Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.3

Tamilnadu State Board New Syllabus Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.3 Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.3

Samacheer Kalvi 11th Business Maths Descriptive Statistics and Probability Ex 8.3 Text Book Back Questions and Answers

Choose the correct answer.

Question 1.
Which of the following is a positional measure?
(a) Range
(b) Mode
(c) Mean deviation
(d) Percentiles
Answer:
(d) Percentiles

Question 2.
When calculating the average growth of the economy, the correct mean to use is?
(a) Weighted mean
(b) Arithmetic mean
(c) Geometric mean
(d) Harmonic mean
Answer:
(c) Geometric mean

Question 3.
When an observation in the data is zero, then its geometric mean is:
(a) Negative
(b) Positive
(c) Zero
(d) Cannot be calculated
Answer:
(c) Zero

Question 4.
The best measure of central tendency is:
(a) Arithmetic mean
(b) Harmonic mean
(c) Geometric mean
(d) Median
Answer:
(a) Arithmetic mean

Question 5.
The harmonic mean of the numbers 2, 3, 4 is:
(a) \(\frac{12}{13}\)
(b) 12
(c) \(\frac{36}{13}\)
(d) \(\frac{13}{36}\)
Answer:
(c) \(\frac{36}{13}\)
Hint:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.3 Q5
Here n = 3
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.3 Q5.1

Question 6.
The geometric mean of two numbers 8 and 18 shall be:
(a) 12
(b) 13
(c) 15
(d) 11.08
Answer:
(a) 12
Hint:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.3 Q6

Question 7.
The correct relationship among A.M., G.M.and H.M.is:
(a) A.M. < G.M. < H.M.
(b) G.M. > A.M. > H.M.
(c) H.M. > G.M. > A.M.
(d) A.M. > G.M. > H.M.
Answer:
(d) A.M. > G.M. > H.M.

Question 8.
Harmonic mean is the reciprocal of:
(a) Median of the values.
(b) Geometric mean of the values.
(c) Arithmetic mean of the reciprocal of the values.
(d) Quartiles of the values.
Answer:
(c) Arithmetic mean of the reciprocal of the values.

Question 9.
Median is same as:
(a) Q1
(b) Q2
(c) Q3
(d) D2
Answer:
(b) Q2

Question 10.
The median of 10, 14, 11, 9, 8, 12, 6 is:
(a) 10
(b) 12
(c) 14
(d) 9
Answer:
(a) 10
Hint:
The ascending order of 10, 14, 11, 9, 8, 12, 6 is 6, 8, 9, 10, 11, 12, 14.
In this order middle number is 10.
Median = \(\left(\frac{n+1}{2}\right)^{t h}\) value
= \(\left(\frac{7+1}{2}\right)^{th}\)
= 10
∴ Median 10.

Question 11.
The mean of the values 11, 12, 13, 14 and 15 is:
(a) 15
(b) 11
(c) 12.5
(d) 13
Answer:
(d) 13
Hint: The values are in ascending, order.
∴ The mean is the middle value.

Question 12.
If the mean of 1, 2, 3, ….., n is \(\frac{6 n}{11}\), then the value of n is:
(a) 10
(b) 12
(c) 11
(d) 13
Answer:
(c) 11
Hint:
The mean of 1, 2, 3,…., n is \(\frac{6 n}{11}\)
i.e., \(\frac{1+2+3+4 \ldots+n}{n}=\frac{6 n}{11}\)
\(\frac{\frac{n(n+1)}{2}}{n}=\frac{6 n}{11}\)
\(\frac{n+1}{2}=\frac{6 n}{11}\)
11(n + 1) = 2 × 6
11n + 11 = 12n
∴ n = 11

Question 13.
The harmonic mean is better than other means if the data are for:
(a) Speed or rates.
(b) Heights or lengths.
(c) Binary values like 0 and 1.
(d) Ratios or proportions.
Answer:
(a) Speed or rates

Question 14.
The first quartile is also known as:
(a) median
(b) lower quartile
(c) mode
(d) third decile
Answer:
(b) lower quartile

Question 15.
If Q1 = 30 and Q3 = 50, the coefficient of quartile deviation is:
(a) 20
(b) 40
(c) 10
(d) 0.25
Answer:
(d) 0.25
Hint:
Coefficient of quartile deviation is = \(\frac{Q_{3}-Q_{1}}{Q_{3}+Q_{1}}\)
= \(\frac{50-30}{50+30}\)
= \(\frac{20}{40}\)
= 0.25

Question 16.
If median = 45 and its coefficient is 0.25, then the mean deviation about median is:
(a) 11.25
(b) 180
(c) 0.0056
(d) 45
Answer:
(a) 11.25
Hint:
Coefficient of M.D = \(\frac{\mathrm{MD}}{\mathrm{Median}}\)
MD = Coefficient of MD × Median
= 0.25 × 45
= 11.25

Question 17.
The two events A and B are mutually exclusive if:
(a) P(A ∩ B) = 0
(b) P(A ∩ B) = 1
(c) P(A ∪ B) = 0
(d) P(A ∪ B) = 1
Answer:
(a) P(A ∩ B) = 0

Question 18.
The events A and B are independent if:
(a) P(A ∩ B) = 0
(b) P(A ∩ B) = P(A) × P(B)
(c) P(A ∩ B) = P(A) + P(B)
(d) P(A ∪ B) = P(A) × P(B)
Answer:
(b) P(A ∩ B) = P(A) × P(B)

Question 19.
If two events A and B are dependent then the conditional probability of P(B/A) is:
(a) P(A) P(B/A)
(b) \(\frac{P(A \cap B)}{P(B)}\)
(c) \(\frac{P(A \cap B)}{P(A)}\)
(d) P(A) P(A/B)
Answer:
(c) \(\frac{P(A \cap B)}{P(A)}\)

Question 20.
The probability of drawing a spade from a pack of card is:
(a) \(\frac{1}{52}\)
(b) \(\frac{1}{13}\)
(c) \(\frac{4}{13}\)
(d) \(\frac{1}{4}\)
Answer:
(d) \(\frac{1}{4}\)
Hint:
Number of spade cards is 13.
Total number of cards in pack = 52
Probability of drawing a spade card is = \(\frac{13}{52}=\frac{1}{4}\)

Question 21.
If the outcome of one event does’not influence another event then the two events are:
(a) Mutually exclusive
(b) Dependent
(c) Not disjoint
(d) Independent
Answer:
(d) Independent

Question 22.
Let a sample space of an experiment be S = {E1, E2, …., En} then \(\sum_{i=1}^{n} \mathrm{P}\left(\mathrm{E}_{i}\right)\) is equal to:
(a) 0
(b) 1
(c) \(\frac{1}{2}\)
(d) \(\frac{1}{3}\)
Answer:
(b) 1
Hint:
Sum of probabilities is 1
i.e., \(\sum_{i=1}^{n} \mathrm{P}\left(\mathrm{E}_{i}\right)=1\)

Question 23.
The probability of obtaining an even prime number on each die, when a pair of dice is rolled is:
(a) \(\frac{1}{36}\)
(b) 0
(c) \(\frac{1}{3}\)
(d) \(\frac{1}{6}\)
Answer:
(a) \(\frac{1}{36}\)
Hint:
When a pair of dice is rolled number of elements in the sample space is 36.
2 is the only even prime number. (2, 2) is the only event of even prime number on both dice.
Required probabilities \(\frac{1}{36}\).

Question 24.
Probability of an impossible event is:
(a) 1
(b) 0
(c) 0.2
(d) 0.5
Answer:
(b) 0

Question 25.
The probability that at least one of the events A, B occur is:
(a) P(A ∪ B)
(b) P(A ∩ B)
(c) P(A/B)
(d) (A ∪ B)
Answer:
(a) P(A ∪ B)

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2

Tamilnadu State Board New Syllabus Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2 Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2

Samacheer Kalvi 11th Business Maths Descriptive Statistics and Probability Ex 8.2 Text Book Back Questions and Answers

Question 1.
A family has two children. What is the probability that both the children are girls given that at least one of them is a girl?
Solution:
Let B denote a boy and G denote a girl.
Then the sample, S = {BG, GB, BB, GG}.
∴ n(S) = 4
Let E be the event that both children are girls.
Let F be the event that atleast one of them is a girl.
Then E = {GG}, n(E) = 1
F = {BG, GB, GG}, n(F) = 3
P(F) = \(\frac{n(\mathrm{F})}{n(\mathrm{S})}=\frac{3}{4}\)
E ∩ F = {GG}, n(E ∩ F) = 1
P(E ∩ F) = \(\frac{n(\mathrm{E} \cap \mathrm{F})}{n(s)}=\frac{1}{4}\)
Required Probability P(F/E) = \(\frac{P(E \cap F)}{P(F)}=\frac{\frac{1}{4}}{\frac{3}{4}}=\frac{1}{3}\)

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2

Question 2.
A die is thrown twice and the sum of the number appearing is observed to be 6. What is the conditional probability that the number 4 has appeared at least once?
Solution:
When a die is thrown twice, the sample is S = {(1, 1), (1, 2), (1, 3), (1, 4), (1, 5), (1, 6)
(2, 1), (2, 2), (2, 3), (2, 4), (2, 5), (2, 6)
(3, 1), (3, 2), (3, 3), (3, 4), (3, 5), (3, 6)
(4, 1), (4, 2), (4, 3), (4, 4), (4, 5), (4, 6)
(5, 1), (5, 2), (5, 3), (5, 4), (5, 5), (5, 6)
(6, 1), (6, 2), (6, 3), (6, 4), (6, 5), (6, 6)}
n(S) = 36
Let A be the event of getting the sum of the numbers is 6.
Let B be the event of the number 4 has appeared atleast once.
We have to find P(B/A)
A = {(1, 5), (5, 1), (2, 4), (4, 2), (3, 3)}, n(A) = 5
∴ P(A) = \(\frac{5}{36}\)
B = {(1, 4), (2, 4), (3, 4), (4, 4), (5, 4), (6, 4), (4, 1),(4, 2), (4, 3), (4, 5), (4, 6)}
A ∩ B = {(2, 4), (4, 2)}, n(A ∩ B) = 2
P(A ∩ B) = \(\frac{2}{36}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2 Q2

Question 3.
An unbiased die is thrown twice. Let the event A be an odd number on the first throw and B the event odd number on the second throw. Check whether A and B events are independent.
Solution:
When a die is thrown twice, the sample space is S = {(1, 1), (1, 2), (1, 3), (1, 4), (1, 5), (1, 6)
(2, 1), (2, 2), (2, 3), (2, 4), (2, 5), (2, 6)
(3, 1), (3, 2), (3, 3), (3, 4), (3, 5), (3, 6)
(4, 1), (4, 2), (4, 3), (4, 4), (4, 5), (4, 6)
(5, 1), (5, 2), (5, 3), (5, 4), (5, 5), (5, 6)
(6, 1), (6,2), (6, 3), (6, 4), (6, 5), (6, 6)}
n(S) = 36
The event A is odd number on the first throw
∴ A = {(1, 1), (1, 2), (1, 3), (1, 4), (1, 5), (1, 6)
(3, 1), (3, 2), (3, 3), (3, 4), (3, 5), (3, 6)
(5, 1), (5, 2), (5, 3), (5, 4), (5, 5), (5, 6)}
n(A) = 18
P(A) = \(\frac{18}{36}=\frac{1}{2}\)
The event B is odd number on the second throw.
B = {(1, 1), (1, 3), (1, 5), (2, 1), (2, 3), (2, 5)
(3, 1), (3, 3), (3, 5), (4, 1), (4, 3), (4, 5)
(5, 1), (5, 3), (5, 5), (6, 1), (6, 3), (6, 5)}
n(B) = 18
P(B) = \(\frac{18}{36}=\frac{1}{2}\)
A ∩ B = {(1, 1), (1, 3), (1, 5)
(3, 1), (3, 3), (3, 5)
(5, 1), (5, 3), (5, 5)}
n(A ∩ B) = 9
P(A ∩ B) = \(\frac{9}{36}=\frac{1}{4}\)
Also P(A) . P(B) = \(\frac{1}{2} \cdot \frac{1}{2}=\frac{1}{4}\)
Thus P(A ∩ B) = P(A) . P(B)
∴ A and B are independent events.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2

Question 4.
Probability of solving specific problem independently by A and B are \(\frac{1}{2}\) and \(\frac{1}{3}\) respectively. If both try to solve the problem independently, find the probability that the problem is (i) solved, (ii) exactly one of them solves the problem.
Solution:
Given P(A) = \(\frac{1}{2}\) and P(B) = \(\frac{1}{3}\)
(i) The probability that problem is solved = The probability that atleast one solving the problem
= 1 – P(none of them solving the problem)
= 1 – \(P(\bar{A} \cap \bar{B})\)
= 1 – \(\mathrm{P}(\overline{\mathrm{A}}) \cdot \mathrm{P}(\overline{\mathrm{B}})\)
= 1 – (1 – \(\frac{1}{2}\)) (1 – \(\frac{1}{3}\))
= 1 – (\(\frac{1}{2}\)) (\(\frac{2}{3}\))
= 1 – \(\frac{1}{3}\)
= \(\frac{2}{3}\)
(ii) P(exactly one of them solves the problem)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2 Q4

Question 5.
Suppose one person is selected at random from a group of 100 persons are given in the following:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2 Q5
What is the probability that the man selected is a Psychologist?
Solution:
Total number of men = 50
Number of men psychologist = 15
The probability of selecting a psychologist given that a man has been already selected is \(\frac{15}{50}=\frac{3}{10}\)

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2

Question 6.
Two urns contain the set of balls as given in the following table.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2 Q6
One ball is drawn from each urn and find the probability that (i) both balls are red, (ii) both balls are of the same colour.
Solution:
(i) Let A be the event of drawing a red from urn 1,
P(A) = \(\frac{6}{25}\)
Let B be the event of selecting a red ball in urn 2.
P(B) = \(\frac{7}{25}\)
∴ P(both balls are red) = P(A) . P(B) [∵ the events are independent]
= \(\frac{6}{25} \times \frac{7}{25}\)
= \(\frac{42}{625}\)
Let W1, R1, B1 represents white, red, and black balls drawn from urn 1 and W2, R2, B2 represents white, red, and black balls from urn 2.
P(both balls are of the same colour) = P(W1W2) + P(R1R2) + P(B1B2) [∵ Events are mutually exclusive]
= P(W1) P(W2) + P(R1) P(R2) + P(B1) P(B2) [∵ Events are independent]
= \(\frac{10}{25} \times \frac{3}{25}+\frac{6}{25} \times \frac{7}{25}+\frac{9}{25} \times \frac{15}{25}\)
= \(\frac{1}{625}\) [30 + 42 + 135]
= \(\frac{207}{625}\)

Question 7.
The bag I contain 3 Red and 4 Black balls while another Bag II contains 5 Red and 6 Black balls. One ball is drawn at random from one of the bags and it is found to be red. Find the probability that it was drawn from Bag I.
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2 Q7
Let E1 be the event of choosing the first bag, E2 be the event of choosing the second bag.
Let A be the event of drawing a red ball.
Then P(E1) = \(\frac{1}{2}\), P(E2) = \(\frac{1}{2}\)
Also P(A/E1) = P(Drawing a red ball from bag I) = \(\frac{3}{7}\)
P(A/E2) = P(Drawing a red ball from bag II) = \(\frac{5}{11}\)
The probability of drawing a ball from bag I, being given that it is red, is P(E1/A)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2 Q7.1

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2

Question 8.
The first of three urns contains 7 White and 10 Black balls, the second contains 5 White and 12 Black balls, and the third “contains 17 White balls and no Blackball. A person chooses an urn at random and draws a ball from it. And the ball is found to be White. Find the probabilities that the ball comes from (i) the first urn, (ii) the second urn, (iii) the third urn.
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2 Q8
Let E1, E2, and E3 be the event of choosing the first, second, and third urn.
Let A be the event of drawing a white ball.
then P(E1) = P(E2) = P(E3) = \(\frac{1}{3}\)
P(A/E1) = P(drawing a white ball from the first urn) = \(\frac{7}{17}\)
P(A/E2) = P(drawing a white ball from the second urn) = \(\frac{5}{17}\)
P(A/E3) = P(drawing a white ball from the third urn) = \(\frac{17}{17}\)
(i) The probability of drawing a ball from the first urn, being given that it is white, is P(E1/A),
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2 Q8.1
(ii) the second urn
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2 Q8.2
(iii) the third urn
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2 Q8.3

Question 9.
Three boxes B1, B2, B3 contain lamp bulbs some of which are defective. The defective proportions in box B1, box B2 and box B3 are respectively \(\frac{1}{2}\), \(\frac{1}{3}\) and \(\frac{1}{4}\). A box is selected at random and a bulb is drawn from it. If the selected bulb is found to be defective, what is the probability that box B1 was selected?
Solution:
Given that B1, B2 and B3 represent three boxes.
Then P(B1) = P(B2) = P(B3) = \(\frac{1}{3}\)
Let A be the event of selecting a defective bulb.
Then P(A/B1) = P(drawing a defective bulb from B1) = \(\frac{1}{2}\)
P(A/B2) = P(drawing a defective bulb from B2) = \(\frac{1}{8}\)
P(A/B3) = P(drawing a defective bulb from B3) = \(\frac{3}{4}\)
The probability of drawing a defective bulb from B1, being given that it is defective, is P(B1/A).
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2 Q9

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2

Question 10.
Three horses A, B, C are in the race. A is twice as likely to win as B and B is twice as likely to win as C. What are their respective probabilities of winning?
Solution:
Given that A is twice as likely to win as B.
Therefore, A : B = 2 : 1
(or) A : B = 4 : 2 …….(1)
Also given that B is twice as likely to win as C.
Therefore, B : C = 2 : 1 ………(2)
From (1) and (2),
A : B : C = 4 : 2 : 1
∴ A = 4k, B = 2k, C = 1, where C is a constant of proportionality.
Probability of A wining is \(\frac{4 k}{7 k}=\frac{4}{7}\)
Probability of B wining is \(\frac{2 k}{7 k}=\frac{2}{7}\)
Probability of C wining is \(\frac{k}{7 k}=\frac{1}{7}\)

Question 11.
A die is thrown. Find the probability of getting (i) a prime number, (ii) a number greater than or equal to 3.
Solution:
Let S be the sample when a die is thrown.
Then S = {1, 2, 3, 4, 5, 6}, n(S) = 6
Let A be the event of getting a prime number.
A = {2, 3, 5}, n(A) = 3
Let B be the event of getting a number greater than or equal to 3.
B = {3, 4, 5, 6}, n(B) = 4
(i) P(a prime number) = \(\frac{n(\mathrm{A})}{n(\mathrm{S})}=\frac{3}{6}=\frac{1}{2}\)
(ii) P(a number ≥ 3) = \(\frac{n(\mathrm{B})}{n(\mathrm{S})}=\frac{4}{6}=\frac{2}{3}\)

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2

Question 12.
Ten cards numbered 1 to 10 are placed in a box, mixed up thoroughly, and then one card is drawn randomly. If it is known that the number on the drawn card is more than 4. What is the probability that it is an even number?
Solution:
Let S = {1, 2, 3,…, 10}, n(S) = 10
Let A be the event of drawing a number greater than 4.
Then A= {5, 6, 7, 8, 9, 10}, n(A) = 6
∴ P(A) = \(\frac{n(\mathrm{A})}{n(\mathrm{S})}=\frac{6}{10}\)
Let B be the event of getting a even number.
Then B = {2, 4, 6, 8, 10}
Now A ∩ B = {6, 8, 10}, n(A ∩ B) = 3
P(A ∩ B) = \(\frac{3}{10}\)
We have to find P (B/A)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2 Q12

Question 13.
There are 1000 students in a school out of which 450 are girls. It is known that out of 450, 20% of the girls studying in class XI. A student is randomly selected from 1000 students. What is the probability that the selected student is from class XI given that the selected student is a girl?
Solution:
Number of students = 1000 i.e., n(S) = 1000
Let A be the event of selecting a girl student from class XI.
Let B be the event of selecting a girl student
Number of girls = 450; n(B) = 450
∴ P(B) = \(\frac{n(\mathrm{B})}{n(\mathrm{S})}=\frac{450}{1000}\)
Number df girls studying ih XI is 20% of 450 = \(\frac{20}{100} \times 450\) = 90
i.e., n(A ∩ B) = 90
∴ P(A ∩ B) = \(\frac{n(\mathrm{A} \cap \mathrm{B})}{n(\mathrm{S})}=\frac{90}{1000}\)
We have to find P(A/B)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2 Q13

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2

Question 14.
From a pack of 52 cards, two cards are drawn at random. Find the probability that one is a king and the other is a queen.
Solution:
Number of kings is 4
Number of queens is 4
Two cards are drawn.
Probability of one king and one queen is,
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2 Q14

Question 15.
A card is drawn from a pack of playing cards and then another card is drawn without the first being replaced. What is the probability of drawing (i) two aces, (ii) two spades?
Solution:
A number of cards 52.
The number of aces 4.
Number of spades 13
(i) Probability of drawing two aces
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2 Q15
(ii) The probability of drawing two spades
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2 Q15.1

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2

Question 16.
A company has three machines A, B, C which produces 20%, 30%, and 50% of the product respectively. Their respective defective percentages are 7, 3, and 5. From these products, one is chosen and inspected. If it is defective what is the probability that it has been made by machine C?
Solution:
The probability of the product produced by machine A is P(A) = \(\frac{20}{100}\)
The probability of the product produced by machine B is P(B) = \(\frac{30}{100}\)
The probability of the product produced by the machine C is P(C) = \(\frac{50}{100}\)
Let D be the event of selecting a defective product.
Then P(D/A) = The probability of selecting a defective product produced by the machine A = \(\frac{7}{100}\)
P(D/B) = the probability of selecting a defective product produced by the machine B = \(\frac{3}{100}\)
and P(D/C) = The probability of selecting a detective product produced by the machine C = \(\frac{5}{100}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.2 Q16

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1

Tamilnadu State Board New Syllabus Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1

Samacheer Kalvi 11th Business Maths Descriptive Statistics and Probability Ex 8.1 Text Book Back Questions and Answers

Question 1.
Find the first quartile and third quartile for the given observations.
2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22.
Solution:
Given data are arranged in ascending order 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22.
Here the number of observations is n = 11
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q1

Question 2.
Find Q1, Q3, D8, and P67 of the following data:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q2
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q2.1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q2.2

Question 3.
Find lower quartile, upper quartile, 7th decile, 5th decile, and 60th percentile for the following frequency distribution.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q3
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q3.1
Lower quartile, Q1 = size of \(\left(\frac{N}{4}\right)^{\mathrm{th}}\) value
= \(\left(\frac{120}{4}\right)^{\mathrm{th}}\)
= size of 30th value
Q1 lies in the class (40 – 50) and its corresponding values are L = 40, \(\frac{N}{4}\) = 30, pcf = 15, f = 21 and C = 10
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q3.2
Q3 lies in the class (60 – 70) and its corresponding values are L = 60, \(\frac{3 \mathrm{N}}{4}\) = 90, pcf = 79, f = 32 and C = 10.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q3.3
Thus D7 lies in the class (60 – 70) and its corresponding values are L = 60, \(\frac{7 \mathrm{N}}{10}\) = 84, pcf = 79, f = 32 and C = 10.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q3.4
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q3.5
Thus D5 lies in the class (50 – 60) and its corresponding values are L = 50, \(\frac{5 \mathrm{N}}{10}\) = 60, pcf = 36, f = 43 and C = 10.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q3.6
Thus P60 lies in the class (50 – 60) and its corresponding values are L = 50, \(\frac{60 \mathrm{N}}{100}\) = 72, pcf = 36, f = 43 and C = 10.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q3.7

Question 4.
Calculate GM for the following table gives the weight of 31 persons in the sample survey.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q4
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q4.1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q4.2
= Antilog (2.1540)
= 142.560
= 142.56 lbs

Question 5.
The price of a commodity increased by 5% from 2004 to 2005, 8% from 2005 to 2006, and 77% from 2006 to 2007. Calculate the average increase from 2004 to 2007?
Solution:
In averaging ratios and percentages, the geometric mean is more appropriate.
Let us consider X represents prices at the end of the year.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q5
Here n = 3
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q5.1
= Antilog (2.1008)
= 126.1246
Average rate of increase of price = 126.1246 – 100
= 26.1246
= 26.1%

Question 6.
An aeroplane flies, along the four sides of a square at speeds of 160, 200, 300, and 400 kilometres per hour respectively. What is the average speed of the plane in its flight around the square?
Solution:
Harmonic mean would he suitable. Harmonic mean of n observations is
\(\mathrm{HM}=\frac{n}{\Sigma \frac{1}{x}}\)
Here n = 4
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q6

Question 7.
A man travelled by car for 3 days. He covered 480 km each day. On the first day, he drove for 10 hours at 48 km an hour. On the second day, he drove for 12 hours at 40 km an hour, and for the last day, he drove for 15 hours at 32 km. What is his average speed?
Solution:
Total distance covered 480 km.
The first-day distance covered 48 km.
The second-day distance covered 40 km.
Third-day distance covered 32 km.
Number of observations = 3
Average speed = HM
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q7

Question 8.
The monthly incomes of 8 families in rupees in a certain locality are given below. Calculate the mean, the geometric mean, and the harmonic mean and confirm that the relations among them hold true. Verify their relationships among averages.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q8
Solution:
Let us first find AM. Here number of observations, n = 8
AM = \(\frac{70+10+50+75+8+25+8+42}{8}\) = \(\frac{288}{8}\) = 36
Now we will find the geometric mean. (GM)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q8.1
Here number of observations is n = 8
GM = Antilog \([latex]\left(\frac{\Sigma \log X}{n}\right)\)[/latex]
= Antilog \(\left(\frac{11.2465}{8}\right)\)
= Antilog 1.4058
GM = 25.4566
Now we will find Harmonic Mean (HM).
Here the number of observations is n = 8.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q8.2
Thus AM = 36, GM = 25.466, HM = 17.3385
36 > 25.466 > 17.3385
Hence AM > GM > HM
Thus their relations among them is verified for the given data.

Question 9.
Calculate AM, GM, and HM and also verify their relations among them for the following data:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q9
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q9.1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q9.2

Question 10.
Calculate AM, GM, and HM from the following data and also find its relationship:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q10
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q10.1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q10.2

Question 11.
Calculate the quartile deviation and its coefficient from the following data:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q11
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q11.1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q11.2
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q11.3

Question 12.
Calculate quartile deviation and its relative measure from the following data:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q12
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q12.1
Thus Q1 lies in the class 20 – 30 and corresponding values are L = 20, \(\frac{\mathrm{N}}{4}\) = 17, pcf = 15, f = 13, C = 10.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q12.2
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q12.3
Thus Q3 lies in the class 40 – 50 and corresponding values are L = 40, \(\frac{3 \mathrm{N}}{4}\) = 51, pcf = 46, f = 14, C = 10
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q12.4
Relative measure, coefficient of QD
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q12.5

Question 13.
Compute mean deviation about median from the following data:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q13
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q13.1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q13.2
Mean deviation about median:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q13.3

Question 14.
Compute the mean deviation about mean from the following data:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q14
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q14.1

Question 15.
Find out the coefficient of mean deviation about median in the following series:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q15
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q15.1
The class interval corresponding to cumulative frequency 75 is (40 – 50).
So, the corresponding values from the median class are L = 40, pcf = 56, f = 37, C = 10, N = 75.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q15.2
Now we calculate the mean deviation about the median 45.11
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 8 Descriptive Statistics and Probability Ex 8.1 Q15.3

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 7 Financial Mathematics Ex 7.3

Tamilnadu State Board New Syllabus Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf Chapter 7 Financial Mathematics Ex 7.3 Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 7 Financial Mathematics Ex 7.3

Samacheer Kalvi 11th Business Maths Financial Mathematics Ex 7.3 Text Book Back Questions and Answers

Choose the correct answer.

Question 1.
The dividend received on 200 shares of face value ₹ 100 at 8% dividend value is:
(a) 1600
(b) 1000
(c) 1500
(d) 800
Answer:
(a) 1600
Hint:
Dividend = 200 × 100 × \(\frac{8}{100}\) = 1600

Question 2.
What is the amount related is selling 8% stacking 200 shares of face value 100 at 50?
(a) 16,000
(b) 10,000
(c) 7,000
(d) 9,000
Answer:
(b) 10,000
Hint:
Amount = 200 × 50 = 10000

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 7 Financial Mathematics Ex 7.3

Question 3.
A man purchases a stock of ₹ 20,000 of face value 100 at a premium of 20%, then investment is:
(a) ₹ 20,000
(b) ₹ 25,000
(c) ₹ 22,000
(d) ₹ 30,000
Hint:
Investment = Number of shares × Market value
= \(\frac{20000}{100}\) × 120
= 24000

Question 4.
A man received a total dividend of ₹ 25,000 at a 10% dividend rate on a stock of face value ₹ 100, then the number of shares purchased.
(a) 3500
(b) 4500
(c) 2500
(d) 300
Answer:
(c) 2500

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 7 Financial Mathematics Ex 7.3

Question 5.
The brokerage paid by a person on this sale of 400 shares of face value ₹ 100 at 1% brokerage:
(a) ₹ 600
(b) ₹ 500
(c) ₹ 200
(d) ₹ 400
Answer:
(d) ₹ 400
Hint:
Brokerage = 400 × 100 × \(\frac{1}{100}\) = ₹ 400

Question 6.
Market price of one share of face value 100 available at a discount of 9½ % with brokerage ½% is:
(a) ₹ 89
(b) ₹ 90
(c) ₹ 91
(d) ₹ 95
Answer:
(c) ₹ 91
Hint:
Market price = Face value – Discount + Brokerage
= 100 – 9½
= 100 – \(\frac{18}{2}\)
= 100 – 9
= ₹ 91

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 7 Financial Mathematics Ex 7.3

Question 7.
A person brought a 9% stock of face value ₹ 100, for 100 shares at a discount of 10%, then the stock purchased is:
(a) ₹ 9000
(b) ₹ 6000
(c) ₹ 5000
(d) ₹ 4000
Answer:
(a) ₹ 9000
Hint:
Face value = ₹ 100
Discount = 10%
Market price of a share = 100 – 10 = 90
Number of share = 100
Stock purchased = 100 × 90 = ₹ 9000

Question 8.
The Income on 7 % stock at 80 is:
(a) 9%
(b) 8.75%
(c) 8%
(d) 7%
Answer:
(b) 8.75%
Hint:
Income = \(\frac{7}{80}\) × 100
= 0.0875 × 100
= 8.75%

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 7 Financial Mathematics Ex 7.3

Question 9.
The annual income on 500 shares of face value 100 at 15% is:
(a) ₹ 7500
(b) ₹ 5000
(c) ₹ 8000
(d) ₹ 8500
Answer:
(a) ₹ 7500
Hint:
Income = \(\frac{n \times r \times F . V}{100}\)
= 500 × \(\frac{15}{100}\) × 100
= ₹ 7500

Question 10.
₹ 5000 is paid as perpetual annuity every year and the rate of C.I. 10%. Then the present value P of an immediate annuity is:
(a) ₹ 60,000
(b) ₹ 50,000
(c) ₹ 10,000
(d) ₹ 80,000
Answer:
(b) ₹ 50,000
Hint:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 7 Financial Mathematics Ex 7.3 Q10

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 7 Financial Mathematics Ex 7.3

Question 11.
If ‘a’ is the annual payment, ‘n’ is the number of periods and ‘i’ is compound interest for ₹ 1 then future amount of the annuity is:
(a) A = \(\frac{a}{i}\) (1 + i) [(1 + i)n – 1]
(b) A = \(\frac{a}{i}\) [(1 + i)n – 1]
(c) P = \(\frac{a}{i}\)
(d) P = \(\frac{a}{i}\) (1 + i) [1 – (1 + i)-n]
Answer:
(b) A = \(\frac{a}{i}\) [(1 + i)n – 1]

Question 12.
A invested some money in 10% stock at 96. If B wants to invest in an equally good 12% stock, he must purchase a stock worth of:
(a) ₹ 80
(b) ₹ 115.20
(c) ₹ 120
(d) ₹ 125.40
Answer:
(a) ₹ 80
Hint:
Let x be B stock worth.
Then x × \(\frac{12}{100}\) = \(\frac{10}{100}\) × 96
x × 12 = 10 × 96
x = 80

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 7 Financial Mathematics Ex 7.3

Question 13.
An annuity in which payments are made at the beginning of each payment period is called:
(a) Annuity due
(b) An immediate annuity
(c) perpetual annuity
(d) none of these
Answer:
Annuity due

Question 14.
The present value of the perpetual annuity of ₹ 2000 paid monthly at 10 % compound interest is:
(a) ₹ 2,40,000
(b) ₹ 6,00,000
(c) ₹ 20,40,000
(d) ₹ 2,00,400
Answer:
(a) ₹ 2,40,000
Hint:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 7 Financial Mathematics Ex 7.3 Q14

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 7 Financial Mathematics Ex 7.3

Question 15.
An example of a contingent annuity is:
(a) Life insurance premium
(b) An endowment fund to give scholarships to a student
(c) Personal loan from a bank
(d) All the above
Answer:
(b) An endowment fund to give scholarships to a student

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 8.5 செவ்வி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 8.5 செவ்வி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

பலவுள் தெரிக

Question 1.
கீழ்க்காணும் திருத்தற்குறியீடுகளைப் பொருத்திச் சரியான விடை காண்க.
1. நிறுத்தற்குறிகள்
2. இடைவெளி தரவேண்டியவை
3. இணைக்க வேண்டியவை
4. எழுத்து வடிவம்
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் - 1
1. 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ
2. 1 – அ, 2 – இ, 3 – ஈ, 4 – ஆ
3. 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ
4. 1 – இ, 2 – ஆ, 3 – அ, 4 – ஈ
Answer:
1.1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 ஆ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

இலக்கணத் தேர்ச்சி கொள்

Question 1.
திருத்தக் குறியீடுகளின் வகைகளைக் கூறுக?
Answer:
நூல்களோ, இதழ்களோ பிரைகோடு வெளிவந்தால், படிப்பவர் கருத்துகளைத் தவறாக உணர்வர். எனவே, எழுத்துப்பிழை, தொடர்பிலை மயங்கொலிப்பிழை, ஒருமை பன்மைப்பிழை இல்லாமல் திருத்தமாக அச்சிட வேண்டும். அச்சுப்படி மெய்ப்பு) திருத்துபவர், இப்பணியைச் செய்வதற்குரிய நெறிமுறைகளை திருத்தக் குறியீடுகளைத் தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும்.

அச்சுப்படி திருத்துபவர் அறிந்திருக்க வேண்டிய குறியீடுகளை ஐந்து வகைகளாகப் பிரிப்பர்.
i. பொதுவானரை (General)
ii. நிறுத்த குறியீடுகள் தொடர்பானவை (Punctuations)
iii. இன்வெளி தரவேண்டியவை (Spacing)
iv இணைக்க வேண்டியவை (Alignment)
எழுத்து வடிவம் (Type / Font) என்பனவாகும்.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் - 2
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் - 3
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் - 4

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

Question 2.
ஏற்ற இடங்களில் அச்சுத் திருத்தக் குறியீடுகளைப் பயன்படுத்தும் முறையைக் கீழ்க்காணும் பத்தியின் மூலம் அறிக.

அறிஞர் வாழ்வில் நகைச்சுவை

கவிஞர் கண்ணதாசன் கல்லூரி ஒன்றில் கவியரங்கத்தில் கலந்துகொண்டு

கவிதை யை வாசிக்க ஆரம்பித்தார்ர். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடித்தது) கரவொலி)
அடங்க வெகு நேரம் பிடித்தது கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார் ,”இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதைய எழுத்துக்கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார் அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதியுஅ கவிதையை அவரை வாசிக்கசொ சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.

என்கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு. ஆக, சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய சொல்லும் பொருளைப் பற்றிக்
கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை என்று புரிகிறது”.
Answer:
கவிஞர் கண்ணதாசன், கல்லூரி ஒன்றில் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.

அவர் கவிதை வாசிக்கும்போது, ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடித்ததும், கரவொலி அடங்க வெகுநேரம் பிடித்தது. கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார், “இன்று நான் வாசித்த கவிதை, நான் எழுதியது அன்று. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர், நேற்று ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு வந்து, என்னிடம் காண்பித்தார்.

அது மிக நன்றாக இருந்தது. எனவே, நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்கச் சொல்லிவிட்டு, அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன். என் கவிதையை அவர் வாசிக்கும்போது, எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது, பலத்த வரவேற்பு. ஆக, சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழியச் சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை என்று புரிகிறது.”

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

Question 3.
அச்சுப்படி திருத்துபவரின் பணிகள் யாவை?
Answer:

  • அச்சுப்படியில் ஒவ்வொரு வரியையும் படித்து, மூலப்படியில் உள்ளபடியே செய்திகள் அச்சாகி உள்ளனவா எனக் கவனிக்க வேண்டும்.
  • செய்தியின் உள்ளடக்கம், புள்ளி விவரங்கள், எண்கள், அட்டவணைகள் முதலியன விடுபட்டுள்ளனவா என்பதை, மூலப்படியுடன் ஒப்பிட்டுக் கவனிக்க வேண்டும்.
  • அச்சுப்படி திருத்துவோர் செய்தியின் உருவையோ, உள்ளடக்கத்தையோ மாறுதல் கூடாது.
  • பிழை ஏற்பட்ட சொல்லின் மீது திருத்தத்தை எழுதக்கூடாது. வலமாகவே இடமாகவோ ஓரத்தில் எழுதவேண்டும்.
  • ஒரு வரியில் ஒன்றுக்கு மேற்பட்ட பிழைகள் இருந்தால், பிழைகளைக் குறிக்கும் கோடுகளைத் தெளிவாகக் காட்டல் வேண்டும்.
  • பிழைகள் பல இருந்தால், அதை நீக்கித் தெளிவாக எழுதி வேண்டும்.
  • அச்சுப்படியில் இருக்கும் வண்ணத்திற்கு மாறான வண்ண மையால் திருத்த வேண்டும்.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்
திரு. வி. கலியான கந்தரனார் (1883-1953)

“பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள்; உணர்ந்து உலகை நோக்குங்கள்; நமது நாட்டை நோக்குங்கள்; நமது நாடு நாடாயாருக்கிறதா? தாய்முகம் நோக்குங்கள்; அவள் முகத்தில் அழகு காணோம். அவள் இதயம் துடிக்கிறது. சாதி வேற்றுமை, தீண்டாமை, பெண்ணடிமை, உட்பகை முதலிய நோய்கள் அவளை அரிக்கின்றன பாரிக்கின்றன; இந்நோய்களால் குருதியோட்டங்குன்றிச் சவலையுற்றுக் கிடக்கிறாள். இள ஞாயிற்றொளி நோக்கி நிற்கிறாள். இள ஞாயிறுகளே! உங்கள் தொண்டெனும் ஒளியே அவள் நோய்க்குரிய மருந்தும் வவவொளி வீசி எழுங்கள்; எழுங்கள்” என்று, இளமை விருந்து நூலில் தமிழினைக் கட்டுக்குள் அக்காமல் செழுமையுறச் செய்ய இளைஞர்களை அழைத்தவர் திரு.வி.க.

திரு.வி.க. தம் கந்தையிடம் தொடக்கத்தில் கல்வி பயின்றார். வெஸ்லி பள்ளியில் படித்தபோது, நா. கதிரைவேல் என்பவரிடய தமிழ்ப் படித்தார். பிறகு மயிலை தணிகாசலம் என்பவரிடம் தமிழோடு சைவ நூல்களையும் பயின்றார்.

தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படும் திரு.வி.க… பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு , மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், என் கடன் பணி செய்து கிடப்பதே, சைவத்தினவ, இந்தியாவும் விடுதலையும், பொதுமை வேட்டல், திருக்குறள் விரிவுரை முதலிய நூல்களை எழுதினார். சிறந்த மேடைப்பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கிய இவர், தேசபக்தன், நவசக்தி இதயக்களுக்கு ஆசிரியராக விளங்கினார். தமிழ்க் கவிஞர்களில் அரசியல் இயக்கங்களில் அதிகமான ஈடுபாடு கொண்டிருந்தார். தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சென்னை இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தார். இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் பெற்றவர்.

கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி:

1. பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள்; உணர்ந்து, உலகை
நோக்குங்கள் – ஒரே தொடராக மாற்றுக.
பொறுமையைப் பூண்டு, அதன் ஆற்றலை உணர்ந்து உலகை நோக்குங்கள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

2. எவையேனும் இரண்டு முன்னிலைப் பன்மை வினைமுற்றுச் சொற்களைப் பத்தியிலிருந்து எடுத்து எழுதுக.
நோக்குங்கள், உணருங்கள்.

3. தமிழ்த்தென்றல் என்று திரு.வி.க. அழைக்கப்படுகிறார். – இத்தொடரைச் செய்வினைத் தொடராக மாற்றுக.
திரு.வி.க.வைத் தமிழ்த்தென்றல் என அழைக்கின்றனர்.

4. ஞாயிற்றொளி – புணர்ச்சிவிதி கூறுக.
ஞாயிற்றொளி – ஞாயிறு + ஒளி
“நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்கள் டறஒற்று இரட்டும்” (ஞாயிற்று + ஒளி)
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (ஞாயிற்ற் + ஒளி)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (ஞாயிற்றொளி)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

5. எண்ணும்மைத் தொடர்கள் இரண்டனை எடுத்து எழுதுக.
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், இந்தியாவும் விடுதலையும்.

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. தமிழினைக் கட்டுக்குள் அடக்காமல், செழுமையுறச் செய்ய இளைஞர்களை ‘இளமைவிருந்து’ நூலில் அழைத்தவர் திரு.வி.க.
வினா : ‘இளமைவிருந்து’ நூலில் இளைஞர்களைத் திரு.வி.க. எதற்காக அழைத்தார்?

2. திரு. வி. க. தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார்.
வினா : திரு.வி.க., எதைத் தோற்றுவித்து, எதற்காகப் பாடுபட்டார்?

3. சிறந்த மேடைப் பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய திரு.வி.க. தேசபக்தன், நவசக்தி
இதழ்களுக்கு ஆசிரியராகவும் விளங்கினார்.
வினா : திரு.வி.க. எவ்வெவற்றில் சிறந்து விளங்கினார்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

தமிழக்கம் தருக.

1. An eye for an eye only end up making the whole world blind.
கண்ணுக்குக் கண் எனப் பழிவாங்கும் செயல், முடிவில் உலகம் முழுவதையுமே குருடாக்கிவிடும்.

2. You must be the change you wish to see in the world.
இந்த உலகத்தில் மாற்ற தைக் காண விரும்பினால், நீ முதலில் மாறவேண்டும்.

3. The week can never forgive. Forgiveness is the attribute of the strong.
வலிமை இல்லாதவன் மறக்கமாட்டான். மறப்பது என்பது வலிமையானவனின் உயர்பண்பு.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

4. Nobody can hurt me without my permission.
என் அனுமத் இல்லாமல் என்னை எவரும் வேதனைப்படுத்த முடியாது.

5. You must not lost faith in humanity. Humanity is an ocean, if a few drops of the
S are dirty, the ocean does not become dirty. – Mahatma Gandhi மனித இனத்திடம் நீ நம்பிக்கையை இழக்கக்கூடாது. மனித இனம் என்பது பெருங்கடல். அதில்
சில துளிகள் அழுக்காக இருந்தால், கடலே அழுக்கடைந்து விடாது.

கதையைப் படித்துப் பொருளுணர்ந்து, நிகழ்வை உரையாடலாக மாற்றுக. கதையில் காணலாகும் எவையேனும் ஐந்து பிறமொழிச் சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்களை எழுதுக. நிகழ்வை உரையாடலாக மாற்றுதல்.

(அலுவலகத் தொலைபேசி ஒலிக்கிறது)

அம்மா : வணக்கம்.
செந்தில் : உடனே நீ அலுவலகத்திற்கு விடுப்புச் சொல்லிவிட்டு, என் அலுவலகம் வா. இன்று ஆயுள்காப்பு விண்ணப்பத்தில் கையெழுத்துப் போடவேண்டும். உன் நிழற்படத்தையும், சஞ்சுவின் நிழற்படத்தையும் எடுத்து வா (தொலைபேசி துண்டிப்பு)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

அம்மா : (தனக்குள்) அலுவலகத்தில் கணக்குத் தணிக்கை நடக்கிறது. என்ன செய்வது? (மீண்டும் தொலைப்பேசி ஒலிக்கிறது) (தனக்குள்) இது, சஞ்சுவின் பள்ளி அழைப்புப்போல் உள்ளதே! என்னவோ?

சஞ்சு : அம்மா, நான் சஞ்சு பேசுகிறேன்.
அம்மா : என்னடா, உடம்புக்கு ஏதாவதா? (பதற்றத்தை மறைத்தபடி)
சஞ்சு : அதெல்லாம் ஒன்றுமில்லை அம்மா. வகுப்பு ஆசிரியரிடம் சிறப்பு அனுமதி பெற்றுத்தான் பேசுகிறேன். மன்னித்துக்கொள்
அம்மா. அம்மா : சஞ்சு, எதற்கு மன்னிப்பு?
சஞ்சு : இன்று உங்கள் பிறந்தநாள் ஆயிற்றே! மறந்துவிட்டீர்களா?

அம்மா : அடடே. ஆமாம், ஜூலை பத்து இல்லே. எப்படி மறப்பேன்? உன் அப்பாகூட நினைவில் வைத்து வாழ்த்துச் சொல்லவில்லையே!
சஞ்சு : (கொஞ்சும் குரலில்) ம்மா….இரவுகூட நினைவு இருந்தது. காலையில் திடீரென மறந்து போனது. மன்னித்துக்கொள்ளுங்கள்

அம்மா. உங்களுக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள்!
(மகிழ்ச்சியில் திக்கித் திணறியபோது) அம்மா, நான் உங்களுக்காக ஒரு கரியகாந்திப்பூ வரைந்து வைத்துள்ளேன். மாலை வீடு வந்ததும் தருகிறேன். சரியா?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

அம்மா : ரொம்ப நன்றி செல்லம். ரொம்ப நன்றி! (மனச்சுமை குறைந்து, மகனுடன் நடப்பதுபோல் உணர்தல்)

ஏழு பிறமொழிச் சொற்கள் – உரிய தமிழ்ச்சொற்கள்

1. போன் – தொலைபேசி
2. லீவ் – விடுப்பு
3. இன்ஷூரன்ஸ் பேப்பர் – ஆயுள்காப்பீட்டுப் படிவம்
4. ஸ்பெஷல் பர்மிஷன் – சிறப்பு அனுமதி
5. பர்த்டே – பிறந்தநாள்
6. ஈவ்னிங் – மாலை
7. தாங்க்ஸ் – நன்றி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

உரை எழுதுவோம்

உன் பள்ளியில் திரு. அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் கொண்டாடப்படுகிறது. பள்ளிக்கு அருகில் உள்ள கல்லூரியின் மாணவர்கள் திரட்டிய நிதியைக் கொண்டு, பள்ளியின் உயர்வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள் கையடக்கட பிரதி ஒன்றும், நில வரைபடப் புத்தகம் ஒன்றும் பரிசளிக்கிறார்கள். அவர்களுக்குப் பள்ளியின் சார்பாக நன்றி கூற, ஒருபக்க அளவில் நன்றியுரை ஒன்றை எழுதுக.

விழா நாயகர் அவர்களே
விழா நடத்தும் கல்லூரி மாணவச் சகோதரர்களே!
கூடி இருக்கும் மாணவ நண்பர்களே!
இந்த விமாவின் நோக்கம் இன்னது என்பதை நாம் அறிவோம். சாதனை பல படைத்து, சாதாரண குடிமகனும் அருஞ்செயல்களால் இந்திய நாட்டின் தலைமகனாகச் செயல்பட முடியும் என்பதை நிலைநாட்யெவா, மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

அவர் இன்று நம்மோடு இல்லை. எனினும், அவர் குறிப்பாக மாணவச் சமுதாயத்துடன் கொண்ட தொடர்பையோ, நம்மிடம் செலுத்திய அன்பையோ, நம் முன்னேற்றத்திற்கு அவர் கூறிய அறிவுரைகளையோ நாம் மறந்துவிட முடியாது.

அதற்கு வாழும் சான்றாக, நம் அருகிலுள்ள கல்லூரியில் பயிலும் மாணவர்கள், அண்ணன்மார்கள், நமக்கு வழிகாட்டவும், அறிவை வளர்த்துக் கொள்ளவும் திருக்குறள் கையடக்கப் பதிப்பு நூல் ஒன்றையும், நில வரைபடப் புத்தகம் ஒன்றையும் வழங்கி இருக்கிறார்கள். இதற்காக மட்டுமல்ல, நாங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்பித்ததற்காகவும் என் சார்பாகவும், எங்கள் பள்ளியின் சார்பாகவும், நெறிகாட்டும் தலைமை மற்றும், ஆசிரியர்கள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வணக்கம்.
– மகாத்மா காந்தி

இலக்கிய நயம் பாராட்டுக

சங்கத் தமிழ் அனைத்தும் தா

இரண்டாயிரமாண்டு நீளமுள்ள கவிதையை ஈன்ற
மூதாயியை தேடியலைந்த களைப்பில் பறவை
ஒருகாலத்தில் தன் தாகம் தணித்த
மண்பானையைத்தேடி அல்லலுற்றது.
பாடப்புத்தகத்தில் படம்பார்த்துச் சொன்ன
கதைக்குள்ளிருந்து நீரூற்று எதுவும் பீறிடவில்லை
ஐவகை நிலங்களையும் அலகில் கொத்தி
அடைகாக்க இன்னொரு இடமற்றுப் போக…….
நீலவண்ண க் கடற்பரப்பில்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

அந்தப் பறவை ஒரு முட்டை இட்டது.
அதன் குஞ்சு பொரிப்பில்
ஆயுதமும் புல்லாங்குழல் மறுகையுமாய்
அணங்கொருத்தி உதித்தெழுந்தாள்.
வயல்வெளியெங்கும் சலசலத்துத் திரிந்த
மருதயாழின் ஓசை வழிந்தோட
கால்கள் சுழன்றாடிய விறலி கூத்தின்முன்
பிரபஞ்சமே தன்னைப் புனைந்து கொண்டது
பாணனின் கோப்பை
இப்போது காலியாயிருந்தது
தன் உடலிலிருந்து கிள்ளிப் பறித்து பூவைக்
குழந்தைக்குத் தந்து வலியில் வாழ்கிய

பச்சைத்தாவரத்தின் கண்களில்
ஒருதுளி ரத்தம் தேங்கியருந்தது
சங்கக் கவிதையின் எழுத்தொன்றைத்திறந்து
காக்கைப்பாடியை வெளியேவந்தாள்.
ஆறாம்நிலத்தில் துளிர்த்த அறிவியல்தமிழி நீயென
அருகே வந்தவள் முத்தம் தருகையில் பறவைகள் தொலைந்துபோன பூமியில்
குளிரூட்டப்பட்ட அறைக்குள் உட்கார்ந்து
கணிப்பொறித்திரையில்
என் சின்னமகள்
ஒரு காக்கையை வரைந்து கொண்டிருந்தாள்.
– ஹெச். ஜி. ரசூல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

சங்கத் தமிழ் அனைத்தும் தா

ஆசிரியர் குறிப்பு : இந்தப் புதுக்கவிதையைப் பாடியுள்ளவர் ஹெச். ஜி. ரசூல் ஆவார். இவர் இயற்கை, மொழி, இலக்கியம், தமிழ்ப் பண்பாடு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி இதனைப் படைத்துள்ளார்.

பாடல் பொருள் : இரண்டாயிரம் ஆண்டுக்கால வாழ்வுடைய நீண்ட நெடிய கவிதையைப் பெற்றெடுத்த முதுமையான தாயைத் தேடிக் களைத்தேன். அது, ஒரு காலத்தில் தன் தாகத்தைத் தணிக்கத் தண்ணீரைத் தேடி அலைந்த காக்கை, மண் பானையைக் கண்டு நீர் பருக அல்லல் உற்றதுபோல் உள்ளது. பாடப் புத்தகத்தில் படங்களைப் பார்த்துச் சொல்லிக் கொடுத்த கதைக்கு உள்ளிருந்து எந்த நீரூற்றும் பீறிட்டு எழவில்லை. குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்துவகையான நிலங்களையும் பெயர்த்தெடுத்து, வேறு இடத்தில் வைத்துப் பாதுகாக்க வழி இல்லை.

நீலவண்ணக் கடலை ஒட்டிய நிலப்பரப்பில் அந்தப் பறவை முட்டை ஒன்றை இட்டது. அது குஞ்சு பொரித்தபோது, பெண் ஒருத்தி, ஒருகையில் படைக்கருவியும் இன்னொரு கையில் புல்லாங்குழலுமாகத் தோன்றினாள்! வயல்வெளி எங்கும் மருதயாழின் ஓசை சலசலத்து வழிந்து ஓடியது! கால்களைச் சுழற்றி ஆடிய நாட்டிய நங்கை (விறலி)யின் கூத்தின்முன், இந்தப் பிரபஞ்சமே தன்னை அலங்கரித்துக் கொண்டது.

பாடலிசைப்பவனின் (பாணனின்) கைக்கோப்பை கள்ளின்றி இப்போது காலியாக உள்ளது. அதோ, தன் உடலிலிருந்து கிள்ளிப் பறித்து எடுத்த பூவைக் குழந்தைக்குக் கொடுத்துவிட்டு, வலியில் மூழ்கித் துன்புறும் பசுமையான தாவரத்தின் கண்களில் இரத்தம் ஒரு துளியாகத் தேங்கி இருப்பதைப் பார்த்தாயா? சங்க இலக்கியக் கவிதையிலிருந்து எழுத்து ஒன்றைத் திறந்துகொண்டு, காக்கைப்பாடினி அம்மை வெளிவந்தாள். என்னைக் கண்டு, “ஆறாம் திணையில் துளிர்த்தெழுந்த அறிவியல் தமிழ், நீ” எனக் கூறியபடி அருகில் வந்து முத்தம் கொடுத்தாள். அப்போது பூமியில் பறவைகள் தொலைந்துபோய் இருந்தன. குளிர் ஊட்டப்பட்ட அறை ஒன்றுக்குள் உட்கார்ந்துகொண்டு, என் சிறிய மகள் கணிப்பொறித் திரையில் ஒரு காக்கையின் படத்தை வரைந்து கொண்டிருந்தாள்.

மையக்கருத்து : இயற்கைவழி வாழ்ந்ததை மறந்து, இன்று மக்கள் அறிவியல் சாதனங்களோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். வெளியில் சிட்டுக் குருவிகளையும் காக்கைகளையும் காண முடியவில்லை. வசிக்கும் அறை குளிரூட்டப்பட்டிருக்கிறது. வாழ்வுமுறைகள் அனைத்தும் மாறி இருக்கின்றன. பண்டைய இயற்கை வாழ்வை இலக்கியங்களில் இருந்துதான் காணமுடிகிறது. அவர்றையாவது காப்போம். தாகம் தீர்க்க முயல்வோம் என்பதே மையப்பொருளாகும்.

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் - 5
Answer:
ஆறறிவு படைத்த மனித இனம் நீ
ஐயறிவு படைத்த விலங்தனம் நான்
நான் தோன்றிய காலம் முதல் இப்படியே வாழ்கிறேன்
நீ குளிரில் சம்பரிக் கோட்டும் குல்லாயும் அணிந்துள்ளாய்
உன் அறிவும் செயலும் இயற்கையை மாற்றிவிட்டது
நான் இன்றும் இயற்கையோடு பொருந்தியே வாழ்கிறேன்.
என்ன அறிவு இருந்து என்ன பயன்?
இயற்கைவழி வாழ்வே நல்வாழ்வு என்று தெளிவுகொள்!
நாயதானே சொன்னது என்று நக்கல் செய்யாதே !
மெய்ப்பொருள் காண்பதே அறிவு என்றார் ஐயன் வள்ளுவர்!

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

missing content

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் - 6

இடமிருந்து வலம் :

1. மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளைக் கூறும் துறை (9) – பொருண்மொழிக் காஞ்சி
7. தேன் – மற்றொரு சொல் (4) – பிரசம்
15. புல்லின் இதழ்கள் – நூலாசிரியர் (4) – விட்மன்
16. கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடம் (4) – மன்றம்
17. சி.சு.செல்லப்பா நடத்திய இதழ் (4) – எழுத்து
19. ஜி.யு.போப், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பக்தி இலக்கியம் (6) – திருவாசகம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

வலமிருந்து இடம் :
6. யானை – வேறொரு சொல் (5) – அஞ்சனம்
9. வந்தவாசிக்கு அருகில் சமணப்பள்ளி இருந்த ஊர் (3) – வேடல்
12. உமறுப்புலவரை ஆதரித்தவர் (5) – சீதக்காதி
20. கவிஞர் மீரா நடத்திய பதிப்பகம் (4) – அன்னம்

மேலிந்து கீழ் :
2. புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற சிறுகதை (4) – காங்கனை
3. பாரதி நடத்த விரும்பிய கருத்துப்பட இதழ் (6) – சித்திரவளி
4. இளையராஜா உருவாக்கிய இராகம் (5) – பஞ்சமுகி
5. நற்றிணை 153ஆவது பாடலை இயற்றியவர் (6) – தனிமகனார்
6. அணுவைப்போலச் சிறுத்து நிற்கும் ஆற்றல் (3) – அணிமா
12. இந்தச் சொல்லின் திரிபே சீறா (3) – சீறத்
13. மகாபாரதத்தில் கொடைவீரன் (4) – கர்ணன் (கன்னன்)
14. பாரதிதாசன் நடத்திய இதழ் (3) – குயில்

கீழிருந்து மேல் :
7. தவறு – வேறொரு சொல் (2) – பிழை
8. தருமு சிவராம் என்னும் புனைபெயரிலும் வாதியவர் (4) – பிரமிள்
9. மூங்கில் – மற்றொரு சொல் (2) – வேய்
10. மாணிக்கவாசகர் பிறந்த ஊர் (6), – திருவாதவூர்
11. ஐங்குறுநூறு பாடும் மலர்களில் ஒன்று (2) – சாயா
18. மலை என்றும் சொல்லலாம் (2) – வரை (கிரி)
19. பத்தாம் திருமுறை (7) – திருமந்திரம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

நிற்க அதற்குத் தக

மனித இனம் கூடிவாழும் இயல்புடையது. நாம் அன்றாடம் பலருடன் பழகக்கூடிய இன்றைய சூழலில் ஏற்படக்கூடிய சிறிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் - 7

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

கலைச்சொல் அறிவோம்

நாங்கூழ்ப் புழு – Earthworm
உலகமயமாக்கல் – Globalisation
முனைவர் பட்டம் – Doctor of Philosophy (Ph.D)
விழிப்புணர்வு – Awareness
கடவுச்சீட்டு – Passport
பொருள்முதல் வாதம் – Materialism

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.5 செவ்வி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 8.5 செவ்வி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 8.5 செவ்வி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.5 செவ்வி

நெடுவினா

நர்த்தகி நடராஜின் நேர்காணல்வழி அறிந்தவற்றைத் தொகுத்து அளிக்க.
Answer:
வேதனையில் சாதனை :
திருநங்கையர்க்கு இருக்கும் தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிக் காட்டியவர் நர்த்தகி நடராஜ். அமெரிக்காவில் இரண்டு வார நிகழ்ச்சியை எதிர்ப்பார்த்துச் சென்றவர். ஒருநால் கெழ்ச்சியாக மாற்றப்பட்டதை அறிந்து வேதனையுற்றார். எனினும், தம் கால் சதங்கை ஒலியை அரங்கில் நிறைத்து, காண்பவரை வியக்கவைத்து, இரு மாதங்கள் தொடர்ந்து தம் ஆற்றலை வெளிப்படுத்திய நிகழ்வே, அவர்தம் ஆற்றலை விளக்கப் போதுமான சான்று.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.5 செவ்வி

நாட்டியத்தில் ஈடுபாடு :
பெண்மையை உணரத் தொடங்கிய குழந்தைப் பருவத்தில் திரைப்பட நடனங்கள் தன்னை ஈர்த்ததையும், ஆடத் தொடங்கியபின் நாட்டியத்தின் உட்கூறுகளை அறிய முயற்சி செய்தது, ராக தாளத்துடன் நாட்டியத்திற்கான கருத்தை அறிமுகம் செய்து கொண்டது ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

நடனத்திற்குக் கரு தேர்வு :
எதிர்கொள்ளும் பிரச்சனைக்காக மட்டுமன்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழ் மரபில் தோன்றிய தான் பரதத்தைத் தேர்ந்தெடுத்ததாகவும், தமிழ் இலக்கியங்களால் அதன் இடத்தைத் தெரிந்து, நம் கலையை தம் நடனத்தில் கருவாக எடுத்துக்கொண்டு விழிப்புக ளர்வை ஆயுதமாகக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

உலகைக் கவரும் பரதம் :
ஜப்பானின் ஒசாகா நகரில் திருவாசக, தேவாரப் பண்களுக்குத் தாம் நிகழ்த்திய பரத அபிநயங்களைக் கண்டு கண்கலங்கி மௌனத்தோடு கரஒலி எழுப்பியுள்ளதைக் கூறி, பரதத்தை உலகின் எப்பகுதியினரும் முழுமையாக உள்வாங்கிப் புரிந்துகொள்வர் என்பதை விவரித்துள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.5 செவ்வி

நம் பண்பாட்டைத் தேடவைத்தல்
நம் பண்பாடு, வாழ்வாங்கு வாழ்ந்த மரபு சார்ந்தது. அதை எப்பண்பாட்டாலும் புறக்கணிக்க முடியாது. நார்வேயில் திருக்குறளை மையப்படுத்தி நிகழ்த்திய நிகழ்ச்சி, அம்மக்களைத் திருக்குறளைத் தேடிக் கற்கத் தூண்டியது, நம் பண்பாட்டுப் புலமை என விளக்கியுள்ளார்.
தமிழ்வழிக் தலவ பயின்று, வழக்கறிஞராக எண்ணியவர், இன்று மேடையேறிப் பல்வேறு இலக்கிய
பணியாகக் கொண்டுள்ளதைத் தெளிவுபடுத்தினார்.

சோதனை வென்று சாதனை : பகை கலைக்கூடம் வாயிலாகப் பலர் தம்மை அம்மா என அழைப்பதை எண்ணிக் கருணையில் நொழுவதை உணர்வதாகக் கூறியுள்ளார். நர்த்தகி நடராஜ், இன்றைய உலகில் பல உயரங்களைத் தொட்டுச் சாதனை படைத்து வருகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.5 செவ்வி

திருநங்கையாகப் பிறந்து சாதித்தவர்கள்

காவல்துறை
சேலத்தில் பிறந்த பிரித்திகா யாஷினி, மிகுந்த சிரமங்களுக்கு இடையே 2011ஆம் ஆண்டு ‘கணினி’ பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர்க் காவல்துறையில் பயிற்சி பெற்றுத் தற்போது சென்னையில் காவல்துறையில் சட்டம் ஒழுங்குப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர்’ என்னும் பெருமை கிடைத்துள்ளது.

நீதித்துறை :
ஜோயிதா மோண்டல் மாஹி என்பவர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திருநங்கை. இவர் திருநங்கையரின் முன்னேற்றத்திற்காகப் பல பணிகளை மேற்கொண்டுள்ளார். இவர், வடக்கு தினாஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் ‘லோக் அதாலத்’ நீதிபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டார். லோக் அதாலத் நீதிபதி பதவிக்குத் திருநங்கை ஒருவரை நியமித்தது, இந்திய நாட்டில் இதுவே முதன்முறையாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.5 செவ்வி

சித்த மருத்துவம் :
தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினப் பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவரான தாரிகாபானு, திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் காமராஜர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில், அறிவியல் பாடப்பிரிவில் பயின்றார். 2017ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். சாதனை புரிவதற்குப் பாலினம் தடையில்லை என்பதை இவர்கள் திறமையின் செயல்களால் தெளிவுபெற வேண்டும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 8.4 மனோன்மணீயம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 8.4 மனோன்மணீயம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

குறுவினா

Question 1.
“ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள” – இவ்வடி, எதனைக் குறிப்பிடுகிறது?
Answer:
எம்மண்ணையும் நன்மண்ணாக்கும் நாங்கூழ்ப் புழுவின் செயல்பாடுகளை, இவ்வடி குறிப்பிடுகிறது.

சிறுவினா

Question 2.
இயற்கையுடன் உரையாடல் ஒன்றைக் கற்பனையாகப் பத்து வரிகளில் எழுதுக.
Answer:
எத்தனை வகை விலங்குகள்! எத்தனை வகை பறவைகள்! எத்தனை வகை பூச்சிகள்! அனைத்தையும் சமமாகவே கவனித்து ஆதரவு தருகிறது! ஓரறிவு உயிர்வகையுள் சேர்த்திருந்தாலும், பல்வேறு உயிரினங்களுக்கும் அன்போடு நிழல் தருகிறது !

உணவாக இலைகளையும் காய்களையும் பழங்களையும் தருகிறது; தாவர வகைகள் பூக்கும் காலத்தில் தேனையும், இனிய மணத்தையும் தருகின்றது! தாவரங்கள் காய்த்துக் கனிந்தபின், பறவைகளும் விலங்கினங்களும் பசித்தபோது உண்ண உதவுகின்றன! தேடி வருபவர் பசி போக்குகின்றன.

உலகில் அனைத்து உயிர்களையும் சமமாகக் கருதிப் போற்றும் இயற்கையே! உன் பயன் கருதாக் கொடைப்பண்பை யார் பெறுவார்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 2.
வாய்க்காலின் சிறப்புகளாகக் குறிப்பிடப்படுவன யாவை?
Answer:
சிறு வாய்க்கால், நமக்கு உணவு நல்கும் வயலுக்கு உபயோகப்படுகிறது; அலை கடலை மலையாகவும், மலையை அலைகடலாகவும் மாற்றிட நடக்கிறது; கூழாங்கற்களை நெறுநெறு என உராய்ந்து நுண் துகளாக்கிச் சிறு மணலாக்குகிறது. மேலும், தன் வலிமைக்குள் அடங்கிய புல், புழு அனைத்தையும் கொண்டுவந்து, காலத்தச்சன் கடலில் கட்டும் மலைக்கு வழங்குகிறது.)

மலையில் பொழிந்த மழையானபின், அருவியாய் இறங்கி, குகைமுகம் புகுந்து, பூமியின் வெடிப்புகளில் நுழைந்து, பொங்கி எழுந்து, சுனையாய்க் கிடந்து, ஊற்றாய்ப் பரந்து ஆறாக நடந்து, மடுவாகக் கிடந்து, மதகுகளைச் சாடி, வாய்க்கால் வழி ஓடித் தான் பட்ட களைக் கூறி, மேலும் இயன்றதைக் கொண்டுவருவதாக உறுதி கூறுகிறது.

நீக்கம் இல்லா அன்பும், ஊக்கமும் உறுதியும் கொண்டு அனுதினமும் அழைக்கிறது என்று, வாய்க்காலின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 3.
“நீக்கமில் அன்பும் ஊக்கமும் உறுதியும்
உன்னைப்போல் உளவேல் பினைப்பேறு என்னை?”- யார், யாரிடம், எப்போது கூறியது?
Answer:
வாய்க்காலின் விசித்திரச் செயலை வியந்து பார்த்துக் கொண்டிருந்த நடராசன், இறுதியாக அந்த வாய்க்காலையும் அதன் செயலையும் பாராட்டும்வகையில் உன்னைப்போல் தினமும் உழைப்பவர்
யார்?

நீக்க முடியாத அன்பு, ஊக்கம், உழைப்பில் உறுதி எக்கு இருப்பதுபோல் பெற்றால், அதற்குமேல் பெறவேண்டிய பேறு வேறு உளதோ?” எனக் கூறினான்.

Question 4.
‘மனோன்மணீயம்’ – குறிப்பெழுதுக.
Answer:

  • தமிழின் முதல் செய்யுள் வடிவ நாடக நூல் மனோன்மணீயம்.
  • தமிழ்மொழியில் நாடக நூல் இல்லாக் குறைபோக்கப் பெ. சுந்தரனார், ஆங்கிலத்தில் ‘லிட்டன் பிரபு எழுதிய ‘இரகசிய வழி’ (The Senret Way) என்னும் நூலைத் தழுவித் தமிழில் இயற்றினார்.
  • தமிழ்நாட்டு வரலாறு, பண்பாடு கதைக்களம் அமைத்து எழுதப்பட்ட இந்த நாடக நூலில், ஐந்து அங்கங்களும் இருபது கலங்களும் உள்ளன.
  • நூலின் தொடக்கத்தி இறை வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் ‘சிவகாமியின் சாரம்’ என்னும் கிளைக்கதையும் உள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 5.
பேராசிரியர் சுந்தரனார் குறித்து நீ அறிவன யாவை?
Answer:

  • திருவிதாங்கூரின் ஆலப்புழையில், ‘மனோன்மணீயம்’ சுந்தரனார் 1855இல் பிறந்தார்.
  • திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
  • சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு, ராவ்பகதூர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு, திருநெல்வேலியில் பல்கலைக்கழகம் ஒன்றை, இவர் பெயரில் நிறுவிப் பெருமை சேர்த்துள்ளது.

Question 6.
மனோன்மணீயத்தின் சிறப்புகளை எழுதுக?
Answer:
மனோன்மணீயம், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது. மொழிப்பற்று, நாட்டுப்பற்று, வீர உணர்வுகளை ஊட்டக்கூடியது.

தமிழன்னையின் நல்லணிகளுள் நாடகத்துறை சார்ந்த நூல்கள் இல்லை என்னும் குறைதீர்க்க உருவானது. நாடக நூலாயினும், காப்பிய இலக்கணத்தை முழுமையாகப் பெற்றுள்ளது.

இயற்கையோடு இயைந்து, தோய்ந்து, இணையற்ற இன்ப வாழ்வு நடத்தியவர் தமிழர் என்பதைத் தெளிவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவை மனோன்மணீயத்தின் தனிச் சிறப்புகளாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

நெடுவினா

Question 1.
நடராசன் தனிமொழிகளிலிருந்து நீங்கள் அறியும் கருத்துகளை எழுதுக.
Answer:
இலக்கே தூண்டுகோல் :
தான் ஏற்ற செயலை முடிக்க, அதிகாலையில் ஊர்ப்புறத்தில் தனித்திருக்கும்போது, எச்செயலையும் முடிப்பதற்கு ஓர் இலக்குத் தேவை என்பதை, நடராசன் உணர்கிறான். அது, உயிர்க்குத் தூண்டுகோலாக உள்ளதையும் உணர்த்துகிறான்.

புல்லின் செயல்பாடு :
சிறுபுல்லும், பூங்கொத்தை உயர்த்தித் தேனை உணவாக அளித்து, தன் மலரைக் காயாக்குவதனையும், தன் இனம் தழைத்து வளர வேறிடம் செல்லும்வகையில் முள் துரட்டியைக் கொடுத்து, ‘நாம் அனைவரும் ஒரே இடத்தில் தழைத்து வாழ முடியாது. ஆகவே வேறிடம் செல்க’ என அறிவுரை கூறுபதுபோல் செயல்படுவதையும் சிந்திக்கிறான்.

அத்துடன், அப்புல்லின் ஆற்றல், அன்பு, முயற்சி முதலானவற்றைப் பார்த்துப் பார்த்தும் கண்களில் நீர் கசிய நிற்கிறான். நடராசன் அப்போது கூறும் மொழிகளைக் கேட்கும்போது, நாமும் சிந்திக்க முடிகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

நடராசன் கண்ட வாய்க்கால் :
நாம் நீரோடும் வாய்க்காலைச் சாதாரணமாகக் கண்டிருப்போம். நடராசன் காணும் காட்சி வேறாக உள்ளது. வாய்க்கால், மலையைக் கடலாகவும், கடலை மலையாகவும் மாறிய நடப்பதாகக் கூறுகிறான். வாய்க்கால், தான் பட்டபாட்டை எல்லாம் காலத்தச்சனிடம் கூறுவதுபோல் காண்கிறான். அப்போதுதான் நமக்கும் அத்தகைய எண்ண ஓட்டம் உருவாகிறது.

வாய்க்கால் ஓடிஓடி நிரந்தரமாக உழைப்பதைக் கண்டு, அதற்கு ஓய்வு கொடுக்கத் தடுப்பதும், சலசலத்தபோது, அழாது செல்லுமாறு கூறி விடுத்து, “உன்னைப்போல் அனுதினமும் உழைப்பவர் யார்? உன்னைப்போல் நீக்க முடியாத அன்பும் ஊக்கமும் உறுதியும் இருக்குமானால், வேறு என்ன பெருமை உண்டாக முடியும்?” எனக் கூறுகிறபோது, நமக்கும் உள்ளத்தில் அந்த உணர்வு தைக்கிறது.

புழு உணர்த்தும் செய்தி :
புல்லின் செயலையும், வாய்க்காலின் பெரும் நாட்டையும் கொண்டு அறிவூட்டிய நடராசன், அடுத்து நாங்கூழ்ப் புழுவைக் காண்கிறான். அற்பப்புழு எனக் கருதக்கூடாது என்பதை, அவன் வாய்மொழி நமக்கு உணர்த்துகிறது.

உலகில் உயர்தொழில் செய்யும் வாவர்களின் நண்பனாக நாங்கூழ்ப் புழு செயல்படுவதை விவரிக்கிறான். எம் மண்ணையும் நன் மண்ணரத்து எறும்பு, புழு, பூச்சிகள் தரும் தொல்லைகளைப் பொருட்படுத்தாமல், தன் செயலில் கண்ணுங்கருத்துமா உள்ள நிலையைத் தெளிவுபட விரித்து உரைக்கிறான்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

நடராசன் தனிமொழி தரும் விளக்கம் :
தான் செய்யும் பணிக்குப் பாராட்டை எதிர்பார்க்காமல் நாங்கூழ்ப் புழு ஒளிந்து கொள்வதாகக் கூறுவது பாராட்டுக்குரிய சொல், ஆறறிவு படைத்த மனிதன் கற்க வேண்டிய அரிய பாடங்கள் இயற்கையில் பொதிந்து கிடப்பதை, நடரசன் தனிமொழி விளக்குகிறது.

வாழ்நரளில் வரையும், எதனையும் மதித்து வாழ வேண்டும் என்பதை, இயற்கையின் செயல்பாடுகள் கற்பிப்பதைத் தெளிவாக அறிய, நடராசன் தனிமொழி துணைபுரிகிறது.

இலக்கணக்குறிப்பு

கடிநகர், சாலத்தகும் – உரிச்சொற்றொடர்கள்
உருட்டி, கடந்து, சிக்கி, கலந்து – வினையெச்சங்கள்
பின்னிய, முனைந்த, சென்ற – பெயரெச்சங்கள்
இளமுகம், நல்லூண், சிறுபுல், பேரழகு, முந்நீர், நன்மண் – பண்புத்தொகைகள்
பூக்குலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
தேன்துளி – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ஆசிலா, ஓவா – ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
ஏகுமின் – ஏவல் பன்மை வினைமுற்று

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

பார்த்துப்பார்த்து, நில்நில், உழுதுழுது – அடுக்குத்தொடர்கள்
வாய்க்கால் (கால்வாய்) – (முன்பின் தொக்க) இலக்கணப்போலி
செய்தொழில், அலைகடல், வீழருவி – வினைத்தொகைகள்
நெறுநெறு – இரட்டைக்கிளவி
மண்கல், புல்புழு, இராப்பகல், மலையலை, குகைமுகம் – உம்மைத்தொகைகள்
காலத்தச்சன் – உருவகம்
ஏகுதி – ஏவல் ஒருமை வினைமுற்று
புழுக்களும் பூச்சியும் – எண்ணும்மை
தங்குதல் – தொழிற்பெயர்
விடுத்தனை – முன்னிலை ஒருமை வினைமுற்று
ஏகுவன் – தன்மை ஒருமை வினைமுற்று

உறுப்பிலக்கணம்

1. முளைத்த – முளை + த் + த் + அ
முளை – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

2. ஏகுமின் – ஏகு + மின்
ஏகு – பகுதி, மின் – ஏவல் பன்மை வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

3. விடுத்தனை – விடு + த் + த் + அன் + ஐ
விடு – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அன் – சாரியை, ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

4. சென்ற – செல் (ன்) + ற் + அ
செல் – பகுதி, ‘ல்’, ‘ன்’ ஆனது விகாரம், ற் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

5. ஏகுவான் – ஏகு + வ் + ஆன்
ஏகு – பகுதி, வ் – எதிர்கால இடைநிலை, ஆன் – ஏவல் ஒருமை வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

6. உயர்த்தி – உயர் + த் + த் + இ
உயர் – பகுதி, த் – சந்தி, த் – இறந்த கால இடைநிலை, இ – வினையெச்ச விகுதி.

7. அழைத்து – அழை + த் + த் + உ
அழை – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

8. காண்போர் – காண் + ப் ஒர்
காண் – பகுதி, ப் – எதி தல இடைநிலை, ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

9. பார்த்து – பார் + த் + உ
பார் – பகுதி, த் சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

10. திளைப்பர் – திளை + ப் + ப் + அர்
திளை – பகுத், ப் – சந்தி, ப் – இறந்தகால இடைநிலை, அர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

11. உருட்டி உருட்டு + இ
உருட்டு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

12. அடைந்து – அடை + த் (ந்) + த் + உ
அடை – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

13. உழைப்போர் – உழை + ப் + ப் + ஓர்
உழை – பகுதி, ப் – சந்தி, ப் – எதிர்கால இடைநிலை, ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

14. ஈர்த்து – ஈர் + த் + த் + உ
ஈர் – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

15. எடுத்த – எடு + த் + த் + அ
எடு – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. காலத்தச்சன் – காலம் + தச்சன்
“மவ்வீறு ஒற்று அழிந்து உயிர்ஈறு ஒப்பவும் ஆகும்” (கால + தச்சன்)
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (காலத்தச்சன்)

2. உழுதுழுது – உழுது + உழுது
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (உழுத் + உழுது)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உழுதுழுது)

3. பேரழகு – பெருமை + அழகு
“ஈறுபோதல்” (பெரு + அழகு), “ஆதிநீடல்” (பேரு + அழகு)
“முற்றும் அற்று” (பேர் + அழகு)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (பேரழகு)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

4. நல்லூண் – நன்மை + ஊண்
“ஈறுபோதல்” (நன் + ஊண்), “முன்நின்ற மெய் திரிதல்” (நல் + ஊண்)
“தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” (நல்ல் + ஊண்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நல்லூண்)

5. அடியொன்று – அடி + ஒன்று
“இ ஈ ஐ வழி யவ்வும்” (அடி + ய் + ஒன்று)
“உயிர்வரின்….. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (அடியொன்று )

6. குதித்தெழுந்து – குதித்து + எழுந்து
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (குதித்த் – எழுத்து)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (குதிதமதழுந்து )

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

7. மண்ணாயினும் – மண் + ஆயினும்
“தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும் பண + ண் + ஆயினும்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்” (பண்ணாயினும்)

8. தூசிடை – தூசு + இடை
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்’ (தூச் + இடை)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தூசிடை)

9. மலையலை – மலை + அலை
“இ ஈ ஐ வழி யவ்வும்” மலை+ ய் + அலை)
“உடல்மேல் உயிர்வந்து ஏறுவது இயல்பே” (மலையலை )

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

பலவுள் தெரிக

Question 1.
“யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்” – இது எவர் மொழி?
அ) வாய்க்கால்
ஆ) நாங்கூழ்
இ) நடராசன்
ஈ) புல்
Answer:
இ) நடராசன்

Question 2.
தமிழில் முதல் பா வடிவ நாடகநூல் ………………….
அ) து பரகசிய வழி
ஆ) மனோன்மணீயம்
இ) நூல்தொகை விளக்கம்
ஈ) திருவிதாங்கூர் அரசர் வரலாறு
Answer:
ஆ) மனோன்மணீயம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

கூடுதல் வினாக்கள்

Question 3.
காப்பிய இலக்கணம் முழுவதுமாய் நிரம்பிய நாடக நூல்………………….
அ) இரணியன்
ஆ) நளதமயந்தி
இ) மணிமேகலை
ஈ) மனோன்மணீயம்
Answer:
ஈ) மனோன்மணீயம்

Question 4.
மனோன்மணீயத்திற்கு மூல நூலாக அமைந்தது………………….
அ) இரகசியவழி
ஆ) மணிமேகலை
இ) இருண்டவீடு
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
அ) இரகசியவழி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 5.
பேராசிரியர் சுந்தரனார் பிறந்த ஊர் ………………….
அ) திருநெல்வேலி
ஆ) மார்த்தாண்டம்
இ) ஆலப்புழை
ஈ) கன்னியாகுமரி
Answer:
இ) ஆலப்புழை

Question 6.
தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்றுள்ள நூல்………………….
அ) சிலப்பதிகாரம்
ஆ) மனோன்மணீயம்
இ) மணிமேகலை
ஈ) பாண்டியன் பரிசு
Answer:
ஆ) மனோன்மணீயம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 7.
சென்னைப் பல்கலைக்கழகம், பேராசிரியர் சுந்தரனாருக்கு வழங்கிய பட்டம்………………….
அ) ராவ்பகதூர்
ஆ) திவான் பகதூர்
இ) கலைமாமணி
ஈ) நாடகச்செம்மல்
Answer:
அ) ராவ்பகதூர்

Question 8.
சுந்தரனார் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்………………….
அ) திருச்சி
ஆ) மதுரை
இ) புதுக்கோட்டை
ஈ) திருநெல்வேலி
Answer:
ஈ) திருநெல்வேலி

Question 9.
“சிறார் நீர் பிழைப்பதற்கு ஏகுமின்’ – யார் கூறியது?
அ) சிறுபுல்
ஆ) வாய்க்கால்
இ) நடராசன்
ஈ) நாங்கூழப் புழு
Answer:
அ) சிறுபுல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 10.
“விழுப்புகழ் வேண்டலை உன்தொழில் நடத்துதி” – யாரிடம் கூறப்பட்டது.
அ) புல்லிடம்
ஆ) வாய்க்காலிடம்
இ) நாங்கூழ்ப் புழுவிடம்
ஈ) மேகத்திடம்
Answer:
இ) நாங்கூழ்ப் புழுவிடம்

Question 11.
என்பெலாம் கரைக்கும் நல் இன்பம் திளைப்பதற்குக் காரணம் ………………….
அ) வாய்க்காலின் செயல்
ஆ) புல்லின் பரிவான செயல்
இ) நடராசனின் செயல்
ஈ) காங்கூழ்ப்புழுவின் செயல்
Answer:
ஆ) புல்லின் பரிவான செயல்

Question 12.
விசித்திரமான தொழில் செய்வது………………….
அ) அலைகடல்
ஆ) மலை
இ) வாய்க்கால்
ஈ) புல்
Answer:
இ) வாய்க்கால்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 13.
“யாரே உன்னைப்போல் அனுதினம் உழைப்போர்” – அனுதினம் உழைப்பதாகக் குறிப்பிடப்பட்டது………………….
அ) வாய்க்கால்
ஆ) நாங்கூழ்ப்புழு
இ) புல்
ஈ) நடராசன்
Answer:
அ) வாய்க்கால்

Question 14.
மனோன்மணீயத்தில் உள்ள கிளைக்கதை………………….
அ) புல்லின் பரிவு
ஆ) வாய்க்காலின் விசித்திரம்
இ) சிவகாமியின் சரிதம்
ஈ) நாங்கூழ்ப் புழு செயல்
Answer:
இ) சிவகாமியின் சரிதம்

Question 15.
தூசிடைச் சங்கும் தோட்டியும் கொடுத்தே” – இத்தொடரில் துறட்டி’ என்னும் பொருளுடைய சொல்………………….
அ) தூசு
ஆ) சிக்கும்
இ) தோட்டி
ஈ) கொடுத்து
Answer:
இ) தோட்டி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 16.
சரியான விடையைப் பொருத்துக.
அ. வீழருவி – 1. உவமைத்தொகை
ஆ. குகைமுகம் – 2. பண்புத்தொகை
இ. பேரழகு – 3. வினைத்தொகை
ஈ) புல்புழு – 4. எண்ணும்மை
– 5. உம்மைத்தொகை
1. அ – 2, ஆ – 4, இ – 5, ஈ – 3
2. அ – 4, ஆ – 3, இ – 2, ஈ – 1
3. அ – 5, ஆ – 2, இ – 1, ஈ – 4
4. அ – 3, ஆ – 1, இ – 2, ஈ – 5
Answer:
4. அ – 3, ஆ – 1, இ – 2, ஈ – 5

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 8.3 தொலைந்து போனவர்கள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

குறுவினா

Question 1.
“கற்றேன் என்பாய் கற்றாயா?” என்று, அப்துல் ரகுமான் யாரிடம் கேட்கிறார்?
Answer:
நடக்காததை நடந்ததாகக் கருதிக்கொண்டு, மாயையில் சிக்குண்ட மக்களிடம் கேட்கிறார்.

கூடுதல் வினாக்கள்

Question 2.
எதனை உண்மையான விடியல் எனக் கவிஞர் கூறுகிறார்?
Answer:
வானம் வெளுப்பது விடியல் அன்று; வாழ்க்கை விடிய வேண்டும்.
அதுவே உண்மையான விடியலாகும் என்கிறார் கவிஞர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

Question 3.
கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புகளுள் நான்கினைக் கூறுக.
Answer:
பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன், ஆலாபனை.

Question 4.
‘உண்மையான உடை’ என்று கவிக்கோ எதனைக் கூறுகிறார்?
Answer:
உடலை அலங்கரிக்க அணிவது உடையன்று. மனத்தை அலங்கரித்து அழகுபடுத்தும் நல்ல எண்ணமே, உண்மையான உடை எனக் கவிக்கோ கூறுகிறார்.

Question 5.
‘உண்மையான வெற்றி’ என்பது எதில் இருப்பதாகக் கவிக்கோ கூறுகிறார்?
Answer:
வென்று விட்டதாகக் கூறுவது, உண்மையான வெற்றி ஆகாது. உண்மையான வெற்றி என்பது, ஒருவன் மனிதனாக ஆவதில்தான் இருக்கிறது எனக் கவிக்கோ கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

Question 6.
பாரசீக ஞான காவியம் எது? அதனை எழுதியவர் யார்?
Answer:

  • ‘மஸ்னவி’ என்பது, உலகப் புகழ்பெற்ற பாரசீக ஞான காவியம்.
  • அதனை இயற்றியவர், ‘மௌலானா ரூமி’.
  • இவர், ஆப்கானிஸ்தானில் 1207இல் பிறந்தவர்.
  • தம் காவியத்தில் புல்லாங்குழலை ஆன்மாவாகக் குறியீடு செய்து, கவிதை படைத்துள்ளார்.

சிறுவினா

Question 1.
அப்துல் ரகுமானின் கவிதையிலிருந்து வினா – விடை வடிவத்திற்கு ஏற்ற அடிகளைத் தருக.
Answer:
கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை.
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல.
என்பன, வினா – விடை வடிவத்திற்கு ஏற்ற அடிகளாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

கூடுதல் வினா

Question 2.
கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்து நீ அறிவன யாவை?
Answer:

  • கவிக்கோ அப்துல் ரகுமான், வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவர், ‘வானம்பாடி’க் கவிஞர்களுள் ஒருவர்.
  • புதுக்கவிதை, வசனகவிதை, மரபுக்கவிதை எனப் பல வடிவங்களில் கவிதைகளைப் படைத்துள்ளார்.
  • பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன், ஆலாபனை முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
  • பாரதிதாசன் விருது, தமிழன்னை விருது, சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.

நெடுவினா (கூடுதல்)

Question 1.
எவற்றையெல்லாம் மாயை என்று கவிக்கோ அப்துல் ரகுமான் கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட, அவர்கூறும் வழிமுறையை ஆராய்க.
Answer:
கவிக்கோ மாயை எனக் கருதுபவை :
நாள்தோறும் காலையில் விடிந்துவிட்டது எனக் கூறுவது, எடுத்த செயல் ஒன்று முடிந்துவிட்டதாகச் சொல்வது, சில நூல்களைப் படித்துவிட்டு அனைத்தையும் கற்றுவிட்டதாகக் கூறுவது, பிள்ளைகளைப் பெற்றேன் எனக் கூறுவது, காலம் காலமாய்த் தினமும் குளித்துவிட்டேன் எனச் சொல்லுவது, ‘இதைக் கொடுக்கின்றேன்’ என்று கூறி ஒன்றைக் கொடுப்பது, உடலை அலங்கரிப்பதாகக் கூறி உடைகளை அணிவது, விடை அறிந்துவிட்டேன் எனக் கூறுவது, ‘உண்டேன்’ எனக் கூறுவது, ‘வென்று விட்டேன்’ என்று சொல்லுவது ஆகிய எல்லாவற்றையும், கவிக்கோ மாயை என்று கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

மாயையிலிருந்து விடுபடக் கவிக்கோ கூறும் வழிமுறைகள் :

வாழ்க்கையில் விடிவு ஏற்படுவதுதான் உண்மையான விடியல்.
எந்தச் செயலும் முழுமையாய் முடிந்து விடுவதில்லை; செயலைத் தொடர்வதே நியதி.

வாழ்க்கையைப் படிப்பதுதான் உண்மையான கல்வி.
பெறுவது என்பது ஞானத்தைப் பெற்றதாக இருக்க வேண்டும்.
மன அழுக்குப் போகுமாறு குளிப்பதே உண்மைக் குளியலாகும்.
கொடுப்பவை எல்லாம் நம்முடையன அல்ல என, நினைவு கொள்ள வேண்டும்.

உள்ளத்தை அலங்கரிக்கும் நல்ல எண்ணமே நல்ல உடையாகும்.
உண்மையான வெற்றி என்பது, ஒருவன் மனிதனாக மாறுவதுதான்.
கேள்வியை ஒளியாக வைத்துக்கொண்டு தொலைந்து போன உன்னைத் தேடு கறு கவிக்கோ அப்துல் ரகுமான், மாயையில் இருந்து விடுபட வழிகாட்டுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

இலக்கணக்குறிப்பு

கற்றேன், பெற்றேன், குளித்தேன், அளித்தேன், அணிந்தேன், தின்றேன் வென்றேன் – தன்மை ஒருமை வினைமுற்றுகள்.
உரைத்தாய், நிற்கின்றாய், என்பாய், பேசுகிறாய் – முன்னிலை ஒருமை வினைமுற்றுகள்.
உடை அணிந்தேன், காகிதம் தின்பது, பிள்ளைகள் பெறுவது – இரண்டாம் வேற்றுமைத்தொகை.

உறுப்பிலக்கணம்

1. வென்றேன் – வெல் (ன்) + ற் + ஏன்
வெல் – பகுதி, ‘ல்’, ‘ன்’ ஆனது விகாரம், ஸ் – இறந்தகால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று வித்தி!

2. நிற்கின்றாய் – நில் (ற்) + கின்று ஆய்
நில் – பகுதி, ல்’, ‘ற்’ ஆனது விகாரம், கின்று – நிகழ்கால இடைநிலை, ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

3. பெற்றேன் – பெறு (பெற்ற – என்
பெறு – பகுதி, ‘பெற்று என் ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

4. அணிந்தேன் – அணி + த் (ந்) + த் + ஏன்
அணி – பக்தி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

5. தோற்கின்றார் – தோல் (ற்) + கின்று + ஆர்
தோல் – பகுதி, ‘ல்’, ‘ற்’ ஆனது விகாரம், கின்று – நிகழ்கால இடைநிலை, ஆ – படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. கல்வியில்லை – கல்வி + இல்லை
“இ ஈ ஐ வழி யவ்வும்” (கல்வி + ய் + இல்லை )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (கல்வியில்லை)

2. போகவில்லை – போக + இல்லை
“ஏனைஉயிர்வழி வவ்வும்” (போக + வ் + இல்லை )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (போகவில்லை)

பலவுள் தெரிக

Question 1.
“கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை” – இவ்வடிகளில் பயின்று வருவது ………………….
அ) அடி எதுகை, அடிமோனை
ஆ) சீர்மோனை, அடி எதுகை
இ) அடிமோனை, அடி இயைபு
ஈ) சீர்மோனை, அடி மோனை
Answer:
ஈ) சீர்மோனை (கற்றேன், கற்றாயா), அடிமோனை (கற்றேன், காகிதம்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

Question 2.
சொற்களை ஒழுங்குப்படுத்திச் சொற்றொடராக்குக.
அ) நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகிறேன்.
ஆ) இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்.
இ) இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகிறேன்.
ஈ) இதழ்களில் பேசுகிறேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு
Answer:
ஆ) இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்.

கூடுதல் வினாக்கள்

Question 2.
“வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றி யில்தான் தோற்கின்றார்” – இவ்வடிகளில் பயின்று வருவது ………………
அ) அடி எதுகை, அடிமோனை
ஆ) சீர்மோனை, ஆடி எதுகை
இ) அடிமோனை, சீர் எதுகை
ஈ) சீர்மோனை சீர் எதுகை
Answer:
இ) அடிமோனை (வென்றேன், வெற்றியில்), சீர்எதுகை (வென்றேன், என்பர்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

Question 3.
‘உரைத்தாய்’ என்பது, ………………. வினைமுற்று.
அ) தன்மை ஒருமை
ஆ முன்னிலை ஒருமை
இ) முன்னிலைப் பன்மை
ஈ) தன்மைப் பன்மை
Answer:
ஆ) முன்னிலை ஒருமை

Question 4.
‘வானம்பாடி’ இயக்கக் கவிஞர்களுள் ஒருவர் ………………..
அ) பிரமிள்
ஆ) பானுசந்தான்
இ) அப்துல் ரகுமான்
ஈ) புதுமைப்பித்தன்
Answer:
இ) அப்துல் ரகுமான்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

Question 5.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற அப்துல் ரகுமானின் கவிதைத் தொகுப்பு………………
அ) சுட்டுவிரல்
ஆ) பஸ்னவி
இ) ஆலாபனை
ஈ) நட்சத்திரவாசி
Answer:
இ) ஆலாபனை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

Question 6.
அப்துல் ரகுமான் பெற்ற விருதுகள்………………
அ ) தமிழன்னை விருது, அண்ணா விருது
ஆ) தமிழன்னை விருது, பெரியார் விருது
இ) பாரதிதாசன் விருது, காமராஜர் விருது
ஈ) தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது
Answer:
தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

குறுவினா

Question 1.
“நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கைகளிலும் நெஞ்சம் படரும்” – தொடைநயங்களை எடுத்தெழுதுக.
Answer:

  • அடிதோறும் முதற்சீரில் முதலெழுத்து ஒன்றி வருவது, மோனை. – (நீளும், நீளாத)
  • இரண்டாம் அடியில் ‘நீளாத – நெஞ்சம்’ எனச் சீர்மோனை அமைந்துள்ளது.
  • அடி இயைபு (தொடரும், படரும்) என்னும் தொடைகள், இவ்வடிகளில் நயம்பட அமைந்துள்ளன.

கூடுதல் வினாக்கள்

Question 2.
யாருடைய என்ன தொடர், இன்குலாபின் நீட்சிக்குரலாக ஒலிக்கிறது?
Answer:
மகாகவியின் “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்னும் தொடரே, “கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்” என்னும் இன்குலாபின் நீட்சிக்குரலாக ஒலிக்கிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

Question 3.
இன்குலாப் எவ்வாறு வாழ்ந்தார்?
Answer:
‘தம் எழுத்துகள், எளிய மக்களுக்கானவை’ என்னும் உறுதியுடன் எண்ணம், சொல், செயல் ஆகிய மூவகைகளிலும் நின்று, இன்குலாப் வாழ்ந்தார்.

Question 4.
‘இன்குலாப்’ இயங்கிய தளங்கள் யாவை?
Answer:
கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகிய இலக்கியத்தின் விரிவான தளங்களில் இன்குலாப் இயங்கினார்.

சிறுவினா

Question 1.
இன்குலாப், “உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்” எனக் கூறுவதன் நயத்தை விளக்குக.
Answer:

  • கைகள் நீளும்போது, தோழமை தொடர வாய்ப்பு உண்டு.
  • ஆனால், நீளாத கைகளிலும், நெஞ்சத்தைப் படரவிட வேண்டும்.
  • இந்த உலகம், பெருங்கடல் போன்றது.
  • அது, எனக்கு முழுமையாகத் தேவைப்படுகிறது.
  • அந்த உலகக் கடலில் நானும் ஒரு துளியாக இருப்பதால், உலகிற்கு நானும் தேவைப்பட்டவனாவேன்.
  • “மனிதக் கடலில் நானும் ஒரு துளியாக இருக்கிறேன்” என்பதை, இன்குலாப் நயம்படக் கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

கூடுதல் வினாக்கள்

Question 2.
தாம் எவற்றை எல்லாம் அழைக்க விரும்புவதாக இன்குலாப் கூறுகிறார்?
Answer:

  • இன்குலாப், ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைக்க விரும்புகிறார்.
  • பறவைகளோடு சேர்ந்து, எல்லைகளைக் கடந்து பறக்க ஆசைப்படுகிறார்.
  • பெயர் தெரியாத கல்லையும், மண்ணையும்கூடப் பெயர்களைச் சொல்லி அழைக்க விருப்பப்படுகிறார்.

Question 3.
சமயம் கடந்து மானுடம் கூடவேண்டுமென்பதை இன்குலாப்வழி விளக்குக.
Answer:
போதி மரத்தின் நிழல், சிலுவை , பிறை ஆகியவை சமத்துவம் என்னும் பெருவெள்ளத்தில் கலந்திட வேண்டும். உலகின் எம்மூலையில் விசும்பல் கேட்டாலும், எல்லார் செவிகளிலும் எதிரொலிக்க வேண்டும். கூண்டில் அடைபட்ட பறவை, சிறகு ஒடிந்தால், நம் சிறகிலும் குருதி வடிய வேண்டும்.

இவ்வகையில் சமயம் கடந்து மனித இனம் சேர்ந்திட வழி ஏற்பட வேண்டும். மூடி மறைக்காத முகங்களில் விழித்து, ‘மனிதம்’ என்னும் பொதுத்தன்மையைப் பாடவேண்டும் என, இன்குலாப் விரும்புகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

Question 4.
கவிஞர் இன்குலாப் குறித்து அறிவன யாவை?
Answer:
‘இன்குலாப்’ என்னும் புனைபெயரில் ‘சாகுல் அமீது’, கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார்.

இன்குலாப் கவிதைகள், ‘ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்’ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இவர் மரணத்திற்குப்பின், இவர் விரும்பியபடி, செங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு இவருடைய உடல்,  கொடையாக அளிக்கப்பட்டது.

இலக்கணக்குறிப்பு

கல்லையும் மண்ணையும் – எண்ணும்மை
சொல்லி – வினையெச்சம்
விளிப்பேன் – தன்மை ஒருமை வினைமுற்று
சமத்துவப்புனல் – உருவகம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

உறுப்பிலக்கணம்

1. தெரிந்த – தெரி + த் (ந்) + த் + அ
தெரி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

2. அழைப்பேன் – அழை + ப் + ப் + ஏன்
அழை – பகுதி, ப் – சந்தி, ப் – எதிர்கால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

3. கடந்து – கட + த் (ந்) + த் + உ
கட – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

4. கடப்பேன் – கட + ப் + ப் + ஏன்
கட – பகுதி, ப் – சந்தி, ப் – எதிர்கால இடைநிலை, ஏன் தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

புணர்ச்சி விதிகள்

1. பறவைகளோடு – பறவைகள் + ஓடு
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (டவைகளோடு)

2. சுவரில்லாத – சுவர் + இல்லாத
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயலாத (சுவரில்லாத)

3. சமத்துவப்புனல் – சமத்துவம் + புனல்
“மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒரு வும் ஆகும்” (சமத்துவ + புனல்)
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (சமத்துவப்புனல்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

பலவுள் தெரிக

Question 1.
கூவும் குயிலும், களையும் காகமும் – தொடரில் இடம்பெற்ற மரபு ……………….
அ) பெயர்மரபு
ஆ) வினைமரபு
இ) ஒலிமரபு
ஈ) இவை மூன்றும்
Answer:
ஆ) வினைமரபு

கூடுதல் வினாக்கள்

Question 2.
சாகுல் அமீது) என்னும் இயற்பெயரை உடையவர் ………………..
அ) ருதேவ்
ஆ) மீரான் சாகிப்
இ) இன்குலாப்
ஈ) அப்துல் வகாப்
Answer:
இ) இன்குலாப்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

Question 3.
இன்குலாபின் கவிதைகள், முழுமையாக ……………….. என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.
அ) உயிர்த்தெழும் காலத்துக்காக
ஆ) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
இ) ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
ஈ) நேயர் விருப்பம்
Answer:
இ) ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

Question 4.
மரணத்திற்குப்பின் இன்குலாப் உடலை அவர் விருப்பப்படி ……………….. அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கினர்.
அ) சென்னை
ஆ) தஞ்சை
இ) மதுரை
ஈ) செங்கை
Answer:
ஈ) செங்கை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 8.1 தாகூரின் கடிதங்கள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

குறுவினாக்கள்

Question 1.
நாட்டுப்புறத்திலும் பட்டணத்திலும் சிறந்து விளங்குவதாகத் தாகூர் எவற்றைக் கூறுகிறார்?
Answer:

  • நாட்டுப்புறங்களில் இருக்கும்போது, இயற்கையே சிறந்து விளங்குகிறது.
  • பட்டணத்திலோ, மனித சமுதாயமே முக்கியமானதாகத் தலைதூக்கி நிற்கிறது.

Question 2.
பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர் என்றும் கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி என்றும் அழைக்கப்பட்ட தாகூர் தமது 16ஆம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார் – நிறுத்தக்குறியிடுக.
Answer:
‘பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்’ என்றும். ‘கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி’ என்றும் அழைக்கப்பட்ட தாகூர், தமது 16ஆம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

கூடுதல் வினாக்கள்

Question 3.
ஒரு பறவையின் வாழ்க்கை பற்றித் தம்மால் எதனால் சிந்திக்காமல் இருக்க முடிவதில்லை எனத் தாகூர் கூறுகிறார்?
Answer:
ஒரு பறவையின் சின்னஞ்சிறு இதயத்துக்குள்ளும் வாழ்க்கையின் களிப்பு. எத்துணை அதிகமாக இருக்கும் என்பது பற்றித் தம்மால் சிந்திக்காமல் இருக்க முடிவதில்லை எனத் தாகூர் குறிப்பிடுகிறார்.

Question 4.
அலட்சிய மனப்பான்மை (தோல்விகளுக்கான மூலகாரணம்) குறித்துத் தாகூர் கூறியுள்ளதென்ன?
Answer:

  • நம் தோல்விகள் அனைத்திற்கும் மூலகாரணம், இயற்கையிடம் நாம் காட்டும் அலட்சிய மனப்பான்மைதான்.
  • இந்தச் சுபாவம் காரணமாகத்தான், நம் அலட்சிய மனப்பான்மை நாட்டு மக்களிடமும் தீவிரமாகத்
  • தலை தூக்குகிறது எனத் தாகூர், அலட்சிய மனப்பான்மை குறித்துக் கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 5.
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை ஏன் தாகூர் நிறுவினார்?
Answer:

  • குழந்தைகள், இயற்கையின் மடியில் எளிமையாக வளர்க்கப்பட வேண்டும்.
  • தங்கள் வேலைகளைத் தாங்களே கவனித்துக்கொண்டு, மற்றவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தைத் தாகூர் நிறுவினார்.

Question 6.
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியர் யார்?
Answer:
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர் தாகூர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

சிறுவினா

Question 1.
‘தாமஸிகம்’ என்றால் என்ன?
Answer:
நாகரிக வழக்கத்தில் காலத்துக்கு ஏற்றபடி சீக்கிரம் வாடிவிடும் மலர்களுடன் தொடர்பு உண்டு. தோட்டக்காரன் கைகளில் அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு இருக்கும். மலர்ச்செப்பினுள் வழக்கம்போல் போவதும் வருவதும் தான் அவற்றின் வேலை. இதனைத் ‘தாமஸிகம்’ என்பர்.

ஸ்தூலப் பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல், நம் மனம் திகைப்படைந்து நின்றுவிடுகின்ற நிலை. அதாவது, பூஜைக்குத் தேவையான மலர்களைத் தவிர, வேறு எந்தப் பூக்களுடனும் நமக்கு அவசியம் எதுவும் இல்லை என்பதாம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

கூடுதல் வினாக்கள்

Question 2.
கடித இலக்கியம் குறித்து எழுதுக.
Answer:
‘கடிதம்’ என்பது. குறிப்பிட்ட செய்தியை உரியவருக்குத் தெரிவிக்க எழுதி அனுப்புவதாகும்.

உரிய வடிவுடன் அமைந்த கடிதம். பொருள் செறிவாலும், கற்பனை நயத்தாலும், மொழி வளத்தாலும் இலக்கிய வடிவம் பெறுகிறது.

கடித இலக்கியத்தின் காலத் தொன்மையைக் காப்பியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் காணப்பெறும் கடிதங்கள் விளக்கும். தாகூரின் கடிதங்கள். கற்பனை, நகைச்சுவை, ஆழ்ந்த சிந்தனை முதலானவற்றை உள்ளடக்கிய கவித்துவ இயல்பு கொண்டவை.

Question 4.
ஆற்றில் செத்து மிதந்து வந்த பறவையின் வரலாறாகத் தாகூர் கூறியது என்ன?
Answer:
எங்கோ ஓர் ஊரின் எல்லையில் அமைந்த தோப்பின் மரக்கிளையில் பறவையின் கூடு இருந்திருக்கும். இருளுக்குப்பின் கூடு திரும்பித் தன் துணையுடன், விரித்த சிறகுகளின் வெம்மை தணிய, உடல் சோர்ந்து உறங்கி இருக்கலாம்.

இரவில் மாமரத்தின் கீழிருந்த மண் சரிந்து விழ, கூட்டைவிட்டுப் பறவை சிதறி விழுந்திருக்கும்.

அதன்பின், ஒரு கணம் கண்விழித்த பறவை, மீண்டும் விழிக்க அவசியம் இல்லாமல் போய்விட்டது என, ஆற்றில் செத்து மிதந்து வந்த பறவையின் வரலாற்றைத் தாகூர் கூறியுள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 5.
நம் நாட்டில் மரங்களில் மலரும் பூக்களை மனிதன் எவ்வாறு ஏற்கிறான்?
Answer:

  • மரத்தின் கிளையில் பூ மலர்கிறது. அதற்குப் புகலிடம் மரக்கிளைதான்.
  • மனிதன் அதற்குப் பெயரிட்டுத் தன் உள்ளத்தில் இடம் அளிக்கிறான்.
  • நம் நாட்டில் மரங்களில் மலரும் பூக்கள் பல உள்ளன.
  • அவை அனைத்தையும் மனிதன் மனத்தினுள் ஏற்றுக் கொள்வதில்லை.
  • மலரிடம் இவ்வளவு அலட்சிய மனப்பான்மை, வேறு எந்த நாட்டிலும் காணப்படுவதில்லை எனத் தாகூர் கூறுகிறார்.

Question 8.
தாகூர் எதனை நினைத்துப் பார்க்கச் சொல்கிறார்?
Answer:

  • தேர்வில் தேர்ச்சி பெறச் சரித்திரப் பாடத்தைப் புறக்கணிக்க முடியாது.
  • நம் தேசப்பற்று என்பது அப்புத்தக மூட்டைகளால் உருவானது.
  • தேசத்து மக்களிடம் கொண்டுள்ள பற்றுதலால் உண்டானதன்று.
  • சிந்தித்துப் பார்த்தால், நம் உலகம் எத்தனை குறுகலானது என்பது புலப்படும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 9.
தாகூர், குறித்து நீ அறிவன யாவை?
Answer:
தாகூர், தம் 16ஆம் வயதில் கவிதைகள் எழுதினார். இகைப்பாடல்கள், கவிதைகள், நாடகங்கள், குறு நாடகங்கள், பெருநாவல்கள், சிறுகதைகள் எனப் பல எழுதி, இலக்கியப் பணியாற்றினார்.

பயணக் கட்டுரைகள் எழுதினார். ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் பல எழுதினார். ஓவியங்கள் தீட்டுவதிலும் சிறந்து விளங்கினார்.

‘கீதாஞ்சலி’ கவிதை நூலுக்கு 1913ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்’ என்றும், கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி’ என்றும் போற்றப்பட்டார்.

‘ஜாலியன் வாலாபாக் (1919) படு கொலையால் மனம் வருந்தி, ஆங்கில அரசைக் கண்டித்துத் தமக்கு அளித்த ‘சர்’ பட்டதில் தத் துறந்தார். 1921இல் ‘விஸ்வபாரதி’ பல்கலைக்கழகத்தை நிறுவினார்.

‘குருதேவ்’ என அனை மகலும் அழைக்கப்பட்டார். இவரது ‘ஜனகணமன’ பாடல், இந்தியாவிலும், ‘அமர் சோனார் பங்களா பாடல், வங்க தேசத்திலும், நாட்டுப் பண்களாகப் போற்றப்படுகின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 10.
த. நா. குமாரசுவாமி பற்றி அறிவன யாவை?
Answer:
த. நா. குமாரசுவால், தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, வங்கம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுத் சேர்ந்தவர்! ‘தாகூரின் கடிதங்கள்’ என்னும் நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர்.

அதனைச் சாதித்திய அகாதெமி வெளியிட்டுள்ளது. தமிழ் – வங்க மொழிகளுக்கு அவர் ஆற்றிய தொன்மைப் பாராட்டி, வங்க அரசு, ‘நேதாஜி இலக்கிய விருது’ அளித்துச் சிறப்பித்துள்ளது.

நெடுவினா

Question 1.
சிதறிய கடிதங்கள்’ உணர்த்தும் கருத்துகளைச் சிதறாது விளக்குக.
Answer:
சிதறிய கடிதங்கள்’ உணர்த்தும் கருத்துகள் :
தாகூரின் சிதறிய கடிதங்கள், ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் அரிய செய்திகளை உணர்த்துகின்றன. ஆற்று வெள்ளத்தில் இறந்து மிதந்துவந்த பறவையை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால், தாகூர் அதன் இறப்பு எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதை ஊகித்துத் தம் சிதறிய கடிதத்தில் கூறுகிறார்.

பறவை மரணம் :
எதிர்க்கரை புலப்படாதவகையில் தளும்பிய நீரோடு பெருக்கெடுத்த ‘பத்மா’ ஆறு ஒருபுறமாகப் புரண்டதால் சாய்ந்து, சரிந்த மரத்தில் கூடுகட்டி வாழ்ந்த சிறுபறவை கீழே விழுந்து, ஆற்றில் வெற்று உடலாக மிதந்து வந்ததாகத் தாகூர் குறிப்பிடுகிறார். சிறு பறவையின் அழகு , கூட்டின் அழகு , உழைப்பின் சிறப்பு, ஓய்வு எடுக்கும் நிலை ஆகியவற்றை அந்தப் பறவையின் வரலாறாகச் சுட்டி, அதன் மரணத்தில் முடிக்கிறார்.

தம் சிந்தனைக்கான காரணம் :
மனிதன் தன் சுகத்திற்குமுன், பிற உயிர்களின் சுகதுக்கங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார். மற்றப் பிராணிகளை அற்பமாக நினைப்பதையும் காட்டுகிறார். பிற உயிர்களிடம் கருணை காட்டுவதை, நடக்க முடியாத அதிசயமாக நம் சரித்திரம் விட்டுவிடவில்லை . அதனால், ஒரு பறவையின் சின்னஞ்சிறு வாழ்க்கைக் களிப்பு, எத்துணை அளவு இருக்கும் என்பதைத் தம்மால் சிந்திக்க முடிவதாகத் தாகூர் கூறுகிறார்.

அலட்சிய மனப்பான்மை : மரங்களில் மலரும் பூக்கள் பல, நம் நாட்டில் உள்ளன. அவற்றின் அனைத்துப் பெயர்களையும், மனிதன் அறிந்திருக்கவில்லை. இலக்கியங்களில் கூறப்பட்ட பல மலர்களின் பெயர்களை மட்டுமே அறிவோம். அவை, எவை எனத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை. சில மலர்களின் பெயர்களை அறிவோம். ஆனால், அப்பெயருக்குரிய மலர் எது என அறியோம். பறவைகள், மரங்கள், பூக்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டுவோர், ஆறுகளை மட்டும் நினைவில் கொள்கின்றனர்.

தோல்விகளுக்குக் காரணம் :
நாகரிக வாழ்க்கையில் சீக்கிரம் வாடும் மலர்களுடன் மனிதனுக்குத் தொடர்பு உண்டு. நம் மனம் ஸ்தூலப் (போகப்) பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல் திகைத்து நின்று வருகிறது. இதனைத் ‘தாமஸிகம்’ என்பர். அதாவது ‘மெடீரியலிஸம்’; உலகில் எத்தனையோ நேர்த்தியா – புட்கள் (பறவைகள்) உள்ளன. அவற்றின் பெயர்களை அறியோம். இயற்கையிடம் அலட்சிய மனப்பான்மை வளர்வதே, நம் தோல்விகளுக்குக் காரணம்.

இயற்கையை அலட்சியப்படுத்தாமல், இயற்கையோடு இணைந்து வாழவும், இயற்கையை நேசித்து வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் வாழ்வில் உயரலாம் என்னும் கருத்துகளை எல்லாம் உணர்த்துவனவாகத் தாகூரின் கடிதங்கள் உள்ளன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

கூடுதல் வினா

Question 2.
நம் தோல்விகளுக்கு எல்லாம் மூலக்காரணமாகத் தாகூர் சுட்டுவன யாவை?
Answer:
சிதறிய கடிதங்கள் உணர்த்துவன :
தாகூரின் சிதறிய கடிதங்கள், ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுவன. பத்மா ஆற்றின் கரை தெரியா வெள்ளத்தால் மரம் சாய, பறவை ஒன்று உயிரிழந்து தந்து வந்தது. நாட்டுப்புறங்களில் மாபெரும் இயற்கை, எல்லாவற்றையும் விழுங்கும் இயல்புடையதாக விளங்குகிறது. பட்டணங்களில் இயற்கையின் வளங்களான பிற உயிரினங்கள் மதிக்கப்படுவதில்லை பாரத நாட்டின் பண்பு, எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுவதாகும்.

அலட்சிய மனப்பான்மை :
மரங்களில் மலரும் பூக்கள் பல, நம் நாட்டில் உள்ளன. அவற்றின் அனைத்துப் பெயர்களையும், மனிதன் அறிந்திருக்கவில்லை. சால மலர்கள், தம் மணத்தால் மனிதனைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. இலக்கியங்களில் கூறப்பட்ட ல மலர்களின் பெயர்களை அறிவோம். அவை எவை எனத் தெரிந்துகொள்ள, முயற்சி செய்வதில்லை . அவ்வளவு அலட்சியம்.

தோல்விகளுக்குக் காரணம் :
நாகரிக வாழ்க்கையில் சீக்கிரம் வாடும் மலர்களுடன் மனிதனுக்குத் தொடர்பு உண்டு. நம் மனம் ஸ்தூலப் (போடிப்) பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல், திகைத்து நின்று விடுகிறது. இதனைத் ‘தாமலிகம் என்பர். அதாவது ‘மெடீரியலிஸம்’. உலகில் எத்தனையோ நேர்த்தியான புட்கள் (பறவைகள்) உள்ளன. அவற்றின் பெயர்களை அறியோம். இயற்கையிடம் அலட்சிய மனப்பான்மை வளர்வதே, நம் தோல்விகளுக்குக் காரணம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

வாழ்வில் உயர வழி :
மக்களிடம் கொண்ட பற்றுதல் காரணமாக உண்டானதில்லை தேசப்பற்று. அது தேர்வுக்குப் படிக்கும் பாடநூல்களால் உருவானது. நாம் அறிந்த உலகம் குறுகலானது. அதில் அதிகமான பொருள்கள் இடம்பெற வாய்ப்பு இல்லை. இயற்கையை அலட்சியப்படுத்தாமல், இயற்கையோடு இணைந்து வாழவும், இயற்கையை நேசித்து வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் வாழ்வில் உயரலாம் எனக் கருத்துகளை எல்லாம் உணர்த்துவனவாகத் தாகூரின் கடிதங்கள் உள்ளன.

பலவுள் தெரிக

Question 1.
பூஜை, விஷயம், உபயோகம் – என்பவை முறையே ……………. என்று தமிழில் வழங்கப்படும்.
அ) வழிபாடு, செய்தி, பயன்பாடு
ஆ) பயன்பாடு, வழிபாடு, செய்தி
இ) வழிபாடு, பயன்பாடு, செய்தி
ஈ) வழிபாடு, பயன்பாடு, செய்தி
Answer:
அ) வழிபாடு, செய்தி, பயன்பாடு

கூடுதல் வினாக்கள்

Question 2.
செய்தியை உரியவருக்குத் தெரிவிப்பதற்காக எழுதி அனுப்பப்படுவது ………………..
அ) செய்தித்தாள்
ஆ) குறுஞ்செய்தி
இ) தொலைபேசி
ஈ) கடிதம்
Answer:
ஈ) கடிதம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 3.
தாகூரின் கடிதங்கள், …………….. என்பர்.
அ) கற்பனையானவை
ஆ) நகைச்சுவையானவை
இ) அறிவுரை வழங்குபவை
ஈ) கவித்துவ இயல்பு கொண்டவை
Answer:
ஈ) கவித்துவ இயல்பு கொண்டவை

Question 4.
“பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்” /“கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி” – என்று குறிப்பிடப்படுபவர் …………….
அ) த. நா. குமாரசுவாமி
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ) இரவீந்திரநாத தாகூர்
ஈ) பூபேந்திரநாத தாகூர்
Answer:
இ) இரவீந்திரநாத தாகூர்

Question 5.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற தாகூரின் கீதாஞ்சலி என்பது ………………
அ) நாடக நூல்
ஆ) சிறுகதை நூல்
இ) நாவல்
ஈ) கவிதை நூல்
Answer:
ஈ) கவிதை நூல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 6.
தாகூர் நிறுவிய பல்கலைக்கழகம் …………………..
அ) கல்கத்தா பல்கலைக்கழகம்
ஆ) சாந்திநிகேதன் பல்கலைக்கழகம்
இ) வங்க பல்கலைக்கழகம் ,
ஈ) விஸ்வபாரதி பல்கலைக்கழகம்
Answer:
ஈ) விஸ்வபாரதி பல்கலைக்கழகம்

Question 7.
தாகூரின் கடிதங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டது …………….
அ) தமிழ்நாடு அரசு
ஆ) மேற்கு வங்க அரசு
இ) மியூசிக் அகாதெமி
ஈ) சாகித்திய அகாதெமி
Answer:
ஈ) சாகித்திய அகாதெமி

Question 8.
த. நா. குமாரகாரமிக்கு வங்க அரசு செய்த சிறப்பு …………………….
அ) தாகூர் இலக்கிய விருது
ஆ) நேதாஜி இலக்கிய விருது
இ) நேரு இலக்கிய விருது
ஈ) ஜோதிபாசு இலக்கிய விருது
Answer:
ஆ) நேதாஜி இலக்கிய விருது

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 9.
‘பத்மா’ என்பது, ………………
அ) இறந்துபோன பறவையின் பெயர்
ஆ) ஒருவகை மலரின் பெயர்
இ) பௌ – கதா – கவோ என்னும் புறா இனம்
ஈ) கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி
Answer:
ஈ) கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி

Question 10.
‘தாமஸிகம்’ என்பது
அ) ஒருவகைப் பறவை
ஆ) ஒரு நதி
இ) ஒருவகை மலர்
ஈ) மெடீரியலிஸம்
Answer:
ஈ) மெடீரியலிஸம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 11.
‘பௌ – கதா – கவோ’ என்பது ……………………
அ) ஒருவகை மலர்
ஆ) ஒரு புறா இனம்
இ) மைனா
ஈ) ஒரு நதி
Answer:
ஆ) ஒரு புறா இனம்

Question 12.
சாந்தி நிகேதனத்திலுள்ள காவியப் புகழ்பெற்ற மரம்……………..
அ) ஸேவுந்தி
ஆ) தாமஸிகம்
இ) பௌ-கதா-கவோ
ஈ) பியால
Answer:
ஈ) பியால

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 13.
‘விருப்புடையவள்’ என்பதைக் குறிக்கும் சொல்……………..
அ) ஸேவுந்தி
ஆ) கபோதாக்ஷி
இ) மயூராக்ஷி
ஈ) இச்சாமதி
Answer:
ஈ) இச்சாமதி

Question 14.
‘பத்மா’, சற்று ஒருபுறமாகப் புரண்டாள். இதில் ‘பத்மா’ என்பது……………..
அ) மாமரக்கிளை
ஆ) பெரிய நதி
இ) பறவைக்கூடு
ஈ) மண் சரிவு
Answer:
ஆ) பெரிய நதி

Question 15.
‘விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர் ……………..
அ) மகாத்மா காந்தியடிகள்
ஆ) இரவீந்திரநாத தாகூர்
இ) த. நா. குமாரசாமி
ஈ) ஜவகர்லால் நேரு
Answer:
ஆ) இரவீந்திரநாத தாகூர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. பொருட்செறிவாலும், கற்பனை நயத்தாலும், மொழி வளத்தாலும், கடிதம், இலக்கியமாக உருப்பெறுகின்றது.
வினா : கடிதம் இலக்கியமாக எப்போது உருப்பெறுகின்றது எவ்வாறு?)

2. இறந்துபோன ஒரு சின்னஞ்சிறு பறவை, ஆற்று வெள்ளத்தில் மிதந்து வருவதை இன்று கண்டேன்.
வினா : ஆற்று வெள்ளத்தில் இன்று கண்டது என்ன? –

3. தன் சுகதுக்கத்திற்குமுன் மற்ற உயிர்களின் சுகதுக்கங்களைப் பற்றி மனிதன் எண்ணுவதுகூட இல்லை .
வினா : எப்போது, எதை மனிதன் எண்ணுவது இல்லை?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

4. நமது சாத்திரங்கள் எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுவதை நடக்க முடியாத ஓர் அதிசயம் என்று விட்டுவிடவில்லை.
வினா : நடக்க முடியாத ஓர் அதிசயம் என்று நமது சாத்திரங்கள் எதை விட்டுவிடவில்லை ?

5. மலரிடம் இவ்வளவு அலட்சிய மன பான்மை வேறு எந்த நாட்டிலும் காணப்படுவதில்லை.
வினா : வேறு எந்த நாட்டிலும் காணப்படாத அலட்சிய மனப்பான்மை எது?

6. ஸ்தூலப் பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல் நம் மனம் திகைப்படைந்து நின்று விடுகிறது.
வினா : நம் மனம் எதற்கு அப்பால் செல்ல இயலாமல் எவ்வாறு நின்று விடுகிறது?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

7. இயற்கையிடம் இந்த அலட்சிய மனப்பான்மைதான் நம்முடைய தோல்விகளுக்கெல்லாம் மூலகாரணம்.
வினா : நம்முடைய தோல்விகளுக்கெல்லாம் எம் மனப்பான்மை மூலகாரணம்?

8. பரிட்சையில் தெற வேண்டின் சரித்திரப் பாடத்தைப் புறக்கணிக்க முடியாது.
வினா : சரித்திரப் பாடத்தை ஏன் புறக்கணிக்க முடியாது?

9. தாய் மொழிக் கல்வி வழியாகப் பிற பாடங்களைப் படிப்பது, மாணவர்களிடம் புரிதலை மேம்படுத்தும்.
வினா : பிற பாடங்களை எம் மொழி வழியாகப் படிப்பது, மாணவர்களிடம் புரிதலை மேம்படுத்தும்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

10. மாற்றுத் திறனாளிகளுக்குக் குறைந்த எடையுள்ள செயற்கைக் காலை உருவாக்கிக் கொடுத்த பெருமை அப்துல்கலாமைச் சாரும்.
வினா : மாற்றுத் திறனாளிகளுக்குக் குறைந்த எடையுள்ள செயற்கைக் காலை உருவாக்கிக் கொடுத்த பெருமை யாரைச் சாரும்?

11. தகவல் தொழில் நுட்ப உலகில் கணினிப் புரட்சி இன்றியமையாதது.
வினா : கணினிப் புரட்சி எவ்வுலகில் இன்றியமையாதது?

12. சொற்களை இணைத்துப் பேசும் திறனை நாம் குழந்தைப் பருவம் முதலே பெற்று வந்திருக்கிறோம்.
வினா : எத்தகு திறனை நாம் குழந்தைப் பருவம்முதலே பெற்று வந்திருக்கிறோம்?