Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

11th History Guide ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பிரபாகர வர்த்தனர் தனது மகள் ராஜ்யஸ்ரீயை ……………….. என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
அ) கிரகவர்மன்
ஆ) தேவகுப்தர்
இ) சசாங்கன்
ஈ) புஷ்ய புத்திரர்
Answer:
அ) கிரகவர்மன்

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 2.
ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை ………. இன் அறிவுரையின் படி ஏற்றுக் கொண்டார்.
அ) கிரகவர்மன்
ஆ) அவலோகிதேஷ்வர போதிசத்வர்
இ) பிரபாகரவர்த்த னர்
ஈ) போனி
Answer:
ஆ) அவலோகிதேஷ்வர போதிசத்வர்

Question 3.
………………. என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்பான அமைச்சர் ஆவார்.
அ) குந்தலா
ஆ) பானு
இ) அவந்தி
ஈ) சர்வாகதா
Answer:
இ) அவந்தி

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 4.
கீழ்க்கண்டவற்றுள் ஹர்ஷரால் எழுதப்பட்ட நூல் எது?
அ) ஹர்ஷ சரிதம்
ஆ) பிரியதர்சிகா
இ) அர்த்த சாஸ்திரா
ஈ) விக்ரம ஊர்வசியம்
Answer:
ஆ) பிரியதர்சிகா

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

கூடுதல் வினாக்கள்

Question 1.
வர்த்தன வம்சத்தை நிறுவியவர் யார்?
அ) பிரபாகரவர்த்தனர்
ஆ) இராஜ்யவர்த்தனர்
இ) புஷ்யபூபதி
ஈ) ஹர்ஷர்
Answer:
இ) புஷ்யபூபதி

Question 2.
ஹர்ஷவர்த்த னரின் முதல் தலைநகரம் ……………………
அ) கன்னோசி
ஆ) பெஷாவர்
இ) தானேஸ்வரம்
ஈ) டெல்லி
Answer:
இ) தானேஸ்வரம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 3.
இராஜ்யவர்த்தனரை நயவஞ்சகமாக கொன்ற அரசன்…………………
அ) சசாங்கன்
ஆ) இரண்டாம் புலிகேசி
இ) வேதகுப்தன்
ஈ) கிரகவர்மன்
Answer:
அ) சசாங்கன்

Question 4.
யுவான் சுவாங் எழுதிய நூல் ………………………..
அ) சியூகி
ஆ) மயூகி
இ) ஸ்ருதி
ஈ) டான்ங்
Answer:
அ) சியூகி

Question 5.
ஹர்சரைத் தோற்கடித்த சாளுக்கிய அரசர்………………..
அ) முதலாம் புலிகேசி
ஆ) இரண்டாம் புலிகேசி
இ) 2ம் சந்திர குப்தர்
ஈ) சமுத்திரகுப்தர்
Answer:
ஆ) இரண்டாம் புலிகேசி

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 6.
ஹர்ஷர் பௌத்த மதத்தை தழுவக் காரணமானவர்
அ) பிரபாகரவர்த்தனர்
ஆ) இராஜ்யவர்த்தனர்
இ) சிசுபாலர்
ஈ) இராஜ்யஸ்ரீ
Answer:
ஈ) இராஜ்யஸ்ரீ

Question 7.
சீனப்பயணி யுவான் சுவாங் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் தங்கி இருந்தார்.
அ) 8
ஆ) 10
இ) 16
ஈ) 13
Answer:
இ) 16

Question 8.
தற்போதைய நில அஸ்ஸாம் நிலப்பகுதி பண்டைய காலத்தில் ……………… எனப்பட்டது.
அ) ராஜகிருகம்
ஆ) காமரூபம்
இ) சுவர்ணா
ஈ) தாம்ரப்தி
Answer:
ஆ) காமரூபம்

Question 9.
ஹர்ஷர் தனது தலை நகரத்தை தானேஸ்வரத்திலிருந்து ……………………. மாற்றினார்.
அ) கன்னோசி
ஆ) மதுரா
இ) பரியாகை
ஈ) கயா
Answer:
அ) கன்னோசி

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 10.
பான்ஸ்கரா கல்வெட்டில் இடம்பெற்றுள்ள கையொப்பம்
அ) யுவான் சுவாங்
ஆ) ஹர்ஷர்
இ) பாணம்
ஈ) தந்திதுர்கா
Answer:
ஆ) ஹர்ஷர்

Question 11.
ஹர்ஷர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி ………………
அ) பாகியான்
ஆ) கிட்சிங்
இ) யுவான்-சுவாங்
ஈ) அ-வுங்
Answer:
இ) யுவான்-சுவாங்

Question 12.
நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் ……………….
அ) தர்மபாலர்
ஆ) முதலாம் குமாரகுப்தர்
இ) விஷ்ணுகுப்தர்
ஈ) முதலாம் சந்திரகுப்தர்
Answer:
ஆ) முதலாம் குமாரகுப்தர்

Question 13.
ஹர்ஷர் காலத்தில் விவசாயிகளாலும், வணிகர்களாலும் பணமாக செலுத்தப்பட்ட வரி ……………….
அ) பலி
ஆ) பகா
இ) ஸ்மிருதி
ஈ) ஹிரண்யா
Answer:
ஈ) ஹிரண்யா

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 14.
……………… பீகாரில் விக்ரம சீலா என்னும் பௌத்த மடத்தை நிறுவினார்.
அ) தேவபாலர்
ஆ) கோபாலர்
இ) விக்ரமபாலர்
ஈ) தர்மபாலர்
Answer:
ஈ) தர்மபாலர்

Question 15.
பயணிகளின் இளவரசர் என அறியப்பட்டவர் …………
அ) பாகியான்
ஆ) கட்சிங்
இ) யுவான்சுவாங்
ஈ) வுங்
Answer:
இ) யுவான்சுவாங்

Question 16.
ஹர்ஷ சரிதம் என்ற நூலை எழுதியவர் ……………
அ) ஹர்ஷ ர்
ஆ) ஹரிசேனர்
இ) பாணர்
ஈ) பாலர்
Answer:
இ) பாணர்

Question 17.
ஹர்ஷர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமறை கூட்டிய பௌத்த மதக் கூட்டம் என்பது …………..
அ) மந்திர பரிஷத்
ஆ) ஹரிசரின் நீதிபரிபாலன சபை
இ) மகா மோட்ச பரிஷத்
ஈ) ஹர்சான் அரசபை
Answer:
இ) மகா மோட்ச பரிஷத்

Question 18.
ராஷ்டிர கூட அரசர்களில் தலை சிறந்தவர் ………..
அ) முதலாம் கிருஷ்ண ர்
ஆ) இரண்டாம் கிருஷ்ணர்
இ) மூன்றாம் கிருஷண்ர்
ஈ) தந்தி துர்க்கர்
Answer:
இ) மூன்றாம் கிருஷண்ர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 19.
கவிராஜ மார்க்கம் என்ற கன்னட நூலை எழுதியவர்………………..
அ) ஹரிபத்ரர்
ஆ) அமர கோஷர்
இ) அமோகவர்ஷர்
ஈ) ஜெய சேனர்
Answer:
இ) அமோகவர்ஷர்

Question 20.
இராஜேந்திர சோழரின் படையை கங்கையை கடக்க முடியாதபடி தடுத்தவர்…………………
அ) கோபாலர்
ஆ) தர்மபாலர்
இ) மஹிபாலர்
ஈ) தேவபாலர்
Answer:
இ) மஹிபாலர்

Question 21.
தவறான இணையை கண்டறிக.
(i) குந்தலா – குதிரைப்படைத் தலைவர்
(ii) சிம்மானந்தா – படைத்தளபதி
(iii) பாணு – ஆவணப்பதிவாளர்கள்
(iv) சர்வகதர் – அரச தூதுவர்கள்
Answer:
(iv) சர்வகதர் – அரச தூதுவர்கள்

Question 22.
ஹர்ஷர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமோட்ச பரிஷத்” என அழைக்கப்பட்ட கூட்டத்தை கூட்டிய இடம் ………. மார்ச் 2019
அ)வாதாபி
ஆ) பிரயாகை
இ)கன்னோசி
ஈ) பாடலிபுத்திரம்
Answer:
ஆ) பிரயாகை

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

II. குறுகிய விடையளி.

Question 1.
ஹர்ஷப் பேரரசு குறித்து அறிய உதவும் கல்வெட்டுச் சான்றுகள் யாவை?
Answer:
ஹர்ஷரை பற்றிய அறிய உதவும் கல்வெட்டு சான்றுகள்.

  • மதுபன் செப்புப் பட்டய குறிப்புகள்
  • சோன் பட்டு செப்பு முத்திரைக் குறிப்புகள்
  • பன்ஸ் கெரா செப்பு பட்டய குறிப்புகள் (iv) நாளந்தா களிமண் முத்திரை குறிப்புகள்

Question 2.
ஹர்ஷர் எவ்வாறு கன்னோசியின்
மன்னரானார்?
கன்னோசியின் அரசராக ஹர்ஷர்.

  • கன்னோசியின் முக்கியமானவர்கள் தங்களது அமைச்சரான போனியின் அறிவுரைப்படி ஹர்ஷரை அரியணையில் அமர அழைப்பு விடுத்தார்.
  • தயக்கம் காட்டிய ஹர்ஷர் அவலோகி தேஷ்வர போதிசத்வரின் அறிவுரையின்படி ராஜ்புத்திரர், சிலாத்யா ஆகிய பட்டங்களுடன் ஆட்சியதிகாரத்தை ஏற்றுக்கொண்டார்.
  • ஹர்ஷரின் ஆட்சியின் கீழ் தானேஸ்வரமும், கன்னோசியும் ஒன்றாக இணைந்தன
  • பின்னர் ஹர்ஷர் தனது தலைநகரைக் கன்னோசிக்கு இடம் மாற்றிக் கொண்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 3.
முதலாம் மகிபாலரின் சிறப்புகள் குறித்து கலந்துரையாடுக.
Answer:

  • இரண்டாம் விக்ரமபாலரின் மகன் முதலாம் மஹிபாலர்.
  • பொது.ஆ. 1020-1025 ஆண்டுகளுக்கிடையில்
    தென் பகுதியைச் சேர்ந்த சோழ மன்னர் இரோஜேந்திர சோழன் வட இந்தியாவிற்கு படையெடுத்துச் சென்றது மஹிபாலரின் காலத்தில்
    மிக முக்கியமான நிகழ்வாகும்.
  • எனினும் மிக முக்கியமான படையெடுப்பு கங்கையை கடக்க முடியாதபடி முதலாம் மஹிபாலரால் தடுக்கப்பட்டது.
  • முதலாம் மஹிபாலர் சாரநாத், நாளந்தா, புத்த கயா ஆகிய இடங்களில் புனித வழிபாட்டுத் தலங்களை உருவாக்கியதுடன் பலவற்றை சீரமைக்கவும் செய்தார்.

Question 4.
தக்கோலப் போரின் முக்கியத்துவம் குறித்துக் கூறுக.
Answer:

  • ராஷ்டிர கூட ஆட்சியாளர்களில் கடைசி அரசர் மூன்றாம் கிருஷ்ணர் ஆவார். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் தனது மைத்துனர் பதுங்கரின் துணையுடன் சோழ அரசின் மீது படையெடுத்தார்.
  • பொ.ஆ. 943ல் காஞ்சிபுரமும், தஞ்சாவூரும் கைப்பற்றப்பட்டன.
  • ஆற்காடு, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தொண்டை  மண்டலமும் அவரது கட்டுப்பாட்டில் வந்தது.
  • பொ.ஆ. 949ம் ஆண்டில் ‘தக்கோலம்’ என்ற இடத்தில் நடந்த போரில் ராஜாத்திய சோழன் தலைமையில் திரண்ட சோழர் படை தோற்கடிக்கப்பட்டது.

Question 5.
பால வம்ச ஆட்சியின் போது நாளந்தா பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தை விவரி.
Answer:

  • பாலர் வம்ச ஆட்சியினர் பௌத்த மதத்திற்கு பெரும் ஆதரவாளராக விளங்கினார்..
  • சுவர்ண தீபத்தை ஆண்ட சைசேந்திர வம்சத்து அரசரான பாலபுத்ர தேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடாயலத்தைப் பராமரிப்பதற்காக ஐந்து கிராமங்களை தேவபாலர்
    கொடையாக வழங்கினார்.
  • அவரது ஆட்சியில் நாளந்தா பௌத்த மதக் கொள்கைகளைப் போதிக்கும் முதன்மையான மையமாகத் தழைத்தோங்கியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

கூடுதல் வினாக்கள்

Question 1.
சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசியைப் பற்றி கூறுக.
Answer:

  • ஹர்ஷர் தனது ஆட்சியதிகாரத்தை தெற்கில் தக்காணப் பகுதிக்கு விரிவுபடுத்த முனைந்தார்.
  • தக்காணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி ஹர்ஷரைத் தோற்கடித்தார்.
  • ஹர்ஷரை வெற்றி கொண்டதன் நினைவாகப் புலிகேசி “பரமேஷ்வரர்” என்ற பட்டத்தை பெற்றார்.
  • புலிகேசியின் தலைநகரான வாதாபியில் காணப்படும் கல்வெட்டுக் குறிப்புகள் இந்த
    வெற்றிக்கு சான்றாக விளங்குகின்றன.

Question 2.
ஹர்ஷரது பேரரசின் எல்லைகள் யாவை?

Answer:

  • ஹர்ஷர் நாற்பத்தோரு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவரது ஆட்சிப் பகுதி, ஜலந்தா, காஷ்மீர், நேபாளம், வல்லபி ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • வங்காளத்தை ஆண்ட சசாங்கன் ஹர்ஷருடன் பகைமை கொண்டிருந்தார்
  • ஹர்ஷரது பேரரசு அஸ்ஸாம், வங்காளம், பிகார், கன்னோசி, மாளவம், ஒரிசா, பஞ்சாப், காஷ்மீர், நேபாளம், சிந்து ஆகிய பகுதிகளைக் கொண்டிருந்தது.
  • அவரது உண்மையான ஆளுகை கங்கை, யமுனை ஆகிய நதிக்களுக்கிடையில் அமைந்திருந்த பிரதேசத்தைத் கடந்து செல்லவில்லை

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 3.
அரசுக்கு சொந்தமான நிலம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது?
Answer:

அரசுக்குச் சொந்தமான நிலம் நான்கு பாங்களாகப் பிர்க்கப்பட்டிருந்தது.
பாகம் – 1 – அரசு விவகாரங்களை நடைமுறை படுத்தவதற்காக
பாகம் – 2  – அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு ஊதியம் வழங்குவதற்கானது,
பாகம் – 3 – அறிவில் சிறந்தவர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது
பாகம் – 4 – மத நிறுவனங்களின் அறச் செயல்களுக்கு அளிப்பதற்கானது.

Question 4.
யுவான்-சுவாங் கன்னோசியைப் பற்றி கூறுவது யாது?
Answer:
கன்னோசி பற்றிய யுவான்-சுவாங்கின் குறிப்பு.

  • கன்னோசியின் கம்பீரமான தோற்றம் அதன் கவின் மிகு கட்டிடங்கள், அழகிய பூங்காக்கள், அரிய பொருள்களின் இருப்பிடமாக விளங்கிய அருங்காட்சியகம் ஆகியன குறித்து அவர் விவரித்துள்ளார்.
  • அங்கு வாழ்ந்த மனிதர்களின் பொலிவான தோற்றம், அவர்கள் அணிந்திருந்த விலை உயர்ந்த ஆடைகள், கல்வி மற்றும் கலைகளின்பால் அவர்கள் கொண்டிருந்த நாட்டம் ஆகியவை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
  • யுவான்-சுவாங்கின் கூற்றுப்படி, பெரும்பாலான நகரங்கள் வெளிப்புற மதில்களையும் உட்புற நுழைவாயில்களையும் கொண்டிருந்தன.
  • வசிப்பிட இல்லங்களும், மாடங்களும் மரத்தால் செய்யப்பட்டு சுண்ணாம்புக் கலவையால் பூசப்பட்டிருந்தன.

Question 5.
ஹிரண்ய கர்ப்பம் என்றால் என்ன?
Answer:

  • ஹிரண்ய கர்ப்பம் என்றால் தங்கக் கருப்பை என்று பொருள்.
  • இதற்கான மதச் சடங்குகளை மதகுருமார்கள்
    விரிவாக நடத்துவார்கள்.
  • கருப்பையிலிருந்து வெளிவரும் நபர் அதிக ஆற்றல் கொண்ட உடலை பெற்றவராக, மறுபிறப்பெடுத்தவராக அறிவிக்கப்படுவார்.
  • சாதவாகன வம்சத்து அரசரான கௌதமிபுத்ர சதகர்ணி என்பவர் சத்திரிய அந்தஸ்தை அடைவதற்கு ஹிரண்யகர்ப்பச் சடங்கை நடத்தினார்.

III. சிறுகுறிப்பு வரைக.

Question 1.
ஹர்ஷருக்கும் சீனாவிற்கும் இடையே நிலவிய உறவு.
Answer:
ஹர்ஷரின் சீன உறவு:

  • ஹர்ஷர் சீனாவுடன் நேசமான உறவைக் கொண்டிருந்தார்.
  • அவரது சமகால டான்ங் பேரரசர் டாய் சுங், பொ.ஆ. 643ஆம் ஆண்டிலும் அடுத்து 647ஆம் ஆண்டிலும் ஹர்ஷரது அரசவைக்கு தனது தூதுக்குழுவை அனுப்பினார்.
  • இரண்டாவது முறை வந்த போது ஹர்ஷர் அண்மையில் இறந்திருந்ததை சீனத் தூதுவர் அறிந்தார்.
  • ஹர்ஷருக்குப் பிறகு ஆட்சியதிகாரம் தகுதியற்ற ஒரு நபரால் கைப்பற்றப்பட்டதை அறிந்த சீனத் தூதர் அபகரித்த அரசனை அகற்றும் பொருட்டுப் படை திரட்ட நேபாளத்திற்கும் அஸ்ஸாமிற்கும் விரைந்தார்.
  • பின்னர் அந்த அரசன் சிறைப்பிடிக்கப்பட்டுச் சீனாவிற்கு கொண்டு செல்லப்பட்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 2.
ஹர்ஷருடைய குற்றவியல் நீதித்துறையின் முக்கியத்துவம்.
Answer:

  • குற்றவியல் சட்டங்கள் கடுமையானதாக இருந்தன. இச்சட்டங்களை விசாரித்து நீதி வழங்க மீமாம்சகர்கள் எனப்பட்டோர் நியமிக்கப்பட்டனர்.
  • நாடு கடத்தப்படுவதும், உடல் உறுப்புகள் வெட்டப்படுவதும் வழக்கமான தண்டனைகளாக இருந்தன.
  • கடும் சோதனைகளின் அடிப்படையிலான வழக்கு விசாரணை நடைமுறையில் இருந்தது.
  • சட்ட மீறல்களுக்கும் அரசனுக்கும் எதிராக சதி செய்வதற்கும் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Question 3.
எல்லோரா மற்றும் எலிஃபெண்டாவின் நினைவுச்சின்னங்கள். மார்ச் 2019)
Answer:
எல்லோரா:

  • எல்லோராவில் நமது கருத்தைக் கவரும் அமைப்பு என்பது ஒரே கல்லில் செலுக்கப்பட்ட கைலாசநாதர் கோயிலாகும். எட்டாம் நூற்றாண்டில் முதலாம் கிருஷ்ணரின் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோயில் ஒரே பாறையைக்
    குடைந்து உருவாக்கப்பட்டதாகும்.
  • தசாவதார பைரவர், கைலாச மலையை ராவணன் அசைப்பது, நடனமாடும் சிவன் விஷ்ணுவும் லஷ்மியும் இசையில் லயித்திருப்பது எனக் கற்பலகைகளால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் சார்ந்த சான்றுகளாகும்.

எலிஃபண்டாவின்:

  • எலிஃபண்டாவில் குகையில் உள்ள நடராஜர், சதாசிவம் ஆகிய சிற்பங்கள் அர்த்த நாதஸ்வரர் மகஷமூர்த்தி ஆகியோரது சிலைகள் புகழ்பெற்ற சிற்பங்களாகும்.
  • இவற்றுள் மகேஷமூர்த்தியின் (சிவன்) மூன்று
    முகங்கள் கொண்ட 25 அடி உயரமுள்ள மார்பளவுச் சிலை இந்தியாவில் உள்ள கவின்மிகு சிற்பங்களுள் ஒன்றாகும்.
  • கைசாலநாதர் கோயிலின் வெளித் தாழ்வாரத்திலும், எல்லோராவில் உள்ள கோவிலின் விதானத்திலும், கூரையிலும் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் இன்றளவும் சிறப்புறக் காட்சி தருகின்றன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 4.
ராஷ்டிரகூடர்கள் கன்னட இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பு.
Answer:

  • ராஷ்டிரகூட ஆட்சியாளர்கள் கல்வி யைப்  போற்றினார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் கன்னட இலக்கியங்கள் பெரும் வளர்ச்சி கண்டன.
  • முதலாம் அமோகவர்மர், கவிராஜமங்கலம் எனும் கன்னட நூலை இயற்றினார்.
  • ஜீனசேனர் சமணர்களின் ஆதிபுராணத்தை எழுதினார்.
  • பழங்கால கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்களாக போற்றப்பட்ட (1) கவிச்சக்கரவர்த்தி, (2) பொன்னா , (3) ஆதிகவி பம்பா
  • கவிச்சக்கரவர்த்தி ரன்னா ஆகியோர்களை ஆதரித்தார்.

Question 5.
ராஷ்டிரகூடர்கள் சமண மதத்திற்கு அளித்த ஆதரவு.
Answer:

  • ராஷ்டிர கூட ஆட்சிக்காலத்தில் சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் செல்வாக்கு பெற்று விளங்கின.
  • முதலாம் அமோக வர்ஷர், நான்காம் இந்திரர், இரண்டாம் கிருஷ்ணர், மூன்றாம் இந்திரர் போன்ற பிற்கால அரசர் சமண மதத்திற்கு ஆதரவு அளித்தனர்.
  • இக்காலத்தில்தான் “ஜீனசேனர்” சமணர்களின் ஆதிபுராணத்தை எழுதினார். “குணபத்திரர்” சமணர்களின் மஹாபுராணத்தை எழுதினார். இவ்வாறு ஆதரவைக் கொடுத்தனர்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
ஹர்ஷரின் முக்கிய நிர்வாக அதிகாரிகளை பற்றி கூறுக.
Answer:

  • அவந்தி – அயலுறவு மற்றும் போர் விவகாரங்களுக்கான அமைச்சர்
  • சிம்மானந்தா – படைத்தளபதி
  • குந்தலா – குதிரைப்படைத் தலைவர்
  • ஸ்கந்த குப்தர் – யானைப் படைத்தலைவர்
  • திர்கத்வஜர் – அரச தூதுவர்கள்
  • பானு – ஆவணப் பதிவாளர்கள்
  • மஹாபிரதிஹரர் – அரண்மனைக் காவலர்களின் தலைவர்
  • சர்வகதர் – உளவுத் துறை அதிகாரி

Question 2.
யுவான் சுவாங்க பற்றி குறிப்பு எழுதுக? மார்ச் 2019
Answer:

  • “பயணிகளின் இளவரசன்” புகழ்படும் யுவான் சுவாங் ஹர்ஷரின் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.
  • பொ.ஆ. 612ல் பிறந்த யுவான் சுவாங் தனது இருபதாம் வயதில் துறவு புரிந்தார்.
  • அவர் இந்தியாவில் தங்கியிருத்போது, வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் பல்வேறு புனிதத் தலங்களைப் பார்வையிட்டார்.
  • நாளந்தா பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.
  • புத்தர் மீதான யுவான் சுவாங்கின் ஆழமான பற்றும் பௌத்த மதத்தில் அவருக்கு இருந்த பரந்த அறிவும் ஹர்ஷரின் பாராட்டுக்குரியதாக இருந்தன.
  • புத்தர் நினைவு சின்னங்களாக 150 பொருட்கள் தங்கத்திலும், வெள்ளியிலும், சந்தனத்திலும் ஆன் புத்தரின் உருவச்சிலைகள் 657 தொகுதிகள் கொண்டி அரிய கையெழுத்து பிரதிகள் ஆகியவற்றை யுவான் சுவாங் இந்தியாவிலிருந்து எடுத்துச்சென்றார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

IV. விரிவான விடை தருக.

Question 1.
ஹர்ஷரின் வடஇந்தியப் படையெடுப்புகள் குறித்து விவரி. (மார்ச் 2019)
Answer:
வர்த்தன மரபின் மிகவும் புகழ் பெற்ற மன்னராக இருந்தவர். ஹர்ஷவர்த்தனர் ஆவார். ஹர்ஷரின் தகப்பனார் பிரபாக வர்த்தனார். இறந்ததும் அவரது மூத்த மகன் இராஜ்யவர்த்தனர் ஆட்சி பொறுப்பேற்றார். இந்நிலையில் கௌட அரசன் பூரங்கனால் இராஜ்யவர்த்தனர் நயவஞ்சமாக கொல்லப்பட்டார். பிறகு ஹர்ஷவர்த்தனர் தானேஸ்வரத்தின் மன்னராக பொறுப்பேற்றார்.

பொ.ஆ. 606ல் ஹர்ஷர் பதவி ஏற்றதும் தன்னுடைய சகோதரி விவகாரத்தில் கவனம் செலுத்தினார் அவரது முதல் படையெடுப்பு தேவகுப்தனுக்கு எதிராக அமைந்தது.

தேவகுப்தன் போரில் கொல்லப்பட்டார். தீக்குளிக்கும் நிலையில் இருந்த தனது சகோதரியை காப்பாற்றி அழைத்து வந்தார். பின் கன்னோசி அமைச்சர் போனியின் அறிவுரை படி தன் தலைநகரை கன்னோசிக்கும் மாற்றினார்.

பின் பேரரசு ஒன்றை உருவாக்கும் பொருட்டு பின்வரும் பொருட்டு பின்வரும் அரசர்களுக்கு சரணடையவோ அல்லது எதிர்த்து போரிடவோ வாய்ப்பினை அளித்து இறுதி எச்சரிக்கை ஒன்றை அனுப்பினார்.

  • வங்கத்தை ஆண்ட கௌட அரசன் சசாங்கன்.
  • வல்லபியை ஆண்ட மைத்ரகர்கள்.
  • புரோச் பகுதியை ஆண்ட கூர்ஜரர்கள்
  • தக்காணத்தை ஆண்ட சாளுக்கிய அரசன்
    இரண்டாம் புலிகேசி
  • சிந்து, நேபாளம், காஷ்மீர், மகதம், ஒடிசா ஆகிய பகுதிகளை ஆண்ட அரசர்கள்.

ஹெர்ஷரின் உடனடித் தேவை தன்னுடைய சகோதரனைக் கொன்ற சசாங்கனை பழிவாங்குவதாக இருந்தது. ஹர்ஷருக்கும் சசாங்கத்துக்கும் இடையே நடந்த போர் குறித்து விவரங்கள் தெரியவில்லை . எனினும் சசாங்கன் இறந்த பிறகே கௌடப் பேரரசை ஹர்ஷர் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

ஹர்ஷருக்கும் மைத்ரகர்களுக்கும் இடையில் நிலவி வந்த பகையை ஹர்ஷரின் மகளுக்கும் துருவபட்டருக்கும் நடந்த திருமண உறவின் மூலம் முடிவிற்கு வந்தது. பின்னர் வல்லபி அரசு ஹர்ஷரின் ஆட்சியின் கீழ் கூட்டணி துணை அரசாக மாறியது.

Question 2.
ஹர்ஷரின் சமயக்கொள்கை பற்றி விளக்கம் தருக.
Answer:
சிவ வழிபாட்டிலிருந்து பௌத்தராக மாறுதல் :

  • ஹர்ஷர் சிவ வழிபாடு செய்பவராகவே இருந்துள்ளார்.
  • ஆனால் அவரது சகோதரி ராஜ்யஸ்ரீ, பௌத்த துறவி யுவான் சுவாங் ஆகியோரின் செல்வாக்கினால் ஹர்ஷர் பௌத்த மதத்தை தழுவினார்.
  • பௌத்த மதத்தில் மகாயானப் பிரிவை பின்பற்றினார். ஆனாலும் அவர் எல்லா மதங்களையும் ஆதரித்தவர்.

பௌத்த மாநாடுகள்: ஹர்ஷர் பொ.ஆ. 643ல் இரண்டு பௌத்த மதக்கூட்டங்களைக் கூட்டினார். முதலாவது கன்னோசியிலும் 2வது பிரயாகையிலும் கூட்டப்பட்டது. |

கன்னோசியில் பௌத்த மாநாடு :

  • காமரூப அரசன் பாஸ்கரவர்மன் உட்பட 20 அரசர்கள் பங்கு கொண்டனர்.
  • பௌத்தம், சமணம், வேதம் கற்றோர் என பல மாநிலத்தைச் சேர்ந்த அறிஞர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
  • புத்தரின் மூன்று அடி உயர தங்கத்தாலான சிலை ஒன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
  • ஊர்வலத்தில் பாஸ்கரவர்மன் உள்ளிட்ட அரசர்களும் ஹர்ஷரும் கலந்து கொண்டனர்.

பிரயாகையில் பௌத்த மதக் கூட்டம்

  • ஹர்ஷர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ‘மகாமோட்ச பரிஷத்” என அழைக்கப்பட்ட மதக்கூட்டத்தை பிரயாகையில் கூட்டினார்.
  • தான் சேகரித்த செல்வத்தை பௌத்த மதத்தினர் – வேத அறிஞர்கள், ஏழைகள் ஆகியோருக்கு பகிர்ந்த ளித்தனர்.
  • கூட்டம் நடந்த நான்கு நாட்களும்
    புத்த துறவிகளுக்கு எண்ணற்ற பரிசு பொருட்களை வழங்கினார்.

யுவான் சுவாங்கின் கூற்று

  • ஹர்ஷர் காலத்தில் மக்களுக்கு முழுமையான வழிபாட்டுச் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.
  • வேறுபட்ட மதங்களைப் பின்பற்றுவோர் மத்தியில் சமூக நல்லிணக்கம் நிலவியது.
  • ஹர்ஷர் புத்த பிட்சுகளையும் வேதம் கற்ற அறிஞர்களையும் சமமாக பாவித்து கொடைகளையும் சமமாகப் பகிர்ந்தளித்தார் என யுவான் சுவாங் பதிவு செய்துள்ளார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 3.
வட இந்தியாவின் நிலை குறித்த யுவான் சுவாங்கின் கருத்துகள் யாவை?
Answer:
ஹர்ஷர் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த யுவான் – சுவாங் தனது குறிப்புகளில் வட இந்தியாவின் நிலையைக் குறித்து தனது கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

  1. சாதி அமைப்பு முறை
  2. பெண்கள் நிலை
  3. மக்களின் வாழ்க்கைமுறை
  4. உணவுப் பழக்கங்கள்
  5. கல்வி

1. சாதி அமைப்பு முறை:

  • இந்து சமூகத்தில் சாதி முறை வலுவாக காலூன்றியிருந்தது.
  • யுவான் சுவாங்கின் கூற்றுப்படி சமுதாயத்தில் நான்கு பிரிவினருக்கான தொழில்கள் முற்காலத்தில் இருந்தது போலவே தோன்றின.
  • மக்கள் பிறரை வஞ்சிக்காமல் நேர்மையுடன் நடந்து கொண்டனர்.
  • கசாப்பு கடையினர், மீனவர், நடனக்காரர்கள், துப்புரவு பணியாளர் ஆகியோர் நகரத்திற்கு வெளியே வசித்தனர்.
  • பல்வேறு சாதி அமைப்பு காணப்பட்ட போதிலும் சமுதாயப் பிரிவினர்களிடையே மோதல்கள் எதுவும் நிகழவில்லை .

2. பெண்கள் நிலை:

  • பெண்கள் முகத்திரை அணியும் வழக்கம் இருந்தது. எனினும் உயர் வகுப்பினர் மத்தியில் முகத்திரை அணியும் வழக்கம் காணப்படவில்லை என யுவான்சுவாங் தன் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
  • உடன்கட்டை ஏறும் வழக்கம் (சதி) இருந்திருக்கிறது. பிரபாகரவர்த்தனரின் மனைவி யசோமதிதேவி தன் கணவன் இறந்த பிறகு உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொண்டார்.

3. வாழ்க்கை முறை:

  • மக்கள் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தனர். பருத்தி பட்டினாலான வண்ண வண்ண ஆடைகளை அணிந்தனர்.
  • மெல்லிய ஏக துணிகளைத் தயாரிக்கும் கலை செம்மை பெற்றிருந்தது. ஆண்கள், பெண்கள் என இருசாராரும் தங்கம், வெள்ளி அணிகலன்களைப் பயன்படுத்தினர்.
  • மோதிரங்கள், காப்புகள், பதக்கங்கள் அணியும் பழக்கம் இருந்திருக்கிறது. பெண்கள் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தினர்.

4. உணவு பழக்க வழக்கங்கள்:

  • இந்தியாவிலும் மரக்கறி உணவுப் பழக்கத்தைக் கொண்டிருந்ததாக புவான் – சுவாங் தனது குறிப்பில் கூறியுள்ளார்.
  • சமையலில் வெங்காயம், பூண்டு ஆகியவை அரிதாகவே பயன்படுத்தப்பட்டன. உணவுத் தயாரிப்பில் சர்க்கரை, பால், நெய், அரிசி ஆகியவற்றின் பயன்பாடு சாதாரணமாக வழக்கத்தில் இருந்தது.
  • சில நேரங்களில் மீனும், ஆட்டிறைச்சியும் உண்ட னர்.

5. கல்வி :

  • மடாலயங்களில் கல்வி போதிக்கப்பட்டது.
  • கற்றல் என்பது மதம் சார்ந்த ஒன்றாக இருந்தது.
  • வாய்மொழியாகவே வேதங்கள் கற்பிக்கப்பட்டன. அவை ஏட்டில் எழுதப்படவில்லை .
  • சமஸ்கிருதமே கற்றிருந்தோரின் மொழியாக இருந்தது. கல்வி கற்கும் வயது 9 முதல் 30 வரையாகும்.
  • ஒழுக்கமும் அறிவுத் திறனும் கொண்ட சாதுக்களையும் பிட்சுகளையும் மக்கள் பெரிதும் மதித்தனர். யுவான் சுவாங் மேற்கண்டவாறு வட இந்தியாவின் நிலை குறித்த தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 4.
பௌத்த மதத்திற்கு பாலர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன?
Answer:
பாலர்களின் அரசு கிழக்கு வங்காளத்தில் அமைந்திருந்தது. முதல் மன்னர் கோபாலர், அடுத்து ஆட்சிக்கு வந்தவர் அவரது மகன் தர்ம பாலர் (பெ.ஆ.770-815).
தர்மபாலரும் பௌத்தமும் :

  • பௌத்த மதத்தின் பெரும் ஆதரவாளராக இருந்தார்.
  • பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் விக்ரமசீலா என்னும் பௌத்த மடாலயத்தை நிறுவினார். அது பௌத்த மத கோட்பாட்டை போதிக்கும் சிறந்த
    மையமாக உருவானது.
  • சோமபுரியில் பெரிய பௌத்த விகாரம் ஒன்றும் பீகார் – ஓடாண்டபுரியில் ஒரு பௌத்த மடாலயத்தையும் கட்டினார்.
  • ஹரிஷ்பத்ரர் என்ற பௌத்த மத எழுத்தாளரையும் ஆதரித்தார்.

தேவபாலரும் பௌத்தமும்:

  • பௌத்த மதத்திற்கு பெரும் ஆதரவாளராய் இருந்தார்.
  • சுவர்ணதீப அரசன் பாலபுத்ர தேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடாலயத்தை பராமரிப்பதற்காக 5 கிராமங்களை தேவபாலர் கொடையாக வழங்கினார்.
  • இவரது ஆட்சியில் நாளந்தா பௌத்தமதக் கொள்கைகளை போதிக்கும் முதன்மையான மையமாகத் திகழ்ந்தது.

பாலர் வம்சத்து அரசர்கள் பௌத்த மதத்தின் மகாயானப்பிரிவை ஆதரித்தனர். பௌத்த மத தத்துவ ஞானியான ஹரிபத்ரர் தர்மபாலருக்கு ஆன்மீக குருவாக விளங்கினார்.

பாலர் வம்ச ஆட்சி காலத்தில் வங்காளம் பௌத்தமாக மடாலயங்களின் இருப்பிடங்களுள் ஒன்றாக விளங்கியது.

Question 5.
ராஷ்டிரகூடர்களின் சிறப்புகள் யாவை?
Answer:
இராட்டிரகூட முதல் மன்னர் தந்தி கர்க்கர் இவருக்குப்பின் முதலாம் கிருஷ்ணர் மூன்றாம் கோவிந்தன் அமோகவர்ஷர் போன்ற சிறந்த மன்னர்கள் ஆட்சி செய்தனர். இவர்களது கால இலக்கியம், கலை, கட்டிடக்கலை சிறப்பு வாய்ந்ததாகும்.

இலக்கியம் : இவர்களது காலத்தில் கல்வி நிலையம் மேம்பட்டு இருந்தது.

  • முதலாம் அமோகவர்ஷன் “கவிராஜ மங்களம் ” என்னும் கன்னட நூலை இயற்றினார். இது கன்னடத்தில் இயற்றப்பட்ட முதல் மொழியியல்
    நூலாகும்.
  • ஜூனசேனர் என்பவர் சமணர்களின் ஆதிபுராணத்தை இயற்றினார்.
  • மூன்றாம் கிருஷ்ணர் கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்களாக போற்றப்பட்ட

கவிசக்ரவர்த்தி பொன்னா
ஆதிகவிபம்பா
கவிச்சக்ரவர்த்திரன்னா
ஆகியோர்களை ஆதரித்தார்,

கட்டிடக்கலை :
ராஷ்டிர கூடர்கள் கட்டிடக் கலைக்கும் சிற்பக்கலைக்கும் வியத்தகு பங்களிப்பை வழங்கியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள எல்லோரா, எலிஃபண்டா குடவரைக் கோயில்கள் இவர்களது கலைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

எல்லோரா :

  • எல்லோரா குடவரைக் கோயில் சமண, பௌத்த மற்றும் இந்து மத சின்னங்களுக்கான கலை நுட்பத்தைக் கொண்டுள்ளது.
  • இங்கு முதலாம் அமோக வர்ஷர் கட்டிய ஐந்து சமணக்குகைக் கோயில்கள் உள்ளன.
  • மேலும் இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கைலாச நாதர் கோயில் நம் கண்ணைக் கவரும் அமைப்பாகும்.

எலிபாண்டா :

  • எலிபாண்டாவின் பிரதானக் கோயில் எல்லோரா கோயிலை விட சிறந்தாகும்.
  • இங்குள்ள “மகேஷ்மூர்த்தியின்” மூன்று முகங்கள் கொண்ட 25 அடி உயரமுள்ள மார்பளவு சிலை இந்தியாவில் உள்ள கவின்மிகு சிற்பங்களுள் ஒன்றாகும்.
  • இதுபோன்று இன்னும் ஏராளமாக உள்ளது. இவ்வாறு இராஷ்டிரக் கூடர்கள் கட்டிடக் கலைக்கு செய்த தொண்டு அளவிட முடியாததாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 7 குப்தர்
Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 7 குப்தர்

11th History Guide குப்தர் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
குப்தர் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
அ) இலக்கியச் சான்றுகள்
ஆ) கல்வெட்டு சான்றுகள்
இ) நாணயச் சான்றுகள்
ஈ) கதைகள், புராணங்கள்
Answer:
ஈ) கதைகள், புராணங்கள்

Question 2.
பொருத்துக.
எழுதியவர் – இலக்கியப் படைப்பு
1) சூரிய சித்தாந்தா – தன்வந்திரி
2) அமரகோஷா – வராஹமிகிரா
3) பிருஹத்சம்ஹிதா – ஆர்யபட்டர்
4) ஆயுர்வேதா – அமரசிம்மா
அ) 4, 3, 1, 2
ஆ) 4, 1, 2, 3
இ) 4, 2, 1, 3
ஈ) 4, 3, 2, 1
Answer:
ஈ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

Question 3.
…………………. க்குக் கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது?
அ) முதலாம் சந்திரகுப்தர்
ஆ) சமுத்திரகுப்தர்
இ) இரண்டாம் சந்திரகுப்தர்
ஈ) ஸ்ரீகுப்தர்
Answer:
ஆ) சமுத்திரகுப்தர்

Question 4.
……………………… -என்ற சீனப் பயணி பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டின் இந்திய சமூகத்தைக் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.
அ) இட்சிங்
ஆ) யுவான் – சுவாங்
இ) பாஹியான்
ஈ) வாங்-யுவான்-சீ
Answer:
இ) பாஹியான்

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

Question 5.
கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோயில் இல்லை?
அ) உதயகிரி குகை (ஒடிசா)
ஆ) அஜந்தா-எல்லோரா குகை (மகாராஷ்டிரா)
இ) எலிபண்டா குகை (மகாராஷ்டிரா)
ஈ) பாக் (மத்தியப் பிரதேசம்)
Answer:
இ) எலிபண்டா குகை (மகாராஷ்டிரா)

Question 6.
தர்க்கம் குறித்த முதல் முழுமையான பௌத்த நூலை எழுதியவர் ………………………
அ) திக்நாகர்
ஆ) வசுபந்து
இ) சந்திரகாமியா
ஈ) வராகமிகிரர்
Answer:
ஆ) வசுபந்து

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

Question 7.
…………………… என்பது காளிதாசரின் முக்கியமான கவிதைப் படைப்பாகும்.
அ) சாகுந்தலம்
ஆ) ரகுவம்சம்
இ) குமாரசம்பவம்
ஈ) மேகதூதம்
Answer:
அ) சாகுந்தலம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி …………………..
அ) இட்சிங்
ஆ) யுவான் சுவாங்
இ) பாஹியான்
ஈ) அ-வுங்
Answer:
இ) பாஹியான்

Question 2.
33 வரிகளில் அலகாபாத் தூண் கல்வெட்டில் சமுத்திர குப்தரின் ஆட்சியைப் பற்றி பொறித்தவர் ………………….
அ) காரவேலர்
ஆ) ஹரிசேனர்
இ) வாகடக
ஈ) ஈரண்
Answer:
ஆ) ஹரிசேனர்

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

Question 3.
நாளந்தா பல்கலைக் கழகத்தை நிறுவியவர்………………………..
அ) தம்மபாலர்
ஆ) குமாரகுப்தர்
இ) சமுத்திரகுப்தர்
ஈ) சந்திரகுப்தர்
Answer:
ஆ) குமாரகுப்தர்

Question 4.
குப்த மரபில் தலை சிறந்தவர்…………………………….
அ) குமாரகுப்தர்
ஆ) சந்திரகுப்தர்
இ) சமுத்திரகுப்தர்
ஈ) 2ம் சந்திரகுப்தர்
Answer:
இ) சமுத்திரகுப்தர்

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

Question 5.
குப்த மரபின் கடைசி பேரரசர்…………………………………..
அ) குமாரகுப்தர்
ஆ) ஸ்கந்த குப்தர்
இ) விஷ்ணுகுப்தர்
ஈ) ஸ்ரீகுப்தர்
Answer:
ஆ) ஸ்கந்த குப்தர்

Question 6.
குப்த வம்சத்தின் கடைசி அரசர். …………………………….
அ) குமாரகுப்தர்
ஆ) ஸ்கந்த குப்தர்
இ) விஷ்ணுகுப்தர்
ஈ) ஸ்ரீகுப்தர்
Answer:
இ) விஷ்ணுகுப்தர்

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

Question 7.
குப்த வம்சத்தின் முதல் அரசர்…………………………….
அ) குமாரகுப்தர்
ஆ) ஸ்கந்த குப்தர்
இ) விஷ்ணுகுப்தர்
ஈ) ஸ்ரீகுப்தர்
Answer:
ஈ) ஸ்ரீகுப்தர்

Question 8.
“விக்ரமாதித்யன்” என்று அழைக்கப் பட்ட குப்தபேரரசர் ………………………….
அ) முதலாம் சந்திரகுப்தர்
ஆ) சமுத்திரகுப்தர்
இ) இரண்டாம் சந்திரகுப்தர்
ஈ) ராமகுப்தர்
Answer:
இ) இரண்டாம் சந்திரகுப்தர்

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

Question 9.
சரியான வரிசையைக் கண்டறிக.
அ) சந்திரகுப்தர், ஸ்ரீகுப்தர், சமுத்திரகுப்தர், கடோத்கஜர்
ஆ) சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர், ஸ்ரீகுப்தர், கடோத்கஜர்
இ) சந்திரகுப்தர், கடோத்கஜர், ஸ்ரீகுப்தர், சமுத்திரகுப்தர்
ஈ) ஸ்ரீகுப்தர், கடோத்கஜர், சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர்
Answer:
ஈ) ஸ்ரீகுப்தர், கடோத்கஜர், சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர்

Question 10.
குப்தர்கள் ஏற்படுத்திய ஒற்றர்கள் கொண்ட உளவு அமைப்பு
அ) பதகா
ஆ) விஜ்யா
இ) ஆயுத்கா
ஈ) துடகா
Answer:
ஈ) துடகா

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

Question 11.
குஜராத் கிர்கார் மலை அடிவாரத்தில் உள்ள குப்தர் கால ஏரி ………………………..
அ) சோழகங்கம்
ஆ) வராஹஏரி
இ) சுதர்சன ஏரி
ஈ) இந்திரஏரி
Answer:
இ) சுதர்சன ஏரி

Question 12.
மகாபாஷ்யம் என்ற நூலை எழுதியவர் ……………………………..
அ) மெகஸ்தனிஸ்
ஆ) விஷ்ணுகுப்தர்
இ) பாணினி
ஈ) பதஞ்சலி
Answer:
ஈ) பதஞ்சலி

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

Question 13.
கயாவில் பௌத்தமடம் கட்ட அனுமதி கோரிய இலங்கை அரசர்………………………….
அ) கயவாகு
ஆ) மானவர்மன்
இ) மேகவர்மன்
ஈ) திருமாறன்
Answer:
இ) மேகவர்மன்

Question 14.
குப்த பேரரசில் பாகா என்பது விளைச்சலில் ………………………..
அ) 1/3, பங்கு
ஆ) 1/4 பங்கு
இ) 1/6 பங்கு
ஈ) 1/8 பங்கு
Answer:
இ) 1/6 பங்கு

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

II. குறுகிய விடை தருக.

Question 1.
ஸ்கந்த குப்தர் வரையிலான குப்த அரசர்களின் பட்டியலைக் காலவரிசைப்படி எழுதுக.
Answer:

  • ஸ்ரீகுப்தர் – பொ.ஆ. 240-280
  • கடோத்கஜர் – பொ .ஆ. 280-319
  • முதலாம் சந்தரகுப்தர் – பொ.ஆ. 319 – 335
  • சமுத்திரகுப்தார் – பொ.ஆ. 335 – 370
  • ராமகுப்தர் – பொ.ஆ. 370 – 375
  • இரண்டாம் சந்திரகுப்தர் – பொ.ஆ. 375 – 415
  • முதலாம் குமாரகுப்தர் – பொ.ஆ. 415 – 455
  • ஸ்கந்தகுப்தார் – பொ.ஆ. 455-467

Question 2.
ஹீணர் குறித்து நீங்கள் அறிவது என்ன?
Answer:

  • ஹீணர்களின் தோற்றம் குறித்து உறுதியாக எதுவும் தெரியவில்லை
  • ரோமானிய வரலாற்றாளர் டாசிடஸின் கூற்றுப்படி அவர்கள் காஸ்பியன் கடல் அருகில் வாழ்ந்த பழங்குடி இனக்குழுக்கள்.
  • ரோமாபுரிப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தவர்கள். அட்டில்லாவின் தலைமையில் திரண்ட இவர்கள் ஐரோப்பாவில் கொடுங்கோண்மைக்குப் பெயர் பெற்றவர்கள்.

வெள்ளை ஹீணர்கள் என்று அழைக்கப்பட்ட ஹீணர்களின் ஒரு பிரிவு மத்திய ஆசியவிலிருந்து இந்தியா நோக்கி நகர்ந்தது. இவர்களது படையெடுப்பு குஷாணர்கள் காலத்திற்கு நூறு ஆண்டுகளுக்குப் பின் ஆரம்பமானது.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

Question 3.
மதுரா குறித்து பாஹியான் குறிப்பிடுவதைச் சுருக்கமாக எழுதுக.
Answer:

  • இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிகாலத்தில் சீன அறிஞர் பாஹியான் இந்தியாவிற்கு வந்தார். மதுராவைப் பற்றி சில தகவல்களை அளிக்கிறார்.
  • மதுராவில் மக்கள் தொகை அதிகம் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.
  • அவர்கள் தமது குடும்பத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை .
  • அரசருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்தவர்கள் மட்டும்தான் தானியத்தில் ஒரு பகுதியை அரசருக்கு தரவேண்டும்.
  • சூழலைப் பொறுத்து குற்றவாளிகளுக்கு மிதமாகவோ, கடுமையாகவோ அபராதம் விதிக்கப்பட்டது என சுட்டிக் காட்டுகிறார்.

Question 4.
பௌத்த அறிஞர்களையும் அவர்களது படைப்புகளையும் பட்டியலிடுக.
Answer:

  • தொடக்க கால பௌத்த இலக்கியங்கள் மக்கள் மொழியான பாலிமொழியில் இருந்தன.
  • பின்னர் சமஸ்கிருதக் கலப்புடன் கவிதையும் வசனமுமாக மீண்டும் எழுதப்பட்டன.
  • ஆர்ய தேவர், ஆர்ய அசங்கர் ஆகியோர் குப்தர் காலத்தின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்கள் ஆவர்.
  • தர்க்க அறிவியல் சார்ந்த முதலாவது முழுமையான பௌத்த நூல் வசுபந்துவால் இக்காலக்கட்டத்தில் எழுதப்பட்டது.
  • வசுபந்துவின் சீடரான திக்நாகரும் பல அரிய நூல்களை எழுதினார்.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

Question 5.
அலகாபாத் தூண் கல்வெட்டுக் குறித்துக் கூறுக.
Answer:

  • மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை குறிக்கிறது.
  • அலகாபாத் தூண் கல்வெட்டு சமுத்திரகுப்தரின் ஆட்சி அவரது ஆளுமை, சாதனைகள் ஆகியவற்றை விளக்குகிறது.
  • இதனைப் பொறித்தவர் ஹரிசேனர்.
  • இது 33 வரிகளில் நாகரி வரிவடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது.

கூடுதல் வினாக்கள்

Question 1.
குப்தர்கால விவசாயிகளின் நிலையை விளக்குக.
Answer:

  • விவசாயிகளின் நிலைமை கீழ் நிலையில் இருந்தது.
  • சாதி காரணமாகவும், நிலங்களும் உரிமைகளும் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதாலும் மானியங்கள் வழங்கப்பட்டதன் காரணமாகவும் அவர்கள் கொத்தடிமைகளின் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
  • அப்போதிருந்த குத்தகை முறைப்படி குத்தகைதாரர்கள் நிலையான குத்தகைதாரர்கள் அல்ல.
  • மாறாக எப்போது வேண்டுமானாலும் குத்தகையை விட்டு வெளியேற்றப்படும் நிலையில் இருந்தார்கள்.
  • விவசாயிகள் பலவிதமான வரிகளையும் கட்ட வேண்டி இருந்தது.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

Question 2.
குப்தர்கால இலக்கிய இலக்கணம் யாவை?
Answer:

  • குப்தர் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்கினார்கள்.
  • அவர்களின் அனைத்து கல்வெட்டுகளும், பட்டயங்களும் அம்மொழியில் தான் எழுதப்பட்டன.
  • இக்காலகட்டம் தான் சமஸ்கிருத இலக்கியத்தின் உச்சகட்டமாகும்.
  • பாணினி எழுதிய அஷ்டத்யாமி, பதஞ்சலியால் எழுதப்பட்ட மஹாபாஷ்யா ஆகிய படைப்புகளின் அடிப்படையில் குப்தர் காலத்தில் சமஸ்கிருத இலக்கணத்தின் வளர்ச்சி புலப்படுகிறது.
  • இக்காலகட்டம் குறிப்பாக அமரசிம்மரால் ‘அமரகோசம்’ என்ற சமஸ்கிருத சொற்களஞ்சியம் கொடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
  • வங்கத்தைச் சேர்ந்த பௌத்த அறிஞர் சந்திரகோமியர் ‘சந்திரவியாகரணம்’ என்ற இலக்கண நூலைப் படைத்தார்.

Question 3.
குப்தர்கால மருத்துவ அறிவியலைப் பற்றி கூறுக?
Answer:
மருந்துக்கள் தயாரிப்பதற்கு உலோகங்களைப் பயன்படுத்துதல் பாதரசம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் பயன்பாடு குறித்து வராஹமிகிரரும் பிறரும் எழுதியிருப்பதைப் பார்க்கும் போது குப்தர் ஆட்சிக்காலகட்டத்தில் வேதியியலில் பெரும் முன்னேற்றம் நிகழ்ந்திருப்பது தெரிகிறது.

நவணி தகம் என்ற மருத்துவ நூல் நோய்களுக்கான மருந்துள், மருந்துகள் தயாரிக்கும் முறை ஆகியவற்றைக் கூறுகிறது.

பாலகாப்யா எழுதிய ஹஸ்த்யாயுர் வேதா என்ற நூல் விலங்குகளுக்கான மருத்துவ நூலாகும்.

இது குப்தர் காலத்தில் மருத்துவ அறிவியல் எந்த அளவிற்கு வளர்ந்து இருந்தது என்பதைக் காட்டுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

Question 4.
ஹுணர்களின் படையெடுப்பைப் பற்றி கூறுக?
Answer:

  • ஸ்கந்தகுப்தரின் ஆட்சியின்போது ஹுணர்கள் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்தார்கள்.
  • ஸ்கந்தகுப்தர் ஹுணர்களை விரட்டினாலும், குப்தர்களின் கருவூலம் காலியானது.
  • ஆறாம் நூற்றாண்டில் ஹுணர்கள் மாளவம், குஜராத், பஞ்சாப், காந்தாரா ஆகியவற்றைக் கைப்பற்றினார்.
  • ஹுணர்களின் படையெடுப்பால், நாட்டின் மீது குப்தர்களின் பிடி தளர்ந்தது.

III. சுருக்கமான விடை தருக

Question 1.
குப்தப் பேரரசின் நிர்வாகப் பிரிவுகளைக் கூறுக.
Answer:
குப்தரின் நிர்வாக முறை:
குப்தரின் ஆட்சியில் அரசியல் அதிகாரப் படிநிலைகள் காணப்பட்டன. வழங்கப்பட்டன. பட்டங்கள் மேலதிகாரம், கீழ்ப்படிதல் ஆகிய உறவுகளின் வழியாக அதிகார படிநிலைகளை அறிய முடிகிறது.

அமைச்சர்கள், அதிகாரிகள் :
முத்திரைகள் கல்வெட்டுகள் போன்றவற்றில் பதிவிடப்பட்டுள்ளவை அதிகாரிகளின் படிநிலைகளும் அவர்களது படிநிலைகளும் ஆகும்.

அமைச்சர் குழு:
குப்த அரசர்களுக்கு ஒரு அமைச்சர் குழு உதவி புரிந்தது. அலகாபாத் கல்வெட்டு சபா என்ற ஒரு குழு குறித்துக் கூறுகிறது.

Question 2.
விக்ரமசீலா பல்கலைக்கழகம் குறித்துச் சிறு குறிப்பு தருக.
Answer:

  • விக்ரமசீலா பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ளது.
  • பாலர் வம்சத்தை சேர்ந்த தர்மபாலர் விக்ரமசீலா என்ற பௌத்த மடாலயத்தை நிறுவினார்.
  • இது பின்னாளில் விக்ரமசீலா பல்கலைக் கழகமாக உருவெடுத்தது.
  • தர்மபாலர் புத்த மதத்தின் பெரும் ஆதரவாளராக இருந்த படியால், விக்ரமசீலாவில் பௌத்தை கொள்கைகளையும் பண்பாட்டையும் போதிக்க வழிவகை செய்தார்.
  • இங்கு அதிஷா, சரகர், திலோபா போன்ற அறிஞர்கள் கல்வியைப் போதித்தனர்.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

Question 3.
குப்தர் காலத்தில் சமண இலக்கியம் வளர்ந்தது குறித்து விவரிக்கவும்.
Answer:
சமண இலக்கியம் :

  • சமணர்களின் மதநூல்களும் தொடக்கத்தில் பிராகிருத மொழியிலேயே எழுதப்பட்டன. பின்னர் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன.
  • குறுகிய காலத்திலேயே சமணமதம் பல பெரிய அறிஞர்களை உருவாக்கிவிட்டது.
  • இவர்களது முயற்சியால் சமணமதக் கோட்பாடுகளைப் பரப்ப பல இந்து புராணங்களும், இதிகாசங்களும் சமணமதக் கண்ணோட்டத்தில் மாற்றி எழுதப்பட்டன.
  • விமலா சமண இராமாயணத்தை எழுதினார்.
  • சித்தசேன திவாகார சமணர்களிடையே தர்க்க சாஸ்திரத்திற்கு அடித்தளமிட்டார்.

Question 4.
குப்தர் காலத்தில் – அறிவியல் வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.
Answer:
சுழியம் என்ற கருத்தாக்கத்தைக் கண்டு பிடித்தது இக்காலகட்டத்தின் அறிவியலார்களையே சாரும்.

ஆரியப்பட்டர்:
சூரிய சித்தாந்தா என்ற நூலில் சூரிய கிரகணங்களின் உண்மையான காரணங்களை ஆராய்ந்தார். பூமி ஒரு அச்சில் தன்னைத்தானே சுற்று கிறது என்பதை முதன் முதலில் கண்டுபிடித்தார்.

தனது ‘ஆரியபட்டீயம்’ என்ற நூலில் கணிதம் கோணவியல், அல்ஜீப்ரா ஆகியவற்றைப் பற்றி குறிப்பிடுகிறது.

வராகமிகிரர் :
வராகமிகிரரின் பிருஹத் சம்ஹிதா என்ற நூல் வானவியல், புவியியல், தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான கலை களஞ்சியமாகும். பஞ்சசித்தாந்திகா. பிருஹத் ஜாதகா ஆகியவை இவரது மற்ற படைப்புகளாகும்.

பிரம்ம குப்தர் :
கணிதம் மற்றும் வானவியலுக்கான முக்கிய நூல்களான ‘பிரும்மஸ்புத – சித்தாந்த, கண்டகதீயகா ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

Question 5.
குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணங்கள் யாவை? ஏதேனும் மூன்று காரணங்களைக் கூறுக.
Answer:
உள்நாட்டு பூசல்களும் அரச குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாயின.

பிற்காலத்திய குப்த அரசர்கள் பௌத்தத்தைக் கடைப்பிடித்ததும் இவர்கள் பேரரசை விரிவுப்படுத்துவதிலோ ராணுவப் படையெடுப்புகளிலே கவனம் செலுத்தாததும் பேரரசைப் பலவினப்படுத்தியது.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகள், சிற்றரசர்கள் பலமாக உருவானது ஆகியன அனைத்தும் சேர்ந்து குப்தப் பேரரசு வீழக் காரணமாகின.

ஹுணர்களின் படையெடுப்பால் கருவூலம் காலியானது, பிற்கால குப்த அரசர்கள் வலிமை குன்றியது ஆகியன குப்த பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணங்களாயின.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

கூடுதல் வினாக்கள்

Question 1.
சமயம் சாரா இலக்கியங்கள் யாவை?
Answer:
சமுத்திர குப்தரே ‘கவிராஜா’ என்று புகழ்பெற்ற
காளிதாசர் இயற்கை அழகை எழுதிய கவிஞர். சகுந்தலம் மாளவிகாக்னிமித்ரம் விகரமோர் வசியம் ஆகியவை இவரது புகழ்பெற்ற நாடகங்கள், சூத்ரகரின் மிருச்சகடிகம்.

விசாகதத்தரின் முத்ராராட்சசம், தேவி சந்திரகுப்தர் ஆகிய படைப்புகள் வெளியாயின. (ைைன) அதே சமயம் அதிகம் புகழ் பெறாத நாடக ஆசிரியர்கள், கவிஞர்களின் படைப்புகளுக்கு இலக்கிய மதிப்பீடுகளுக்கு பங்காற்றின.

Question 2.
நிலப்பிரபுத்துவம் பற்றி விளக்குக.
Answer:
நிலப்பிரபுத்துவம் என்ற சமூக அமைப்பு இந்தியாவின் மத்திய கால சமூகத்தின் ஒரு பண்பு நிலை அகும் வரலாற்றாளர் சு.ளு.சர்மா – நிலப்பிரபுத்துவப் பண்புகளைப் பட்டியலிடுகிறார்.

  • அரசர் அளிக்கும் நிலமானியம், நிதி, நீதி உரிமைகளை பயனாளிகளுக்கு மாற்றித் தருதல்
  • விவசாயிகள், கலைஞர்கள், வணிகர்கள் மீது நில உடைமையாளர்களுக்கு உரிமை அளித்தல்.
  • அடிக்கடி நிகழ்ந்த கட்டாய உழைப்பு நிகழ்ச்சிகள்
  • உபரியை அரசு எடுத்துக் கொள்ளல்
  • வணிகத்திலும் நாணயம் அச்சடித்தலிலும் வீழ்ச்சி
  • அதிகாரிகளின் ஊழியத்தை நிலவருவாய் வசூல் மூலம் பெற்றுக்கொள்ள அனுமதிப்பது.
  • சமந்தா எனப்படும் நிலபிரபுத்துறை துணை நிலை ஆட்சியாளர்களின் அதிகாரங்கள் அதிகரித்தல் ஆகியன.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

IV. விரிவான விடை தருக

Question 1.
“குப்தர் காலம் பண்டைய இந்தியாவின் பொற்காலம்” விவாதிக்கவும்.
Answer:
பண்டைய இந்தியாவில் “குப்தர்களின் காலம் பொற்காலம் என்ற அழைக்கப்படுகிறது.

பொற்கால ஆட்சி :
எல்லாத் துறைகளிலும் சமமான வளர்ச்சி இருப்பின் அந்த ஆட்சியை பொற்கால ஆட்சி என்று அழைக்கலாம். குப்தர்காலத்தில் உலோகவியல், வணிகம், கட்டிடக்கலை, சிற்பங்கள், ஓவியங்கள், இலக்கியங்கள், கல்வி, கணிதம், வானவியல் மற்றும் மருத்துவ அறிவியல் என அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சி காணப்பட்டது. எனவே குப்தர்கள் காலம் பொற்காலம் என உறுதியாகிறது.

உலோகக்கலை:
குப்தர்கள் காலத்தில் மிகச்சிறப்பாக வளர்ந்த தொழில் உலோகவியல் தொழிலாகும். இக்காலத்தில் உலோகவியல் நுட்பங்கள் உச்சத்தில் இருந்தது என்பதை நிறுவுவதற்கு தில்லி குதுப்மினார் வளாகத்தில் இருக்கும் “மெஹ்ரோலி” இரும்புத்தூணைக் கூறலாம். இன்றளவு அத்தூண் துருப்பிடிக்கவில்லை.

கட்டிடக்கலை:
குப்தர்கள் கட்டிடக்கலையில் புதிய பரிமானங்களை தொட்டனர். குடவரைக் கோயில்களை அமைத்து அதன் முகப்பு பகுதியில் அலங்காரத்திலும் உட்புறத் தூண் வடிவமைப்பிலும் விரிவான புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. உதாரணமாக அஜந்தா, பாக், எல்லோரா குகைகள்.

கைவினைக் கலை:
பெரிய அளவில் உலோகச் சிற்பங்களை வார்க்கும் கலையை குப்தர் காலத்து கைவினைக் கலைஞர்கள் மிகவும் கலை நுணுக்கங்களோடு செய்தனர். (எ.கா.) நாளந்தா 18 அடி புத்தர் சிலை.

ஓவியக்கலை:
குப்தர் கால ஓவியக்கலை வளர்ச்சி அபிரிமிதமானது. குப்தரின் சுவரோவியங்கள் அஜந்தா, பாக், பாதாமி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

இலக்கியம்:
குப்தர் கால இலக்கிய வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டால் ஏராளமான இலக்கியப் படைப்புகள் காணப்படுகின்றன. சமுத்திர குப்தரின் அவையை அலங்கரித்த “காளிதாசர்” மிகச் சிறந்த அறிஞர் ஆவார். சாகுந்தலம். மாளவிகாக்னி மித்திரம், விக்ரமோர்வசியம் போன்றவை அவருடைய புகழ்மிக்க நாடகங்கள் ஆகும். மேலும் சூத்ரகர், விசாகதத்தர் போன்ற அறிஞர்களும் பல படைப்புகளை வெளியிட்டனர்.

கல்வி:
குப்தர்கள் கல்விக்கு அளித்த முக்கியத்துவம் அவர்கள் நாளந்தா பல்கலைகழகத்தை ஆதரித்தலில் இருந்து தெரிந்து கொள்ளலாம். உலகின் பல்வேறு இடங்களிலிருந்து எல்லாம் மாணவர்கள் கல்வி பயில இங்கு வந்தனர்.

அறிவியல் :
பதின்ம இலக்க முறையை கண்டுபிடித்து இவர்கள் கணிதத்தின் மீது வைத்திருந்த ஆவலை காட்டுகின்றது. ஆரியபட்டர் சூரிய கிரகணங்களின் உண்மையான காரணங்களை ஆராய்ந்தார். வராகமிரரின் பிருகத்சம்ஹதா நூல் வானவியல், புவியலின் கலைக் களஞ்சியமாகும்.

மருத்துவ அறிவியலில் முன்னேற்றம், தங்கம் நாணயங்கள் புழக்கம் முதலியவை மூலம் குப்தர் காலம் பொற்காலம் என்ற கூற்று மெய்பிக்கப்படுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

Question 2.
குப்தர் காலத்தில் நிலங்கள் பிரிக்கப்பட்ட விதம், நில குத்தகை முறைகள் குறித்து விவரிக்கவும்.
Answer:
குப்தர் ஆட்சிக் காலத்தில் – அரசு சார்பில் ஏராளமான பாசன பணிகள் மேற்கொள்ளப் பட்டதன் விளைவாக வேளாண்மை மேம்பாடு அடைந்தது. பஹார்பூர் செப்பேடு அரசர் தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் எனக் கூறுகிறது.

பஹார்பூர் செப்பேடுகளின்படி உஸ்தபலா என்ற அதிகாரி நில பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை பாதுகாத்தார். கிராமநிலங்கள் தொடர்பான ஆவணங்களை கிராமகணக்கர் பராமரித்தார். குப்தர் காலத்தில் நிலம் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டிருந்தன.
பெயர் – நிலப்பிரிவு

  • க்ஷேத்ரா – பயிரிடக் கூடிய நிலம்
  • கிலா – தரிசுநிலம்
  • அப்ரஹதா – காடு அல்லது தரிசுநிலம்
  • வாஸ்தி – குடியிருக்கத் தகுந்த நிலம்
  • கபடசஹாரா – மேய்ச்சல் நிலம்

பல்வேறு விதமான நிலகுத்தகை முறை :

  • நிலகுத்தகை வகை – உரிமையின் தன்மை
  • நிவி தர்மா – அறக்கட்டளை மூலம் நிலமான்யம்
  • நிவிதர்ம அக்சயினா – நிரந்தர அறக்கட்டளை பெற்றவர் அதன் வருவாயை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • அப்ரதா தர்மா – வருவாயை பயன் படுத்தலாம். தானம் செய்ய முடியாது நிர்வாக உரிமை கிடையாது.
  • பூமி சித்ராயனா – தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றுபவருக்கு தரப்படும் உரிமை – குத்தகை விலக்கு
  • அக்ரஹார மானியம் – பிராமணர்களுக்கு தரப்படுவது வரிகிடையாது.
  • தேவக்கிரஹாரமானியம் – கோயில் மராமத்து வழிபாடு போன்றவற்றிற்காக கொடுக்கப்படுவது.
  • சமயச் சார்பற்ற மானியம்- நிலப்பிரபுகளுக்கு தரப்பட்ட மானியம்

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

Question 3.
குப்தர் காலத்து வணிகக் குழுக்களின் பங்கை ஆய்வு செய்க.
Answer:
வணிகர்கள் :
“சிரேஷ்டி”, “சார்ந்தவஹா” என்ற இரு வேறுபட்ட வகைகளை சேர்ந்த வணிகர்கள் இருந்தனர். சிரோஷ்டி என்பவர் ஒரே இடத்தில் தங்கி இருந்து வாணிபம் செய்பவர் ஆவார். சார்த்தவஹா என்பவர் ஊர் ஊராக சென்று வாணிபம் செய்பவராக இருந்தார்.

வணிககுழுக்கள் :
குப்தர் காலத்தில் பொருள்களின் உற்பத்தி, அதிகரிப்பு வணிக விரிவாக்கம் ஆகியவற்றில் வணிகர் குழுக்களின் பங்கு அதிக அளவு இருந்தது. இக்குழுக்கள் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக இருந்தன. இவர்களது சட்டத்திட்டங்கள் அரசாங்கம் மதித்தது. இந்த வணிக குழுக்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை குறித்து “நாரத ஸ்மிருதி” “பிருகஸ்பதி ஸ்மிகுதி” போன்ற நூல்கள் விளக்குகின்றன.

ஒரு குழுவில் ஒரு குழுத்தலைவர் மற்றும் ஐந்து நிர்வாக அதிகாரிகள் இருந்ததாக இவைக் குறிப்பிடுகின்றன. குழுச்சட்டங்கள் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் என்ற உறுப்பினர்களின் தகராறுகளின் மீது தீர்ப்பு வழங்கியது குறித்து குறிப்பிட்டு இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. குழு தீர்ப்பு எப்படி இருந்தாலும் அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

பயணிகள் நலன்கள் :
பயணிகளின் நலன்களுக்காக நிழல் குடை, விடுதிகள், சத்திரங்கள் கோயில்கள், தோட்டங்கள், மட்பாண்டங்கள் ஏற்படுத்தி தரும் கொடைநடவடிக்கைகளிலும் வணிகக் குழுக்கள் ஈடுபட்டு வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்புகளில் வணிகக் குழுக்களின் தலைவர்கள் முக்கிய பங்காற்றியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

வணிக வங்கிகள், கவிகை வண்டி வணிகக் குழுக்கள் கைவினைஞர்களின் குழுக்களின் குழுமங்கள் இயங்கியதாகவும் குறிப்புகள் உள்ளன வணிக குழுக்கள் வங்கிகளின் பங்கினை ஆற்றியதாகவும் அறிய முடிகிறது.

மேலும் வணிகத்தில் அதிகலாபம், ஈட்டுவதற்காகப் பணம் கடனாக பெறப்பட்டு அதிக வட்டிக்கு விடப்பட்டதற்கான குறிப்புகள் இக்கால கட்ட சான்றுகளில் காணப்படுகின்றன.

இவ்வாறு குப்தர் கால வணிகக்குழுக்கள் தங்களது பங்களிப்பினை வணிகத்தில் செலுத்தி வாணிபம் பெருக உதவி செய்தது. இதன் மூலம் குப்தர்களின் பொருளாதாரம் வேகமாக உயர்ந்தது.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

கூடுதல் வினாக்கள்

Question 1.
குப்தர் கால வரலாற்றை அறிய உதவும் சான்றுகளின் வகை யாவை? அவற்றை விளக்குக.
Answer:
குப்தர் கால வரலாற்றை அறிய உதவும் சான்றுகள் :
1, இலக்கியச் சான்றுகள்
2, கல்வெட்டுச் சான்றுகள்
3, நாணய ஆதாரங்கள்
இலக்கியச் சான்றுகள் :

  • நாரதர், விஷ்ணு , பிருகஸ்பதி, காத்யாயனர் ஸ்மிருதிகள்.
  • அரசருக்கு கூறுவது போன்று எழுதப்பட்டுள்ள காமந்தகாரின் நீதி சாரம் என்ற தரும சாஸ்திரம் (பொ .ஆ. 400)
  • விசாகதத்தரின் தேவி சந்திர குப்தம், முத்ராராட்சசம் ஆகியவை குப்தரின் எழுச்சி குறித்த விவரங்கள் அளிக்கின்றன.
  • புத்த, சமண இலக்கியங்கள்.
  • காளிதாசர் படைப்புகள்
  • இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த சீனப்பயணி பாஹியான் குறிப்புகள்.

2. கல்வெட்டுச் சான்றுகள் :

  • மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை குறிக்கிறது,
  • அலகாபாத் தூண் கல்வெட்டு : சமுத்திர குப்தரின் ஆட்சி, அவரது ஆளுமை, சாதனைகள் பொறித்தவர் ஹரிசேனர் இது 33 வரிகளில் நாகரி வரி வடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப் பட்டுள்ளது.

3. நாணய ஆதாரங்கள் :

  • குப்த அரசர்கள் வெளியிட்ட நாணயங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன,
  • இந்தத் தங்க நாணயங்கள் குப்த அரசர்களின் பட்டங்கள் குறித்தும் அவர்கள் நடத்திய வேதச் சடங்குகள் குறித்தும் தெரிவிக்கின்றன.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 7 குப்தர்

Question 2.
சமுத்திர குப்தரின் போர் வெற்றிகளைப் பற்றி விவரி.
Answer:
பொ.ஆ. 335 இல் முதலாம் சந்திரகுப்தர் தனது புதல்வர் சமுத்திர குப்தரைத் தனது வாரிசாக நியமித்தார். அசோகர் தூண் ஒன்றில் பொறிக்கப்பட்ட இவர் குறித்த நீண்ட புகழுரை அவர் மௌரிய பரம்பரையில் வந்ததாக சொல்கிறது.

இந்தக் கல்வெட்டு சமுத்திர குப்தர் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்ற போது அவருக்கு அடிபணிந்த அரசர்கள், ஆட்சி பகுதிகள் ஆகியன குறித்த மிகப் பெரும் பட்டியலைத் தருகிறது.

  • முக்கியமாக தில்லி மற்றும் உத்திர பிரதேசத்தின் நான்கு அரசர்களை வென்றுள்ளனர்.
  • தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி அரசர்கள் கப்பம் செலுத்த கட்டாயப்படுத்தப்பட்டனர்.
  • கிழக்குக் கடற்கரையோரம் காஞ்சிபுரம் வரை இவர் படையெடுப்பு நீண்டது.
  • கங்கை சமவெளியில் மேற்குப் பகுதியில் ஒன்பது அரசர்களை படை பலத்தால் வென்றார்.
  • தக்காண பழங்குடியினைத் தலைவர்கள் கப்பம்
    கட்ட கட்டாயப்படுத்தப்பட்டனர்.
  • காட்டு ராஜாக்களும் அஸ்ஸாம் வங்கம் போன்ற கிழக்குப் பகுதி அரசர்களும் நேபாளம், பஞ்சாப் போன்ற பகுதிகளின் சிற்றரசர்களும் கப்பம் கட்ட கட்டாயப்படுத்தப்பட்டனர்.
  • இராஜஸ்தான் பகுதியில் உள்ள ஒன்பது குடியரசுகள் குப்தர்களின் ஏகாதிபதியத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.
  • சாகர் அரசு, இலங்கை அரசு போன்ற வெளிநாட்டு அரசர்களும் கப்பம் கட்டியதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
  • இவ்வாறு சமுத்திரகுப்தர் ஒரு வெற்றி வீரராக இருந்துள்ளது. சான்றுகள் மூலம் உறுதியாகிறது. இவர் தனது இராணுவ வெற்றிகளை பிரகடனம் செய்ய “அசுவமேதயாகம்” நடத்தினர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 19 நவீனத்தை நோக்கி Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 19 நவீனத்தை நோக்கி

11th History Guide நவீனத்தை நோக்கி Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்தியாவில் சீர்திருத்தங்கள் பற்றிய பல கருத்துக்கள் தோன்றிய முதல் மாகாணம்………………
அ) பஞ்சாப்
ஆ) வங்காளம்
இ பம்பாய்
ஈ) சென்னை
Answer:
ஆ) வங்காளம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 2.
“இந்திய மறுமலர்ச்சியின் தந்தை ” …………………. ஆவார்.
அ) சுவாமி விவேகானந்தர்
ஆ) தயானந்த சரஸ்வதி
இ) இராஜா ராம் மோகன் ராய்
ஈ) ஆத்மராம் பாண்டுரங்
Answer:
இ இராஜா ராம் மோகன் ராய்

Question 3.
தேசிய சமூக மாநாடு ………………….. முயற்சியால் ஒருங்கிணைக்கப்பட்டது.
அ) ரானடே
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ கேசவ சந்திர சென்
ஈ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
Answer:
அ) ரானடே

Question 4.
“ வேதங்களை நோக்கி திரும்புக ”- என்று முழக்கமிட்டவர் ……………….. ஆவார்.
அ) இராஜா ராம் மோகன் ராய்
ஆ) தயானந்த சரஸ்வதி
இ) விவேகானந்தர்
ஈ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
Answer:
ஆ) தயானந்த சரஸ்வதி

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 5.
கதைகள் மற்றும் வியக்கத்தக்க உவமைகளின் மூலம் ………………. தனது கருத்துக்களை விளக்கினார்.
அ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
ஆ) தேவேந்திர நாத் தாகூர்
இ) கேசவ சந்திர சென்
ஈ) ஜோதிபா பூலே
Answer:
அ) இராமகிருஷ்ண பரமஹம்சர்

Question 6.
“ஒரு பைசா தமிழன்” என்ற வாரப் பத்திரிக்கையை நடத்தியவர்.. . ஆவார்.
அ) சுவாமி விவேகானந்தர்
ஆ) தயானந்த சரஸ்வதி
இ) வைகுண்ட சாமிகள்
ஈ) அயோத்திதாச பண்டிதர்
Answer:
ஈ) அயோத்திதாச பண்டிதர்

Question 7.
பிரம்மஞான சபை. .. ல் நிறுவப்பட்டது.
அ) இந்தியா
ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இ) பிரான்சு
ஈ) இங்கிலாந்து
Answer:
ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

Question 8.
தமிழ் நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளராகத் திகழ்ந்த வர் ……. ஆவார்.
அ) இராமலிங்க அடிகளார்
ஆ) காசிவிசுவநாத முதலியார்
இ) அயோத்திதாச பண்டிதர்
ஈ) தேவேந்திரநாத்தாகூர்
Answer:
ஆ) காசிவிசுவநாத முதலியார்

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 9.
மேற்கத்திய அறிவியலை அறிமுகப்படுத்த சையது அகமதுகான் நிறுவிய அமைப்பு ………………..ஆகும்.
அ) சத்ய சோதக் சமாஜம்
ஆ) சிங் சபா இயக்கம்
இ) அறிவியல் கழகம்
ஈ) பிரம்ம ஞான சபை
Answer:
இ) அறிவியல் கழகம்

Question 10.
இஸ்லாமிய சமூகத்தினரின் சமய மீளுருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டிருந்த இயக்கம்…………………. ஆகும்.
அ) தியோபந்த் இயக்கம்
ஆ) அகமதியா இயக்கம்
இ) அலிகர் இயக்கம்
ஈ) வாஹாபி இயக்கம்
Answer:
அ) தியோபந்த் இயக்கம்

II. சரியான கூற்றினைத் தேர்வு செய்

அ. 1. சுத்தி இயக்கத்தை நிறுவியவர் டாக்டர் ஆத்மராம்பாண்டுரங்
2. ‘ சமத்துவ சங்கம் ‘ வைகுண்ட சாமிகளால் நிறுவப்பட்டது.
3. இராமகிருஷ்ண இயக்கத்தை நிறுவியவர் இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவார்.
4. அகமதியர்கள் பொதுவான மசூதியில் தங்கள்
வழிபாட்டினை மேற்கொண்டனர்.
Answer:
2. ‘சமத்துவ சங்கம்’ வைகுண்ட சாமிகளால் நிறுவப்பட்டது.

ஆ. கூற்று (கூ) : சையது அகமது கான் அலிகரில் நிறுவிய நவீனப் பள்ளி, பின்னர் முகமதிய ஆங்கிலோ – ஓரியண்டல் கல்லூரியாக வளர்ச்சி பெற்றது.
காரணம் (கா) : முஸ்லீம்கள் ஆங்கிலக் கல்வி கற்பதை அவர் விரும்பினார்.
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்றுதவறு; காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானவை.
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Answer:
இ) கூற்று சரி, காரணம், கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

III. பொருத்துக

i) ஆங்கிலேய சமயப் பரப்புக்குழு – 1. விடிவெள்ளி
ii) பார்சி செய்தித்தாள் – 2. வில்லியம் காரே மற்றும் ஜான் தாமஸ்
iii) தியோபந்த் இயக்கம் – 3.ராஸ்ட் கோப்தார்
iv) விவேகானந்தர் – 4.முகமது காசிம் நநோதவி
அ) 3,2,1,4
ஆ) 1,2,3,4
இ 4,1,2,3
ஈ) 2,1,4, 3
Answer:
ஆ) 4,1,2,3

I. கூடுதல் வினாக்கள்

Question 1.
சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது.
அ) பிரம்ம சமாஜம்
ஆ) ஆரிய சமாஜம்
இ பிரார்த்தனைசமாஜம்
ஈ) அலிகார் இயக்கம்
Answer:
ஆ) ஆரிய சமாஜம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 2.
வள்ளலாரின் பக்தி பாடல்கள் அடங்கிய தொகுப்பு
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) திருவருட்பா
ஈ) எட்டுத்தொகை
Answer:
இ) திருவருட்பா

Question 3.
சர் சையது அகமதுகான் என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம்
அ) சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
ஆ) அலிகார் இயக்கம்
இ) பிரம்மஞான சபை
ஈ) முஸ்லீம் லீக்
Answer:
இ) பிரம்மஞான சபை

Question 4.
அ) வடலூர்
ஆ) கடலூர்
இ கூடலூர்
ஈ) சென்னை
Answer:
அ) வடலூர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 5.
ஐரோப்பா சென்ற ராஜாராம் மோகன்ராய் இறந்த இடம் ……….. நகரில்
அ) பாரிஸ்
ஆ) லண்டன்
இ) பிரிஸ்டல்
ஈ) ரோம்
Answer:
இ) பிரிஸ்டல்

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 6.
“உலகத்தில் நிறுவப்பட்ட அனைத்து மதங்களும் உண்மையான வையே” என்று கூறியவர்
அ) ராஜாராம் மோகன்ராய்
ஆ) கேசவசந்திரசென்
இ விவேகானந்தர்
ஈ) தயானந்த சரஸ்வதி
Answer:
ஆ) கேசவசந்திரசென்

Question 7.
பிரம்ம சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு ……..
அ) 1822
ஆ) 1824
இ) 1826
ஈ) 1828
Answer:
ஈ) 1828

Question 8.
சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் ..
அ) ரவிந்திரநாத் தாகூர்
ஆ) தயானந்த சரஸ்வதி
இ இராமகிருஷ்ணர்
ஈ) நரேந்திர நாத் தத்தா
Answer:
ஈ) நரேந்திர நாத் தத்தா

Question 9.
சத்யசோதக்சமாஜத்தை நிறுவியவர்………
அ) சாவித்ரி பூலே
ஆ) ராஜாராம் மோகன்ராய்
இ) ஜோதிபா பூலே
ஈ) இராமகிருஷ்ணர்
Answer:
இ) ஜோதிபா பூலே

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 10.
கேரளாவைச் சேர்ந்த சிறந்த சமூக சீர்திருத்த வாதி……….
அ) குருநானக்
ஆ) குரு சாயி
இ) குரு கோவிந்
ஈ) ஸ்ரீ நாராயண குரு
Answer:
ஈ) ஸ்ரீ நாராயண குரு

Question 11.
அகமதியா இயக்கத்தை உருவாக்கியவர்….
அ) உமர் சேக் மிர்சா
ஆ) நவாப் சலிமுல்லகான்
இ) மிர்சாகுலாம் அகமது
ஈ) சர் சையத் அகமதுகான்
Answer:
இ) மிர்சாகுலாம் அகமது

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 12.
அனைத்து மதக்கருத்துக்களும் “ஒரே
இலக்கை சென்றடையும் பல்வேறு பாதைகள்” என கூறியவர்.
அ) இராம கிருஷ்ணபரமஹம்சர்
ஆ) சுவாமி தயானந்த சரஸ்வதி
இ) பண்டித ரமாபாய்
ஈ) சுவாமி விவேகானந்தர்
Answer:
அ) இராம கிருஷ்ணபரமஹம்சர்

IV. குறுகிய விடையளி.

Question 1.
சமூக சீர்திருத்தத்திற்கு இராஜா ராம்மோகன் ராயின் பங்களிப்புகள் யாவை?
Answer:

  • ராஜா ராம்மோகன்ராய் பல்துறை புலமை பெற்றவராவார்.
  • அவர் 1828ல் பிரம்ம சமாஜத்தை நிறுவினார்.
  • எங்கும் நிறைந்துள்ள, கண்டறிய முடியாத, மாற்ற முடியாத, இவ்வுலகத்தை உருவாக்கி பாதுகாக்கும் சக்தியை வணங்கி வழிபடுவதில் பிரம்மசமாஜம் உறுதியாயிருந்தது.
  • இந்து மதத்தைத் தூய்மைப்படுத்துதல், ஒரு கடவுள் வழிபாட்டைப் போதித்தல், மனித கண்ணியத்திற்கு முக்கியத்துவம் தருதல், உருவ வழிபாட்டை எதிர்த்தல், சமூகத்தீமையான உடன்கட்டை ஏறுதலை ஒழித்தல் ஆகியன அவருடைய பங்களிப்பாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 2.
சமூக நீதிக்கு ஜோதிபா பூலேயின் பங்கு என்ன ?
Answer:

  • ஜோதிபா பூலே மேல் ஜாதியினரின் அடக்கு முறைக்கு எதிராக வாழ்நாள் முழுவதுமான நீண்ட போராட்டத்தை மேற்கொண்டார்.
  • பிராமணர் அல்லாத தாழ்வு நிலை மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி, அவர்களை ஒருங்கிணைத்து போராட்டங்களை மேற்கொண்டார்.
  • இந்த லட்சியங்களை அடைவதற்காக “ சத்ய சோதக் சமாஜம் ” என்ற அழைப்பை 1873ல் நிறுவினார்.
  • மக்களுக்கு கல்வி அறிவு வேண்டும் அதுவே புரட்சிக்கான காரணியாய் இருக்கும் என்று நம்பினார்.

Question 3.
‘சுத்தி’ (சுத்திகரிப்பு) இயக்கம் ஏன் ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகக் கருதப்படுகிறது?
Answer:

  • சுவாமி தயானந்த் சரஸ்வதியால் தோற்றுவிக்கப்பட்டு ஆரிய சமாஜம் சுத்தி இயக்கமாக செயல்பட்டது.
  • இவர் சுத்தி இயக்கம் மூலம் இந்துக்கள் அல்லாதவர்களையும் இந்துக்களாக மாற்ற முயன்றனர்.
  • இதனால் இவர் அகமதியா இயக்கத்தின் பெரும் எதிர்ப்புகளை சந்தித்தார்.
  • சுத்தி இயக்கம் ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகவே செயல்பட்டது

Question 4.
ஸ்ரீ நாராயண குருவின் தர்ம பரிபாலன இயக்கத்தின் பங்களிப்பை எழுதுக.
Answer:
கேரளாவை சேர்ந்த ஸ்ரீ நாராயண குரு “ஈழுவ” சமுதாய மக்களுக்காக போராடினார்
அவர்களுக்கு

  • பொதுப்பள்ளிகளில் சேர்வதற்கான உரிமை
  • அரசுப் பணிகளில் பங்கெடுப்பு
  • பொதுச் சாலையை பயன்படுத்தும் உரிமை
  • கோவில்களுக்குள் நுழைவதற்கான உரிமை
  • அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவைகளை பெற்றுத்தர முனைந்தார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 5.
இராமலிங்க அடிகளார் பற்றி நீவிர் அறிவன் யாவை?
Answer:

  • இராமலிங்க அடிகள் சிதம்பரத்திற்கு அருகே ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து தன் இளமைக் காலத்தில் சென்னையில் வாழ்ந்தார்.
  • முறையான கல்வியைப் பெறாத அவர் பெரும் புலமையை வெளிப்படுத்தினார்.
  • தேவார, திருவாசகப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட அவர், மனம் உருகும் பாடல்களைச் சொந்தமாக இயற்றினார்.
  • 1860களில் பஞ்சங்களும் கொள்ளை நோயும் ஏற்பட்ட போது சாதி மத வேறுபாடின்றி உணவளித்தார்.
  • தன்னைப் பின்பற்றுவோரை ஒருங்கிணைப்பதற்காக சத்ய ஞான சபை எனும்
    அமைப்பை நிறுவினார்.

V. கூடுதல் வினாக்கள்

Question 1.
அலிகார் இயக்கத்தின் கொள்கைகள் யாவை?
Answer:
1875 ம் ஆண்டு சர் சையது அகமது கானால் அலிகார் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
இதன் கொள்கை

  • நவீன கல்வி முறையை பரப்புதல்
  • பர்தா முறையைகைவிடல்.
  • பலதார மண முறையை ஒழித்தல் iv)

மறுமணத்தை ஊக்குவித்தல் ஆகியவை ஆகும்.

Question 2.
பிரார்த்தனை சமாஜம் ; குறிப்பு வரைக.
Answer:

  • ஆத்ம பாண்டுரங் என்பவரால் ‘ பிரார்த்தனை சமாஜம்’ தோற்றுவிக்கப்பட்டது.
  • பெண்கள், தொழிலாளர்கள், ஆகியோருக்கு கல்வி வழங்குவதன் மூலம் சமூகப் பணியாற்றியது.
  • சாதி மறுப்புத் திருமணம், விதவை மறுமணம் போன்றவற்றில் தனிகவனம் செலுத்தியது.
  • தாழ்த்தப்பட்ட மக்களின் நன்மைக்காக பாடுபட்டது.

Question 3.
பிரம்ம சமாஜத்தின் பங்களிப்பைக் கூறுக.
Answer:

  • பல தெய்வ வழிபாடு, உருவ வழிபாடு, தெய்வ அபதாரங்கள் மீதான நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படையாக கண்டித்தது.
  • சாதிமுறை, மூட நம்பிக்கைகள், குழந்தை திருமணம், பர்தா முறை, உடன்கட்டை ஏறுதல் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்று கூறியது.
  • விதவைகள் மறுமணத்தை ஆதரித்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

V. சுருக்கமான விடையளி

Question 1.
எம்.ஜிரானடே.
Answer:

  • எம்.ஜி ரானடேவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட “ தேசிய சமூக மாநாடு” எனும் அமைப்பு மேற்கு இந்திய பகுதிகளில் சமூக சீர்திருத்தங்களை செயலாக்கம் செய்தது.
  • விதவை மறுமணச் சங்கம், தக்காணக் கல்வி கழகம் போன்ற அமைப்புகளையும் தோற்றுவித்தார்.
  • நாட்டுக்கு தன்மை மற்ற சேவை செய்வதற்கு எத்தகைய கல்வி அவசியமோ அக்கல்வியை இளைஞர்களுக்கு வழங்குவதை இவ்வமைப்பு நோக்கமாகக் கொண்டிருந்தது.

Question 2.
சுவாமி விவேகானந்தர்
Answer:

  • சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திர தத்தா
  • நவீன இந்தியாவின் விடிவெள்ளி என போற்றப்படுகிறார்.
  • தனது குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்துக்களை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கொண்டுசென்றார்.
  • 1893ல் இவர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் பங்கேற்று ஆற்றிய உரை இவருக்கு உலகப் புகழ் பெற்று தந்தது.
  • இவருடைய ஆன்மீக ஆளுமை இந்தியா முழுவதும் இவருக்கு சீடர்களைபெற்றுத்தந்தது.

Question 3.
அகமதியா இயக்கம்
Answer:

  • அகமதியா இயக்கம் 1889ல் மிர்சா குலாம் அகமது என்பவரால் உருவாக்கப்பட்டது. ‘
  • இஸ்லாமிய மக்கள் குரானில் சொல்லப்பட்டுள்ள உண்மையான கொள்கைகளுக்கு திரும்ப வேண்டும்’ என அழைப்பு விடுத்தார்.
  • இவரின் முக்கியமான பணி இந்து சமய மற்றும் கிறித்துவ மதப்பரப்பாளர்கள் இஸ்லாமுக்கு எதிராகவைத்த வாதங்களை எதிர்கொள்வதாகும்.
  • இவர் தன்னை ஒரு தீர்க்கதரிசி என கூறி சர்ச்சையை உருவாக்கினார்.

Question 4.
சிங் சபா இயக்கம் :
Answer:

  • சிங் சபா இயக்கம் இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக உருவானது
    1. நவீன மேற்கத்தியக் கல்வியை சீக்கியருக்குக் கிடைக்கச் செய்தல்
    2. கிறிஸ்துவ மதப்பரப்பாளர்கள் மற்றும்
  • இந்து சமய மீட்டெடுப்பாளர்களின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளுதல் ஆகியவை சிங் சபா இயக்கவாதிகளின் நடவடிக்கையாக அமைந்தது அகாலி இயக்கம் என்பது சிங் சபா இயக்கத்தின் கிளை இயக்கமாகும்.

Question 5.
வைகுண்டசாமிகள்
Answer:

  • கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பு எனும் ஊரில் 1809ல் பிறந்தவர் ஆவார். இயற்பெயர் முத்துக்குட்டி
  • ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து அதிக வரியை வசூலிக்கும் திருவிதாங்கூர் அரசை கடுமையாக விமர்சித்தார்.
  • விவிலியத்தை கற்றறிந்தார்
  • 22 வது வயதில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று நீராடும் போது தனது சரும நோய் நீங்கப்பெற்றார்.
  • விலங்குகளை பலியிடும் வழக்கத்தை கைவிடும்படி கூறிய இவர் சைவ உணவு பழக்கத்தை கைகொள்ள அறிவுறுத்தினார்.
  • நிழல் தங்கல்’ என்றழைக்கப்பட்ட அவர் உருவாக்கிய உணவுக் கூடங்களில் சாதிக்கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டன.
  • இவரை பின்பற்றியவர்கள் அய்யா வழி வந்தவர்கள் என அழைக்கப்பட்டனர். ஸ்ரீவைகுண்ட சாமிகள் வழிபாடு 1830களில் நிறுவப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

கூடுதல் வினாக்கள்- சுருக்கமான விடையளி

Question 1.
இராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி சுருக்கமாக கூறுக.
Answer:

  • இராமகிருஷ்ண பரமஹம்சர் கல்கத்தாவில் ஒரு கோவிலின் ஏழை பூசாரி
  • முறையாக கல்வி கற்கவில்லை என்றாலும் ஆன்மீகத்தில் சிறப்புற்றார்.
  • இவரைப் பொருத்த மட்டில் ” அனைத்து மதக்கருத்துக்களும் ஒரே இலக்கைச் சென்றடையும் பல்வேறு பாதைகள் ” என்பதாகும்.
  • இவரது இறை உணர்வும், பரந்த பார்வையும் பெருவாரியான மக்களை ஈர்த்தன.
  • தனது கருத்துக்களை கதைகள் மற்றும் வியக்கத்தக்க உவமைகள் மூலமாக விளக்கினார்.
  • இவர் மேல் பற்றுக்கொண்ட ஒருவர் இவரது செய்திகளை “ இராமகிருஷ்ண காதா மிர்தா ” என்னும் தலைப்பில் தொகுத்துள்ளார்.

Question 2.
பண்டிதரமாபாயின் தொண்டுகளைக் கூறுக.
Answer

  • பண்டித ரமாபாய் பெண் விடுதலைக்காக போராடிய முன்னணித்தலைவர்களுள் ஒருவர்
  • சமுதாயத்தில் கீழ்மட்டக் குடும்பத்தைச் சேர்ந்த வங்காளியைத் திருமணம் செய்து கொண்டார்.
  • விதவைகளுக்கான சாரதா சதன் என்னும் அமைப்பை துவங்கினார்
  • “முக்தி சதன்” என்னும் அமைப்பை துவங்கி சுமார் 2000 பெண்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கினார்.
  • புனேயில் 1822ல் “ஆரிய மகிளா சமாஜம் ” என்ற அமைப்பை தொடங்கினார். இதில் 300 பெண்கள் கல்வி கற்றனர்.

VI. விரிவான விடையளி

Question 1.
இந்தியாவில் கிறித்தவ மதப்பரப்பாளர்கள் ஆற்றிய பணிகளை விளக்குக.
Answer:

  • செராம்பூர் மதப்பரப்பாளர்களே முதன் முதலில் இந்தியா வந்த நற்செய்தி மன்றப் பணியாளர்கள் ஆவர்.
  • கிறித்துவ மதத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த மதப்பரப்பாளர்கள் இந்தியாவில் பல பணிகளை மேற்கொண்டனர்.

அவை

  • சமூக பொருளாதார ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கெனப் பள்ளிகளை நிறுவினார்.
  • அரசுப்பணிகளை அவர்களுக்கு பெற்றுத் தருவதன் மூலம், அவர்களின்  பொருளாதாரத்தை உயர்த்தப்பாடுபட்டனர்.
  • பொது சாலைகளைப் பயன்படுத்துதல், தாழ்த்தப்பட்ட பெண்களை மேலாடைகள் அணிந்து கொள்ள செய்தல் போன்ற சமூக உரிமைகளுக்காக பேராடினார்கள்.
  • அனாதை குழந்தைகளுக்கு உண்டி, உறைவிடப்பள்ளிகளை ஏற்படுத்தி அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்கினார்.
  • பஞ்ச காலங்களில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
  • மருத்துவமனைகள், மருந்தகங்கள் அமைத்து சமூக சேவையாற்றினார்கள்.
  • பள்ளி, கல்லூரிகளை ஏற்படுத்தி ஏழை மக்களுக்கு கல்வி கொடுக்கும் பொறுப்பை இவர்களே ஏற்றுக்கொண்டனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 2.
தமிழ்நாட்டில் நடந்த சமூக சீர்திருத்த இயக்கங்களை எடுத்துக்காட்டுக.
Answer:
வைகுண்டசாமிகள்:

  • கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பு என்னும் ஊரில் பிறந்தவர் முத்துக்குட்டி. இவரே பின்னாளில் வைகுண்ட சாமிகள் என அழைக்கப்பட்டார்.
  • ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து அதிக வரியை வசூலிக்கும் திருவிதாங்கூர் அரசை கடுமையாக விமர்சித்தார்.
  • இவருடைய ” நிழல் தங்கள் ” என்று அழைக்கப்படும் உணவு கூடங்கள் சாதிக் கட்டுப்பாடுகளை உடைத்து எறிந்தன.
  • தன்னைப் பின்பற்றுவோர் எதிர்ப்பின் அடையாளமாக தலைப்பாகை அணியும்படி வலியுறுத்தினார்.
  • இவருடைய கொள்கைகளை பின்பற்றியவர்கள்
    அய்யா வழி வந்தவர்கள் என அழைக்கப்பட்டனர்.

இராமலிங்க அடிகள் :

  • சிதம்பரத்திற்கு அருகே ஓர் எளியக் குடும்பத்தில் பிறந்த இராமலிங்க அடிகளார் முற்போக்கு சிந்தனை கொண்ட பாடல்களை இயற்றினார்.
  • அவர் சத்ய தர்ம சாலையை வடலூரில் நிறுவினார். இந்த தர்மச்சாலையில் ஏழைகளுக்கு சமபந்தி விருந்து அளித்தார்.
  • இவருடைய பாடல்களின் தொகுப்பு “திருவருட்பா” என்ற பெயரில் அவர்களது சீடர்களால் வெளியிடப்பட்டது.
  • தன்னை பின்பற்றுவோரை ஒருங்கிணைப்பதற்காக ” சத்திய ஞான சபை
    என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

பௌத்தத்தின் மீட்டுருவாக்கம் :

  • அயோத்திதாசப் பண்டிதர் ஒருபைசாத் தமிழன்
  • 1861ல் சீவகசிந்தாமணி, 1898ல் மணிமேகலை ஆகிய இரண்டும் முழுமையாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட இந்த பின்னணியில் மிக முக்கியமான ஆளுமை அயோத்தி தாசப் பண்டிதராவார்.
  • 1890களில் ஆதி திராவிடர்களிடையே இயக்கத்தை தொடங்கிய அவர் ஆதிதிராவிடர்களே உண்மையான பௌத்தர்கள் என்றும், வேத பிராமணியத்தை எதிர்த்ததன் விளைவாக அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டனர் என்று வாதிட்டனர்.
  • மக்கள் பெளத்த மதத்திற்கு மாறுவதை ஊக்குவித்தனர்.
  • வட தமிழகப் பகுதிகளில் அதிக மக்களும், கோலார் தங்க வயல் தொழிலாளர்கள் பலரும் இவரது கொள்கையை பின்பற்றினர். இவ்வியக்கத்தில் சிங்கார வேலரும் லட்சுமி தாசும் முக்கிய பங்கு வகித்தனர்.
  • அயோத்தி தாசப் பண்டிதர் 1908 முதல் “ ஒரு பைசா தமிழன்” என்ற பெயரில் வாரப்பத்திரிக்கை ஒன்றை துவங்கி தான் இயற்கை எய்தும் காலம் வடை நடத்தினார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

கூடுதல் வினாக்கள்- விரிவான விடையளி

Question 1.
இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்களைப் பற்றி கூறுக.
Answer:
1. அலிகார் இயக்கம்

  • அலிகார் இயக்கம் 1875 ஆம் ஆண்டு சர் சையது அகமது கானால் தொடங்கப்பட்டது.

அலிகார் இயக்கத்தின் கொள்கைகள்

  • முஸ்லீம்கள் இஸ்லாமின்மேல் கொண்டிருக்கும் பற்றினை பலவீனப்படுத்தாமல் நவீனக் கல்வியை அவர்களிடையே பரப்புதல்
  • பர்தாமுறை, பலதாரமணம், கைம்பெண் மறுமணம், விவாகரத்து போன்றவற்றோடு தொடர்புடைய சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்வது போன்றவையாகும்.

2. அகமதியா இயக்கம்:

  • 1889ல் மிர்சாகுலாம் அகமது என்பரால் உருவாக்கப்பட்ட இவ்வியக்கம் ஒரு மாறுபட்ட போக்கினை ஏற்படுத்தியது.
  • குரானில் சொல்லப்பட்டுள்ள உண்மையான கொள்கைகளுக்கு திரும்ப வேண்டும் என்று கூறிய அவர் தன்னை ஒரு தீர்க்கதரிசி எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
  • அவருடைய முக்கியப்பணி ஆரிய சமாஜமும், கிறித்துவ சமய பரப்பாளர்களும் இஸ்லாமுக்கு எதிராக வைத்த விவாதங்களை எதிர்கொண்டு மறுத்ததாகும்.

3. தியோபந்த் இயக்கம் 1866:

  • தியோபந்த் இயக்கம் முஸ்லீம் கல்வியாளர்களில் வைதீகப் பிரிவைச் சார்ந்தவர்களால் மீட்டெடுப்பு இயக்கமாக இரு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது.
  • ஒன்று குரானின் தூய்மையான கருத்துக்களையும் ஹதீஸ் எனப்படும் மரபுகளையும் பரப்புரை செய்தல்.
  • இரண்டு, அந்நிய ஆட்சிக்கு எதிராக ஜிகாத் (புனிதபோர்) எனும் உத்வேகத்தை உயிரோட்டமாக வைத்திருப்பது.
  • இஸ்லாமிய சமூகத்தினரிடையே சமயப் புத்துயிர்ப்பை ஏற்படுத்துதல் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
  • கியோபந்தில் கொடுக்கப்பட்ட குறிப்பாணைகள் செவ்வியல் இஸ்லாமிய மரபுகளை பின்பற்ற வேண்டும் என்பதே.

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

4. நட்வத்- அல் – உலாமா

  • நவீன காலத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுத்த இவ்வியக்கம் 1894ல் லக்னோவில் சிப்லி நுமானி என்னும் வரலாற்று ஆசிரியராலும் வேறுசில அறிஞர்களாலும் உருவாக்கப்பட்டது.
  • நவீன மேற்கத்தியக் கல்வியின் வருகையைத் தொடர்ந்து வந்து இறை மறுப்புக்கொள்கை, லோகாயத வாதம் ஆகியவற்றை எதிர்கொள்ள அறிவார்ந்த முறையில் சமயத்திற்கு விளக்கமளிப்பதை நோக்கமாக கொண்டிருந்தது.

5. பிரங்கி மஹால் :

  • காலத்தால் மூத்த இச்சிந்தனைப்பள்ளி லக்னோவில் உள்ள பிரங்கி மஹாலில் உருவானது.
  • பிரங்கி மஹால் பள்ளி சூபியிஸத்தை மதிப்பு வாய்ந்த அனுபவமாகவும் அறிந்து கொள்வதற்கான களமாகவும் ஏற்றுக்கொண்டது.
  • மற்றொரு மரபு சார்ந்த இயக்கம் அல் – இ – ஹதித் அல்லது நாயகம் கூறியவற்றை அப்படியே பின்பற்றுபவர்களாவர்.

காலக்கோடு -1

கி.பி. 1500 முதல் 1600 வரையிலான காலக்கோடு வரைந்து விஜயநகர – பாமினி பேரரசு கால நிகழ்ச்சிகளில் ஐந்தினை குறித்து விவரிக்கவும்
Answer:
Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 1

காலக்கோடு-2

கி.பி. 1500 முதல் கி.பி. 1550ஆம் ஆண்டு வரையிலான (பாபர் கால போர் நிகழ்ச்சிகள்) காலக்கோடு வரைந்து ஏதேனும் ஐந்து வரலாற்று நிகழ்ச்சிகளை காலக்கோட்டில் குறித்து விளக்கவும்.
Answer:
Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 2

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

காலக்கோடு – 3

கி.பி. 1530 லிருந்து 1580 ஆம் ஆண்டு வரையிலான காலக்கோடு வரைந்து அதில் ஏதேனும் முக்கிய (முகலாயர் கால) வரலாற்று நிகழ்ச்சிகளை குறித்து விளக்கவும்.
Answer:
Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 3

காலக்கோடு – 4

கி.பி. 1600லிருந்து 1700 ஆண்டு வரையிலான காலக்கோடு வரைந்து முகலாயர் ஆட்சிகால முக்கிய நிகழ்வுகளை காலக்கோட்டில் குறித்து விளக்குக.
Answer:
Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 4

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

காலக்கோடு – 5

கி.பி. 1600 முதல் 1700 வரையிலான காலகோடு வரைந்து வரலாற்று நிகழ்ச்சிகளை குறித்தல்
Answer:
Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 5

காலக்கோடு – 6

மராட்டிய சிவாஜியின் ஆட்சிகால நிகழ்வுகளை காலக்கோட்டில் குறித்து விளக்குக.
Answer:
Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 6

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

காலக்கோடு – 7

கி.பி. 1750 லிருந்து 1850 ஆம் ஆண்டு வரையிலான காலக்கோடு வரைந்து முக்கிய போர் நிகழ்ச்சிகளைக் காலக்கோட்டில் குறித்து விளக்குக.
Answer:
Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 7

காலக்கோடு – 8

19ஆம் நூற்றாண்டின் சமய சீர்திருத்த இயக்கங்கள் பற்றிய காலக்கோடு வரைந்து குறிக்க
Answer:
Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 8

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

காலக்கோடு – 9

கி.பி. 1750 முதல் 1860 வரையிலான காலக்கோடு வரைந்து முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகளை குறித்து விளக்குக.
Answer:
1750 – 1860 வரையிலான காலக்கோடு
Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 9

காலக்கோடு – 10

கி.பி. 1700 முதல் 1800 வரையிலான காலக்கோடு வரைந்து முக்கிய போர் நிகழ்ச்சிகளை குறிக்க
Answer:
1700 முதல் 1800 வரை காலக்கோடு
Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 10

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 11

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 12

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 13

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 14

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 15

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

 

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 17
இந்திய வரைப்படத்தில் அக்பரின் முகலாய பேரரசு எல்லையை வரைந்து கொடுக்கப்பட்டுள்ள இடங்களைக் குறிக்கவும்
1. காபூல் 2. ஆக்ரா 3.அஜ்மீர் 4. பானிப்பட் 5. பாட்னா

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 18

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 19
இந்திய வரைப்படத்தில் ஒளரங்கசீப் பேரரசு எல்லையை வரைந்து கொடுக்கப்பட்டுள்ள இடங்களைக் குறிக்கவும் (i) பானிப்பட் (ii) அலகாபாத் (iii) வங்காளம் (iv) குஜராத்

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 20

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 21

Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்
Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

11th History Guide மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
அலெக்சாண்டரின் திறன்மிக்க தளபதிகளுள் ஒருவர். ……………………
அ) செலியுகஸ் நிகேடர்
ஆ) அன்டிகோனஸ்
இ) அண்டியோகஸ்
ஈ) டெமெட்ரியஸ்
Answer:
அ) செலியுகஸ் நிகேடர்

Question 2.
செலியுகஸ் நிகேடரால் தலைநகரம் பாடலிபுத்திரத்துக்கு …………………… தூதராக மெகஸ்தனிஸ் அனுப்பப்பட்டார்.
அ) ரோமானிய
ஆ) கிரேக்க
இ) சீன
ஈ) பிரிட்டிஷ்
Answer:
ஆ) கிரேக்க

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

Question 3.
வழக்கமான தூதர்கள் மற்றும் கடிதப் பரிமாற்றம் ………………
அ) இந்தியாவிலிருந்து மேற்குக்கான வழக்கமான வணிகத்தைப் பாதித்தது.
ஆ) இந்தியாவிலிருந்து மேற்குக்கு வழக்கமான வணிகத்திற்கு உதவியது.
இ) இந்தியாவிலிருந்து கிழக்குக்கு வழக்கமான வணிகத்திற்கு உதவியது.
ஈ) மேற்கூறிய எதுவுமில்லை
Answer:
(ஆ) இந்தியாவிலிருந்து மேற்குக்கு வழக்கமான வணிகத்திற்கு உதவியது.

Question 4.
இந்தோ -கிரேக்க அரசர்களில் நன்கறியப்பட்டவர் ……………………
அ) யூதிடெமஸ்
ஆ) டெமெட்ரியஸ்
இ) மினாண்டர்
ஈ) ஆன்டியால்ஸைடஸ்
Answer:
இ) மினாண்டர்

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

Question 5.
குஷாண நாணயங்கள் ……………………. நாணயங்களை விட உயர்ந்த தரத்தில் இருந்தன.
அ) ரோமானிய
ஆ) கிரேக்க
இ) குப்த
ஈ) சாதவாகன
Answer:
அ) ரோமானிய

Question 6.
இந்தோ -கிரேக்கக் கலை மற்றும் சிற்பப் பாணி …………………………. என்று குறிப்பிடப்பட்டது.
அ) மதுரா கலை
ஆ) காந்தாரக் கலை
இ) பாக்கலை
ஈ) பாலா கலை
Answer:
ஆ) காந்தாரக் கலை

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

Question 7.
கீழ்க்கண்டவற்றில் பொருத்தமற்றது எது?
அ) புத்தசரிதம் – அஸ்வகோஷர்
ஆ) எரித்ரியக் கடலின் பெரிப்ளஸ் – மெகஸ்தனிஸ்
இ) அர்த்தசாஸ்திரம் – கௌடில்யர்
ஈ) காமசூத்திரம் – வாத்சாயனர்
Answer:
ஆ) எரித்ரியக் கடலின் பெரிப்ளஸ் – மெகஸ்தனிஸ்

Question 8.
சக சத்ரப்களில் மிகவும் புகழ் பெற்றவர் ……………………
அ) மொக
ஆ) ருத்ரதாமன்
இ) அஸிஸ்
ஈ) யசோவர்மன்

Question 9.
ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வணிகத்தின் தன்மைகள் பொது ஆண்டின் தொடக்கத்தில் மாறியதற்குக் காரணம்.
i) பொ.ஆ.மு. கடைசி நூற்றாண்டின் முடிவில் மத்திய தரைக்கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோம் எழுச்சியுற்றது.
ii) அரேபியக் கடலில் வீசும் பருவக் காற்றுகளின் காலமுறை இயல்புகள் பொ.ஆ. முதல் நூற்றாண்டில் ஹிப்பால ஸால் கண்டுபிடிக்கப்பட்டது.
அ) (i) சரி
ஆ) (ii)சரி
இ) (i),(ii) இரண்டுமே சரி
ஈ) (i),(ii) இரண்டுமே தவறு
Answer:
இ) (i),(ii) இரண்டுமே சரி

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

Question 10.
………………………. பகுதியில் ரோமானிய நாணயங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
அ) அரிக்கமேடு
ஆ) ஆதிச்சநல்லூர்
இ) புகார்
ஈ) பல்லாவரம்
Answer:
அ) அரிக்கமேடு

கூடுதல் வினாக்கள்

Question 1.
கங்கை பகுதிகள் இருந்து தரிவிக்கப்பட்டு ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நறுமணத்தைலம் …………………..
அ) மிளகுத் தைலம்
ஆ) விளாமிச்சைவேர்த் தைலம்
இ) தாளிச பத்ரிதைலம்
ஈ) யூகலிப்டஸ் தைலம்
Answer:
ஆ) விளாமிச்சைவேர்த் தைலம்

Question 2.
முதன்முதலாக அறியப்பட்ட இந்தோ – கிரேக்க அரசர் …………………..
அ) டியோடோடஸ்
ஆ) ஆண்டியோகஸ்
இ) டெமிட்ரியஸ்
ஈ) யூதிடெமஸ்
Answer:
இ) டெமிட்ரியஸ்

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

Question 3.
பாகபத்ர அரசரின் அரச சபைக்குத் தூதராக மினாண்டரால் அனுப்பப்பட்டவர் ……………………
அ) ஹீயோடோரஸ்
ஆ) ஆண்டியால் சைடல்
இ) வோனேனெஸ்
ஈ) மித்ரடேட்ஸ்
Answer:
அ) ஹீயோடோரஸ்

Question 4.
புகழ்பெற்ற ஜீனாகத் பாறைக் கல்வெட்டில் போற்றப்பட்டுள்ள சாக சத்ரப். …………………….
அ) ருத்ராமன்
ஆ) ருத்ரமாறன்
இ) ருத்ரதாசன்
ஈ) ருத்ரதாமன்
Answer:
ஈ) ருத்ரதாமன்

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

Question 5.
சுங்கர்களைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள் ……………………..
அ) சாகர்கள்
ஆ) சாதவாளனர்கள்
இ) மௌரியர்கள்
ஈ) யவனர்கள்
Answer:
ஆ) சாதவாளனர்கள்

Question 6.
கனிஷ்கர் கூட்டிய பௌத்த மகாசங்கம் …………………………..
அ) முதல் பௌத்த சங்கம்
ஆ) 2ஆம் பௌத்த சங்கம்
இ) 3ஆம் பௌத்த சங்கம்
ஈ) 4ஆம் பௌத்த சங்கம்
Answer:
ஈ) 4ஆம் பௌத்த சங்கம்

Question 7.
நாசிக் கல்வெட்டு இவருடைய சாதனைகளைக் குறிப்பிடுகிறது …………………..
அ) புஷ்யமித்ர சுங்கம்
ஆ)கௌதமிபுத்ரசதகர்னி
இ) கனிஷ்கர்
ஈ) மீனாந்தர்
Answer:
ஆ)கௌதமிபுத்ரசதகர்னி

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

Question 8.
புத்த சரிதம் என்ற நூல் ஆசிரியர் ……………………..
அ) வசுமித்திரர்
ஆ) அஸ்வகோசர்
இ) யுவான்சுவாங்
ஈ) ஹர்சர்
Answer:
ஆ) அஸ்வகோசர்

Question 9.
வாதஸ்யானர் எழுதிய நூல்.
அ) மனுஸ்மிருதி
ஆ) இனடிகா
இ) காமசூத்ரம்
ஈ) அர்த்தசாஸ்திரம்
Answer:
இ) காமசூத்ரம்

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

Question 10.
சோழமண்டலக் கடற்கரையில் இருந்த மிக முக்கியமான துறைமுகம்
அ) முசிறி
ஆ) தொண்டி
இ) கொற்கை
ஈ) புகார்
Answer:
ஈ) புகார்

Question 11.
கூற்று : பிளாண்டர் குறித்த தகவல்களை நாம் அறிவதற்கு அவரது தூதர் ஹீலியோடோரஸ் என்பவரே காரணம்
காரணம் : இவர் பாகபத்ர அரசரின் அரச சபைக்குத் தூதராக பினாண்டரால் அனுப்பப்பட்டார்.
i) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ii) கூற்று சரி, காரணம் தவறு
iii) கூற்று தவறு, காரணம் சரி
iv) கூற்றும் காரணமும் சரி, காரம் கூற்றை விளக்கவில்லை
Answer:
i) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

Question 12.
சரியான இணையை எடுத்து எழுதுக.
i) சாகாயா – அ. கனிஷ்கர்
ii) புருஷபுரம் – ஆ. புஷ்யமித்ர சுங்கர்
iii) பாடலிபுத்திரம் – இ. மீனாந்தம்
iv) தட்சசீலம் – ஈ. முதலாம் ஆசஸ்
Answer:
iv) தட்சசீலம் – ஈ. முதலாம் ஆசஸ்

II. குறுகிய விடை தருக.

Question 1.
இந்தியாவை மத்தியத் தரைக்கடல் உலகத்தோடும் மத்திய ஆசியாவோடும், சீனாவோடும் இணைப்பதற்கு இட்டுச் சென்றது எது?.
Answer:

பேரரசர் அசோகர் இரக்கத்தையும் அதன் விளைவாக மெளரியப் பேரரசின் வீழ்ச்சியயையும் தொடர்ந்து வந்த நான்கு நூற்றாண்டுகளில் இந்தியாவின் சில பகுதிகள் மேற்காசியா, மத்திய ஆசியாவைச் சேர்ந்த இந்தோ – கிரேக்கர், சாகர், குஷாணர் ஆகியோரின் படையெடுப்புகளுக்கு உள்ளாயின.

  • இவர்கள் அனைவருமே இந்தியாவின் பெறும்பகுதிகளில்  தங்களின் ஆட்சிகளை நிறுவினர்.
  • இது இந்தியச் சமூகத்திற்குள் , பண்பாட்டுமயமாக்கம், அந்நிய நாடுகளின் பண்பாடுகள், கலை வடிவங்கள் ஆகியவற்றைத் தன்வயப்படுத்துதல் ஆகிய செயல் முறைகளை வலுப்படுத்தியது.
  • மேலும், இது விரிவான வணிகத் தொடர்புகள் மூலம் மத்தியத் தரைக்கடல் பகுதிகள், மத்திய ஆசியா சீனா ஆகியவற்றோடு இந்தியாவை ஒருங்கிணைத்தது.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

Question 2.
சந்திரகுப்தருக்கும் செலியுகஸ் நிகேடருக்கும் இடையே நிகழ்ந்த போரின் விளைவு என்ன?
Answer:

  • பொ. ஆ.மு. 305 வாக்கில் சந்திரகுப்தர் செலியுகஸை எதிர்த்துப் போரிட்டு அவரைத் தோற்கடித்தார்.
  • இருப்பினும், இது அலெக்ஸாண்டரின் ஏனைய ஆளுநர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற கொடுரமான தோல்வி அல்ல.
  • மாறாக, சந்திரகுப்தர் செலியுகஸுடன் ஓர் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டார்.
  • சிந்து வரையிலும் தான் வெற்றி கொண்டிருந்த நிலப்பரப்பை ஒப்படைத்த செலியுகஸ், அதற்கு பதிலாக 500 போர் யானைகளைப் பெற்றுக் கொண்டார்.

Question 3.
“யவன” என்ற சொல்லுக்குப் பொருள் என்ன ?
Answer:

  • இந்தியா முழுவதும் கிரேக்கர்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட யவன (அல்லது யோன) என்ற சொல்லை இப்பொழுது பார்ப்போம்.
  • இச்சொல், பாரசீக மொழியில் கிரேக்கர்களைக் குறிக்கும். “யயுனா” என்றும் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.
  • இந்தியாவில் இச்சொல்லானது கலப்பின மக்கள் உட்பட கிரேக்கத்தை பிறப்பிடமாகக் கொண்ட அனைவரையும் மேலும் பொனீசியர்களைக் கூடக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

Question 4.
“நாட்டின் வட மேற்கில் ஒரு பெரிய அரசை மினாண்டர் ஆட்சி செய்ததாகக் கூறப் படுகிறது” விவரிக்கவும்?
Answer:

  • இந்தோ – கிரேக்க அரசர்களிலேயே நன்கறியப்பட்டவரான மினாண்டர், (சுமார் பொ.ஆ.மு. 165/145-130) நாட்டின் வடமேற்கில் ஒரு பெரிய பகுதியை ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.
  • அவரது நாணயங்கள், காபூல், சிந்து நதிகளின் சமவெளிகளிலிருந்து மேற்கு உத்திரபிரதேசம் வரையிலுமான விரிந்து பரந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Question 5.
“சத்ரப்கள்” பற்றி நீவீர் அறிவது யாது?
Answer:

  • சாகர்களின் ஆட்சிக்காலத்தில் மாகாண ஆளுனர்கள் “சத்ரப்கள்” என்று அழைக்கப்பட்டனர்.
  • சத்ரப்க்கள் பலரும் தங்களை சுதந்திர அரசாக அறிவித்துக் கொண்டு தங்களுக்கு மஹாசத்ரபாக்கள் என்ற பட்டப் பெயரை சூட்டிக் கொண்டார்கள்.
  • புகழ் பெற்ற சாக சத்ரப்களில் புகழ் பெற்றவர் ”ருத்ரதாமன்” என்பவராவார்.
  • இவர் சாதவாகனர்களையும் போரில் தோற்கடித்துள்ளார்.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

Question 6.
பின்வருவன குறித்து ஒரு பட்டியலைத் தயாரிக்கவும்
அ) இந்தியாவிலிருந்து ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள்.
ஆ) ரோமிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள்.
Answer:
ஏற்றுமதிப் பொருட்கள்
இந்தியாவிலிருந்து ரோமுக்கு மிளகு , முத்துக்கல், தந்தம், பட்டுத்துணி, விளாமிச்சை வேர் தைலம், தாளிசபத்திரி என்ற நறுமணப் பொருள், நீலக்கல், கோமேதகம், வைரம், ஆமை ஓடு மற்றும் பருத்தி துணிகள் ஆகியவை ஏற்றுமதி ஆகியன.

இறக்குமதிப் பொருட்கள்
ரோமிலிருந்து இந்தியாவிற்கு நாணயங்கள், புஷ்பராசக்கல், அஞ்சனம், பவழம் கச்சா கண்ணாடி, தாமிரம், தகரம், ஈயம், மது வகைகள் போன்றவை இறக்குமதி செய்யப் பட்டன.

Question 7.
பெருகிவரும் வணிகத்திற்கும் வியாபாரத்திற்குமான வணிகர்களின் பங்களிப்பை விவரிக்கவும்?
Answer:

  • வணிகம் பெருமளவும் வளர்ந்த நிலையில் வணிகர்கள் எண்ணிக்கையில் பெருகி சமுதாயத்தில் முக்கியமானோர் ஆயினர்.
  • கடல் கடந்த வணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள்.
  • வெளிநாடுகளுடன் தரை வழியாகவும் வாணிபத்தில் ஈடுபட்டனர்.
  • இந்த வளர்ச்சியானது விரிவடைந்து வரும் வணிக நடவடிக்கைகளுக்கு உதவியது.
  • எனவே வணிகம் விரிவடைந்து பொருளாதார உற்பத்தியின் அடித்தளத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியது.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

கூடுதல் வினாக்கள்

Question 1.
காந்தாரக்கலையைப் பற்றி கூறுக.
Answer:
பண்பாட்டுத் தாக்கங்கள் சங்கமிக்குமிடத்தில் அமைந்துள்ள காந்தாரம் கிரேக்க மற்றும் ரோமானியப் பண்பாடுகளின் செல்வாக்குக்கு ரோமானியம் உட்பட்டது. பொ.ஆ. முதல் நூற்றாண்டில் காந்தாரக் கலை வடிவங்கள் வளர்ச்சியடைந்தன.

குஷாணப் பேரரசுக் காலத்தில் ரோமுடனான அதன் தொடர்புகளினால் ரோமானியக் கலைநுட்பங்கள் இந்தியக் கலை நுட்பங்களோடு கலந்து, வடமேற்கு இந்தியா முழுவதும்
பின்பற்றப்பட்டன.

ஆன்மநிலையில் – கண்கள் பாதி மூடிய நிலையில் தியானத்திலிருக்கிற புத்தரைச் சித்தரித்ததற்காகக் காந்தாரக்கலை புகழ் பெற்றது.

Question 2.
குறிப்பு வரைக : செலியுகஸ் நிகேடர்
Answer:

அலெக்ஸாண்டரின் திறமை மிக்க தளபதிகளுள் ஒருவரான செலியுகஸ் நிகேடர் பொ.ஆ.மு 311க்குப் பிறகு பிரிஜியா (துருக்கி) தொடங்கி சிந்து நதி வரையிலுமான ஒரு மிகப்பெரிய பரப்பில் வெற்றிகரமாக தனது ஆட்சியை நிறுவினார்.

பொ.ஆ.மு. 305 வாக்கில் சந்திரகுப்தர் செலியுகஸை எதிர்த்துப் போரிட்டு அவரைத் தோற்கடித்தார். இருப்பினும் இது அலெக்ஸாண்டரின் ஏனைய ஆளுநர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற கொடூரமான தோல்வி அல்ல

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

Question 3.
ரோமானிய பேரரசு குடியரசு பற்றி கூறுக
Answer:

  • ரோமானியக் குடியரசு பொ.ஆ.மு. 27ல் பேரரசர் அகஸ்டஸின் கீழ் ஒரு பேரரசு ஆயிற்று.
  • ஐரோப்பாவிலும் வடஆப்பிரிக்காவிலும் பெற்ற வெற்றிகள் மூலம் குவித்திருந்த மிகப்பெரும் செல்வங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரோம்தான் உலகிலேயே மிகப்பெரிய செல்வச் செழிப்பு மிக்க நகரமாகும்.
  • ரோமின் செல்வச் செழிப்பு, இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு பொருள்களின் வணிகத்தை பெருக்கியது.
  • குறிப்பாக தமிழ்நாட்டின் நறுமணப் பொருள்கள் மற்றும் துணி வகைகளின், தேவையை அங்கு பெருமளவிற்கு அதிகரித்து ஒரு பெரும் வணிக விரிவாக்கத்தை ஏற்படுத்தியது.

Question 4.
கனிஷ்கரைப் பற்றிய குறிப்பு தருக (அல்லது) குஷானர்களில் புகழ்பெற்ற அரசர் யார்? அவரைப் பற்றிக் கூறுக.
Answer:

  • குஷான அரசர்களில் புகழ் பெற்றவர் கனிஷ்கர் ஆவார்.
  • பௌத்தத்தின் மகாயானப்பிரிவை இவர் ஆர்வமுடன் பின்பற்றினார். நான்காம் பௌத்த மகா சங்கத்தை கூட்டியவர்.
  • இவரது காலத்தில் தான் காந்தாரக் கலை வளர்ச்சியுற்றது.
  • அஸ்வகோஷர், பார்ஸ்வர். வசுமித்ரர். நாகார்ஜுனர் ஆகிய பௌத்தத் தத்துவ ஞானிகளை ஆதரித்தவர் கனிஷ்கர்.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

III. சுருக்கமான விடை தருக

Question 1.
டெமெட்ரியஸீடைய நாணயங்களின் சிறப்பைச் சுட்டிக்காட்டுக.
Answer:

  • இந்தோ – கிரேக்க அரசர்களில் அறியப்பட்ட முதல் அரசர் டெமெட்ரியஸ் ஆவார்.
  • இந்தோ – கிரேக்கர்கள் நேர்த்தி மிக்க நாணயங்களை வெளியிட்டனர்.
  • இந்நாணயங்கள் அவர்களின் ஆட்சியை வேறுபடுத்தி காட்டுகின்ற அம்சங்களோடு வெளியிடப்பட்டன.
  • நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கிற அரசரின் உருவமும், பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும்.
  • அரசர்கள் பல விதமான தலைக்கவசங்களோடு இருப்பது தனிச்சிறப்பு.
  • இந்நாணயங்கள் தனிமுக மற்றும் உடல் கூறுகளையும் கொண்ட அரசரின் தோற்றத்தைக் காட்டுகின்றன.

Question 2.
மினாண்டர் குறித்து நீங்கள் அறிந்தவை யாது?.
Answer:

  • மீனாத்தார், மிலித்தா என்றும் அழைக்கப்படுகிறார்.
  • அவர் புத்த சமயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்.
  • புத்த சமயத் துறவி நாகபாணருடன் அவர் உரையாடியது மிலிந்த பின்ஹோ ன்ற பாலிமொழி நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
  • மீனாந்தர் புத்த சமயத்தை தழுவினார்.
  • கிரேக்கத் தூதரான ஹீலியோடோரஸ் வைணவ சமயத்தை தழுவியதோடு பெஸ் நகரில் கருடத்தூணையும் நிறுவினார்.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

Question 3.
“முற்பட்ட கால ரோமானிய நாணயங்கள் கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் அதிகம் கிடைக்கின்றன” ஏன்?
Answer:

  • மேற்குக் கரையிலிருந்து, ரோமானிய வணிகர்கள் நிலவழியே பாலக்காடு கணவாயைக் கடந்து கிழக்கேயுள்ள உற்பத்தி மையங்களுக்கு வந்தனர்.
  • ஈரோட்டிலுள்ள கொடுமணல், படியூர், வாணியம்பாடி ஆகிய இடங்களில் ரோம் நாட்டில் அதிக தேவையில் இருந்த நவரத்தினக் கல்லான கோமேதகம் கிடைக்கின்ற சுரங்கங்களிருந்தன.
  • மேலும், ஈரோடு அருகேயுள்ள சென்னிமலையில் உற்பத்தி செய்யப்பட்ட இரும்பும் எஃகும் ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
  • உருக்காலை மற்றும் உருக்கு எச்சங்கள் இங்கே அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இதனால்தான் முற்பட்ட காலத்திய ரோமானிய நாணயங்கள், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் அதிக அளவில் கிடைப்பதைக் காண்கிறோம்.

Question 4.
“இரண்டு வணிகச் சுற்றுகளின் மையமாக முசிறி இருந்தது” எவ்வாறு?
Answer:

  • சங்கப் பாடல்களின் படி முசிறி நகரம் இரண்டு வணிகச் சுற்றுகளின் மையமாக இருந்துள்ளது.
  • நாட்டின் உள்பகுதிகளிலிருந்து அரிசியை ஏற்றிவந்த படகுகள் திரும்பிச் செல்கையில் மீன்களை ஏற்றிச் சென்றன.
  • இது அடிப்படையான நுகர்வுப் பொருள்களின் வணிகத்தில் பண்டமாற்று முறை பின்பற்றப்பட்டதைச் சுட்டுகிறது.

அதே நேரத்தில், சந்தைக்குக் கொண்டு வரப்பட்ட கருமிளகு மூட்டைகள், கப்பலில் வந்த தங்கத்திற்குப் பண்டமாற்று செய்துகொள்ளப்பட்டு, பின் அத்தங்கம் படகுகளில் கடற்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

Question 5.
பரிமாற்றத்துக்கான ஒர ஊடகமாகப் பணத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கவும்?
Answer:
நவீனத்துக்கு முந்தைய அனைத்துப்பொருளாதாரங்கலும் பரிமாற்றத்துக்கு ஒரு முக்கியமான ஊடகமாகப் பண்டமாற்று முறை விளங்கியிருக்கிறது.

எடுத்துக்காட்டாக, தமிழ்ப் பகுதியைச் சேர்ந்த உப்பு வணிகர்கள், கிழக்கு உட்புறக் கடற்கரைப் பகுதிகளிலிருந்துத் தங்களின் வண்டிகளில் உப்பை ஏற்றிக் கொண்டு குழுக்களாகச் சேர்ந்து சென்றனர்

அவர்கள் தங்களின் உப்பைப் பணத்துக்கு விற்காமல் ஏனைய பண்டங்களுக்காவும் இதரத் தேவைகளுக்காகவும் பண்டமாற்று செய்து கொண்டிருக்கவே வாய்ப்பு அதிகம்.

இருப்பினும், தரைவழி, கடல்வழி, வணிகம் ஆகியவற்றின் அளவும், கூடவே நகர அங்காடிகள் குறித்து இலக்கியத்திலுள்ள சித்தரிப்புகளில் பணம்தான் பரிமாற்றத்துக்கான முக்கிய ஊடகமாக இருந்தது என்பதை உணர்த்துகின்றன.

Question 6.
கிரேக்கருடனான இந்தியத் தொடர்பின் விளைவான பண்பாட்டுத் தாக்கத்தின் சிறப்புகளைக் கூறவும்.
Answer:

  • கிரேக்கர்களின் படையெடுப்பு, பரஸ்பரப் பண்பாட்டுத் தாக்கம் ஏற்படுவதற்கு இட்டுச் சென்றது.
  • இந்தியாவில் அலெக்ஸாண்டர் இறந்த பிறகு, அவரத தளபதி செலியுகஸ் நிகேடர், தொடர்ந்து வடமேற்கு இந்தியப் பகுதிகளில் ஆட்சி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து இராஜாங்க உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.
  • பாடபுத்திரத்தில் உள்ள நினைவு சின்னங்களில் கிரேக்க பண்பாட்டுத் தாக்கம் தெரிந்தது..
  • மௌரியப் பேரரசின் விரிவான நிர்வாக அமைப்பு கிரேக்க நிர்வாக அமைப்பு முறையை ஒத்திருந்தது.
  • மேற்கு இந்தியாவில் இந்தோ – கிரேக்க அரசாட்சிகள் தோன்றியது. இந்திய வரலாற்றில் மாறுபட்ட பண்பாட்டின் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • மேலும் மாறுபட்ட தனித்தன்மை கொண்ட கலைச் சிந்தனையும், போக்கையும் இந்தியாவில் ஏற்படுத்தியது.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

கூடுதல் வினாக்கள்

Question 1.
காந்தாரக்கலையை பற்றி கூறுக?.
Answer:

சிலை வடிப்புக் கலையில் கிரேக்க தாக்கத்தின் காரணமாக இந்திய – கிரேக்க பாணியிலான கூறுகள் ஒன்றிமைந்து புதியமுறை உருவானது.

இது காந்தாரக்கலை எனப்படுகிறது. இந்தோ கிரேக்க பாணியிலான சிற்பங்களும் கலையும்
தோன்றுவதற்கு வழிவகுத்தது.

தட்சசீலத்திலும் வடமேற்குப் பகுதியிலும் செதுக்கப்பட்ட புத்தரின் சிலைகள் கிரேக்க மரபால் ஊக்கம் பெற்று, கண்ணியமான ஆடைகளில் தேவதூதர்களாலும் சிலைகளாலும் சூழப்பட்டு உள்ளதாக அவரைக் காட்டுகின்றன.

Question 2.
சாகர்களைப் பற்றி எழுதுக.
Answer:

  • இந்தியாவின் முதல் சாக ஆட்சியாளர் மௌஸ் அல்லது மொ/மொகா ஆவார்.
  • காந்தாரத்தைக் கைப்பற்றிய அவர், இந்தோ – கிரேக்க அரசாட்சியில் ஒரு பிளவை ஏற்படுத்தினார்.
  • அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அஸிதான் இந்தோ – கிரேக்க அரசாட்சிகளின் கடைசி மிச்சங்களை இறுதியாக அழித்து கிழக்கே மதுரா வரையிலும் சாகர்களின் ஆட்சியை விரிவுப்படுத்தினார்.
  • இந்தியாவில் சாகர்கள், இந்து சமூகத்துக்குள் இரண்டறக் கலந்து விட்டனர்.
  • இந்தப் பெயர்களையும், மத நம்பிக்கைகளையும் கைக்கொள்ளத் தொடங்கினர்.
  • அவர்களது நாணயங்களின் ஒருபக்கத்தில் இந்துக் கடவுள்களின் உருவம் பொறிக்கப்பட்டது.
  • சாகர்கள் தங்களின் ஆட்சிப் பகுதிகளை நிர்வகிக்க சத்ரப்களை மாகாண ஆளுநர்களாக நியமித்தனர்.
  • சத்ரபாக்கள் பலரும் தங்களுக்கு மஹாசத்ரபாக்கள் எனப்பட்டம் சூடிக் கொண்டதோடு நடைமுறையில் சுதந்திர ஆட்சியாளர்களாயினர்.
  • புகழ் பெற்ற சாக சத்தரப்களில் ஒருவர்தான் ருத்ரதாமன்.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

Question 3.
கனிஷ்கர் கால இலக்கியங்கள் யாவை?
Answer:

பௌத்த ஆசான் நாகார்ஜுனர், பௌத்தத் தத்துவஞானிகள் அஸ்வகோஷர், பார்ஸ்வர், வசுமித்திரர், போன்றோரின் புரவலராகப் பேரரசர் கனிஷ்கர் திகழ்ந்தனர்.

“அஸ்வகோஷர்” அவரது “புத்த சரிதம் ” நூலுக்காகப் புகழ் பெற்றவர் என்பதோடு ஒன்பது காட்சிகளில் அமைந்த சரிபுத்ரப்ரகரண என்ற முதல் சமஸ்கிருத நாடகத்தின் ஆசிரியர் என்பதற்காகவும் போற்றப்படுகிறார்.

மாபெரும் நாடகாசிரியர் பாசன், பெரும்பாலும் இந்தக் காலத்தைச் சேர்ந்தவராவார்.

இந்து மத நூல்களில் மனு ஸ்மிருதி, வாத் சயாயனரின் காமசூத்ரம், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் ஆகிய நூல்கள் இதே பொ.ஆ. 2ம் நூற்றாண்டில் தான் இறுதி வடிவம் பெற்றன என்பதை அறிகிறோம்.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

IV. விரிவான விடை தருக :

Question 1.
மேற்கு இந்தியாவில் இந்தோ – கிரேக்க அரசர்களின் எழுச்சி, வணிக , பண்பாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்தியது விவரிக்கவும்.
Answer:
அலெக்சாண்டர் படையெடுப்பும் இந்தியத் தொடர்பும்: அலெக்சாண்டர் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்து பஞ்சாப் பகுதியை கைப்பற்றியதிலிருந்து கிரேக்கர்களுடனான இந்திய தொடர்பு தொடங்கியது.

அலெக்சாண்டருக்குப்பின் அவரது தளபதிகளில் ஒருவரான செல்யூகஸ் நிகேடர் இந்தியாவின் சிந்து பகுதி வரை ஆட்சி செய்தார்.

பின்னர் இந்தோ – கிரேக்க அரசர்களின் முக்கியமானவர்களாக “டெமட்ரியஸ்”, “மினான்டர்”, “ஆண்டியால் சைடஸ்’ போன்றோர் எழுச்சி பெற்றனர்.
நாணயங்கள் :
இந்தோ – கிரேக்க அரசர்களின் தனிச் சிறப்பு நேர்த்திமிக்க நாணயங்களை வெளியிடுவது ஆகும். மீனாள்டரின் நாணயங்கள் இந்தியாவில் மேற்கு உத்தரபிரதேசம் வரை கிடைத்துள்ளது. இதிலிருந்து இந்தோ – கிரேக்க உறவு எவ்விதம் இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

நினைவுச் சின்னங்கள் :
பாடலிபுத்திரத்தில் உற்ற நினைவுச் சின்னங்கள் இந்தோ – கிரேக்க கலையை பிரதிபலிக்கின்றன. மேலும் மௌரியப் பேரரசின் விரிவான நிர்வாக அமைப்பு கிரேக்கர்களுடைய நிர்வாக அமைப்பை ஒத்து இருந்தன.

மேலும் மேற்கு இந்தியாவில் இந்தோ – கிரேக்க அரசாட்சிகள் தோன்றியது ஒரு மாறுபட்ட பண்பாட்டின் தாக்கத்தை ஏற்படுத்தியது. கட்டிடக்கலையில் தனித்தன்மை கொண்ட போக்கை ஏற்படுத்தியது.

அசோகர் காலம்:
அசோகர் காலத்தில் ஏற்பட்ட மௌரிய பேரரசின் விரிவாக்கம் ஆஃப்கானிஸ்தான் வரை இருந்தது. இதனால் மேற்கே எகிப்து வரை முறையான வாணிபம் நடைபெறுவதற்கு உதவி புரிந்தது.
தரைவழி வணிகமானது வடமேற்கு ஆஃகானிஸ் வழியாக நடைபெற்றது.

ஏற்றுமதி :
இந்தியாவிலிருந்து தந்தம், ஆமை ஓடுகள், முத்துக்கள், அவுரி, விளாமிச்சை, வேர்த்தைலம், தாளிசபத்ரி மற்றும் அரியவகை மரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இவ்வாறாக இந்தோ – கிரேக்க வணிகம், பண்பாடு வலுபடுத்தப்பட்டது.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

Question 2.
கலைக்கும் இலக்கியத்துக்குமான கனிஷ்கரின் பங்களிப்பு குறித்து விவாதிக்கவும்.
Answer:
குஷாணர்கள் காலத்தில் நிலவிய பெருமளவிலான படைப்பாற்றல் காரணமாக கலையும், இலக்கியமும் செழித்து இருந்தன. கனிஷ்கரும் கலை, இலக்கியத்தில் ஆர்வமிக்கவராய் இருந்ததால் பல படைப்புகள் உருவாயின
கலை – மகாயான புத்தமதம் :
கனிஷ்கர் காலத்தில் கலை வளர்வதற்கு மஹாயான புத்தமதப்பிரிவும் ஒருகாரணமாகும். மகாயான பிரிவு புத்தரை கடவுளாக சித்தரித்தது. உருவ வழிபாட்டை ஆதரித்தது. புத்தரை மனித வடிவில் சிலை வடிப்பதை ஊக்குவித்தது.

சிலை வடிவமைப்பு :
கிரேக்கத் தாக்கத்தின் காரணமாக இந்தோ – கிரேக்க கூறுகள் ஒன்றிணைந்து புதிய கலை படைப்பு உருவானது. இது காந்தாரக்கலை என அழைக்கப்படுகிறது.
ஆன்ம நிலையில், கண்களை பாதி மூடிய நிலையில், தியான நிலையில் புத்தர் இருப்பது போன்ற சிலைகள் வடிவமைக்கப்பட்டன.

புத்தரின் சிலைகள் :
குறிப்பாக தட்சசீலத்திலும், வடமேற்குப் பகுதிகளில் செதுக்கப்பட்ட புத்தரின் சிலைகள் கண்ணியமான ஆடைகளாலும் , தேவ தூதர்களாலும், இலைகளாலும் சூழப்பட்டிருப்பது போன்று வடிவமைக்கப்பட்டன.
மதுரா அருகே செம்மணற்கல்லில் மிக நுட்பமாக செதுக்கப்பட்ட புத்தரின் சிலைகள் இக்காலகட்ட சிற்பக்கலையின் உச்சம் ஆகும்.

குகைகள்:
அஜந்தா குகைகள் முதல் மும்பையின் கன்ஹேரி குகைகள் வரை பௌத்தர்கள் பாறைகளைக் குடைந்து குகைகள் அமைத்தனர். இக்குகைகளில் பெரிய அளவு புத்தரின் சிலைகள் வடிவமைக்கப்பட்டன.

இலக்கியம்:

பௌத்த ஆசான் நாகார்ஜுனர், பௌத்தத் தத்துவஞானிகள் அஸ்வகோஷர், பார்ஸ்வர், வசுமித்திரர், போன்றோரின் புரவலராகப் பேரரசர் கனிஷ்கர் திகழ்ந்தனர்.

“அஸவகோஷர்” அவரது “புத்தசரிதம்” நூலுக்காகப் புகழ் பெற்றவர் என்பதோடு ஒன்பது காட்சிகளில் அமைந்த சரிபுத்ரப்ரகரண என்ற முதல் சமஸ்கிருத நாடகத்தின் ஆசிரியர் என்பதற்காகவும் போற்றப்படுகிறார்.

மாபெரும் நாடகாசிரியர் பாசன், பெரும்பாலும் இந்தக் காலத்தைச் சேர்ந்தவராவார்.

இந்து மத நூல்களில் மனு ஸ்மிருதி, வாத் சயாயனரின் காமசூத்ரம், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் ஆகிய நூல்கள் இதே பொ.ஆ. 2ம் நூற்றாண்டில் தான் இறுதி வடிவம் பெற்றன என்பதை அறிகிறோம்

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

Question 3.
மத்தியத் தரைக் கடல் உலகின் பெருஞ் சக்தியாக ரோமானிய அரசு மேலெழுந்த விதத்தை விவரி.
Answer:
ரோம் குடியரசும் மத்தியத் தரைகடலும் :
பொது ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு முக்கியமான வளர்ச்சியின் காரணமாக ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான வாணிபத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பொ.ஆ.மு. கடைசி நூற்றாண்டின் முடிவில் கிரேக்க அரசுகளை அகற்றி விட்டு மத்திய தரைகடல் உலகின் வல்லரசாக ரோம் எழுந்தது. மேலும் பொ.ஆ. மு. 27ல் பேரரசர் அகஸ்டஸின் கீழ் ஒரு பேரரசாக ரோம் உருவெடுத்தது.

வெற்றியும் செல்வகுவிப்பும் :
ஐரோப்பாவிலும், வடஆப்பிரிக்காவிலும் பெற்ற வெற்றிகள் மூலம் குவிந்திருந்த மிகப் பெரிய செல்வங்களை ரோம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இச்செல்வங்கள் ரோமின் புகழை உலகறியச் செய்தன அன்றைய காலகட்டத்தில் ரோம் தான் உலகிலேயே மிகப் பெரியதும், செல்வச் செழிப்பு மிக்க நகரமாகும் இதன் மூலம் மத்தியத் தரைக்கடல் வழியாக நடைபெறும் வணிகம் ரோமானியர்களின் கைகளில் வந்தது.

குறிப்பாக தமிழ்நாட்டின் நறுமணப் பொருள்கள் மற்றும் அணிவகைகளின் தேவை ரோமுக்கு அவசியமாயிற்று. இந்த அவசியம் ஒரு பெரும் வணிக விரிவாக்கத்தை ஏற்படுத்தியது.

ஹிப்பாலஸ்காலக்கணிப்பு :
பொ.ஆ. முதலாம் நூற்றாண்டில் எகிப்தின் கடலோடி “ஹிப்பாலஸ்” என்பவர் அரபிக் கடலில் வீசும் பருவக்காற்றுகளின் காலத்தை கணித்தார். இந்தக் கண்டுபிடிப்பு மிகப்பெரிய அளவில் மத்திய தரைக்கடல் வாணிபத்திற்கு உதவியது.

இதுவரை அரேபியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மத்திய தரைக்கடல் வாணிபம் மெல்ல மெல்ல ரோமாபுரியின் கைகளுக்கு மாறின.

மேலும் இதுவரை அரேபியருக்கு ஏகபோகமாய் இருந்த இரகசியங்கள் வெளி உலகத்திற்கு வெட்ட வெளிச்சமாயின.

நேரடி கடல் வழி :
ரோமானியக் கப்பல்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரையை நோக்கி நேரடியாக பயணிக்கத் தொடங்கின. பயம் நிறைந்த கடல் வழிகளையும் தரை வழி வாணிபத்தையும் ரோமானியர்கள்
தவிர்த்த னர்.

இதன்மூலம் அவர்களுக்கு பயணப்பாதுகாப்பு எட்டியது. இந்தியாவிற்கான நேரடி கடல் வழி திறப்பின் இறுதி விளைவாக இந்தியாவிற்கு வரும் ரோமானிய கப்பல்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

ஆண்டுக்கு 20 கப்பல்கள் என்பதிலிருந்து ஏறக்குறைய அன்றாடம் ஒரு கப்பல் என்று அதிகரித்தது. இவ்வாறு மத்தியத் தரைக்கடல் உலகின் தனிப்பெரும் சக்தியாக ரோமானிய அரசு உருவெடுத்தது.

Samacheer Kalvi 11th History Guide Samacheer Kalvi 11th History Guide Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

Question 4.
பொ.ஆ. 1 ஆம் நூற்றாண்டு தமிழ் அரசாட்சிகள் குறித்த விவரங்கள் தருக.
Answer:
சாதவாகன ஆட்சி :
இந்தியாவின் வடபகுதியில் நிகழ்ந்து வந்த அரசியல் மாறுதல்களினால் தென்னிந்தியா பாதிக்கப்படாமல் இருந்தது. பொ.ஆ. முதல் நூற்றாண்டில் நவீன ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை உள்ளடக்கிய தக்காணப் பகுதியில் சாதவாகன ஆட்சி நிறுவப்பட்டது.

இது மௌரிய ஆட்சியை போன்று ஒரு மையப்படுத்தப்பட்ட ஆட்சியாக அமையவில்லை. சாதவாகன மாகாண ஆட்சியாளர்கள் பலம் தன்னாட்சி உரிமை பெற்றிருந்தனர்.
மூவேந்தர்கள் :
வட இந்தியாவில் அமைந்த பரந்த பேரரசுகள் போல் அல்லாமல் தென்னிந்தியாவின் தமிழ் பகுதியில் சிற்றரசர்கள் ஆட்சியில் இருந்தனர். அவர்கள் மூவேந்தர்கள் என அழைக்கப்பட்டனர்.

  • மதுரையை தலைமையிடமாக கொண்டு பாண்டியர்களும்
  • உறையூரை தலைமையிடமாகக் கொண்டு சோழர்களும்
  • வஞ்சியை தலைமையிடமாகக் கொண்டு சேரர்களும் ஆட்சி புரிந்தனர்.

மௌரியக் கால கல்வெட்டில் :
பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே மௌரிய அரசர்கள் தமிழக மூவேந்தர்களைப் பற்றிய செய்திகளை தங்கள் கல்வெட்டுக்களில் பொறித்து வைத்துள்ளார்கள்.

அசோகரின் 2வது கல்வெட்டு ஆணையில் தனது பேரரசின் எல்லையில் அமைந்த அரசுகளைப் பற்றி கூறியுள்ளார்கள்.

மூவேந்தர்கள் மட்டும் தென்னிந்தியாவை ஆண்டனர் என கூற இயலாது. சிறிய பகுதிகளை ஆட்சி புரிந்த ஏராளமான சிற்றரசர்களும் இருந்தனர் என்பதில் ஐயமில்லை . இந்த சிற்றரசர்கள் அந்த காலத்தில் வேளிர் என அழைக்கப்பட்டனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

11th History Guide தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக இணைக்கப் படவில்லை
அ) மூன்றாம் கோவிந்தன் – வாதாபி
ஆ) ரவிகீர்த்தி – இரண்டாம் புலிகேசி
இ) விஷயம் – ராஷ்ட்டிரகூடர்
ஈ) நம்மாழ்வார் – குருகூர்
Asnwer:
அ) மூன்றாம் கோவிந்தன் – வாதாபி

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 2.
தேர்ந்தெடுத்துப் பொருத்துக .
1) சிம்மவிஷ்ணு – சாளுக்கியா
2) முதலாம் ஜெயசிம்மன் – பல்லவர்கள்
3) முதலாம் ஆதித்தன் – கப்பல் தளம்
4) மாமல்லபுரம் – சோழ அரசன்
அ) 4, 3, 1, 2
ஆ) 4, 1, 2, 3
இ) 2, 1, 4, 3
ஈ) 4,3,2,1
Answer:
இ) 2, 1, 4, 3

Question 3.
காம்போஜம் என்பது நவீன ………….
அ) அஸ்ஸாம்
ஆ) சுமத்ரா
இ) ஆனம்
ஈ) கம்போடியா
Answer:
ஈ) கம்போடியா

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 4.
……………… சமணர்களால் நிறுவப்பட்ட ஒரு சமய மையம். (மார்ச் 2019)
அ) சரவணபெலகொலா
ஆ) மதுரை
இ) காஞ்சி
ஈ) கழுகுமலை
Answer:
அ) சரவணபெலகொலா

Question 5.
அரச குடும்பம் தொடர்பான சடங்குகளை
நடத்துவதற்காகச் சாளுக்கியரால் கட்டப்பட்ட கோயில்கள் எங்கு உள்ளது?
அ) ஐஹோல்
ஆ) வாதாபி
இ) மேகுடி
ஈ) பட்டாடக்கல்
Answer:
ஈ) பட்டாடக்கல்

Question 6.
அயல்நாட்டு வணிகர்கள் ………….. என்று அறியப்பட்டனர்.
அ) பட்டணசாமி
ஆ) நானாதேசி
இ) விதேசி .
ஈ) தேசி
Answer:
ஆ) நானாதேசி

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 7.
ஆதிசங்கரரால் எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடு …
அ) அத்வைதம்
ஆ) விசிஷ்டாத்வைதம்
இ) சைவசித்தாந்தம்
ஈ) வேதாந்தம்
விடை :
ஈ) வேதாந்தம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
கூற்று (1):முதலாம் மகேந்திரவர்மன் தொடக்கத்தில் சமண சமயத்தை சேர்ந்தவனாக இருந்தான்?
காரணம் (2) :திருநாவுக்கரசர் என்ற சைவப் பெரியாரால் அவன் சைவ சமயத்திற்கு மாற்றப் பட்டான்.
(i) கூற்றும் சரி, காரம் சரி
(ii) கூற்று சரி. காரணம் தவறு
(iii) கூற்றும் தவறு. காரணம் சரி
(iv) கூற்றும் காரணமும் சரி. கூற்றுக்கு காரணம் சரியான விளக்கமில்லை
அ) (i)
ஆ) (ii)
இ) (iii)
ஈ) (iv)
Answer:
ஈ) (iv)

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 2.
ஐஹொல் கல்வெட்டை எழுதியவர் ……..
அ) சீத்தர்
ஆ) ரவகீர்த்தி
இ) மெய்கீர்த்தி
ஈ) முதலாம் புலிகேசி
Answer:
ஆ) ரவகீர்த்தி

Question 3.
ஆழ்வார்களின் பாடல்கள் …………….. எனப்பட்டது?
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) நாலாயிரத்திவ்ய பிரபந்தம்
ஈ) பன்னிரு திருமுறை
Answer:
இ) நாலாயிரத்திவ்ய பிரபந்தம்

Question 4.
பல்லவர் கால மந்த விலாசப்பிரகசனம்’ என்ற நூலை எழுதியவர் ………………..
அ) முதலாம் மகேந்திரன்
ஆ) சிம்ம விஷ்ணு
இ) முதலாம் பரமேஸ்வரவர்மன்
ஈ) முதலாம் நந்திவரிமன்
Answer:
அ) முதலாம் மகேந்திரன்

Question 5.
“பெரிய புராணம்” என்ற நூலை எழுதியவர்
அ) அப்பர்
ஆ) சேக்கிழார்
இ) மாணிக்கவாசகர்
ஈ) சுந்தரர்
Answer:
ஆ) சேக்கிழார்

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 6.
களக்பிரர்களை அழித்த பல்லவமன்னர்
அ) விஷ்ணு கோபன்
ஆ) சிம்ம விஷ்ணு
இ) முதலாம் மகேந்திரன்
ஈ) முதலாம் நந்திவர்மன்
Answer:
ஆ) சிம்ம விஷ்ணு

Question 7.
யுவான் – சுவாங் காஞ்சிக்கு வருகைபுரிந்தபோது இருந்த பல்லவ மன்னன் ………
அ) முதலாம் மகேந்திர வர்மன்
ஆ) முதலாம் நரசிம்ம வர்மன்
இ) ராஜசிம்மன்
ஈ) இரண்டாம் புல்கேசி
Answer:
ஆ) முதலாம் நரசிம்ம வர்மன்

Question 8.
மாணிக்கவாசிகர் இயற்றிய நூல் …………..
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) பெரிய புராணம்
ஈ) வேதாந்தம்
Answer:
ஆ) திருவாசகம்

Question 9.
தண்டி எழுதிய புகழ்பெற்ற சமஸ்கிருத இயக்கம் ……
அ) தசகுமாரசரிதம்
ஆ) மந்தவிலாசம்
இ) காவியதர்சா
ஈ) தேவாரம்
Answer:
அ) தசகுமாரசரிதம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 10.
எல்லோரா குகைகளை உலக பாரம்பரியமிக்க சின்னமாக யுனெஸ்கோ அறிவித்த ஆண்டு …………
அ) 1953
ஆ) 1963
இ) 1937
ஈ) 1983
Answer:
ஈ) 1983

Question 11.
மாமல்லபுரக்கோயிலைக் கட்டியவர் ……………………….
அ) ராஜசிம்மன்
ஆ) ஜெயசிம்மன்
இ) சிம்மவிஷ்ணு
ஈ) மகேந்திரவர்மன்
Answer:
அ) ராஜசிம்மன்

Question 12.
ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஊர் …………….
அ) ஸ்ரீரங்கம்
ஆ) ஸ்ரீபெரும்புதூர்
இ) ஸ்ரீபுரம்
ஈ) ஸ்ரீவைகண்டம்
Answer:
ஆ) ஸ்ரீபெரும்புதூர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 13.
ஆழ்வார்களில் சிறந்தவர் …………..
அ) பெரியாழ்வார்
ஆ)பேயாழ்வார்
இ) நம்ம
ஈ) நாதமுனி
Answer:
இ) நம்ம

II. சுருக்கமான விடையளி

Question 1.
திருபுறம்பியம் போரைப் பற்றி நீ அறிந்தது என்ன ?
Answer:

  • பல்லவ அரசன் முதலாம் பரமேஸ்வரனின் ஆட்சியின் போது (670-700) சாளுக்கிய அரசர் விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தார்
  • முதலாம் பரமேஸ்வரன் கங்கர் பாண்டியர் ஆகியோரின் உதவியுடன் விக்கிரமாதித்தனை எதிர்த்து போரிட்டார். இதன் விளைவாக தெற்கில் பல்லவருக்கும், பாண்டியருக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன
  • பொ.ஆ. 885ல் கொள்ளிடக் கரையில் அமைந்துள்ள திருபுறம்பியம் எனும் இடத்தில் பல்லவ மன்னன் அபராஜித வர்மனுக்கும், பாண்டிய மன்னன் வரகுணனுக்குமிடையே இப்போர் நடைபெற்றது.
  • போரில் பல்லவர் வெற்றிபெற்றார்
  • சில வருடங்கள் கழித்து நடந்த போரில் சோழர்கள் வெற்றி பெற்றனர். பல்லவர் ஆட்சி முடிவுக்கு வந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 2.
ஐஹோல் கல்வெட்டு குறித்துச் சிறு குறிப்பு வரைக.
Answer:

  • ஐஹொலே கல்வெட்டு சாளுக்கிய மரபின் ஆட்சியாளர் இரண்டாம் புலிகேசியின் ஆட்சிகாலத்தைப் பற்றி விவரமாக கூறுகிறது.
  • இரண்டாம் புலிகேசியின் அவைப் புலவர் ரவி கீர்த்தி என்பவர் ஐஹோல் கல்வெட்டைத் தொகுத்தார்.
  • இரண்டாம் புலிகேசியின் ஐ ஹொல் கல்வெட்டின்படி ஹர்சரை புலிகேசி முறியடித்தார் என்பதை அறிகிறோம்.

Question 3.
சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட இரண்டு முக்கியமான இலக்கியங்களைக் குறிப்பிடுக.
Answer:

  • கவிராஜமார்க்க்ம் , பம்ப-பாரதம், விக்ரமாஜன விஜயம் ஆகியவை சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட முக்கிய இலக்கண நூல்களாகும்.
  • இவற்றின் மூலம் சாளுக்கியரின் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

Question 4.
அனைவரையும் உள்ளடக்கிய மதமாக வைணவத்தை மாற்றிய ராமானுஜரின் பங்களிப்பைக் குறிப்பிடுக.
Answer:

  • ஸ்ரீராமானுஜர், திருரங்கம் மடத்தின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு , கோவிலையும், மடத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
  • ராமானுஜர் கோவில் சடங்குகளை மாற்றி அமைத்தார். அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சீர்திருத்தவாதி.
  • வைணவத்தின் சமூகத்தளத்தை விரிவடையச் செய்யும் நோக்கில் பிராமணர் அல்லாதோரையும் இணைத்துக்கொண்டார்.
  • ராமானுஜர் வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரிடம் பக்தி கோட்பாட்டை பரப்புவதில் ஆர்வம் கொண்டார்.
  • கோயில் நிர்வாகிகள் சிலர் உதவியோடு வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரையும் ஆண்டிற்கு ஒரு முறையாவது கோயில்களில் நுழைய அனுமதிக்கச் செய்தார். இவ்வாறு அனைவரையும் உள்ளடக்கிய மதமாகி வைணவத்தை மாற்றினார்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
பல்லவர்களின் தோற்றம் பற்றி கூறுக.
Answer:

  • பல்லவர்களின் தோற்றம் குறித்து அறிஞர்களிடையே கருத்தொன்றுமையில்லை.
  • தொடக்ககால அறிஞர்கள் சிலர் பார்த்தியர் எனும் அரச மரபின் மற்றொரு பெயரான பஹல்வ’ என்ற சொல்லின் திரிபே பல்லவ ஆகும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.
  • தக்காணத்தில் ஆட்சி புரிந்த வாகாடகர்கள் என்ற பிராமண அரச குலத்தின் ஒரு பிரிவினரே பல்லர்கள் என்ற கருத்து நிலவுகிறது.
  • இருப்பினும் பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தே அறிஞர்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 2.
கூரம் செப்பும் பட்டயம் கூறும் செய்தி யாது?
Answer:

  • கூரம் செப்புப் பட்டயம் நரசிம்மவர்மனின் போர் வெற்றிகள் பற்றிக் கூறுகின்றது.
  • சோழர்கள், சேரர்கள், களப்பிரர்கள், பாண்டியர்களை மீண்டும் மீண்டும் தோற்கடித்துள்ளதை பற்றி குறிப்பிடுகின்றது.
  • பரியாலா, மணிமங்கலம், சுரபாரா போர்களில் வெற்றிச் சொல்லின் ஒவ்வொரு எழுத்தையும் புலிகேசியின் முதுகில் பொறித்து பறமுதுகிட்டு ஓடச் செய்தார் எனக் கூறுகிறது.
  • குடமுனி அரக்கன் வாதாபியை அழித்தது போல் வாதாபி நகரை அழித்தார் என்ற செய்தியைக் கூறுகின்றது.

Question 3.
‘உருக்காட்டுக் கோட்டம்’ செப்புப் பட்டயம் குறிப்பு தருக?
Answer:

  • இப்பட்டயம் 1879-ல் புதுச்சேரிக்கு அருகே ‘உருக்காட்டுக் கோட்டம்’ எனும் இடத்தில் கண்டறியப்பட்டது.
  • இங்கு லிங்கம், நந்தி பொறிக்கப்பட்ட செப்பு வளையத்தில், பதினோறு செப்புப் பட்டயங்கள் கோர்க்கப்பட்டுள்ளன.
  • இதில் அரசன் நந்திவர்மன் 22 ஆண்டில் மானியமாக வழங்கிய கிராமம் குறித்த செய்திகளை இது கூறுகின்றது.
  • அரசரை சமஸ்கிருத மொழியில் புகழ்ந்து, மானிய விவரங்களை தமிழில் கூறி சமஸ்கிருத செய்யுளோடு முடிகிறது.

Question 4.
பல்லவப் படைகள் பற்றி குறிப்பு தருக.
Answer:

  • அரசர் நிலையான படையொன்றைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டிருந்தார்.
  • படைகள் காலாட்படை, குதிரைப்படை, சிறிய அளவிலான யானைப்படை ஆகியவற்றைக் கொண்டிருந்தன.
  • தேர்ப்படைகளால் பயனுள்ள வகையில் செயல்பட இயலவில்லை .
  • பல்லவர்களிடம் கப்பல்படையும் இருந்தது. அவர்கள் மாமல்லபுரத்திலும் நாகப்பட்டினத்திலும் கப்பல் தளங்களைக் கட்டினார்.
  • இருந்த போதிலும் பின்வந்த சோழர்களின் கப்பற்படையை வலிமையோடு ஒப்பிட்டால் பல்லவர்களின் கப்பற்படை சிறியதேயாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

III. சிறுகுறிப்பு வரைக :

Question 1.
பல்லவர்களின் நிர்வாகப் பிரிவுகள்.
Answer:

  • பல்லவர்கால அரசில் நிர்வாகப் பிரிவின் தலைவர் அரசர் ஆவார்.
  • அரசருக்கு உதவ ‘மந்திரி மண்டல என்ற அமைச்சர் குழு இருந்தது.
  • மாநில ஆளுநர்களுக்கு அமைச்சர் குழு ஆலோசனை வழங்கியது.
  • கிராமங்களில் கிராமமன்றங்கள் நிர்வாகம் செய்தன.
  • ரகஸ்யதிகிரா, கொடுக்காபிள்ளை , கோச அதீயஷா, தர்மாதிகாரி போன்றவர்கள் நிர்வாகத்தினை நடத்தும் மற்ற அதிகாரிகளாவார்.
  • மாவட்டப் பிரதிநிதிகளும் இருந்தனர்.

Question 2.
எல்லோராவிலுள்ள கைலாசநாதர் குகைக் கோயில்.
Answer:

  • எல்லோராவில் உள்ள புகழ்பெற்ற கோவில் கைலாசர் கோவில், முதலாம் கிருஷ்ணர் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது.
  • மூலக்கோவில், நுழைவுவாயில், நந்திமண்டபம், வாடி , முக மண்டபம் என நான்கு பகுதிகளையுடைய – இக்கோவில் 25 அடி உயரமுள்ள மேடையில் கட்டப்பட்டுள்ளது.
  • மேடையின் முகப்பில் யானைகளும், சிங்கங்களும் மேடையைத் தாங்குவது போல் உள்ளது.
  • 16 சதுர தூண்கள் கொண்ட மண்டபம், துர்க்கை எருதுமுக அரக்கனை கொல்வது போன்ற சிற்பம், ராவணன் கைலாய மலையை தூக்க முயற்சிப்பது போன்று சிற்பங்கள் உள்ளன.
  • அவர்களின் இராமாயணக்காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. கைலாசர் கோவிலின் பொதுபண்பு திராவிட கலைப்பாணியைச்
    சேர்ந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 3.
புகழ்பெற்ற சைவ மூவர்கள்.
Answer:

  • 1. திருஞான சம்பந்தர், 2. அப்பர், 3. அந்தரர் ஆகியோர் புகழ்பெற்றசைவ மூவர்கள் ஆவர்.
  • முதல் ஏழு நூல்களில் உள்ள தேவாரப் பாடல்கள் இம்மூவரால் இயற்றப்பட்டது.
  • பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் நம்பியாண்டார் நம்பி இவர்களின் பாடல்களைத் திருமுறை களாகத் தொகுத்தார்.

Question 4.
தமிழகத்தில் வைணவத்தை பரவலாக்கியதில் ஆழ்வார்களின் பங்கு.
Answer:

  • ஆழ்வார்கள் வைணவப் பாடல்களை இயற்றினர்.
  • ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பாடல்கள் அனைத்தையும் நாலாயிரதிவ்ய பிரபந்தமாக நாதமுனி தொகுத்தார்.
  • வைதீக இந்துக்களை ஒன்றிணைத்தார்.
  • பிராமணர் அல்லாதோரையும் ஆழ்வார்கள் வைணவத்தில் இணைத்துக் கொண்டனர்.
  • வைதீக சடங்குகளும், நடைமுறைகளும் எளிமையாக்கப்பட்டு வைணவம் தமிழகத்தில் பரவியது.

Question 5.
சாளுக்கியர் ஆட்சியில் அரசகுல மகளிரின் முக்கியத்துவம்.
Answer:

  • சாளுக்கிய வம்சாவளியினர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மாநில ஆளுநர்களாக நியமித்தனர்.
  • விஜயபத்திரிகா என்னும் பெயரைக் கொண்ட சாளுக்கிய இளவரசி கல்வெட்டாணைகளைப் பிறப்பித்துள்ளார்.
  • அரசிகள் நிர்வாகத்தில் நேரடியாக பங்கேற்கவில்லை.
  • அவர்கள் பல கோயில்களை எழுப்பினார்கள். பல கடவுள்களின் உருவங்களை அங்கே நிறுவினர்.
  • கோயில்களுக்கு கொடை வழங்கினர்.
  • ராஜசிம்மனின் அரசி ரங்க பதாகாவின் உருவம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

கூடுதல் வினாக்கள்

Question 1.
பல்லவர் கால சமூக வாழ்க்கையைப் பற்றி குறிப்பு எழுதுக.
Answer:

  • பல்லவர் காலத்தில் தமிழ்ச் சமுதாயம் பெரும் மாற்றங்களை சந்தித்தது. ஜாதிமுறை கடுமையாக பின்பற்றப்பட்டது.
  • பிராமணர்கள் சமுதாயத்தின் மிக உயர்ந்த இடத்தில் இருந்தனர். அவர்களுக்கு அரசர்களும், உயர்குடியினரும், நிலக் கொடைகள் வழங்கினர்.
  • கோயில்களை பராமரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. பல்லவர் காலத்தில் வைணவமும், சைவமும் தழைத்தன. மாறாக புத்த சமயமும், சமண சமயமும் வீழ்ச்சியடைந்தன.
  • சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும், சைவ, வைணவ சமயங்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டனர். இதற்கு பக்தி இயக்கம் என்று பெயர்.
  • பக்தியின் சிறப்பை இப்பாடல்கள் வெளிப்படுத்தின. பல்லவ அரசர்களால் கட்டப்பட்ட ஆலயங்களும் இவ்விரு சமயங்களின் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளித்தன.

Question 2.
குறிப்பு தருக : இரண்டாம் புலிகேசி (அல்லது) இரண்டாம் புலிகேசியின் சாதனைகளை சுருக்கி வரைக.
Answer:

  • சாளுக்கிய மரபின் முக்கிய ஆட்சியாளர் இரண்டாம் புலிகேசி. ஐஹோலே கல்வெட்டு அவரது ஆட்சிக்காலத்தைப் பற்றி கூறுகிறது.
  • பணவாசி கடம்பர்களையும், மைசூர் கங்கர்களையும் எதிர்த்து போரிட்டு தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார். கங்க அரசர் துர்விந்தன் அவரது மேலாண்மையை ஏற்றுக் கொண்டு தனது மகளையும், இரண்டாம் புலிகேசிக்கே மணமுடித்து கொடுத்தார்.
  • நர்மதை ஆற்றங்கரையில் ஹர்ஷவர்த்தனரை முறியடித்து 2ஆம் புலிகேசியின் மற்றொரு மகத்தான சாதனை ஆகும்.
  • பல்லவர்களுக்கெதிரான தனது முதல் படையெடுப்பில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் காஞ்சிக்கு அருகில் முதலாம் நரசிம்ம வர்மனிடம் படுதோல்வியை தழுவினார்.
  • பின்னர் சாளுக்கிய தலைநகரம் வாதாபி பல்லவர்களால் அழிக்கப்பட்டது.
  • 2ஆம் புலிகேசியின் ஆட்சிகாலத்தில் சீனப்பயணி யுவான்சுவாங் அவரது நாட்டிற்கும் வருகை புரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 3.
“ஏரிப்பட்டி குறிப்பு தருக.
Answer:

  • ஏரிப்பட்டி அல்லது ஏரிநிலம் எனும் சிறப்பு வகை நிலத்தை தென்னிந்தியாவில் மட்டுமே அறிகிறோம்.
  • தனிப்பட்ட மனிதர்கள் கொடையாகக் கொடுத்த அந்நிலங்களிலிருந்து பெறப்படும் வரி கிராமத்து ஏரிகளைப் பராமரிப்பதற்காகத் தனியாக ஒதுக்கி வைக்கப்படும்.
  • இந்த ஏரிகளில் மழைநீர் சேகரிக்கப்படும். அந்நீரைக் கொண்டு வருடம் முழுவதும் வேளாண்மை செய்ய முடிகிறது.
  • ஏரிகள் அனைத்தும் கிராம மக்களின் கூட்டுழைப்பில் கற்களாலும் செங்கற்களாலும் கட்டப்பட்டன.
  • ஏரி நீரை அனைத்து விவசாயிகளும் பகிர்ந்து கொண்டனர்.
  • ஏரிகளை பராமரிப்பது கிராமத்தின் பொறுப்பாகும்.

IV. விரிவான விடை தருக

Question 1.
பல்லவ அரசர்கள் வெளியிட்ட நிலக்கொடை ஆணைகளின் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டு.
Answer:

  • நிலவுடைமை உரிமை அனைத்தும் அரசிடமே இருந்தது.
  • அவர் அதிகாரிகளுக்கு வருவாய் மானியங்களையும் பிராமணர்களுக்கு நில மானியங்களையும் வழங்கினார் அல்லது நிலபிரபுக்கள், சிறு விவசாயிகள் மூலம் நிலத்தை சாகுபடி செய்ய வைத்தார்.
  • அரசருக்குச் சொந்தமான நிலங்கள் குடியானவர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டன.
  • குத்தகைக்கான கால அளவைப் பொறுத்து கிராமங்களின் தகுதி நிலைகள் மாறுபடும்.
  • பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களைக் கொண்ட கிராமங்கள் நிலவரி செலுத்தின.
  • பிரம்மதேய கிராமங்கள் ஒரு பிராமணருக்கோ அல்லது சில பிராமணர்களைக் கொண்ட ஒரு குழுவுக்கோ கொடையாக வழங்கப்பட்டன.
  • கோயில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட கிராமங்கள் தேவதான கிராமங்களாகும்.
  • இவற்றின் வருவாயை கோவில் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
  • பின் வந்த காலங்களில் கோயில்களில் கோயில்கள் கிராமம் சார்ந்த வாழ்க்கையின் மையமாக மாறிய போது தேவதான கிராமங்கள் தனி முக்கியத்துவம் பெற்றன.
  • 1879 ஆம் ஆண்டு புதுச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட செப்பு பட்டயத்தில் பல்லவ அரசன் நந்தி வர்மன் தனது 22 வது ஆட்சியாண்டில் மானியமாகத் தரப்பட்ட கிராமம் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 2.
பல்லவரி கப்பல் சார்ந்த செயல்பாடுகளை விவாதி.
Answer:

  • பல்லவர்களின் கப்பல் சார்ந்த செயல்பாடுகள் வாணிபம் சார்ந்தே இருந்தன.
  • பல்லவர் கால வணிகர்கள் வெளிநாடுகளோடு வணிகம் மேற்கொண்ட வணிகர்களின் குழு “நானாதேசி” ஆகும். “நானாதேசியின்” செயல்பாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் விரிந்து பரந்திருந்தது.
  • இதன் தலைவர் பட்டன்சாமி, பட்டணக்கிழார். தண்ட நாயகன் என்ற பெயர்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.
  • தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு கடல் கடந்த வாணிகத்தில் பல்லவர் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் இக்காலத்திய காம்போஜா, சம்பா, ஸ்ரீவிஜயா (தெற்கு மலேசிய தீபகற்பமும் சுமத்ராவும்) மூன்று முக்கிய அரசுகள் இருந்தன.
  • மேற்கு கடற்கரையில் மேலை நாடுகளுடனான வணிகத் தொடர்பில் இந்திய வணிகரைக் காட்டிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த அரேபிய வணிகர்களே முன்னிலை வகித்தனர்.
  • அயல் நாடுகளுக்குச் சரக்குகளைச் சுமந்து சென்ற இந்திய வணிகர்கள் நாளடைவில் ஏனைய வெளிநாட்டு வணிகர்களுக்குச் சரக்குகளை வழங்குபவர்களாக மாறினர்.
  • மேலை நாடுகளுடனான செய்தித் தொடர்பு நேரடியாக இல்லாமல் அராபியாவின் வழியாக அமைந்தது. மேற்கண்டவாறு பல்லவர்களின் கப்பல் சார்ந்த செயல்பாடுகளை வரையறுத்துக் கூறலாம்.

Question 3.
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்களின் கட்டடக்கலை மேன்மைகளை விளக்குக.
Answer:

  • பல்லவர்களின் அடையாளமாகக் கருதப்படும் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ராஜசிம்மனின் (700-728) ஆட்சிகாலத்தில் எழுப்பியதாகும்.
  • மூன்று கருவறைகளைக் கொண்ட இக்கோயிலில் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் படைத்தளிக்கப்பட்டன.
  • விஷ்ணுவின் கருவறையின் வெளிப்பக்கச் சுற்றுச் சுவர் தொடர் சிற்பங்களைக் கொண்டுள்ளது. தென்னிந்தியாவில் கட்டுமானக் கோயில்களில் இது முதன்மையானதாகும்.
  • கடற்கரை கோயில் பாறையில் செதுக்கப்பட்ட ஐந்து அடுக்குகளைக் கொண்ட கோவிலாகும். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விமானங்கள் மாமல்லபுர பல்லவர் கோயில்களின் சிறப்பு பண்பாகும்.
  • ஒற்றைக்கல் தேர்கள் பஞ்சபாண்டவர் ரதம் என அறியப்படுகின்றன. அர்ச்சுணன் ரதத்தில் கலை நுணுக்கத்தோடு செதுக்கப்பட்ட சிவன், விஷ்ணு,
    துவாரபாலக சிலைகள் உள்ளன.
  • தர்மராஜ ரதம் சதுர வடிவிலான அடித்தளத்தையும் மூன்றடுக்கு விமானத்தையும் கொண்டுள்ளது.
  • பீம ரதம் செவ்வக வடிவ அடித்தளத்தையும் அழகான ஹரிஹரர், பிரம்மா, விஷ்ணு , ஸ்கந்தர், சிவன், அர்த்தநாரிஸ்வரர், கங்காதரர் ஆகியோரின் சிற்பங்களையும் கொண்டுள்ளது.
  • மாமல்லபுர சிற்பத்தில் முக்கியமானது கங்கை நதி ஆகாயத்திலிருந்து இறங்கிவரும் ஆகாய கங்கை காட்சியாகும்.
  • பாகீரதன் தவம், அர்ஜூணன் தவம் சிறந்தது. மனித மற்றும் விலங்குகளின் வாழ்க்கைக் கூறுகளை சீராகக் கலக்கும் கலைஞனின் திறமையை காட்டுகிறது.
  • கிருஷ்ண மண்டபச் சுவர்களில் மிக அழகாகவும் கலை நுணுக்கத்தோடும் செதுக்கப்பட்டுள்ள பசுக்கள், பசுக்கூட்டங்கள் போன்ற கிராமத்துக் காட்சிகள் ரசிப்பதற்கான மற்றொரு கலை அதிசயமாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

கூடுதல் வினாக்கள்

Question 1.
பாதாமிச் சாளுக்கியர்களின் கீழ் கலை, கட்டிடக்கலை வளர்ச்சியை தொகுத்து எழுதுக.
Answer:

சாளுக்கியர்கள் கலை வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியுள்ளனர். கட்டுமான கோயில்களை கட்டுவதற்கு வேசர கலைப்பாணியை பின்பற்றினர். ஐஹோலே, பாதாபி, பட்டாடக்கல் ஆகிய இடங்களில் சாளுக்கியரின் கட்டுமான கோயில்களை காணலாம்.

அஜந்தா, எல்லோரா, நாசிக் ஆகிய இடங்களில் சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களை காணலாம். பாதாமி, அஜந்தா, குகைக் கோயில்களில் சாளுக்கியர் கால ஓவியங்களைக் காண முடிகிறது. 2ம் புலிகேசி ஒரு பாரசீக தூது குழுவிற்கு வரவேற்பளிப்பது போன்று ஓவியத்தில் சித்தரிக்கப்படுகின்றன.

சாளுக்கியர் கால கோயில்களை இரண்டு நிலைகளாக பிரிக்கலாம்:
முதல் நிலை:
ஐஹோலே மற்றும் பாதாமியில் முதல் நிலை கோயில்கள் உள்ளன. ஐஹோலேவில் உள்ள 70 கோயில்களில் நான்கு மட்டும் சிறப்பாக குறிக்கப்பட வேண்டியது.

  • லட்கான் கோயில் – சமதளக் கூரையுடன் கூடிய இக்கோயிலில் தூண்களையுடைய மண்டபம் உள்ள து.
  • ஒரு யுத்த சைத்தியத்தைப் போல தோற்றமளிக்கும் துர்க்கைக் கோயில்
  • ஹீச்சிமல்லி குடி கோயில்
  • மெகுதி என்ற இடத்தில் உள்ள சமண கோயில் பாதமியிலுள்ள முக்தீஸ்வரர் கோயிலும், மேலகுட்டி சிவன் கோயிலும் கட்டிடக்கலைக்கும், அழகிற்கும் பெயர் பெற்றவை.

இரண்டாம் நிலை :

  • பட்டாடக்கல் என்ற இடத்தில் பத்து கோயில்கள் உள்ளன. நான்கு வடஇந்திய கலைப்பாணி, ஆறு திராவிட கலைப்பாணியில் அமைந்தவை.
  • வட இந்திய கலைப்பாணியில் அமைந்துள்ள பாபநாதர் கோவில் திராவிட கலைப்பாணியில் அமைந்த – சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் விருப்பாட்சர் ஆலயம் இரண்டும் புகழ் பெற்றவை.
  • இரண்டாம் விக்கிமாத்தித்தனின் அரசிகளில் ஒருவரால் இது கட்டுவிக்கப்பட்டது.
  • காஞ்சியில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு இக்கோயில் கட்டப்பட்டது என்று கருதப்பட்டது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

11th History Guide ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
உடையார் அரசர்களுக்கு எதிராக மராத்தியர்களை வெற்றிகரமாக கையாண்ட பின்……………. உண்மையான அரசர் ஆனார்.
அ) ஹைதர் அலி
ஆ) நஞ்சராஜா
இ) நாகம நாயக்கர்
ஈ) திப்பு சுல்தான்
Answer:
அ) ஹைதர் அலி

Samacheer Kalvi 11th History Guide Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

Question 2.
திப்பு சுல்தான் ……….. பகுதியைக் கைப்பற்றியதால் மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் தொடங்கியது.
அ) கள்ளிக்கோட்டை
ஆ) குடகு
இ) கொடுங்களூர்
ஈ) திண்டுக்கல்
Answer:
இ) கொடுங்களூர்

Question 3.
பாளையக்காரர் முறை முதன்முதலில் ………………………………….. பேரரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அ) விஜயநகர்
ஆ) பாமனி
இ) காகதிய
ஈ) ஹொய்சாள
Answer:
இ) காகதிய

Question 4.
நெற்கட்டும் செவல், வாசுதேவநல்லூர், பனையூர் ஆகிய புலித்தேவரின் மூன்று முக்கியமான கோட்டைகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்
அ) மாபுஸ்கான்
ஆ) யூ சுப்கான்
இ) கர்னல்ஹெரான்
ஈ) நபிகான் கட்டக்
Answer:
ஆ) யூ சுப்கான்

Samacheer Kalvi 11th History Guide Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

Question 5.
வேலு நாச்சியார் ……………….. அரசருடைய மகள்
அ) சிவகங்கை
ஆ) புதுக்கோட்டை
இ) இராமநாதபுரம்
ஈ) பழவநத்தம்
Answer:
இ) இராமநாதபுரம்

Question 6.
வீரபாண்டிய கட்டப்பொம்மன் தொடர்பான பிரச்சனைகளை தவறாகக் கையாண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய ஆட்சியர் ………. ஆவார்.
அ) W.Cஜாக்சன்
ஆ) A. பானர் மேன்
இ) S.Rலூஹிங்டன்
ஈ) P.A ஆக்னியூ
Answer:
அ)W.Cஜாக்சன்

Question 7.
வேலூர் புரட்சிக்கு உடனடிக் காரணமாக அமைந்த நிகழ்வு . .. ஆகும்.
அ) என்ஃபீல்டு ரக துப்பாக்கித் தோட்டாக்கள்
ஆ) நவீன சீருடை மாற்றம்
இ) புதிய தலைப்பாகை
ஈ) கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள்
Answer:
இ) புதிய தலைப்பாகை

Samacheer Kalvi 11th History Guide Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

Question 8.
கோல் எழுச்சிக்குக் காரணமானவர் ………………. ஆவார்.
அ) பின்த்ராய் மன்கி
ஆ) சிடோ
இ) புத்தபகத்
ஈ) கானூ
Answer:
இ) புத்தபகத்

Question 9.
1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் – ஜெனரலாக இருந்தவர்……………………. ஆவார்
அ) டல்ஹௌசி
ஆ) கானிங்
இ மின்டோ
ஈ) ஜேம்ஸ் அன்ட்ரியூ ராம்சே
Answer:
ஆ) கானிங்

Question 10.
1857 ஆம் ஆண்டு புரட்சியின்போது நானா சாகேப்பின் படைகளைத் தோற்கடித்தவர்…………..
அ) ஹென்றி லாரன்ஸ்
ஆ) மேஜர் ஜெனரல் ஹோவ்வாக்
இ) சர் ஹீயூக் வீலர்
ஈ) ஜெனரல் நீல்
Answer:
ஆ) மேஜர் ஜெனரல் ஹோவ்வாக்

Samacheer Kalvi 11th History Guide Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

II. அ.சரியான கூற்றினைத் தேர்வு செய்

1. வாரன் ஹேஸ்டிங்ஸ், திப்பு சுல்தானை பழிவாங்கும் நோக்கில் அணுகினார்.
2. திப்புவின் ஆட்சியை அகற்றியதும் மைசூரில் மீண்டும் உடையார் வம்ச ஆட்சி நிறுவியதும் தென்னிந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
3. ஆற்காட்டு நவாப் வேலு நாச்சியாருக்கு ஆதரவு அளித்தார்.
4. திருநெல்வேலி காடுகளின் மையத்தில் காளையார் கோயில் உள்ளது.
Answer:
2. திப்புவின் ஆட்சியை அகற்றியதும் மைசூரில் மீண்டும் உடையார் வம்ச ஆட்சி நிறுவியதும் தென்னிந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.

ஆ. கூற்று (கூ) : சிவகிரி கோட்டைத் தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பானதாக இருந்தது. (மார்ச் 2019)
காரணம் (கா) : மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வலுவான அரண்களோடு அது அமைக்கப்பட்டிருந்தது.
அ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
ஆ) கூற்று மற்றும் காரணம் தவறானவை.
இ கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஈ) கூற்று தவறு; காரணம் சரி
Answer:
இ) கூற்று சரி, காரணம், கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.

III. பொருத்துக

i) ஜில்லெஸ்பி – 1. ஸ்ரீரங்கப்பட்டினம்
ii) மஞ்சி – 2. பாரக்பூர்
iii) ஜாக்கோபியன் கழகம் – 3. வேலூர் கழகம்
iv) மங்கள் பாண்டே – 4. சந்தால்கள்
அ) 1,2,3,4
ஆ) 3,4,1,2
இ) 3,2,1,4
ஈ) 2,3,4,1
Answer:
ஆ) 3,4,1,2

Samacheer Kalvi 11th History Guide Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

I. கூடுதல் வினாக்கள்

Question 1.
ஹைதரின் மகன்
அ) ஹைதர்
ஆ) நாகம நாயக்கர்
இ நஞ்சப்பர்
ஈ) திப்புசுல்தான்
Answer:
ஈ) திப்புசுல்தான்

Question 2.
ஹைதரின் தளபதி
அ) நஞ்ச ராஜா
ஆ) ஹைதர்
இ பசலுல்லாகான்
ஈ) திப்பு சுல்தான்
Answer:
இ பசலுல்லாகான்

Question 3.
ஹைதர் அலிக்கு எதிராக மதராசை கடல் வழியே முற்றுகையிட வங்காளத்திலிருந்து அனுப்பப்பட்டவர்.
அ) நிசாமத்
ஆ) ஜெனரல் நீல்
இ) அயர் கூட்
ஈ) கானிங்
Answer:
இ) அயர் கூட்

Question 4.
ஹைதர் அலிக்கு “ஃபதே ஹைதர் பகதூர்” என்ற பட்டம் ……………. பகுதியை மீட்டதற்காக கொடுக்கப்பட்டது.
அ) மைசூர்
ஆ ஹைதராபாத்
இ மதராஸ்
ஈ) ஆற்காடு
Answer:
அ) மைசூர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

Question 5.
மூன்றாம் மைசூர் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை ……………
அ) சால்பை
ஆ) பசீன்
இ) ஸ்ரீரங்கப்பட்டினம்
ஈ) சால்பை
Answer:
இ) ஸ்ரீரங்கப்பட்டினம்

Question 6.
கட்ட பொம்மன் கலெக்டர் ஜாக்சனை சந்திக்க கூறிய இடம் ……….. ஆகும்
அ) சிவகிரி
ஆ) இராமநாதபுரம்
இ) சிவகங்கை
ஈ) சிவகிரி
Answer:
ஆ) இராமநாதபுரம்

Question 7.
யூசுப்கானின் இயற்பெயர்………………..
அ நானாசாகிப்
ஆ) புலித்தேவர்
இ) மருதநாயகம்
ஈ) கான்சாகிப்
Answer:
இ) மருதநாயகம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

Question 8.
புதுக்கோட்டை மன்னர் …………. காட்டிலிருந்த கட்ட பொம்மனை பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தனர்.
அ) இலுப்பூர்
ஆ) களப்பூர்
இ) ஊனையூர்
ஈ) களத்தூர்
Answer:
ஆ) களப்பூர்

Question 9.
வேலூர் பெருங்கிளர்ச்சியை 15 நிமிடங்களில் அடக்கி வேலூர் கோட்டையை கட்டுக்குள் கொண்டு வந்தவர் …………
அ) கர்னல் கில்லஸ்பி
ஆ) கிராடக்
இ) ஃப்ளாகிங்டன்
ஈ) வில்லியம் பெண்டிங்
Answer:
அ) கர்னல் கில்லஸ்பி

Question 10.
தீரன் சின்னமலையின் இறுதிப்போர்
அ) திருச்சி
ஆ) திண்டுக்கல்
இ) அரச்சலூர்
ஈ) காவிரி கரை
Answer:
இ) அரச்சலூர்

Question 11.
“முண்டாக்களின் ஆட்சியை நிறுவ வந்த புனித தூதர்” என தன்னை அழைத்துக் கொண்ட வர் ………
அ) கானு
ஆ) பிர்சா
இ) புத்தபகத்
ஈ) சித்தோ
Answer:
ஆ) பிர்சா

Samacheer Kalvi 11th History Guide Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

Question 12.
1857 பெருங்கிளர்ச்சியை இந்திய விடுதலைப்போர் என கருத்து தெரிவித்தவர் …………….. ..
அ) கர்னல் மல்லீசன்
ஆ) கீன்
இ) வீரசவார்க்கர்
ஈ) தாதாபாய் நௌரோஜி
Answer:
இ) வீரசவார்க்கர்

Question 13.
பரக்பூரில் நடைபெற்ற இராணுவக்கலகத்தில் தனது மேலதிகாரியை சுட்டுக் கொன்ற இராணுவ வீரர் ……………….
அ) கான்பகதூர்கான்
ஆ) மங்கள் பாண்டே
இ) கில்லஸ்பி
ஈ) சர் அயர் கூட்
Answer:
ஆ) மங்கள் பாண்டே

Question 14.
பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும். (மார்ச் 2019 )
அ) இராஜராம் மோகன்ராய்
ஆ) வீரபாண்டியன் கட்டபொம்மன்
இ) தீரன் சின்னமலை
ஈ) மருது சகோதரர்கள்
Answer:
அ) இராஜராம் மோகன்ராய்

Samacheer Kalvi 11th History Guide Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

பொருத்துக

i) முதல் மைசூர் போர் – 1.ஸ்ரீரங்கப்பட்டினம்
ii) 2ம் மைசூர் போர் – 2.புதிய தலைப்பாகை
iii) 3ம் மைசூர் போர் – 3.சென்னை
iv) வேலூர் புரட்சி – 4.மங்களூர்
Answer:
i-3, ii – 4, iii -1, iv – 2

V. குறுகிய விடை தருக.

Question 1.
திப்பு சுல்தான் மீது சுமத்தப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின் (1792) அவமானகரமான விதிமுறைகளைப் பற்றி ஒருசிறு குறிப்பு வரைக.
Answer:

  • மூன்றாம் மைசூர் போரின் முடிவில் ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை திப்புவிற்கும் ஆங்கிலேயருக்கும் இடையே கையெழுத்தானது.
  • ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின்படி, திப்பு அவருடைய ஆட்சிப்பகுதிகளில் பாதி இடங்களை ஆங்கிலேயருக்குக் கொடுக்க வேண்டும். போர் இழப்பீடாக மூன்று கோடி ரூபாய் அளிக்க வேண்டும். அவருடைய மகன்களில் இருவரைப் பிணைக்கைதிகளாக அனுப்பிவைக்க வேண்டும்.
  • திப்புவின் அதிகாரம் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டது. சென்னையில் பிணைக்கைதிகளாகயிருந்த திப்புவின் மகன்கள் அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்ட பிறகு ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு 1794ம் ஆண்டு மே 29 அன்று திருப்பியனுப்பி வைக்கப்பட்டார்கள்.
  • இந்த உடன்படிக்கை மூலம் ஏற்பட்ட அவமானத்தையும் பொருளாதார இழப்பையும் திப்புவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

Samacheer Kalvi 11th History Guide Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

Question 2.
வராகன்’ (பகோடா) என்றால் என்ன?
Answer:

  • விஜய நகரத்தில் அறிமுகமான தங்கநாணயம் பகோடா எனப்பட்டது.
  • ஐரோப்பிய வணிகர்கள் இந்தியாவுக்கு வந்த கால கட்டத்தில் இப்பயணம் செல்வாக்கு பெற்று விளங்கியது.
  • திப்பு சுல்தான் ஆட்சியில் மைசூரில் ஒரு பகோடா மூன்றரை ரூபாய்க்குக் சமமாகக் கொள்ளப்பட்டது.
  • தமிழில் இதனை வராகன் என்பர்.

Question 3.
கொங்குப் பகுதியில் தீரன் சின்னமலையின் கிளர்ச்சிகள் பற்றி நீவிர் அறிவது யாது?
Answer:

  • தீரன் சின்னமலை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட கொங்கு நாட்டுப் பாளையக்காரர் ஆவார்.
  • இவர் பிரெஞ்சுக்காரர்களாலும் திப்புவாலும் பயிற்சி அளிக்கப்பட்ட பாளையக்காரர்களில் ஒருவர்.
  • சின்னமலையின் போர்களில் முக்கியமானவை மூன்று :
    1. 1801ம் ஆண்டு காவிரிக்கரையில் நடைபெற்ற போர்,
    2. 1802ம் ஆண்டு ஓட நிலையில் நடந்த போர்,
    3. 1804ல் நடந்த அரச்சலூர் போர் ஆகும். அவரது இறுதிப்போர் 1805ல் நடைபெற்றதாகும்.
    4. இப்போரில் தீரன் சின்னமலை அவருடைய சமையல்காரரால் காட்டி கொடுக்கப்பட்டு சிவகிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

Question 4.
‘ செயில் ராகப்’ பற்றி விளக்கு.
Answer:

  • முண்டாக்கள் பீகார் பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்கள் ஆவார்கள்.
  • செயில் ரகப் என்னுமிடத்தில் முண்டா சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டார்கள்.
  • செயில் ரகப் படுகொலை பிர்சா ஆதரவாளர்களைத் தடுத்து நிறுத்தவில்லை.
  • ஆங்கிலேய அதிகாரிகள் பிர்சாவைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.
  • இறுதியில் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா 1900ம் ஆண்டு ஜீன் 9ம் நாளில் தியாகி ஆனார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

Question 5.
கான்பூர் படுகொலை. (மார்ச் 2019 )
Answer:

  • கான்பூர் நானாசாகிப் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
  • பெண்களும் குழந்தைகளும் உட்பட சுமார் 125 ஆங்கிலேயர்களும் ஆங்கில அதிகாரிகளும் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் ஒரு கிணற்றுக்குள் வீசப்பட்டன.
  • கான்பூர் படுகொலை என்றறியப்பட்ட இந்நிகழ்வு ஆங்கிலேயரைக் கோபம் கொள்ளச்செய்தது.
  • நிலைமைகளை எதிர்கொள்ள அனுப்பப்பட்ட தளபதி ஹென்றி ஹேவ்லக் படுகொலைக்கு மறுநாளே நானாசாகிப்பைத் தோற்கடித்தார்.

V. கூடுதல் வினாக்கள்

Question 1.
வேலூர் நாச்சியார் பற்றி குறிப்பு தருக.
Answer:

  • வேலூ நாச்சியார் இராமநாதபுரம் அரசரான செல்லமுத்து சேதுபதியின் மகள் ஆவார்.
  • அவர் சிவகங்கை அரசரான முத்து வடுகர் பெரிய உடையாரை மணந்தார். அவர்களுக்கு வெள்ளச்சி நாச்சியார் என்ற மகள் இருந்தார்.
  • வேலு நாச்சியாரின் கணவர் நவாப்பின் படைகளால் கொல்லப்பட்டதும், தன் மகளுடன் தப்பித்து, திண்டுக்கல் அருகே விருப்பாச்சியில் ஹைதர் அலியின் பாதுகாப்பில் எட்டு ஆண்டுகாலம் இருந்தார்.
  • இக்காலக்கட்டத்தில் வேலு நாச்சியார் ஒரு படையைக் கட்டமைத்தார். ஆங்கிலேயரை தாக்கும் நோக்கத்துடன் கோபால நாயக்கர், ஹைதர் அலி ஆகியோருடன் கூட்டணி அமைத்தார்.
  • 1780ல் இவர்களின் துணையோடு, போரிட்டு வென்றார். பிறகு ஆற்காட்டு நவாப்பையும் வென்று மருது சகோதரர்களின் துணையுடன் சிவகங்கையின் அரசியாக முடி சூட்டிக் கொண்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

Question 2.
பாளையக்காரர் முறை என்றால் என்ன?
Answer:

  • பாளையக்காரர் முறை 1530 ம் ஆண்டு தோன்றியது.
  • வாரங்கல்லை ஆண்டு வந்த காகதிய அரசில் இம்முறை பின்பற்றப்பட்டு வந்ததாக கருதப்படுகிறது.
  • அரசுக்கு தேவையான போது போரில் வீரர்களுடன் பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒரு பாசறையையும், பெரும் நிலப்பரப்பை வைத்திருப்போரையே பாளையக்காரர் என்று அழைத்தனர்.
  • பாளையக்காரர்கள் தங்கள் பகுதிகளில் நிலவரி வசூலும் செய்து வந்தார்கள்.

Question 3.
தீரன் சின்னமலை போர்களில் முக்கியமானவை யாவை?
Answer:

  • ‘சின்னமலையின் போர்களில் முக்கியமானவை
    மூன்று:
  • காவிரிக்கரையில் நடைபெற்ற 1801 போர்,
  • 1802ம் ஆண்டு ஓட நிலையில் நடந்த போர்,
  • 1804ல் நடந்த அரச்சலூர் போர் ஆகும். அவரது இறுதிப்போர் 1805ல் நடைபெற்றதாகும்.

VI. சுருக்கமான விடை தருக.

Question 1.
ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே கையெழுத்தான மதராஸ் உடன்படிக்கைக்கான சூழ்நிலைகளை விளக்குக.
Answer:

  • மதராஸ் உடன்படிக்கை முதல் ஆங்கில மைசூர் போரின் முடிவில் ஏற்பட்டது.
  • ஹைதர் அலி தஞ்சாவூர், கடலூர் என முன்னேறி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
  • அந்த வேளையில் மராத்தியர் படையெடுத்து வருவதாக அச்சுறுத்தல் இருந்ததால் ஆங்கிலேயருடன் அமைதி உடன்படிக்கை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால் வேறு வழியின்றி ஆங்கிலேயருடன் சென்னை உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

Question 2.
1801ம் ஆண்டு கிளர்ச்சி பற்றி எழுதுக.
Answer:

  • 1801 மே மாதத்தில் அக்னியு தலைமையிலான ஒரு படைப்பிரிவுதன் நடவடிக்கைகளைத் துவக்கியது.
  • இப்படை மானா மதுரை, பார்த்திபனூர் வழியாகப் பயணித்து, கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த பரமக்குடி அரண்களை ஆக்கிரமித்தது.
  • மோதலின் போது இரு தரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டது.
  • ஆனால் கிளர்ச்சியாளர்களின் அடங்காத எதிர்ப்பும் மருது சகோதரர்களின் வீரம் செறிந்த சண்டைகளும் ஆங்கிலேயரின் நடவடிக்கையை மிகவும் கடினமாக்கியது.
  • முடிவில், ஆங்கிலேயரின் படை வலிமையும் தளபதிகளின் திறமையுமே வெற்றி பெற்றன.

Question 3.
1806 ஆண்டு வேலூர் புரட்சி பற்றி எழுதுக.
Answer:

  • மருது சகோதரர்களின் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் வேலூரை மையமாகக் கொண்டு செயல்பட்டனர்.
  • எண்ணிக்கையில் 3000க்குக் குறையாத திப்பு சுல்தானின் விசுவாசிகள் வேலூரிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் குடியேறியிருந்ததால் ஆங்கிலேய எதிர்ப்புக் கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் அங்கு தங்கள் இரகசிய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
  • ஆங்கிலேயரால் பதவியோ, சொத்தோ பறிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்தனர்.
  • இது போல் பாதிக்கப்பட்ட பலரை வேலூர் கோட்டையின் படைமுகாம் உள்ளடக்கியிருந்தது. இவ்வாறு வேலூர் கோட்டை தென்னிந்தியாவின் புரட்சியாளர்கள் சந்தித்துக் கொள்ளுமிடமாக ஆனது.
  • சிப்பாய்களும் வேலூ ருக்கு இடம் பெயர்ந்தவர்களும் கோட்டையில் அடிக்கடி கூடித் தீவிரமாகக்கலந்தாலோசித்தனர்.
  • அவற்றில் திப்பு மகன்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று வந்தனர்.

Question 4.
கோல் பழங்குடியினரின் எழுச்சியைப் பற்றி விளக்குக.
Answer:

  • கோல் பழங்குடியினர் பீகார், ஒரிசா, சோட்டா நாக்பூர், சிங்பும் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த னர்.
  • சோட்டா நாகபூர் ராஜா பல கிராமங்களைப் பழங்குடி அல்லாதோருக்குக்குத்தகைக்கு விட்டதே கோவில்களின் கிளர்ச்சிக்கு காரணம் ஆகும்.
  • கொள்ளை அடிப்பதும், சொத்துக்களுக்கு தீ வைப்பதுமே அவர்களின் வழிமுறையாய் இருந்தது.
  • மிகத் தீவிரமாக ஒரு குறுகிய பரப்புக்குள் நடந்த சண்டையில் கோல் கிளர்ச்சியின் தலைவரான புத்த பகத்கொல்லப்பட்டார்.
  • கிளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்த பிந்த்ராய் மன்கி 1832 மார்ச் 19ம் நாள் சரணடைந்ததும், கோவில்களின் போராட்டம் ஒரு துயரமான முடிவுக்கு வந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

Question 5.
1857 ம் ஆண்டு புரட்சியின் விளைவுகள் யாவை?
Answer:

  • கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு
  • இந்தியாவின் ஆட்சி அரசியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
  • புதிய பகுதிகள் இணைக்கப்பட மாட்டாது. இந்திய அரசுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என
    அறிவித்தனர்.
  • 1861ல் அமைக்கப்படும் சட்டமன்றத்தில் இந்திய பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் எனக்கூறியது.
  • இந்திய தலைமை ஆளுநர் அரசப் பிரதிநிதி வைஸ்ராய்) என அழைக்கப்பட்டார். (கானிங் பிரபு

கூடுதல் வினாக்கள்

Question 1.
குறிப்பு எழுதுக. குயிலி மற்றும் உடையாள்.
Answer:

  • இராமநாதபுர அரசரான செல்லமுத்து – சேதுபதியின் மகள் வேலுநாச்சியார் ஆவார்.
  • வேலு நாச்சியார் ஒரு பெண்கள் படையை உருவாக்கி இருந்தார்.
  • ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்குகளைக் கண்டுபிடிக்க உளவாளிகளை பயன்படுத்தினார்.
  • நாச்சியாரின் படையில் குயிலி , உடையாள், போன்றோர் பணி புரிந்தனர்.
  • இவர்கள் ஆங்கிலேயரின், ஆயுத கிடங்கை அழிக்க தன் உயிர் தந்தனர்.

Question 2.
தென்னிந்தியாவில் கம்பெனி ஆட்சியை
missing
Answer:

  • நான்காம் மைசூர் போரின் முடிவே தென்னிந்தியாவில் கம்பெனி ஆட்சி தொடங்க காரணம் ஆகும்.
  • நான்காம் மைசூர் போரில் திப்பு ஓர் ஐரோப்பிய படைவீரனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • திப்புவின் மறைவுமைசூரில் உடையார் வம்ச ஆட்சிக்கு வித்திட்டது.
  • திப்புவின் மகன்கள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் வைக்கப்பட்டார்கள்.
  • இந்நிகழ்வுகள் தென்னிந்தியாவில் கம்பெனி ஆட்சி அமைக்க காரணமாய் அமைந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

VII. விரிவான விடை தருக

Question 1.
தென் தமிழகத்தில் பாளையக்காரர் அமைப்பு முறை பற்றி விவரிக்கவும்.
Answer:

  • பாளையக்காரர் முறை 1530களில் தோன்றியது. வாராங்கல்லை ஆண்டுவந்த காகதிய அரசில் இந்த முறை பின்பற்றப்பட்டு வந்ததாகக் கருதப்படுகிறது.
  • விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, அரசப் பிரதிநிதியாக மதுரை வந்த நாகம நாயக்கரும் அவருடைய மகன் விசுவநாத நாயக்கரும் மதுரை, திருநெல்வேலி ஆகியவற்றின் சுதந்திரமான ஆட்சியாளராக தங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர்.
  • தளவாய் அரிய நாயக முதலியாரின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் முன்னாள் பாண்டிய பேரரசின் அனைத்து சிற்றரசுகளும் வழிகாட்டப்பட்டு 72 பாளையங்களாக மாற்றப்பட்டன.
  • விஸ்வநாத நாயக்கர் மதுரையைச் சுற்றி வலிமை மிகுந்த ஒரு கோட்டையை எழுப்பினர். அதில் 72 அரண்கள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலைமையின் கீழ் இருந்தன.
  • பாளையக்காரர் அரசருக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை கப்பமாகச் செலுத்துவதற்கும், தேவையானபோது படை வீரர்களை அனுப்புவதற்கும் பாளையத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும் கடமைப்பட்டவர்.
  • இந்த கடமைகளையும் பிற பணிகளையும் செய்வதற்கு தேவையான நிதி ஆதாரத்தை பெற சில கிராமங்கள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன. அக்கிராமங்களில் அவர் வரிவிதித்து நிதி திரட்டினார்.
  • பாளையங்கள் உட்பட்ட பகுதியில் குடிமையியல் பிரச்சனைகளிலும் குற்ற வியல் பிரச்சனைகளிலும் விசாரணை நடத்தி நீதி வழங்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு.
  • பாளையங்கள் பூகோள ரீதியாக மேற்கு பாளையங்கள், கிழக்கு பாளையங்கள் என பிரிக்கலாம்.
  • மறவர் குறுநில மன்னர்களிடமிருந்த பாளையங்கள் பெரும்பாலும் திருநெல்வேலியின் மேற்குப்பகுதியில் அமைந்திருந்தன. தெலுங்கு பேசுவோர் கிழக்குப்பகுதியில் உள்ள கரிசல் நிலப்பரப்புகளில் குடியேறி இருந்தார்கள். அவை நாயக்கர் பாளையக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

Question 2.
1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கான காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும்.
Answer:
காரணங்கள் :

  • அரியணையை இழந்த அரசர்கள், குறுநில மன்னர்கள் ஆகியோரின் சந்ததியினர் ஆங்கிலேய ஆட்சி சுமத்திய அடிமைத்தளையைத் தகர்க்க மேற்கொண்ட மொத்த முயற்சிகளின் விளைவுதான் 1806 ஆம் ஆண்டின் வேலூர் புரட்சி ஆகும்.
  • இந்திய சிப்பாய்கள் எந்தவித ஜாதி மற்றும் மதக் குறியீட்டை நெற்றியில் இட அனுமதி மறுக்கப்பட்டது.
  • சிப்பாய்கள் தங்கள் மீசையை ஒரே மாதிரியான முறைக்கு பொருந்தும்படி வெட்டுவதற்கு அறிவுறுத்தப்பட்டனர்.
  • துணை ஜெனரல் அக்னி யூ புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தினார். இது மிருகங்களின் தோலினால் ஆனது. இந்து, முஸ்லீம், சிப்பாய்கள் இதை எதிர்த்தனர்.
  • மேற்கூறிய காரணங்களால் வேலூர் புரட்சி வெடித்தது.

வேலூர் புரட்சியின் போக்கு:

  • வேலூர் கோட்டையில் ஜுலை 10 ம் நாள் அதிகாலை இரண்டு மணி முதல் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.
  • கிளர்ச்சியாளர்கள் தூங்கிக் கொண்டிருந்த அதிகாரிகளையும், ஐரோப்பியர்களையும் சுலபமாக சுட்டுக் கொன்றனர்.
  • 13 அதிகாரிகள், 82 ராணுவ வீரர்கள், கொல்லப்பட்டனர். 91 பேர் காயம் அடைந்தனர்.
  • கோட்டைக்கு வெளியே இருந்த மேஜர் ஆம்ஸ்ட்ராங், கோட்டையில் என்ன நடக்கிறது என பார்க்க சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • கர்னல் கில்லஸ்பி வேலூர் கோட்டைக்கு காலை 9 மணி அளவில் வந்தடைந்தார்.
  • கில்லஸ்பி 15 நிமிடங்களில் வேலூர் கோட்டையை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். புரட்சி கொடூரமாக அடக்கப்பட்டது.

Question 3.
1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணங்களையும் , மற்றும் விளைவுகளையும் விவரிக்கவும்.
Answer:
1857ம் ஆண்டு புரட்சிக்கான காரணங்கள்:

  • நாடுகளை ஆக்கிரமித்தல்: டல்ஹௌசி பிரபுவின் வாரிசு இழப்பு கொள்கை மூலமாக அவத்தையும், ஜான்சியையும் இணைத்ததும் , நானாசாகிப் அவமானப்படுத்தப்பட்டதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின.
  • இணைக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நிலவருவாய் ஏற்பாடுகள் தாலுக்தாரின் நலன்களுக்கு பாதகமாக அமைந்ததால் அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக திரும்பின.
  • டல்ஹெளசி தன்னுடைய விரிவாக்கக் கொள்கையின் மூலமாக பெருவாரியான மக்களுக்கு துன்பத்தை விளைவித்தார்.

அநியாயமான நிலவருவாய் :

  • நிலவரி மிக அதிகமாக இருந்தது. ஆங்கிலேயர் நிலத்தில் விவசாயம் செய்தாலும் செய்யாவிட்டாலும் வாடகையைக் கருதி வசூலித்தனர்.
  • காலணி அரசு கடனை குறைக்கவோ நிவாரணம் வழங்கவோ முன்வராத சூழலில் சிறு விவசாயிகளும் குத்தகைத் தாரர்களும் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாயினர்.

முஸ்லீம் உயர்குடியினரும் கற்றறிருந்தோரும் அந்நியமாதல்:

  • முஸ்லீம்கள் கம்பெனியின் ஆட்சிக்கு முன்னர் முந்தைய அரசுகளில் மதிப்பு மிகுந்த பணிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
  • ஆனால் கம்பெனியின் ஆட்சியில் அவர்கள் துயரத்திற்கு ஆளாயினர்.
  • ஆங்கில மொழியும் மேலைக்கல்வியும் மூஸ்லீம் அறிவு ஜீவிகளை முக்கியமற்றவர்களாக்கியது. பாரசீக மொழி பயன்பாடு ஒழிக்கப்பட்டது.
  • அரசுப் பணியில் மூஸ்லீம்கள் சேர்வதற்கான வாய்ப்புகளை குறைத்தது .

மத உணர்வுகள்:

  • 1856 ம் ஆண்டு சட்டமானது வங்காளப்படையில் உயர் ஜாதியினரும் சேர்ந்து கொள்ள வழிவகை செய்தது.
  • சதி ஒழிப்புச்சட்டம், விதவை மறுமணம் சட்ட பூர்வமாக்கியது, பெண் குழந்தைகளை கொல்வதற்கான சட்டம் ஆகியவை சமய நம்பிக்கைகளில் ஆங்கில அரசு தலையிடுவதாக கருதப்பட்டது.
  • லெக்ஸ் லோசி சட்டம் (1850) கிறித்துவர்களாக மதம் மாறியவர்களுக்கு மூதாதையர் சொத்தில் பங்கு பெறும் உரிமையை அளித்தது. இது வைதீக இந்துக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.

புரட்சியின் விளைவுகள் :

  • அலகாபாத்தில் 1858 நவம்பர் 1ல் அரசு தர்பார் கட்டப்பட்டது.
  • விக்டோரியா மகாராணி வெளியிட்ட பிரகடனம் தர்பார் மண்டபத்தில் கானிங் பிரபுவால் வாசிக்கப்பட்டது.
  • இந்தியா ஆங்கில முடியரசின் பெயரால் அரசுச் செயலர் மூலம் ஆளப்படும் என்று கூறப்பட்டது.
  • இந்திய அரசர்களின் உரிமைகளும் , கண்ணியமும், கௌரவமும் காக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
  • இந்திய சட்டமன்றத்தில் இந்திய பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர் என கூறப்பட்டது.
  • வாரிசு இழப்பு கொள்கை கைவிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
  • கல்வி, பொதுப்பணி திட்டங்கள் முடக்கிவிடப்படும் என அறிவித்தது.
  • இதன் மூலம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி என்பது மாறி பிரிட்டிஷ் ராணியாரின் நேரடி ஆட்சிக்கு வழிவகுத்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

VII . கூடுதல் வினாக்கள்

Question 1.
வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டன விவரி.
Answer:

  • 1799 ஜீன் 1 கட்டபொம்மன் 500 ஆட்களுடன் சிவகங்கைக்குச் சென்றார். சிவகங்கையிலிருந்து ஆயுதம் தரித்து வந்த 500 பேருடன் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சிக்கு திரும்பினார்.
  • 1799 செப்டம்பர் 1ல் மேஜர் பானர்மேன் தன்னைக் கட்டபொம்மன் பாளையங்கோட்டையில் சந்திக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுத்தார்.
  • கட்டபொம்மன் சந்திப்பை தவிர்த்ததால், பானர்மேன் போர் தொடுக்க முடிவெடுத்தார்.
  • செப்டம்பர் ஐந்தாம் நாள் கம்பெனி படை பாஞ்சாலங்குறிச்சியை சென்றடைந்தது.
  • ஆங்கிலப்படை பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் தகவல் தொடர்புக்கான வழிகளைத் தூண்டித்தது.
  • கட்டபொம்மனின் வீரர்கள் கம்பீரத்துடனும், வீரத்துடனும் போரிட்டார்கள்.
  • கம்பெனிக்கு கூடுதல் படை வரவழைக்கப்பட்டு, தொடர்ச்சியான தாக்குதல் கொடுத்தனர்.
  • தொடர் தாக்குதலால் கோட்டைச்சுவர் உடைந்து, கோட்டைக்கான காவல் படை வெளியேறியது.
  • கோலார்பட்டி மோதலில் கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை பிடித்து வைக்கப்பட்டார்.
  • நாலாபுறமும் எதிர்ப்புக்காட்டிய பிற பாதுகாப்பு அரண்கள் அனைத்தும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
  • ஆங்கிலேயப் படையைக் கண்டதும் மேற்கு பாளையத்தாரும் சரண் அடைந்தனர்.
  • புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டை மான் களப்பூர் காட்டிலிருந்த கட்டபொம்மனை பிடித்து, ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார்.
  • 1799 அக்டோபர் 16ல் பானர்மேன் கட்டபொம்மனை கயத்தாறு என்னுமிடத்தில் பாளையக்காரர்கள் முன்னிலை விசாரணை செய்தார்.
  • கட்டபொம்மன் மரணத்தைப்பற்றி பயப்படாமல் உண்மையை உணர்ந்தார்.
  • அக்டோபர் 17ம் நாளில் கட்டபொம்மன் கயத்தாறு பழைய கோட்டைக்கு அருகில் தூக்கிலிடப்பட்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

Question 2.
1857 ம் ஆண்டு புரட்சியில் நானா சாகிப்பின் பங்கினை எடுத்துக்கூறுக.
Answer:

  • 6ஜீன் 1857ல் நானா சாகிப்பின் தலைமையிலான 15,000 சிப்பாய்கள் கொண்ட படைகள் கான்பூரில் இருந்த கிழக்கிந்திய ராணுவத்தின் ஒரு பெரும்படையை மூன்று வாரங்கள் முற்றுகையிட்டது.
  • 2ம் பகதூர்ஷா படைகளுடன் இணைந்து நின்று கிழக்கிந்திய ராணுவத்துடன் போரிட்டது.
  • போரில் பல ஆங்கிலேய மக்கள் நானா சாகிப் மக்களால் கைது செய்யப்பட்டனர்.
  • ஆங்கிலேய படைத்தலைவன் வீலர் நானா சாகிப்பிடம் சரண் அடைந்தான். பிறகு ஆங்கிலேய பொது மக்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
  • 27 ஜீன் 1857 அன்று வீலர் கான்பூரை விட்டு அலகாபாத்திற்கு அகன்றான்.
  • 6 ஜீலை 1857ல் கிழக்கிந்திய ராணுவத்தினர் பெரும்படையுடன் திரும்பி நானாசாகிப் கைவசம் இருந்த கான்பூரை மீட்டனர்.
  • கான்பூரை ஆங்கிலேயரிடம் இழந்த நானாசாகிப் தலைமறைவானார்.
  • நானாசாகிப்பின் படைத்தலைவரான தாந்தியா தோபே கான்பூரை முற்றுகையிட்டு வெற்றி பெற்றும், 2ம் கான்பூர் போரில் ஆங்கிலேயரிடம் வீழ்ந்தார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

11th History Guide தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கரிகாலன் …………….. மகனாவார்.
அ) செங்கண்ணன்
ஆ) கடுங்கோ
இ) இளஞ்சேட் சென்னி
ஈ) அதியமான்
Answer:
இ) இளஞ்சேட் சென்னி

Question 2.
கீழ்க்கண்டவற்றில் எந்த இணை தவறானது?
i) தலையாலங்கானம் – நெடுஞ்செழியன்
ii) பட்டினப்பாலை – உருத்திரங்கண்ணனார்
iii) கஜபாகு – இலங்கை
iv) திருவஞ்சிக்களம் – சோழர்
அ) i)
ஆ) ii)
இ) iii)
ஈ) iv)
Answer:
(ஈ) iv) திருவஞ்சிக்களம் – சோழர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 3.
…………….. ராஜசூய யாகத்தை நடத்தினார்.
அ) பெருநற்கிள்ளி
ஆ) முதுகுடுமிப் பெருவழுதி
இ) சிமுகா
ஈ) அதியமான்
Answer:
அ) பெருநற்கிள்ளி

Question 4.
இந்திர விகாரம் பற்றி ………………….. குறிப்பிடுகிறது.
அ) மணிமேகலை
ஆ) சிலப்பதிகாரம்
இ) அசோகர் கல்வெட்டு
ஈ) சேரர் நாணயம்
Answer:
அ) மணிமேகலை

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 5.
இக்சவாகுகள் ……………….. பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்.
அ) ஆந்திரா – கர்நாடகா
ஆ) ஒடிசா
இ) தக்காணப் பகுதி
ஈ) பனவாசி
Answer:
அ) ஆந்திரா – கர்நாடகா

Question 6.
கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்து தவறான கூற்றை வெளிக் கொணர்க.
i) களப்பிரர்கள் கலியரசர்கள் எனக் குறிப்பிடுகின்றனர்.
ii) களப்பிரர்கள் சைவத்தை ஆதரித்தனர்.
iii) பல்லவரையும் பாண்டியரையும் களப்பிரர் தோற்கடித்தனர்.
iv) இக்சவாகுகள் வேதவேள்விகளை ஆதரித்தனர்.
அ) i)
ஆ) ii)
இ) iii)
ஈ) iv)
Answer:
(இ) iii) பல்லவரையும் பாண்டியரையும் களப்பிரர் தோற்கடித்தனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
கௌதமிபுத்திர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றவர் ……………….
அ) வசிஷ்டபுத்ர புலுமாவி
ஆ) நாகப்பனா
இ) கடம்பர்
ஈ) யக்னஸ்ரீ சதகர்னி
Answer:
அ) வசிஷ்டபுத்ர புலுமாவி

Question 2.
…………………….. அரசர் ஹால் 700 காதற் பாடல்களைக் கொண்ட காதாசப்தசதி என்ற நூலை இயற்றினார்.
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) சாதவாகன
Answer:
ஈ) சாதவாகன

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 3.
சங்க காலத்தில் சோழர்களின் தலைநகரம் …………………….
அ) தஞ்சாவூர்
ஆ) காவிரிப்பூப்பட்டினம்
இ) உறையூர்
ஈ) சாகர்கள்
Answer:
இ) உறையூர்

Question 4.
சேரர்களின் துறைமுக நகரம் ………………….
அ) தொண்டி
ஆ) புகார்
இ) கொற்கை
ஈ) நெல்கிண்டா
Answer:
அ) தொண்டி

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 5.
பாண்டியர்களின் துறைமுக நகரம் ……………………..
அ) முசிறி
ஆ) தொண்டி
இ) புகார்
ஈ) கொற்கை
Answer:
ஈ) கொற்கை

Question 6.
”மதுரை காஞ்சி” என்ற நூல் குறிப்பிடப்பட்டுள்ள “அல்லங்காடி” என்பது …………………….
அ) பகல்
ஆ) இரவு
இ) மாலை
ஈ) பகல் மற்றும் இரவு
Answer:
ஆ) இரவு

Question 7.
தமிழகத்தில் “இருண்ட காலம்” என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது ……………………..
அ) சாதவாகனர்கள் ஆட்சிக்காலம்
ஆ) வெளிர்கள் ஆட்சிக்காலம்
இ) பகல்வர் ஆட்சிக்காலம்
ஈ) களப்பிரகர் ஆட்சிக்காலம்
Answer:
ஈ) களப்பிரகர் ஆட்சிக்காலம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 8.
“சேத்தன் ” , “கூற்றன் ” என்ற இரு அரசர்களின் பெயர்களை குறிப்பிடும் கல்வெட்டு ……………………..
அ) கூரம் செப்பு பட்டயம்
ஆ) ஐஹோல் கல்வெட்டு
இ) அலகாபாத் கல்வெட்டு
ஈ) பூலாங்குறிச்சி கல்வெட்டு
Answer:
ஈ) பூலாங்குறிச்சி கல்வெட்டு

Question 9.
வெண்ணிப்போரில் வெற்றி பெற்றவன் …………………….
அ) கரிகாலன்
ஆ) நெடுஞ்செழியன்
இ) செங்குட்டுவன்
ஈ) மகேந்திரன்
Answer:
அ) கரிகாலன்

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

II. குறுகிய விடை தருக.

Question 1.
பண்டமாற்று முறையை விளக்குக.
Answer:
பண்டமாற்று முறை என்பது தனக்கு தேவைக்கு போக அதிகமான பொருளை பிறரிடம் கொடுத்துவிட்டு தன்னிடம் இல்லாத தனக்கு தேவையான பொருளை இதற்கு பதிலாக பெற்றுக்கொள்வது பண்டமாற்று முறை எனப்படும். வணிகத்தில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பண்டமாற்று முறையே அதிக அளவில் பழக்கத்திலிருந்தது.

Question 2.
மதுரைக்காஞ்சியிலிருந்து நீ அறிவது என்ன ?
Answer:
மதுரைக்காஞ்சி முதுகுடுமிப் பெருவழுதியையும் மற்றொரு நெடுஞ்செழியனான தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும் வேறு சில பாண்டிய மன்னர்களையும் குறிப்பிடுகின்றது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 3.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை பற்றி நீ அறிந்தது என்ன?
Answer:
மன்னர் நெடுஞ்செறலாதனின் மகன். சேரன் இரும்பொறையே ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என அழைக்கப்படுகிறார். இவர் வெற்றியை (ஆடு) தனது கொள்கையாகக் (கோட்பாடு) கொண்டு பல வெற்றிகள் குறித்து வீறு பெற்ற மன்னனாக வாழ்ந்தார்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் நாணயச் சான்றுகள் யாவை?
Answer:
நாணயச் சான்றுகள் :

  • ஆந்திரா – கர்நாடகா பகுதிகளின் சாதவாகனர் மற்றும் அவர்களுக்கு முந்தைய குறுநில மன்னர் வெளியிட்ட நாணயங்கள்.
  • சங்க காலச் சேர, சோழ, பாண்டிய அரசர்களும் வேளிரும் வெயியிட்ட நாணயங்கள்.
  • தங்கம், வெள்ளி, தாமிரத்தாலான ரோம நாணயங்கள்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 2.
கல்வெட்டுகளைப் பற்றி எழுதுக.
Answer:

  • ஆந்திரா – கர்நாடகப் பகுதிகளில் காணப்படும், பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்ட அசோகர் கல்வெட்டுகள்.
  • தமிழக, கேரளக் குகைகளில் காணப்படும் தமிழ் – பிராமி கல்வெட்டுகள்: மாங்குளம், ஜம்பை, புகளூர் முதலானவை.
  • ஆந்திரப் பகுதியிலுள்ள சாதவாகனர் கல்வெட்டுகளும் பிறபௌத்த கல்வெட்டுகளும்.

தமிழகப் பகுதியில் கிடைத்துள்ள மட்பாண்டங்கள், மோதிரம், கற்கள் ஆகியவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள்; இந்தியாவிற்கு வெளியே பெரனிக்கே, குவாசிர் அல் காதம் (எகிப்து), கோர் ரோரி ஓமன்), குவாங்லுக் (தாய்லாந்து) போன்ற இடங்களில் காணப்படும் ஆவணங்கள்.

Question 3.
தென் இந்திய வரலாற்றை அறிய உதவும் வெளிநாட்டவரது குறிப்புகள் யாவை?
Answer:
வெளிநாட்டவரது குறிப்புகள் :
கீழ்க்காணும் கிரேக்க, லத்தீன் சான்றுகள் தொலைதூர வணிகம், பண்பாட்டுத் தொடர்புகள் குறித்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.

  • பொ. ஆ. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான கிரேக்க நூலான எரித்தரியக் கடலின் பெரிப்ளஸ்.
  • பொ. ஆ. முதலாம் நூற்றாண்டில் மூத்த பிளினி எழுதிய இயற்கை வரலாறு’ (Natural History).
  • பொ. ஆ. இரண்டாம் நூற்றாண்டில் தாலமி எழுதிய ஜியோகிரபி (புவியியல்).
  • ரோமானியரின் வரைபடமான பீயூட்டெஞ்செரியன் அட்டவணை (Peutingerian Table).

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 4.
பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிக் கூறுக.
Answer:
நெடுஞ்செழியன் சேரர், சோழர், ஐந்து வேளிர் குல சிற்றரசர்கள் (திதியன் , எழினி , கொற்கையின் தலைவனென்றும், திருநெல்வேலி கடற்கரைப் பகுதியில் வாழும் மீன் பிடிக்கும், போர்புரியும் திறன் பெற்ற தென்பகுதி பரதவர்களின் தலைவனென்றும் இவர் புகழப்படுகிறார்.

எருமையூரான், இருங்கோவேண்மான், பொருநன்miss கானத்துப் போரில் வெற்றி கொண்டதற்காகப் புகழப்படுகிறார்.
மேலும் சிற்றரசர்களிடமிருந்து (வேளிர்) மிலலை, முத்தூர் (புதுக்கோட்டை மாவட்டம்) என்னும் இடங்களைக் கைப்பற்றிய பெருமை இவரையே சாரும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

III. சிறு குறிப்பு வரைக

Question 1.
சங்க காலத்தில் தமிழ் நிலத்தின் ஐந்து திணைகள்.
Answer:
திணைக் கோட்பாட்டின் பின்புலத்தின் தமிழகம் குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்து முக்கிய நிலப்பரப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

  1. குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த பகுதியுமாகும்.
  2. முல்லை – காடும் காடு சார்ந்த பகுதியுமாகும்.
  3. மருதம் – வயலும் வயல் சார்ந்த பகுதியுமாகும்.
  4. நெய்தல் – கடலும் கடல் சார்ந்த பகுதியுமாகும்.
  5. பாலை – மணலும் மணல் சார்ந்த வறண்ட பகுதியுமாகும்.

Question 2.
சோழ அரசர்களில் தலை சிறந்தவன்
Answer:
கரிகாலன்.
இளஞ்சேட் சென்னியின் மகனான கரிகாலன் சங்க கால சோழ அரசர்களில் தலையாயவராக அறியப்படுகிறார். “பட்டினப்பாலை” அவருடைய ஆட்சியைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. கரிகாலனுடைய தலையாய போர் வெற்றி என்பதுவெண்ணி போர்களத்தில் சேரரையும் பாண்டியரையும் அவர்களுக்கு உதவிய பதினோரு வேளிர் குலத் தலைவர்களையும் வெற்றி கொண்டதாகும்.

காட்டை வெட்டி நாடாக்கியதற்காகவும், குளம் வெட்டி வளம் பெருக்கியதற்காகவும், காவிரியில் அணை கட்டி, வாய்க்கால்கள் வெட்டி நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தன் மூலம் வேளாண்மையே வளரச் செய்தார் என்பதற்காகவும் இவர் போற்றப்படுகிறார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 3.
கெளதமி புத்திர சதகர்னியின் சாதனைகளை எழுதுக.
Answer:

  • சாதவாகன அரசர்களுள் கௌதமபுத்ர சதகர்னி பெரும் அரசனாவார்.
  • சாக அரசர் ‘நாகப்பனா’ வை வென்ற அவர் நாகபனாவின் நாணயங்களைத் தன் அரசமுத்திரையோடு மீண்டும் வெளியிட்டார்.

அவருடைய தாயான கௌதம பாலஸ்ரீ என்பாரின் நாசிக் கல்வெட்டு, சாகர் பகல்வர், யவனர்கள் ஆகியோரை இவர் வெற்றி கொண்டதாக ஆகியோரை இவர் வெற்றி கொண்டதாகக் கூறுகிறது. பெருமைக்குரிய அஸ்வமேத யாகத்தை இவர் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 4.
கிழார் – வேளிர் இருவருக்குமுள்ள வேறுபாடுகள்.
Answer:
கிழார் :
கிழார் என்போர் கிராமங்களின் அல்லது ஒரு சிறிய பகுதியின் தலைவராக இருந்து, பின்னர் நாடு என்றறியப்பட்ட நிர்வாகப் பிரிவின் தலைவராவர். இவர்கள் குறிப்பிட்ட இடங்களில் வாழும் பழங்குடிச் சமூகங்களின் தலைவர்களாவர்.

வேளிர் :
வேளிர்கள், பல்வேறு புவியியல் தன்மைகளைக் கொண்ட, குறிப்பாக மூவேந்தர்களின் வளம் நிறைந்த பகுதிகளின் இடையே அமைந்திருந்த மலைப்பாங்கான காட்டுப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் இலக்கியச் சான்றுகள் யாவை?
Answer:
இலக்கியச் சான்றுகள் :

  • சங்க நூல்களும் சங்கம் மருவிய இலக்கியங்களும்
  • பொருளாதாரம், அரசாட்சிக் கலை ஆகியன குறித்து கௌடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம்.
  • ஆந்திரர் / சாதவாகனர் வம்சாவளி வரலாற்றினைக் குறிப்பிடும் புராணங்கள்.
  • மகாவம்வம் முதலான பௌத்த வரலாற்று நூல்கள்.
  • சாதவாகன அரசர் ஹால் பிராகிருத மொழியில் எழுதிய காதாசப்தசதி.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 2.
தமிழ் செவ்வியல் இலக்கியம் கூறு.
Answer:
தமிழ் செவ்வியல் இலக்கியத் தொகுப்பானது தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தமிழின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதையியலைப் பற்றி மட்டும் பேசவில்லை . அக்காலத்து சமூகப் பண்பாட்டையும் பேசுகிறது.

சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஐம்பெரும்காப்பியங்களும் (பொ. ஆ. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை) இதற்கடுத்த காலச் சமூகப் பண்பாட்டுச் சூழலைச் சார்ந்தவையாகும்.

Question 3.
சாதவாகனர் காலத்தின் முக்கியத்துவம் யாது?
Answer:
நிலமானியம் வழங்குவது சாதவாகனர் காலத்தின் முக்கிய அம்சமாகும். இதன் பயனாளிகள் பெரும்பாலும் பௌத்தர்களும் பிராமணர்களும் ஆவர். பௌத்தத் துறவிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதை நனிகாட் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

இவ்வாறு மதகுருமார்களைக் கொண்ட குழுக்கள் செல்வாக்குப் பெற்று உயரிடத்தை வகிக்கத் தொடங்கியதைக் காண முடிகிறது. நிலங்களைக் கொடையாக வழங்கும் இம்முறை நிலங்களில் வேளாண்மை செய்யாமல், நிலங்களுக்கு உரிமையாளர்களாக மாறிய ஒரு பிரிவினரை உருவாக்கியது.

இது காலப்போக்கில் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகப் படிநிலைகளும் பிரிவுகளும் உருவாவதற்கு இட்டுச் சென்றது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

IV. விரிவான விடை தருக :

Question 1.
“சங்க கால அரசியல் முறையானது அரசு உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்த தலைமையுரிமையே ஆகும்” இக்கூற்றை ஆதரித் தோ எதிர்த்தோ உனது காரணங்களை வழங்கு.
Answer:
சங்க கால சேர, சோழ, பாண்டிய அரசுகளின் அரசியல் அமைப்பைப் பொறுத்த மட்டிலும் அறிஞர்களிடையே பல மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. தொடக்க காலத்தைச் சேர்ந்ததும் பெரும்பான்மையோரால் ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்தும் யாதெனில் சங்ககாலச் சமுதாயமானது நன்கு கட்டமைக்கப்பட்ட அரசைக் கொண்ட ஒரு சமூகம் என்பதாகும்.

அ. தங்கள் கருத்துக்கு ஆதரவாக முன் வைக்கும் வாதங்கள் வருமாறு :

  • சமூகப் பிரிவினைகள் வெளிப்படவில்லை .
  • எல்லைகள் தெளிவாக வரையறை செய்யப்படாத நிலையிருந்தது.
  • ஒரு அரசின் உருவாக்கத்திற்குத் தேவைப்படும். வேளாண் வளர்ச்சியும் வேளாண் உபரியும் நாசம் ஏற்படுத்தும் போர்களால் தடுக்கப்பட்டன.
  • வட இந்திய அரசுகளைப் போல வரி விதிப்பு இருந்ததாகச் சான்றுகள் இல்லை.

ஆ. மேற்கண்ட கருத்திற்கு எதிரானவர்கள் முன் வைக்கும் காரணங்கள்:

  • சங்க இலக்கியங்களை ஆழ்ந்து வாசித்தோமேயானால் மருத நிலப்பகுதி வாழ் சமூக;ததில் வேற்றுமைகள் தோன்றிவிட்டதை அறியலாம்.
  • தங்கள் நிலத்தின் மீது மூவேந்தர் கொண்டிருந்த பற்றையும் இவர்கள் பெற்றிருந்த செல்வாக்கையும் கிரேக்க – ரோமானிய நூல்கள் உறுதிப்படுத்துகின்றன.
  • ஆட்சிப் பகுதிகளை விரிவுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட போர்களே புறத்திணை இலக்கியங்களின் முக்கியப்பாடு பொருளாக இருக்கின்றன.
  • வணிகப் பெருவழிகளிலும், காவிரிப் பூம்பட்டிணம் துறைமுகத்திலும் வரி வசூலிக்கப் பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பொ. ஆ. மு. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி, பொ. ஆ. மூன்றாம் நூற்றாண்டு வரை வணிகம் மிகப்பெரும் பங்கை வகித்துள்ளது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 2.
மூவேந்தர் அரசுகளுடைய நிர்வாகக் கட்டமைப்பை விவரிக்கவும்.
Answer:
சங்க காலத்தில் மூவேந்தர் என்றறியப்பட்ட மணிமுடி சூடிய அரசர்களான சேர, சோழ, பாண்டியர் பெரும்பாலான வேளாண் நிலங்களையும், வணிகப் பெருவழிகளையும் நகரங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
சோழர்:

  • தமிழகத்தின் மத்திய வட பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டிருந்தனர்.
  • அவர்களது ஆட்சியின் மையமாக இருந்த பகுதி காவிரியாற்றின் கழிமுகப் பகுதியாகும்.
  • இதுவே பின்னர் சோழ மண்டலம் என்றழைக்கப்பட்டது. அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும். (திருச்சிராப்பள்ளி நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது.
  • மேலும் புகார் அல்லது காவிரிப்பூம்பட்டினமானது முக்கியத் துறைமுகமாகவும் திகழ்ந்தது.
  • சோழரின் சின்னம் புலி ஆகும்.

சேரர் :

  • மத்திய, வடக்கு கேரளப் பகுதிகளையும் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியினையும் ஆட்சி செய்தனர்.
  • வஞ்சி அவர்களின் தலைநகராகும். மேலைக் கடற்கரைத் துறைமுகங்களான முசிறியும் தொண்டியும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தன.
  • சில அறிஞர்கள் கேரளத்திலுள்ள திருவஞ்சைக்களம் என்னும் ஊரே வஞ்சி என்று அடையாளங்காண்கின்றனர்.
  • சேரர்களின் சின்னம் வில் அம்பு ஆகும்.

பாண்டியர் :

  • மதுரையிலிருந்து ஆண்டர். தாமிரபரணி நதி வங்காள விரிகுடாக் கடலில் கலக்குமிடத்தில் அமைந்துள்ள கொற்கை அவர்களின் முக்கியத் துறைமுகமாகும்.
  • இது முத்துக் குளிப்பிற்கும் சங்குகள் சேகரிப்பிற்கும் பெயர் பெற்றதாகும். கொற்கை பெரிப்ளசின் குறிப்புகளில் கொல்கொய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பாண்டியரின் சின்னம் மீன்.
  • மரபுவழிச் செய்தியின்படி பாண்டியர் தமிழ்ச் சங்கங்களை ஆதரித்து சங்க நூல்களைத் தொகுப்பித்தனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 3.
களப்பிரர் என்போர் யார்? அவர்கள் குறித்து பூலாங்குறிச்சிக் கல்வெட்டிலிருந்து அறிந்து கொள்வதென்ன?
Answer:
சங்க காலத்திற்கும், பல்லவர், பாண்டியர் காலத்திற்கும் இடைப்பட்ட (தோராயமாக, பொ. ஆ. 300 – 600க்கும்) காலமே, தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் என அறியப்படுகிறது.

களப்பிரர்கள் என்போர் தமிழகத்தைக் கைப்பற்றித் தமிழகத்தின் பாரம்பரிய அரசுகளான மூவேந்தர்களையும் தோற்கடித்ததால் இக்காலமானது களப்பிரர்களின் இடைக்கால ஆட்சி என்றும், இருண்ட காலமென்றும் தொடக்க கால வரலாற்று ஆசிரியர்கள் சித்தரித்தனர்.

தமிழ்ப்பண்பாட்டின் பல சிறந்த கூறுகள் இக்காலத்தில்தான் தோன்றியிருக்கிறது. இக்காலத்தில்தான் உன்னதமான தமிழ் இலக்கியமான திருக்குறளும் அதோடு ஏனைய பதினென் கீழ்க்கணக்கு நூல்களும் இயற்றப்பட்டன.

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய சிறந்த காப்பியங்களும் இக்காலத்தைச் சார்ந்தவையே.

இக்கால கட்டம் ஒரு பெறும் மாற்றத்தை நோக்கி இட்டுச் சென்ற மாறுதல் காலமாகும்.

இந்த மாறுதல்களின் விளைவாகவே, பொ. ஆ. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் வட தமிழகத்தில் பல்லவரும், தென்தமிழகத்தில் பாண்டியரும் அரசு மற்றும் சமூகத்தை உருவாக்க வழி உருவானது.

தொடக்கத்தில் இந்நாடுகளின் அரசர்கள் சமண பௌத்த மதங்களையே ஆதரித்தனர். ஆனால் அவர்கள் படிப்படியாக சைவ – வைணவ பக்தி இயக்கத்தால் புத்துயிர் பெற்ற வேத புராண மதங்களின் செல்வாக்கிற்கு உள்ளாயினர்.

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகளில் ஒன்று சேந்தன், கூற்றன் என்ற இரு அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது.

அவர்களின் குடும்பம் வம்சாவளி ஆகியன குறித்து எக்குறிப்பும் காணப்படாவிட்டாலும் சில அறிஞர்கள் அவர்களைக் களப்பிர அரசர்கள் எனக் கருதுகின்றனர். பொ. ஆ. ஆறாம் நூற்றாண்டின் மூன்றாவது கால்பகுதி காலத்தில் களப்பிரர்கள் ஆட்சி பாண்டியர்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகத் தெரிகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.
Answer:
சங்க கால வணிகர்கள் பற்றிய சான்றுகள் ஏராளமாக கிடைத்துள்ளன. தமிழ் – பிராமி கல்வெட்டுகளில் வணிகத்தோடு தொடர்புடைய வணிகன், சாந்தன், நிகம போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.

கைவினைத் தொழில்களான உலோகப் பாண்டம் செய்தல், மணி மற்றும் தங்க ஆபரணங்கள் செய்தல், மட்பாண்டம் செய்தல் போன்ற உற்பத்தி நடவடிக்கைகள் குறித்த சான்றுகள் உள்ளன. மதுரைக் காஞ்சி பகல் நேரத்தில் நாளங்காடியிலும், இரவு நேரங்களில் அல்லங்காடியிலும் நடைபெற்ற வாணிபம் குறித்து கூறுகின்றது.

மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்பட்டுள்ள சில பெயர்கள், தமிழ்மொழி பேசாத ஏனைய மக்கள் பெரும்பாலும் வணிகர்கள், நகரங்களிலும், தொழில் மையங்களிலும் இருந்ததை தெரிவிக்கின்றன. தொலைதூர நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் தமிழகத்தில் தங்கி இருந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். உப்பு வணிகர்கள் உமணர் என அழைக்கப்பட்டனர்.

அவர்கள் மாடுகள் பூட்டிய வண்டிகளில் குடும்பத்தோடு வாணிபத்தில் ஈடுபட்டனர். சாத்து எனும் சொல் இடம் விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களை குறிக்கும்.

ரோமப் பேரரசு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு வாணிபத் தொடர்புகள் இருந்ததை தொல்பொருள் சான்றுகள் உறுதி செய்கின்றன. இந்தியா எளிதில் தொடர்புகொள்ள கூடிய பூகோள அமைப்பை பெற்றிருப்பதால் கடல் கடந்த வாணிபத் தொடர்புகள் எளிதில் ஏற்பட்டன. ரோமானியர்களால் கொண்டு வரப்பட்ட செல்வம், அயல்நாட்டு வணிகர்கள் வருகை போன்றவை குறித்த தொல்லியல் சான்றுகள் ஏராளமாய் கிடைத்துள்ளன.

எனவே சங்க காலத்திலும், அதைத் தொடர்ந்து வந்த காலத்திலும் உள்நாட்டு வாணிபமும், தொலைதூர வாணிகமும் சிறந்து விளங்கியதில் எவ்வித ஐயமும் இல்லை .

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 2.
சங்க கால தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் தொல்பொருள் மற்றும் நாணயச் சான்றுகளை விவரி.
Answer:
பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டில் தக்காணத்தில் ஒரு வலுவான அரசை சாதவாகனர்கள் நிறுவினர். அதே காலகட்டத்தில் தமிழக பகுதியில் சேர, சோழ, பாண்டியர் என்று அழைக்கப்பட்ட மூவேந்தர்கள் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தனர். இவர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஏராளமான தொல்பொருள் மற்றும் இலக்கியச் சான்றுகள் நமக்கு கிடைத்துள்ளன. அவை முறையே
தொல்பொருள் :

  • தொடக்க வரலாற்றுக் காலத்தை சார்ந்த பெருங்கற்காலப் புதைவிடங்கள்.
  • அரிக்கமேடு, கொடுமணல், ஆலங்குளம், உறையூர் போன்ற இடங்களில் காணப்பட்ட கட்டிட இடிபாட்டுத் தடயங்கள்.
  • துறைமுகங்கள், நகரங்கள் உள்ளிட்ட பழங்கால இடங்களில் அகழ்வாய்வின் மூலம் பெறப்பட்ட பொருள்கள்.
  • ஆந்திரா – கர்நாடகப் பகுதிகளில் அமைந்துள்ள ஸ்தூபிகளும், சைத்யங்களும்.

நாணயச் சான்றுகள் :
பண்டமாற்று முறை என்பது தனக்கு தேவைக்கு போக அதிகமான பொருளை பிறரிடம் கொடுத்துவிட்டு தன்னிடம் இல்லாத தனக்கு தேவையான பொருளை இதற்கு பதிலாக பெற்றுக்கொள்வது பண்டமாற்று முறை எனப்படும். வணிகத்தில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பண்டமாற்று முறையே அதிக அளவில் பழக்கத்திலிருந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

11th History Guide ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 1.
…………… இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் உண்மையில் நிறுவப்படக் காரணமான போராகும்.
அ) பிளாசிப் போர்
ஆ) முதலாம் கர்நாடகப் போர்
இ) பக்சார் போர்
ஈ) வந்தவாசிப் போர்
Answer:
இ) பக்சார் போர்

Question 2.
………… உடன்படிக்கையினால் இரண்டாம் ஷா ஆலம் வங்காளம், பீகார் மற்றும் ஒரிஸாவின் திவானி உரிமையை ஆங்கிலேயருக்கு வழங்க நேரிட்டது.
அ) அலகாபாத்
ஆ) மதராஸ்
இ) பூனா
ஈ) புதுச்சேரி
Answer:
அ) அலகாபாத்

Question 3.
………… வங்காளத்தில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தினார்.
அ) வாரன்ஹேஸ்டிங்ஸ்
ஆ) டியூப்ளே
இ காரன்வாலிஸ்
ஈ) ராபர்ட் கிளைவ்
Answer:
ஈ) ராபர்ட் கிளைவ்

Question 4.
………….. சட்டம் இந்தியாவில் ஆங்கிலேய வணிகக் குழு ஆட்சியை முறைப்படுத்தியது.
அ) ஒழுங்கு முறைச்சட்டம் (1773)
ஆ) பிட் இந்தியச் சட்டம் (1784)
இ) பட்டயச் சட்டம் (1813)
ஈ) பட்டயச் சட்டம் (1833)
Answer:
அ) ஒழுங்கு முறைச்சட்டம் (1773)

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 5.
இந்தியாவில் முதல் ஆங்கிலேய அரசப் பிரதிநிதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்.
அ) காரன்வாலிஸ்
ஆ) கானிங்
இ வெல்லெஸ்லி
ஈ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
Answer:
ஆ) கானிங்

Question 6.
………… ஜமீன்தார்களோடு காரன்வாலிஸ் நிலையான நிலைவரித் திட்டத்தை மேற்கொண்டார்.
அ) மைசூர்
ஆ) பம்பாய்
இ வங்காளம்
ஈ) சென்னை
Answer:
இ வங்காளம்

Question 7.
இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர்……………
அ) காரன்வாலிஸ்
இ) ராபர்ட் கிளைவ்
ஆ) தாமஸ் மன்றோ
ஈ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
Answer:
இ) ராபர்ட் கிளைவ்

Question 8.
தக்கர்களை அடக்கிய ஆங்கிலேய அதிகாரி……………
அ) வில்லியம் ஆதம்
ஆ) வில்லியம் ஸ்லீமேன்
இ ஜேம்ஸ் ஹாலந்து
ஈ) ஜான் நிக்கல்சன்
Answer:
ஆ) வில்லியம் ஸ்லீமேன்

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 9.
வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின்படி ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்ட முதல் மாகாணம்……………….
அ) நாக்பூர்
ஆ அவத்
இ ஜான்சி
ஈ) சதாரா
Answer:
ஈ) சதாரா

Question 10.
நிர்பந்தப்படுத்தி வலுக்கட்டாயமாக வரி வசூலிப்பதை ………….. நியாயப்படுத்தியது.
அ) இரயத்துவாரி சட்டம்
ஆ) பிட் இந்தியச் சட்டம்
இ) நிலையான நிலவரித் திட்டம்
ஈ) சித்திரவதைச் சட்டம்
Answer:
அ) இரயத்துவாரி சட்டம்

Question 11.
…………. இந்தியாவில் ஆங்கில மொழியை அலுவல் மொழியாகவும், பயிற்று மொழியாகவும் அறிமுகப்படுத்தினார்.
அ) காரன்வாலிஸ்
ஆ) வில்லியம் பெண்டிங்
இ தாமஸ் மெக்காலே
ஈ) தாமஸ் மன்றோ
Answer:
இ தாமஸ் மெக்காலே

Question 12.
சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு ……………………
அ) 1837
ஆ) 1861
இ) 1844
ஈ) 1857
Answer:
ஈ) 1857

Question 13.
……… என்பவரின் முயற்சியால் இந்தியாவில் சதி எனும் உடன்கட்டை ஏறும் முறை ஒழிக்கப்பட்டது.
அ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஆ) வில்லியம் ஜோன்ஸ்
இ) ராஜாராம் மோகன் ராய்
ஈ) தயானந்த சரஸ்வதி
Answer:
இ) ராஜாராம் மோகன் ராய்

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 14.
தென் இந்தியாவில் முதல் இருப்புப் பாதை போக்குவரத்து 1856ல் சென்னையிலிருந்து …………….. வரை இயக்கப்பட்டது.
அ) வாணியம் பாடி
ஆ) காட்பாடி
இ) விழுப்புரம்
ஈ) அரக்கோணம்
Answer:
ஈ) அரக்கோணம்

Question 15.
1869ல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டதன் விளைவாக இந்தியா  ஐரோப்பாவிற்கிடையே பயண தூரம் …………… மைல்க ளாகக் குறைக்கப்பட்டது.
அ) 400
ஆ) 3000
இ) 4000
ஈ) 8000
Answer:
இ) 4000

II. அ.சரியான கூற்றினைத் தேர்ந்தெடு (மார்ச் 2019)

1. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுநர் அதன் இயக்குநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
2. துணைப்படைத் திட்டத்தால் கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவ வளங்களும் செயல்திறனும் குறைந்தன.
3. வெல்லெஸ்லி பிரபுவால் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் மதரசா (இஸ்லாமிய கல்வி நிறுவனம்) தொடங்கப்பட்டது.
4. டல்ஹௌசி பிரபு மார்ச் 1835 இல் கல்கத்தா மருத்துவக் கல்லூரியை நிறுவினார்.
Answer:
1. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுநர் அதன் இயக்குநர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஆ.கீழ்க்கண்டவற்றில் சரியான விடையைத் தேர்ந்தெடு

கூற்று (கூ) : ஆங்கிலேய அரசு அணைகளைக் கட்டுவதற்கான பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டது.
காரணம் (கா) : 19ஆம் நூற்றாண்டில் தொடர்ச்சியாகக் கடைசி கால் நூற்றாண்டில்
அதிகமான பஞ்சங்கள் நிலவின.
அ) கூற்று சரி; காரணம் தவறு
ஆ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஈ) கூற்று தவறு; காரணம் சரி
Answer:
ஈ) கூற்றுதவறு; காரணம் சரி

III. அ. கீழ்க்க ண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
அ) 1.கங்காதர ராவ் – ஜான்சி
ஆ) 2. ரகுஜி போன்ஸ்லே – நாக்பூர்
இ) 3. ஷாஜி – சதாரா
ஈ) 4. சிந்தியா – கோலாப்பூர்
Answer:
ஈ) சிந்தியா – கோலாப்பூர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

ஆ. பொருத்துக

i) ஆர்தர் காட்டன் – 1. சமஸ்கிருத கல்லூரி
ii) வில்லியம் ஸ்லீமேன் – 2. கொள்ளிடம்
iii) வில்லியம் பெண்டிங் – 3.தக்கர்களை அடக்குதல்
iv) காரன்வாலிஸ் – 4.சதி ஒழிப்புச் சட்டம்
அ) 4, 1, 2, 3
ஆ) 2, 3, 4, 1
இ 3, 2, 1, 4
ஈ).2, 1, 4, 3
Answer:
ஆ) 2,3,4,1

I. கூடுதல் வினாக்கள்

Question 1.
பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு …………….
அ) 1757
ஆ) 1764
இ) 1858
ஈ) 1864
Answer:
அ) 1757

Question 2.
நிலையான நிலவரித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் …………
அ) தாமஸ் மன்றோ
ஆ) வெல்லெஸ்லி பிரபு
இ) வில்லியம் பெண்டிங்
ஈ) காரன்வாலிஸ் பிரபு
Answer:
ஈ) காரன்வாலிஸ் பிரபு

Question 3.
துணைப்படைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் ……………….
அ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஆ) வெல்லெஸ்லி பிரபு
இ) டல்ஹௌசி
ஈ) சர் ஜான் ஷோர்
Answer:
ஆ) வெல்லெஸ்லி பிரபு

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 4.
செல்வச் சுரண்டல் கோட்பாட்டைக் கூறியவர் …
அ) W.C. பானர்ஜி
ஆ) S.N. பானர்ஜி
இ) தாதாபாய் நௌரோஜி
ஈ) ராஜாராம் மோகன்ராய்
Answer:
இ) தாதாபாய் நௌரோஜி

Question 5.
இந்திய அரசின் பொறுப்பை இங்கிலாந்து அரசு நேரடியாக எடுத்துக்கொள்ள வகை செய்த விக்டோரியா மகாராணியாரின் பிரகடனம் செய்த ஆண்டு ………………..
அ) 1857
ஆ) 1858
இ) 1847
ஈ) 1848
Answer:
ஆ) 1858

Question 6.
பிட் இந்தியச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு…………….
அ) 1814
ஆ) 1764
இ) 1784
ஈ) 1774
Answer:
இ) 1784

Question 7.
மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் ………………….
அ) வெல்லெஸ்லி
ஆ) லிட்டன்
இ) வில்லியம் பெண்டிங் பிரபு
ஈ) டல்ஹௌசி பிரபு
Answer:
இ) வில்லியம் பெண்டிங் பிரபு

Question 8.
வாரிசு இழப்புக் கொள்கையை அமுல்படுத்தியவர்
அ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஆ) காரன்வாலிஸ்
இ) டல்ஹௌசி
ஈ) ஹேஸ்டிங்ஸ்
Answer:
இ) டல்ஹௌசி

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 9.
1812ல் சென்னையில் தூய ஜார்ஜ் கோட்டை கல்லூரியை உருவாக்கியவர்
அ) எல்லீ ஸ்
ஆ) காரன்வாலீஸ்
இ) லிட்டன்
ஈ) ஹேஸ்டிங்ஸ்
Answer:
அ) எல்லீ ஸ்

Question 10.
……………. ஆம் ஆண்டு வங்காள வாராந்திர இதழ் சமாச்சார்தர்பான் துவக்கப்பட்டது
அ) 1881
ஆ) 1818
இ) 1816
ஈ) 1814 பா
Answer:
ஆ) 1818

பொருத்துக

Question 11.
அ) சார்லஸ் உட் அறிக்கை -1. 1793
ஆ) வனச்சட்டம் -2. 1806
இ) நிலையான நிலவரித்திட்டம் – 3. 1829
ஈ) கிழக்கிந்தியக் கல்லூரி – 4. 1854
உ) சதி ஒழிப்பு -5. 1865
Answer:
அ – 4, ஆ – 5, இ -1, ஈ-2, உ – 3

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

எது சரியாக பொருந்தவில்லை

Question 12.
அ) நிலையான நிலவரித்திட்டம் – காரன்வாலிஸ்
ஆ) துணைப்படைத்திட்டம் – வெல்லெஸ்லி
இ மகல்வாரி -வில்லியம் பெண்டிங்
ஈ) ஒழுங்குபடுத்தும் சட்டம் – தாமஸ் மன்றோ
Answer:
ஈ) ஒழுங்குபடுத்தும் சட்டம்-தாமஸ் மன்றோ

Question 13.
” ரைய்யா” என்ற அரபு வார்த்தையின் திரிபே……………..
அ) வாரி
ஆ) மகல்
இ) ராயத்
ஈ) வரி
Answer:
இ) ராயத்

சரியான கூற்றினைத் தேர்ந்தெடு

Question 14.
அ) 1813 ஆம் அண்டு பதவி ஏற்ற ஹேஸ்டிங்ஸ் முகலாய முத்திரையை (மொய்ரா) பரிவர்த்தனைகளில் ஏற்றார்.
ஆ) டல்ஹௌசியின் வாரிசு இழப்புக் கொள்கை பிரிட்டிஷாரின் நேரடி கட்டுப்பாட்டிற்குள்ள பகுதியை விரிவாக்கியது.
இ) டல்ஹௌசி பிரபு ஆட்சியில் இரட்டை ஆட்சிமுறை தோன்றியது.
ஈ) 1764ல் பிளாசிப்போர் நடைபெற்றது.
Answer:
ஆ) டல்ஹௌசியின் வாரிசு இழப்புக் கொள்கை பிரிட்டிஷாரின் நேரடி கட்டுப்பாட்டிற்குள்ள பகுதியை விரிவாக்கியது.

Question 15.
வங்காளத்தின் ஆளுநராக வாரன்ஹேஸ்டிங்ஸ் நியமிக்கப்பட்ட ஆண்டு
அ) 1772
ஆ) 1773
இ) 1774
ஈ) 1775
Answer:
ஆ) 1773

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 16.
‘ரயத்’ என்ற சொல்லுக்கு ……… என்று பொருள்
அ) உழவர்
ஆ) நாயக்கர்
இ) வரி
ஈ) ஜமீன்தார்
Answer:
அ) உழவர்

Question 17.
பட்டயச் சட்டங்கள் ………… ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டது
அ) 10
ஆ) 15
இ 20
ஈ) 25
Answer:
இ) 20

Question 18.
” வறுமையும் இந்தியாவில் ஆங்கிலேய முரண் ஆட்சியும்” என்ற நூலின் ஆசிரியர்
அ) வ.உ. சிதம்பரம்
ஆ) தாதாபாய் நௌரோஜி
இ கோபால கிருஷ்ண கோகலே
ஈ) திலகர்
Answer:
ஆ)தாதாபாய் நௌரோஜி

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 19.
இந்தியாவில் தந்தி போக்குவரத்து
துவங்கப்பட்ட ஆண்டு …..
அ) 1851
ஆ) 1852
இ) 1853
ஈ) 1854
Answer:
ஈ) 1854

Question 20.
இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் இருப்புபாதை (1853)
அ) பம்பாய் – தானே
ஆ) பம்பாய் – பம்பாய்
இ) பம்பாய் – சூரத்
ஈ) சென்னை – அரக்கோணம்
Answer:
அ) பம்பாய் – தானே

IV. சுருக்கமான விடையளி

Question 1.
1773 ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச் சட்டத்தை விவரி.
Answer:

  • வங்காளத்தின் ஆளுநராக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர்  ஜெனரலானார் (தலைமை ஆளுநரானார்)
  • கவர்னர் ஜெனரல் இயக்குநர் குழு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்
  • வணிக குழுவின் வரவு செலவு கணக்கு பிரிட்டிஷ் கருவூலத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
  • ஆளுநர், தலைமை தளபதி மற்றும் இரு ஆலோசகர்களைக் கொண்ட குழு வருவாய் வாரியமாக செயல்பட்டது.

Question 2.
ஆளுநர் தாமஸ் மன்றோ பற்றிச் சிறு குறிப்பு வரைக?
Asnwer:

  • 1820 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றார்.
  • 1822ம் ஆண்டு சென்னையில் இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தினார்
  • ஆளுநராக இருந்த போது கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 3.
மாகாணம் மற்றும் மாநிலம் – வேறுபடுத்துக.
Answer:

  • கிழக்கிந்திய கம்பெனியாரின் தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் அமையப்பெற்ற இடம் மாகாணம் ஆகும்.
  • அவ்வகையில் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகியவை மாகாணங்கள் ஆகும்
  • பின்னர் இம்மாகாணங்களை நிர்வகிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டதால் மத்திய மாநிலம், ஒருங்கிணைந்த மாநிலம் போன்ற பிராந்தியங்கள் உருவாக்கப்பட்டன.

Question 4.
இந்தியக் குடிமைப் பணிக்கு காரன்வாலிசின் பங்களிப்பினைப் பற்றிக் கூறுக?
Answer:

  • காரான்வாலிஸின் தலையாய பங்களிப்பு குடிமைப் பணிகளின் சீர்திருத்தமே ஆகும்.
  • அவர் திறமை வாய்ந்தவர்களையும் நேர்மையானவர்களையும் பணியமர்த்த வழிவகை செய்தார்.
  • கம்பெனி அதிகாரிகளுக்கு குறைந்த சம்பளம் வழங்கிவிட்டு அவர்களை தனியாக வியாபாரம் செய்ய அனுமதித்த பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளிவைத்தார்
  • கல்கத்தாவில் 1800ல் ஒரு கல்லூரி வணிக்குழுவின் குடிமைப் பணியாளர்களுக்காக துவங்கப்பட்டது.

Question 5.
ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நீர்ப்பாசன முறையின் வளர்ச்சி குறித்து எழுதுக?
Answer:

  • பாசனவதி ஏற்படுத்திக் கொடுப்பதை பிரிட்டிஷ் அரசு புறக்கணித்தது.
  • ஆர்தர் காட்டன் என்ற பொறியியல் அலுவலர் ஒருவரின் தனிப்பட்ட ஆர்வத்தால் சிற்சில பாசன வேலைகள் நடந்தேறின.
  • கொள்ளிடத்தின் குறுக்கே 1836 இல் அணையைக் கட்டினார்
  • பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா செல்வதற்கு முன்பாக பாசன வசதி மேம்பாட்டில் நடைபெற்ற பணிகள் கீழ்வருமாறு
  • அ) வட இந்தியாவில் 1830ல்யமுனா கால்வாய்
  • ஆ) 1857ல் கங்கைக் கால்வாயை 450 மைல்கள் வரை நீட்டித்த பணி
  • இ) 1856ல் பஞ்சாப் பகுதியில் அமைந்த பாரி இடைத்துறைக் கால்வாய் தோண்டும் பணி

Question 6.
டாக்காவின் மஸ்லின் துணி பற்றி ஓர் சிறு குறிப்பு வரைக?
Answer:

  • வங்காளத்தில் முன்பு விளைந்த ஒரு வகை பட்டு போன்ற பருத்தியிலிருந்து மெல்லிய துணி நெய்வாளர்கள் இது டாக்கா மஸ்லின் என்றழைக்கப்பட்டது.
  • ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய நெசவுக்கு ஆதரவளிக்காததால் அதை பார்ப்பதே அரிதாகிவிட்டது
  • இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்பட்ட நகரம் வறுமை சூழ்ந்து நெசவாளர்கள் பசியால் செத்து மடிந்தார்கள்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 7.
“செல்வவளங்கள் நாட்டை விட்டு வெளியேறியது இந்தியாவை ஏழ்மையாக்கியது – எவ்வாறு?
Answer:

  • இந்தியாவிலிருந்து பெருந்தொகை உள்நாட்டின் செலவுக் கட்டணம் என்ற வகையில் இங்கிலாந்து போய் சேர்ந்தது.
  • கம்பெனியின் பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட இலாபம், ஐரோப்பிய அதிகாரிகள், ஐரோப்பிய வியாபாரிகள், தோட்ட முதலாளிகள், இராணுவம், குடிமை பணி அலுவலர்கள் போன்றோரின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகை.
  • ஆர்.சி. தத் என்பவரின் மதிப்பீட்டின்படி மகாராணி விக்டோரியாவின் ஆட்சிக்காலத்தின் கடைசி 10 ஆண்டுகளில் (1891 – 1901) மொத்த வருவாயான 647 பவுண்டுகளில், 159 மில்லியன் பவுண்டுகள் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டிருந்தது என தெரியவருகிறது.
  • இது மொத்த வருவாயில் 24 சதவீதம் என்று சொல்லப்படுகிறது.
  • இவ்வாறு செல்வ வளங்கள் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவை ஏழ்மையாக்கியது.

V. கூடுதல் வினாக்கள் – சுருக்கமான விடையளி

Question 1.
மகல்வாரி முறை பற்றி சிறு குறிப்பு தருக.
Answer:

  • வில்லியம் பெண்டிங் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்டது மகல்வாரி முறை (1833)
  • நில வருவாய்க்கான ஒப்பந்தம் நிலத்தின் உரிமையாளரோடு மேற்கொள்ளப்பட்டது.
  • ஆனால் நிலவரியானது பயிர் சாகுபடி செய்பவரிடமிருந்தே வசூலிக்கப்பட்டது.

Question 2.
சதி ஒழிப்பிற்கு பெண்டிங் பிரபு செய்த பணிகள் யாது?
Answer:

  • கணவனை இழந்த மனைவியை சிதையோடு சேர்த்து எரிப்பதே சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கமாகும்.
  • வில்லியம் பெண்டிங் பிரபுவிற்கு முன் ஆட்சி தலையிடவில்லை .
  • ஆனால் பெண்டிங் பிரபு தயக்கமின்றி 1829 ஆம் ஆண்டு சதி ஒழிப்புச்சட்டம் இயற்றி இக்கொடூர முறைக்கு முற்றுப்புள்ளிவைத்தார்.
  • இராஜாராம் மோகன்ராயின் பிரச்சாரங்களும் முயற்சியும் இந்த மனிதத் தன்மையற்ற முறை ஒழிய முக்கிய காரணமாயிருந்தன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

V. குறுகிய விடையளி.

Question 1.
இரட்டை ஆட்சி முறை மார்ச் 2019
Answer:

  • பிளாசிப்போருக்கு பின் வணிகக்குழு முழு அதிகாரத்தை தன்வசம் வைத்துக் கொண்டு நிர்வாகச் சுமையை மட்டும் நவாபிடம் விட்டு வைத்த இத்தகைய நிர்வாக முறையே இரட்டை ஆட்சி முறை எனப்பட்டது.
  • இம்முறையின் கீழ் மேலளவில் ஓர் அதிகாரமற்ற அரசரை வைத்துக் கொண்டு அவரது பின்புலத்தில் வணிகக்குழு அதிகாரிகள் செயாற்றினர்.

Question 2.
ஜமீன்தார்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலங்களுக்குப் பரம்பரை உரிமைகளை எவ்வாறு பெற்றனர்.
Answer:

  • 1793 வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளில் நிலையான நிலவரித்திட்டம் அமுல் செய்யப்பட்டது.
  • சாசுவதம் என்ற பெயரில் நிலத்தை அளவிட்டு அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஜமீன்தாரும் வழங்க வேண்டிய வருவாயை நிர்ணயம் செய்தது.
  • இம் முறையின் மூலமாக வரி வசூலிப்போராக இருந்தோர் வாரிசுரிமை கொண்ட ஜமீன்தார்களாக மாறி அரசு வழங்கிய நிலத்தின் பயன்களை அனுபவிக்கலானார்கள்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 3.
வாரிசு உரிமை இழப்புக் கொள்கை
Answer:

  • இந்து சம்பிரதாயங்களின்படி வாரிசு இல்லாத இந்து அரசர் ஓர் ஆண் மகனை தத்தெடுக்க முடியும்.
  • அவ்வாறு தத்தெடுக்கப்பட்ட மகனுக்கு சொத்தில் முழு உரிமை உண்டு.
  • ஆனால் டல்ஹௌசி ஆங்கில அரசின் பாதுபாப்பில் உள்ள அரசு , வாரிசு நியமனம் பெற அரசு அனுமதி அவசியம் என கூறினார். தத்தெடுக்க ஆங்கில அரசு மறுத்தால் அவ்வரசு (வாரிசு இல்லாத அரசு) ஆங்கில அரசுடன் இணைக்கப்படும் என்றார். இது வாரிசு இழப்புக் கொள்கை எனப்படும்.
  • வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின் கீழ் முதலில் வீழ்ந்த அரசு சதாரா ஆகும்.

Question 4.
காரன்வாலிஸின் நீதித்துறை நிர்வாகம்
Answer:

  • சர் வில்லியம் ஜோன்ஸ் ஆலோசனையின்படி நீதித்துறையை காரன்வாலிஸ் சீரமைத்தார்.
  • ஆட்சியாளர்களை நீதித்துறை பொறுப்பிலிருந்து விடுவித்தார்.
  • குற்றவியல், உரிமையியல் நீதிமன்றங்களை முழுமையாக சீரமைத்தார்.
  • நீதித்துறையின் உச்சங்களாக சதர் திவானி அதாலத்தும் திகழ்ந்தன.
  • நான்கு பிராந்திய முறையீட்டு நீதிமன்றங்கள் கல்கத்தா, தக்காணம், மூர்ஷிதாபாத், பாட்னா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன.

Question 5.
சார்ல்ஸ் உட் அறிக்கை .
Answer:

  • 1854ல் சார்ல்ஸ் உட்கல்வி அறிக்கை வெளியிடப்பட்டது
  • ஆரம்பகல்வி முதல் உயர்நிலைப்பள்ளியையும், கல்லூரிப் படிப்பையும் உள்ளடங்கிய ஒரு விரிவான வரைவாகும்.
  • பொதுக்கல்வித்துறை துவங்கப்பட்டு மூன்று மாகாணத் தலை நகரங்களிலும் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
  • இதன் தொடர்ச்சியாக 1857 ல் சென்னை பல்கலைக்கழகமும், பம்பாய்,  கல்கத்தா பல்கலைக்கழகங்களும் தோற்றுவிக்கப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 6.
பிண்டாரிகள் மற்றும் தக்கர்கள்
Answer:

1. பிண்டாரிகள் : .

  • பிண்டாரிகள் கொள்ளைக் கூட்டத்தில் இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்ற இரு சமயத்தவர்களும் இருந்தனர்.
  • துணைப்படைத் திட்டத்தில் வேலையிழந்த படை வீரர்கள் இதில் பெருமளவில் சேர்ந்தனர். பிரிட்டிஷார் போரின் மூலம் அவர்களை ஒழித்தனர்.

2. தக்கர்கள் :

  • 14ம் நூற்றாண்டில் தில்லிக்கும் ஆக்ராவுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கூட்டத்தினர்.
  • தக்கர்களை ஒடுக்க பெண்டிங் ஒரு திட்டம் வகுத்து அவர்களை அழிக்க வில்லியம் ஸ்லிமேனை நியமித்தார்.
  • 1860ம் ஆண்டு வாக்கில் தக்கர்கள் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

Question 7.
இந்திய கைத்தறி நெசவாளர்கள் மீது தொழில் துறை புரட்சியின் தாக்கம்
Answer:

  • உலகின் துணி ஏற்றுமதியில் முதன்மை பெற்று விளங்கிய இந்தியா, இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியின் பருத்தி ஆடை தேவைக்கு சந்தையாக மாற்றப்பட்டது.
  • இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பிரிட்டிஷ் பொருள்கள் இந்திய சந்தைகளில் குவிந்தன.
  • சொற்ப விலைக்கு விற்கப்பட்டதாலும், நீண்ட கால பயன்பாட்டுக்கு தகுந்ததாக இருந்ததாலும் இந்திய கைத்தறி பொருட்கள் உற்பத்தி குறைந்தது.
  • இதுநெசவாளர்களை வேலை இழக்கச் செய்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 8.
ஒப்பந்தக்கூலிமுறை
Answer:

  • இன்றைய நடைமுறையில் இருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர் திட்டத்திற்கு முற்றிலும் மாறான, தண்டனைக்குரிய ஒப்பந்த முறை ஆகும் அது.
  • இம்முறையின் படி ஒப்பந்த தொழிலாளர்கள் (கூலி) சிறைச்சாலை போன்ற சூழலில் பணி செய்ய வேண்டும்.
  • பணியில் அலட்சியம் காட்டினாலோ, பணி செய்ய மறுத்தாலோ அலட்சியம் காட்டினாலோ, பணி செய்ய மறுத்தாலோ கூலியை மறுக்கவும், சிறைதண்டனை வழங்கவும் முடியும்.
  • உத்தரவுக்கு கீழ்படிய மறுத்தாலும், ஒப்பந்த காலத்திற்கு முன்பு பணியை விட்டு விலகினாலும் கூலியை மறுக்கவும், சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.
  • அற்ப காரணங்களுக்காக கூட கூலி மறுக்கப்பட்டும், சிறைத்தண்டனை வழங்கப்பட்டும் வந்தது.

கூடுதல் வினாக்கள் – குறுகிய விடையளி

Question 1.
மாகாணம் என்பதற்கும் மாநிலம் என்பதற்குமான வேறுபாடு யாது?
Answer:
மாகாணம் (Presidency) : கிழக்கிந்திய கம்பெனியாரின் தலைமை நிர்வாக
அதிகாரியின் அலுவலகம் அமையப்பெற்றிருக்கும் இடம் மாகாணம் ஆகும். அவ்விதத்தில் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகியவை மாகாணங்கள் ஆகும்.

மாநிலம் (Province) : பின்னர் இம்மாகாணங்களை நிர்வகிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டதால் மத்திய மாநிலம், ஒருங்கிணைந்த மாநிலம் போன்ற பிராந்தியங்கள் உருவாக்கப்பட்டன.

Question 2.
குறிப்பு தருக: தாமஸ் மன்றோ
Answer:

  • தாமஸ் மன்றோ 1820ல் மெட்ராஸ்  மாகாணத்திற்கு ஆளுநர் ஆனார்.
  • 1822ல் இரயத்து வாரி முறையை செம்மையாக அறிமுகப்படுத்தி செயலூட்டினார்.
  • இவர் ஆளுநராக இருந்த காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு கல்விக்கான செலவீனங்களை எதிர்காலத்திற்கான முதலீடாகவே கருதினார்.
  • இந்தியர்கள் பெருமளவில் இவர் நிர்வாகத்தில் பங்காற்றுவதை ஆதரித்தார்.
  • ஜூலை 1827ல் காலரா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
  • மக்களிடையே பிரபலமாகியிருந்த அளுநரான் எழுப்பப்பட்டதோடு குழந்தைகள் பலருக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 3.
பட்டயம் (Charler) என்றால் என்ன ?
Answer:
பட்டயம் (Charler) :

  • பட்டயம் என்பது ஒரு நாட்டின் இறையாண்மை அதிகாரத்தை மையமாகக் கொண்டு சகல அதிகாரங்களும் சலுகைகளும் உள்ள ஒருவணிக நிறுவனத்தையோ, பல்கலைக்கழகத்தையோ, நகரத்தையோ உருவாக்க வழங்கப்படும் சட்டமாகும். உதாரணம் : கிழக்கிந்திய வணிகக் கம்பெனி, மகாராணி எலிசபெத் 1600ல் வழங்கிய பட்டயத்தின் மூலம் துவங்கப்பட்டது.
  • 1773 ஆம் ஆண்டு வரான்ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக பதவியேற்றது முதல் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டியது அவசியமாயிற்று
  • பிரிட்டிஷ் முடியாட்சியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இந்தியா வருவதற்கு முன்பு வழங்கப்பட்ட 1853 ஆம் ஆண்டின் பட்டயமே கடைசியானது ஆகும்.

VI. விரிவான விடைளி

Question 1.
வெல்லெஸ்லி அறிமுகப்படுத்திய துணைப் படைத்திட்டத்தினைப்பற்றி விவரி. (மார்ச் 2019)
Answer;

  • கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி பிரிட்டிஷ் ஆட்சியை உறுதி செய்யும் பொருட்டு துணைப்படைத்திட்டத்தைக் கொண்டுவந்தார் அதன்படி
  • அ. துணைப்படைத்திட்டத்தில் சேரும் இந்திய ஆட்சியாளர் தனது சொந்தப்படைகளை கலைத்துவிட்டு பிரிட்டிஷ் படைகளை ஏற்க வேண்டும். அனுப்பும் அதிகாரி ஒருவரை ஸ்தானிகராக ஏற்க வேண்டும்.
  • ஆ. பிரிட்டிஷ் படைகளுக்கான பராமரிப்புச் செலவை ஏற்க வேண்டும் இல்லையெனில் மாகாணத்தின் ஒரு பகுதியை பிரிட்டிஷார் வசம் ஒப்படைக்க வேண்டும்.
  • பாதுகாப்புக்குட்பட்ட அரசர் பிரஞ்சு உட்பட பிற ஐரோப்பிய நாடுகளுடனான தொடர்பை துண்டித்துக்கொள்ள வேண்டும்.
  • பிரிட்டிஷார் அனுமதி இல்லாமல் மற்ற ஐரோப்பியரை பணியில் அமர்த்தக்கூடாது.
  • பிற இந்திய அரசுகளோடு கம்பெனியின் அனுமதி இல்லாமல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக்கூடாது.
  • எந்த அரசும் பிற அரசுகளின் உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிடக்கூடாது.
  • இத்துணைப்படைத்திட்டம் கம்பெனி அரசின் இராணுவ பலத்தை உயர்த்தியதோடு அதன் ஒட்டு மொத்தத்திறனையும் கூட்டியது
  • சுதேச அரசுகள் தங்களது இறையாண்மையை இழந்து எல்லா வகையிலும் கம்பெனியைச் சார்ந்து இருக்கும் நிலை உருவாக்கப்பட்டது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 2.
ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் கல்வி முறை எவ்வாறு வளர்ச்சி பெற்றது?
Answer:

  • வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒரு ‘மதராசாவை ‘ உருவாக்கியதே பிரிட்டிஷார் கல்விக்கு ஆற்றிய முதல் தொண்டு ஆகும்.
  • இம்மதரசா 40 மாணவர்களைக் கொண்டு துவங்கப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கியது.
  • காரன்வாலிஸ் வாரணாசியில் ஒரு சமஸ்கிருதக் கல்லூரியை 1791ல் நிறுவினார்.
  • ஹேஸ்டிங்ஸ் தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்தினார்.
  • 1813 ஆம் ஆண்டு பட்டயச்சட்டம் இந்தியருக்கு ஒரு தெளிவான கல்விக் கொள்கையை வகுக்க வலியுறுத்தியது.
  • 1817 ஆம் ஆண்டு கல்கத்தாவில் இந்துக் கல்லூரியை ஹேஸ்டிங்ஸ்துவக்கினார்.
  • 1835 ஆம் ஆண்டு கல்கத்தா மருத்துவக்கல்லூரியை வில்லியம் பெண்டிங் பிரபு நிறுவினார்.
  • 1835ல் மெக்காலே பிரபு ஆங்கிலக் கல்வி முறையை புகுத்தினார்.
  • 1847ல் ரூர்க்கியில் பொறியியில் கல்லூரி ஒன்றும்
  • 1849ல் கல்கத்தாவில் பெண்களுக்கான பள்ளியும் துவக்கப்பட்டது.
  • 1854ல் உட்கல்வி அறிக்கை ஆரம்பக்கல்வி, உயர்நிலைக்கல்வி, கல்லூரிப்படிப்பை உள்ளடக்கிய தெளிவான மற்றும் விரிவான வரைவுகளை அரசாங்கத்தில் சமர்ப்பித்தது.

Question 3.
1865 ஆம் ஆண்டு இந்திய வனச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை?
Answer:
வன சட்டம் இயற்றப்படுவதற்கான சூழ்நிலைகள் :

  • பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கக்கூடியதாக நிலமே விளங்கியது.
  • வேளாண் நிலத்தை விரிவுப்படுத்தும் பொருட்டு காடுகள் அழிக்கப்பட்டன.
  • முதலில் அழிக்கப்பட்ட காடுகள் “ஜங்கிள் மஹல் பகுதி
  • இங்கு சாந்தால் இனபழங்குடிமக்கள் வாழ்ந்தனர்.
  • இவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து கலகம் செய்தனர்.
  • காபி விளைவிப்பதற்காக காடுகள் அழிக்கப்பட்டன. ஆனால் காபி செழித்து வளரவில்லை .
  • இருப்பு பாதை அமைக்க 1870ல் ஆண்டுக்கு 10 லட்சம் மரங்கள் என்ற அளவில் வெட்டப்பட்டன.
  • இங்கிருந்து மரப்பலகைகள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

சட்டம் :

  • காட்டு வளங்களை பாதுகாக்கும் பொருட்டு 1865 ஆம் ஆண்டு இந்திய வனச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
  • இச்சட்டம் காட்டுவளங்களை பூர்விக குடிமக்கள் தடை விதித்தது. இதனால் பூர்வீக குடிமக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
  • அவர்களை கட்டுப்படுத்த 1871 ஆம் ஆண்டு குற்றப்பழங்குடியினர் சட்டம் இயற்றப்பட்டது.
  • காலணி ஆட்சியில் இயற்றப்பட்ட வனச்சட்டங்கள் இன்றளவும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

VI. விரிவான விடைளி

Question 1.
ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் இருப்புப் பாதையும், தபால் தந்தி முறையும் வளர்ச்சிபெற்றதை விவரி.
Answer:
இருப்புப்பாதை :

  • இருப்புப்பாதை அமைக்க முதல் கோரிக்கையை வைத்தது ஐரோப்பிய வியாபாரச்சமூகமே ஆகும்.
  • இந்தியாவில் வெற்றிகரமாக இருப்புப் பாதை போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்ற முடியுமா எனகம்பெனியாருக்கு சந்தேகமே இருந்தது.
  • இருப்புப்பாதை போக்குவரத்தின் மூலமாக பொருளாாதார சாதகங்கள் ஏற்படும் என்று டல்ஹௌசிவாதிட்டு அதை வலியுறுத்தினார்.
  • எனினும் 1857 பெருங்கிளர்ச்சிக்கு முன்பு வெறும் 300 மைல் தூரம் மட்டுமே இருப்புப்பாதை அமைக்கப்பட்டிருந்தது.
  • 1853 ஆம் ஆண்டு பம்பாய்க்கும் தானேவுக்கும்
  • 1854 – 55 ஆண்டுகளில் ஹௌராவுக்கும் – ராணி கஞ்சுக்கும் இடையே இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.
  • தென் இந்தியாவில் முதல் இருப்புப்பாதை 1856 ஆம் ஆண்டு மதராசுக்கும் அரக்கோணத்திற்கும் இடையே அமைக்கப்பட்டது.

தபால் தந்தி :

  • தந்தி போக்குவரத்து இந்தியாவில் 1854 ஆம் ஆண்டுதான் தொடங்கியது.
  • 1857 ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சிக்கு பின் அது அதிக முக்கியத்துவம் தேவையென்ற நிலையை எட்டியது.
  • லண்டனுக்கும், கல்கத்தாவிற்கும் இடையே தொடர்பு கொள்ள பல மாதங்கள் ஆன சூழல் மாறி 28 நிமிடங்களில் தொடர்பு கொள்ள தந்தி வழி வகை செய்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

11th History Guide அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
அசோகரது தூண்களில் உள்ள பிராமி எழுத்துகளுக்கு பொருள் கண்டுபிடித்தவர் …………………..
அ) தாமஸ் சாண்டர்ஸ்
ஆ) ஜேம்ஸ் பிரின்செப்
இ) சர் ஜான் மார்ஷல்
ஈ) வில்லியம் ஜோன்ஸ்
Answer:
ஆ) ஜேம்ஸ் பிரின்செப்

Question 2.
மகதத்தின் முதல் அரசராக அறியப்படுபவர். ஹர்யங்காவம்சத்தைச் சேர்ந்த ……………………
அ) பிம்பிசாரர்
ஆ) அஜதாசத்ரு
இ) அசோகர்
ஈ) மகாபத்ம நந்தர்
Answer:
அ) பிம்பிசாரர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 3.
அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது மகதத்தின் அரசராக இருந்தவர் ………………….
அ) மகாபத்ம நந்தர்
ஆ) தன நந்தர்
இ) பிந்து சாரர்
ஈ) பிம்பிசாரர்
Answer:
ஆ) தன நந்தர்

Question 4.
……………………… என்ற இலங்கையில் கிடைத்த, பாலியில் எழுதப்பட்ட விரிவான வரலாற்று நூல் மௌரியப் பேரரசு பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியமான சான்றாகும்.
அ) மகாவம்சம்
ஆ) தீபவம்சம்
இ) பிரமாணம்
ஈ) முத்ராராட்சசம்
Answer:
அ) மகாவம்சம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 5.
………………… என்ற விசாகதத்தரின் நாடகம் சந்திரகுப்தர் பற்றியும், அவர் மகதப் பேரரசின் அரியணை ஏறியது பற்றியும் கூறுகிறது.
அ) முத்ராராட்சசம்
ஆ) ராஜதரங்கிணி
இ) அர்த்தசாஸ்திரம்
ஈ) இண்டிகா
Answer:
அ) முத்ராராட்சசம்

Question 6.
மெகஸ்தனிஸ் எழுதிய ……………….. சந்திரகுப்தரின் அரசவையையும், அவரது நிர்வாகத்தையும் விவரிக்கிறது.
அ) இண்டிகா
ஆ) முத்ராராட்சசம்
இ) அஷ்டத்யாயி
ஈ) அர்த்தசாஸ்திரம்
Answer:
அ) இண்டிகா

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 7.
………………….. நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.
அ) அர்த்தசாஸ்திரம்
ஆ) இண்டிகா
இ) ராஜதரங்கிணி
ஈ) முத்ராராட்சசம்
Answer:
அ) அர்த்தசாஸ்திரம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
மகதத்தின் தலைநகரம் ………………………
அ) ராஜகிருகம்
ஆ) உஜ்ஜயினி
இ) கோசலம்
ஈ) கோசாம்பி
Answer:
அ) ராஜகிருகம்

Question 2.
நந்தவம்சத்திற்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள் ………………………
அ) மௌரியர்கள்
ஆ) சிசுநாகர்கள்
இ) ஹர்யாங்கர்கள்
ஈ) குப்தர்கள்
Answer:
ஆ) சிசுநாகர்கள்

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 3.
16 மகாஜனபதங்களில் ………………… தொடக்கத்தில் சக்தி வாய்ந்ததாக இருந்தது.
அ) மகதம்
ஆ) கோசலம்
இ) காசி
ஈ) அவந்தி
Answer:
இ) காசி

Question 4.
குஜராத்தில் கிர்ணார் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஜீனகாத் கல்வெட்டு ……………….. காலத்தைச் சேர்ந்தது.
அ) பொ. ஆ. 130 – 150
ஆ) பொ. ஆ. 170 – 190
இ) பொ. ஆ. 150 – 170
ஈ) பொ. ஆ. 190 – 210
Answer:
அ) பொ. ஆ. 130 – 150

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 5.
ஹரியங்கா வம்சத்தின் ………………………. மதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.
அ) பிந்து சாரர்
ஆ) பிம்பிசாரர்
இ) சந்திர குப்தர்
ஈ) அஜாகத் சத்ரு
Answer:
ஆ) பிம்பிசாரர்

Question 6.
ஹரியங்கா வம்சத்தை தொடர்ந்து …………………….. வம்சம் ஆட்சிக்கு வந்தது.
அ) மௌரிய
ஆ) கனிஷ்க்
இ) வர்த்த ன
ஈ) சிசுநாக
Answer:
ஈ) சிசுநாக

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 7.
பாரசீக பேரரசர் சைரஸ் இந்தியாவிற்கு படையெடுத்து வந்து …………………. என்ற நகரை அழித்தார்.
அ) கபிஷா
ஆ) ஆக்கிமீனைட்
இ) கதாரா
ஈ) ஹராவதி
Answer:
அ) கபிஷா

Question 8.
அஷ்டத்தாயி என்ற இலக்கிய நூலை எழுதியவர் ……………………
அ) ஜான் மார்ஷல்
ஆ) கபிஷா
இ) மித்ரா
ஈ) பாணினி
Answer:
ஈ) பாணினி

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 9.
நாணயத்திற்கான இந்திய சொல்லான ………………… பாரசீக மொழியிலிருந்து வந்ததாகும்.
அ) கசாய்
ஆ) லிடா
இ) கார்சா
ஈ) டிடா
Answer:
இ) கார்சா

Question 10.
அலெக்ஸாண்டரிடம் சரணடைந்த தட்சசீலரின் அரசர் ………………………
அ) அம்பி
ஆ) போரஸ்
இ) பிரசேனஜித்
ஈ) கோசலம்
Answer:
அ) அம்பி

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 11.
அலெக்ஸாண்டரின் வரலாற்று சிறப்புமிக்க இந்திய போர் …………………. எனப்படுகிறது.
அ) ஜீலம்
ஆ) பாரசீக
இ) ஹைடாஸ்பஸ் போர்
ஈ) தட்சசீல
Answer:
இ) ஹைடாஸ்பஸ் போர்

Question 12.
……………………. தந்தை பிம்பிசாரரை கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார்.
அ) பிந்துசாரர்
ஆ) அஜாத சத்ரு
இ) மகாபத்ம நந்தர்
ஈ) போரஸ்
Answer:
ஆ) அஜாத சத்ரு

Question 13.
முதல் நந்த அரசர் …………………..
அ) அஜாத சத்ரு
ஆ) மகாபத்ம நந்தர்
இ) பிம்பிசாரர்
ஈ) பிந்து சாரர்
Answer:
ஆ) மகாபத்ம நந்தர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 14.
அலெக்சாண்டர் இந்தியாவின் மீது போர் தொடுத்து வந்த ஆண்டு …………………..
அ) பொ. அ. மு. 236
ஆ) பொ. அ. மு. 232
இ) பொ. அ. மு. 326
ஈ) பொ. அ. மு. 362
Answer:
இ) பொ. அ. மு. 326

Question 15.
சந்திரகுப்தர் …………………. ல் மௌரிய பேரரசை அமைத்தார்.
அ) பொ. அ. மு. 297
ஆ) பொ. அ. மு. 272
இ) பொ. அ. மு. 321
ஈ) பொ. அ. மு. 231
Answer:
இ) பொ. அ. மு. 321

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 16.
மெகஸ்த னிஸ் எழுதிய நூல் ………………………
அ) அர்த்தசாஸ்திரம்
ஆ) முத்ராராட்சசம்
இ) இண்டிகா
ஈ) தீபவம்சம்
Answer:
இ) இண்டிகா

Question 17.
கூற்று : அலெக்ஸாண்டர் பேரரசிடம் நாட்டை திரும்ப அளித்தார்.
காரணம் : போரஸ் கண்ணியமாக அலெக்ஸாண்டரிடம் நடந்து கொண்டார்.
அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்றும், காரணமும் சரி. கூற்றை காரணம் விளக்குகிறது.
ஈ) கூற்றும் காரணமும் சரி. கூற்றை காரணம் விளக்கவில்லை .
Answer:
இ) கூற்றும், காரணமும் சரி. கூற்றை காரணம் விளக்குகிறது.

Question 18.
கௌடில்யர் எழுதிய நூல் …………………………
அ) முத்ராராட்சசம்
ஆ) அர்த்தசாஸ்திரம்
இ) தீபவம்சம்
ஈ) மகாவம்சம்
Answer:
ஆ) அர்த்தசாஸ்திரம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 19.
விஷ்ணு குப்தர் என்று அழைக்கப்பட்டவர் ……………………..
அ) சாணக்கியர்
ஆ) விசாகதத்தர்
இ)சந்திரகுப்தர்
ஈ) பிந்து சாரர்
Answer:
அ) சாணக்கியர்

Question 20.
ஹதிகும்பா கல்வெட்டு …………………. பேரரசைப் பற்றி குறிப்பிடுவது.
அ) ஹரியங்கா
ஆ) மௌரியர்கள்
இ) நந்தர்கள்
ஈ) சிசுநாகம்
Answer:
இ) நந்தர்கள்

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 21.
“இந்து” என்ற வார்த்தை முதன்முதலில் காணப்படும் கல்வெட்டு ……………………….
அ) அய்கோப்ன கல்வெட்டு
ஆ) முதலாம் டாரியஸின் கல்வெட்டு
இ) ஜீனாகத் கல்வெட்டு
ஈ) சாரநாத் கல்வெட்டு
Answer:
ஆ) முதலாம் டாரியஸின் கல்வெட்டு

Question 22.
பாடலிபுத்திரத்தில் அசோகரால் மூன்றாம் பௌத்த சங்கம் கூட்டப்பட்ட ஆண்டு
அ) பொ. ஆ. மு. 350
ஆ) பொ. ஆ. மு. 450
இ) பொ. ஆ. மு. 250
ஈ) பொ. ஆ. மு. 400
Answer:
அ) பொ. ஆ. மு. 350

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

II. குறுகிய விடை தருக :

Question 1.
பிம்பிசாரர் எவ்வாறு மகதப் பேரரசை விரிவுபடுத்தினார்?
Answer:

  • ஹரியங்கா வம்சத்தில் பிம்பிசாரர் மகதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.
  • அவர் திருமண உறவுகள் மற்றும் போர்கள் மூலம் மகதப் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார்.
  • கோசல அரசர் பிரசேனஜித்திற்கு தனது சகோதரியை மணம் செய்து தந்ததன் மூலம் காசியை வரதட்சணையாகப் பெற்றார்.
  • லிச்சாவி, மாத்ரா இளவரசிகளை அவர் மணந்தார். அங்கத்தை ராணுவ பலத்தால் இணைத்துக்கொண்டார். இவ்வாறு பிம்பிசாரர் மகதப் பேரரசை விரிவு படுத்தினார்.

Question 2.
மகாபத்ம நந்தர் பற்றி குறிப்பு வரைக.
Answer:

  • மகாபத்ம நந்தர் நந்த பேரரசின் முதல் அரசர்.
  • சிசுநாக அரசரைக் கொன்று அரியணையைக் கைப்பற்றினார்.
  • நந்தர்களின் கீழ் பேரரசு நன்கு விரிவடைந்தது.
  • நந்தர்களின் செல்வமும், அதிகாரமும் இவர் காலத்தில் பெருகியது. எதிரிகளுக்கு அச்ச மூட்டுவதாக இருந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 3.
எதன் காரணமாக மகா அலெக்சாண்டர் போரஸின் அரியணையைத் திருப்பித் தந்தார்?
Answer:

  • போரஸ் ஜீலம் நதிக்கரைக்கும் பியாஸ் நதிக்கரைக்கும் இடைப்பட்ட பகுதியை ஆண்டார்.
  • அலெக்சாண்டரின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹைடாஸ்பெஸ் போர் போரஸ் மன்னனுக்கு எதிராக நடைபெற்றது.
  • போரின் முடிவில் அலெக்சாண்டரால் போரஸ் கைது செய்யப்பட்டார்.
  • பின்னர் போரஸின் கண்ணியத்தால் ஈர்க்கப்பட்ட அலெக்சாண்டர் தனது மேலாதிக்கத்தை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவரது அரியணையைத் திருப்பி தந்தார்.

Question 4.
ஒரு மையப்படுத்தப்பட்ட அரசின் முக்கியப் பண்புகள் யாவை?
Answer:

  • கிரேக்க வரலாற்றாளர்கள் மௌரிய அரசை ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு என்று குறிப்பிடுகிறார்கள்.
  • மையப்படுத்தப்பட்ட அரசு என்றால், பேரரசின் பரந்து விரிந்த பகுதிகள் முழுவதிலும் ஒரே விதமான நிர்வாக அமைப்பே நிலவியது என பொருள் கொள்ள வேண்டும்..
  • ஆனால், அன்றிருந்த தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை வைத்து பார்க்கும்போது மையப்படுத்தப்படாத நிர்வாக முறைகள் இருந்திருக்க வேண்டும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 5.
மௌரிய அரசு பற்றி ஆய்வுக்கு உதவும் இலக்கியச் சான்றுகள் பற்றிச் சிறு குறிப்பு தருக.
Answer:

  • கெளடில்யர் (சாணக்கியர்) எழுதிய அர்த்த சாஸ்திரம் மௌரியரின் அரசியல் நிர்வாகம் குறித்து தெளிவாக விளக்குகின்றது.
  • மெகஸ்தனிஷ் எழுதிய இண்டிகா – சந்திரகுப்தரின் – அரசு நிர்வாகத்தைப் பற்றி கூறுகிறது.
  • விசாகதத்தரின் முத்ராராட்சசம் என்ற நாடக நூல்.
  • பிராமணங்கள் மற்றும் மகாவம்சம் போன்ற இலக்கியச் சான்றுகளும் உள்ளன.

Question 6.
அலெக்சாண்டரின் படையெடுப்பு எந்த வகைகளில் இந்திய வரலாற்றில் திருப்பு முனையாக அமைகிறது?
Answer:

  • அலெக்சாண்டரின் படையெடுப்பு பிற்காலத்தில் பல நூற்றாண்டுகளுக்குத் தொடரப்போகும் இந்தியா மற்றும் மேற்கு உலகிற்கு இடையிலான தொடர்பின் ஆரம்பமாக அமைந்தது.
  • நான்கு வணிகப் பெருவழிகள் வாயிலாக கிரேக்க வணிகர்களும், கைவினைக் கலைஞர்களும் இந்தியா வந்தனர்.
  • இந்தியாவுக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் நேரடி தொடர்பு ஏற்றபடி இது உதவியது.
  • இது இந்திய ஆட்சியிலும் கலைகளிலும் ஒரு புதிய பாணியை உருவாக்கியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
குறிப்பு தருக : முத்ராராட்சசம்
Answer:

  • முத்ராரர்ட்சசம்’ என்பது விசாகத்தத்தரால் எழுதப்பட்ட நாடக நூல்.
  • இந்நூல் மகத அரியணையில் சந்திரகுப்தர் அமர்ந்ததைப் பற்றியது. சந்திரகுப்தருக்கு எதிரான படையெடுப்பைத் தடுக்க அவரது தலைமை ஆலோசகர் ‘சாணக்கியர் அல்லது ‘கௌடில்யா’ தீட்டிய யுக்திகளைப் பட்டியலிடுகிறது.

Question 2.
ஜீனாகாத் கல்வெட்டைப் பற்றி கூறுக.
Answer:

  • குஜராத் மாநிலத்தில் உள்ள கிர்நார் என்ற இடத்தில் இக்கல்வெட்டு காணப்படுகிறது.
  • ருத்ரராமன் என்ற மன்னர் இக்கல்வெட்டை செதுக்கினார்.

இக்கல்வெட்டு இரண்டு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது.

  • மேற்கே குஜராத் வரை மௌரியப் பேரரசு பரவி இருந்ததை உறுதி செய்கிறது.
  • சந்திர குப்தரின் புகழ் அவர் இறந்து நான்கு நூற்றாண்டு ஆன பின்னரும் தொடர்ந்தது என்பகைக் கூறுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 3.
குறிப்பு வரைக. தட்சசீலம் :
Answer:

  • தட்சசீலம் கல்வி மற்றும் கலாச்சாரத்தை போதிக்கும் முக்கிய மையமாகும். 1940ல் சர்ஜாண் மார்ஷல் இந்த நகரைக் கண்டறிந்தார்.
  • இங்கு கல்வி கற்க வெகு தொலைவில் இருந்து மக்கள் வந்துள்ளார்கள்.
  • எந்த ஒரு நாகரீகத்திலும் இல்லாத உயர்ந்த அறிவார்ந்த சாதனைகளைப் படைத்ததாக தட்சசீலம் கருதப்படுகிறது.
  • பாணினி தனது புகழ்பெற்ற “அஷ்டத்யாயி” என்ற இலக்கிய நூலை இங்கு தான் எழுதினார்.

Question 4.
குறிப்பு வரைக. பிந்துசாரர்
Answer:

  • சந்திர குப்தரின் புதல்வர் பிந்துசாரர் பொ.ஆ.மு. 297-ல் அமைதியான, இயல்பான ஆட்சி மாற்றம் மூலம் அவருக்கு பின் ஆட்சியில் அமர்ந்தார்.
  • பிந்து சாரர் நல்ல திறமையான அரசர், மேற்கு ஆசியாவின் கிரேக்க அரசுகளுடன் நல்லுறவு பேணும் தனது தந்தையின் வழியைத் தொடர்ந்தார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

III. சுருக்கமான விடை தருக

Question 1.
தொல்லியல் கண்டுபிடிப்புகள் மூலம் தெரியவரும் நகரப் பண்புகளைக் கூறுக.
Answer:

  • தொல்லியல் அகழ்வாய்வுகளின் மூலம் நகரபுறத் தோற்றம் பற்றியும், நகரத்தின் அமைப்பு, கட்டிடங்களின் கட்டுமானம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
  • அக்கால மக்களுக்குத் தெரிந்த உலோகங்கள் அவர்கள் பயன்படுத்திய கருவிகள், அவர்கள் கையாண்ட தொழில்நுட்பம் என்று மக்களின் தன்மையை அறிய முடிகிறது.
  • கங்கைப் பகுதியில் தொல்லியல் கண்டுபிடிப்புகள் அப்பகுதியில் உருவான நகர மையங்களின் தன்மை குறித்த சான்றுகளைத் தந்துள்ளன.

Question 2.
கங்கைச் சமவெளி முடியாட்சிகளின் அம்சங்களை விளக்குக.
Answer:

  • பொ. ஆ. மு. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து 3ம் நூற்றாண்டு வரை வட இந்தியா பல முக்கிய அரசியல் மாற்றங்களை கண்டது.
  • கங்கைச் சமவெளியில் ஆட்சி செய்வதற்காக இனக் குழுக்களுக்குள் சண்டைகள் ஏற்பட்டன.
  • வெற்றி பெற்றவர் கங்கைச் சமவெளியில் முடியாட்சி தோன்றுவதற்கு காரணமாய் அமைந்தது.
  • சக்ரவர்த்தி அல்லது ஏக்ராட் என்ற உயர்ந்த பதவிகளால் அரசாட்சி செய்தனர்.
  • முடியாட்சி அரசுகளுள் காசி முதலில் பலம் வாய்ந்ததாக இருந்தது.
  • பிற்காலத்தில் மகதம் பலம் வாய்ந்ததாக மாறி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 3.
இந்தியாவில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கங்களைக் குறிப்பிடுக.
Answer:

  • அலெக்சாண்டரின் படையெடுப்பு இந்தியர்களைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் கிரேக்க சத்ரப்புகள் அமைவதற்கு இட்டுச்சென்றது.
  • மேற்குலகிற்காக வணிகப் பெரு வழிகள் திறக்கப்பட்டன.
  • இதனால் கிரேக்கர்களும் கைவினைக் கலைஞர்களும் இந்தியா வந்தனர்.
  • இந்தியாவுக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் நேரடி தொடர்பு ஏற்பட இது உதவியது.
  • மௌரியர்களின் கீழ் வட இந்தியாவில் அரசியல் ஒருமைப்பாடு ஏற்பட்டது.
  • சிறு அரசுகள் என்ற முறை முடிவுக்கு வந்தது.

Question 4.
அசோகர் கலிங்கம் மீது படையெடுத்தது பற்றி நாம் அறிவது என்ன?
Answer:

  • மகதத்திலிருந்து பிரிந்து சென்ற கலிங்கத்தைக் கைப் பற்றுவதற்காக நடைபெற்ற போர் கலிங்கப்போர்.
  • அசோகரது ஆட்சிகாலத்தின் முக்கியமான நிகழ்வு அவரது ஆட்சியில் நடைபெற்ற கலிங்கப்போர் ஆகும்.
  • போரில் கொல்லப்பட்டவர்கள் காயம் அடைந்தவர்கள் பல பத்தாயிரங்களாகும்.
  • இப்போர் மற்ற போர்களை விட மிக கொடூரமானதாக இருந்திருக்க வேண்டும்.
  • போருக்குப்பின் அசோகர் கலிங்கத்தை மௌரிய அரசுடன் இணைத்துக்கொண்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 5.
மௌரியர் காலத்தில் பரந்த அளவில் நடந்த ஆடை வணிகம் பற்றி விவரி.
Answer:

  • நாடெங்கும் கிடைத்த பருத்தியைக் கொண்டு பருத்தி ஆடைகளுக்கான நூற்பிலும் நெசவிலும் ஈடுபட்டன.
  • ஆடை வணிகம் அதிகம் நடைபெற்றது.
  • சாதாரண மக்கள் பயன்படுத்திய முரட்டு ரகம் முதல் உயர்குடியினர் முதல் அரசக் குடும்பத்தினர் வரை பயன்படுத்திய மெல்லிய ரகம் வரை பல்வேறு ரகங்களில் பருத்தி துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
  • காசி, வங்கம், காம்ரூபம், மதுரை போன்ற
    இடங்களில் சிறப்பான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
  • சீனா மற்றும் இலங்கை போன்ற இடங்களிலிருந்தும் துணி, கம்பளி, பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.

Question 6.
இந்தியா மற்றும் மேற்கு, மத்திய ஆசியா இடையில் வணிகம் செய்யப்பட்ட பொருள்கள் பற்றி ஒரு குறிப்பு வரைக.
Answer:

  • அர்த்தசாஸ்திரம் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் விற்கப்பட்ட பொருள்களின் விவசாயப் பொருட்களின் பட்டியலைத் தருகிறது.
  • இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் சீனா, இலங்கை போன்ற இடங்களிலிருந்தும் வந்த துணி கம்பளி, பட்டு, வாசணை மரக்கட்டை, விலங்குத்தோல், நவரத்தினக் கற்கள் அடங்கும்.
  • அவுரி (சாயம்), தந்தம்? ஆமை ஓடு, முத்து, வாசணை திரவியங்கள், அபூர்வ மரக்கட்டைகள் ஆகியன எகிப்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
அஜாதத் சத்ரு எவ்வாறு தமது பேரரசை விரிவுப்படுத்தினார்?
Answer:
அஜாதசத்ரு தந்தை பிம்பிசாரரைக் கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார். உடனடியாக, பிம்பிசாரருக்கு வரதட்சணையாகத் தந்திருந்த காசியை அரசர் பிரசேனஜித் திரும்ப எடுத்துக்கொண்டார்.
இதனால் மகத நாட்டிற்கும் கோசல நாட்டிற்கும் மோதல் உருவானது. பிரசேனஜித் தனது நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, இராஜகிருகத்தின் கோட்டை வாசலில் இறந்து போகும் வரை போர் தொடர்ந்தது. பின்னர் கோசல நாட்டுடன் மகத நாடு இணைந்தது.
அஜாகத்சத்ரு லிச்சாவியரையும் மல்லர்களையும் வென்றார்.
பொ. ஆ. மு. 461 இல் அஜாகத் சத்ரு மறைந்த போது மகதம் அசைக்க முடியாத வலுவான அரசாகிவிட்டது.

Question 2.
இந்தியா என்ற சொல் எப்படி வந்தது?
Answer:
ஈரானில் உள்ள பெர்சிபோலிசிஸ் காணப்பட்ட முதலாம் டாரியஸின் கல்வெட்டில் தான் “இந்து” என்ற வார்த்தை முதன் முறையாகக் காணப்படுகிறது.
சிந்துநதியை குறிக்கும் “சிந்து” என்ற சொல் பாரசீகத்தில் “இந்து” வானது. கிரேக்கர்கள் ளுேைனர என்பதில் உள்ள ளு ஐ நீக்கிவிட்டு, ஐனேர என்றார்கள். அது பின்னர் ஹிந்து என்றானது. பின்னர் அதிலிருந்து ‘இந்தியா வந்தது.

Question 3.
சமஸ்கிருதத்திற்கும் பாரசீகத்திற்கும் உள்ள தொடர்பு யாது?
Answer:
ரிக் வேதத்திற்கும் அவஸ்தாவிற்கும் பல மொழியியல் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ஆரியர்கள் என்ற சொல்லைப் பண்டைக்கால பாரசீகர்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்திய மொழி பண்பாட்டு ஆய்வாளர் தாமஸ் பரோவின் கூற்றின்படி, உச்சரிப்பு மட்டும் காலப்போக்கில் மாறியிருக்கலாம்.

பொ. ஆ. மு. 1380 ஐச் சேர்ந்த போகஸ் கோய் (வடகிழக்கு சிரியா) கல்வெட்டு ஒன்று ஒரு ஹிட்டைட் அரசனுக்கும், மிட்டன்னி அரசனுக்கும் இடையிலான ஒப்பந்தத்தைப் பற்றிக் கூறுகிறது. அது சில ரிக்வேத கடவுளர்களின் இந்தரா, உருவ்னா (வருணா), மித்ரா, நஸதயா (அஸ்வினி) ஆகிய பெயர்களைக் குறிப்பிடுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 4.
அசோகரின் மூன்றாம் பௌத்த சங்கம் பற்றிக் கூறுக.
Answer:

  • அசோகர் ஆட்சியில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று. பொ. ஆ.மு. 250 இல் தலைநகரமான பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பௌத்த சங்கத்தைக் கூட்டியது ஆகும்.
  • அசோகரது ஆழமான பௌத்த ஈடுபாட்டால் பௌத்த மதத்திற்கு அரசு அதரவு கிட்டியது.
  • பௌத்தத்தை மற்ற பகுதிகளுக்கும் பரப்பவும், மக்களை பௌத்த மதத்திற்கு மாற்ற பிரச்சாரகாரர்களை அனுப்பவும் வேண்டும் என்பது இச்சங்கத்தின் முக்கியமான முடிவாகும்.
  • இவ்வாறாக பௌத்தம் மதமாற்றம் செய்யும் மதமாகவும் மாறியது.

IV. விரிவான விடை தருக :

Question 1.
மௌரியப் பேரரசு பற்றி நாம் அறிய உதவும் சான்றுகளைப் பற்றி விளக்கவும்.
Answer:
மௌரிய பேரரசு பற்றி அறிந்துகொள்வதற்கு பல வகையான சான்றுகள் கிடைத்துள்ளன.
1. இலக்கிய ஆதாரங்கள்
2. தொல்லியல் சான்றுகள்
3. அசோகரின் கல்வெட்டுகள்
4. பிற சான்றுகள்

1. இலக்கிய ஆதாரங்கள் :

  • இந்து மத இலக்கியமான பிராமணங்கள்
  • இலங்கையில் கிடைத்த பாலி மொழி நூலான மகாவம்சம் ஆகியவைகளில் மௌரிய பேரரசு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றது.
  • சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரம் மௌரியர்களின் அரசியல் நிர்வாகம் குறித்து தெளிவாக கூறுகிறது.
  • விசாகதத்தரின் முத்ராராட்சசம் என்ற நாடக நூல் மற்றொரு சிறந்த இலக்கிய சான்றாகும்.

2. தொல்லியல் சான்றுகள் :

  • வரலாற்றின் தொடக்க காலம் பற்றி அறிந்துகொள்ள தரும் முக்கியமான சான்றாக விளங்குகிறது.
  • தொல்லியல் அகழ்வாய்வுகளின் மூலம் நகரபுறத்தோற்றம், நகரத்தின் அமைப்பு, கட்டிடங்களில் கட்டுமானம் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகிறது.
  • அக்கால மக்களுக்குத் தெரிந்திருந்த உலோகங்கள் அவர்கள் பயன்படுத்திய கருவிகள் அவர்கள் கையாண்ட தொழில்நுட்பம் அன்றாட வாழ்வியல் பண்பாடு குறித்த தகவல்களையும் அறிய முடிகிறது.

3. அசோகரின் கல்வெட்டுகள் :

  • மௌரிய அரசின் அனைத்து கல்வெட்டு | கட்டளைகள் ஒரு பெரிய அரசரைக் குறிப்பிட்டே தொடங்குகின்றன.
  • பல கல்வெட்டுக் கட்டளைகளின் பொருளும் ஒவ்வொன்றாகக் கண்டறியப்பட்டபோது, பொ. ஆ. 1915 இல் அந்த அரசர் அசோகர் தான் என உறுதிசெய்யப்பட்டது. இது மௌரிய வரலாற்றை
    மறு உருவாக்கம் செய்தவதை சாத்தியமாக்கியது.

4. பிற சான்றுகள் :

  • குஜராத்தில் உள்ள கிர்நார் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஜீனகாத் பாறைக்கல்வெட்டு – ருத்ரதாமன் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்டது. இது தரும் செய்தி .
  • மேற்கே வெகு தூரத்திற்கு குஜராத் வரை மௌரிய பேரரசு பரவி இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. .
  • சந்திரகுப்தர் இறந்து நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலும் நாட்டின் பல பகுதிகளில் அறியப்பட்டவராக இருந்திருக்கிறார்.
  • வாய்மொழிக் கதையாடல் பாரம்பரியங்களின் முக்கியத்துதுவத்தினை உறுதிப்படுகின்றன. அவை தற்போது ஒரு நம்பகமான வரலாற்றுச் சான்றுகளாக ஏற்படுகின்றன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 2.
மௌரிய ஆட்சியமைப்பின் முக்கியக் கூறுகளை விவரிக்கவும்.
Answer:

  •  கிரேக்க வரலாற்றாளர்கள் மௌரிய அரசை ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு என்றும் பேரரசின் பரந்து விரிந்த பகுதிகள் முழுவதிலும் ஒரே விதமான நிர்வாக அமைப்பே நிலவியது எனவும் குறிப்பிடுகிறார்கள்.
  • அதிகாரமுறை என்பது கிராமங்கள், நகரங்கள், மாகாணத் தலைநகரங்கள், முக்கிய நகரங்கள் என்ற படி நிலைகளைக் கொண்டதாக இருந்தது.

மாகாண நிர்வாகம் :

  • நாட்டின் நிர்வாகத்தலைவர் அரசர்.
  • அரசருக்கு உதவியாக அமைச்சர்கள், மதகுரு. மகாமாத்தியர்கள் என்ற செயலாளர்கள் இருந்தனர்.
  • தலைநக;ா பாடலிபுத்திரம் நேரடியாக நிர்வாகம் செய்யப்பட்டது.
  • எஞ்சியப் பகுதிகள் சுவர்ணகிரி, உஜ்ஜயினி, தட்சசீலம், தோசாலி என நான்கு பெரும் மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு அரசரின் பிரதிநிதிகளால் ஆளப்பட்டன.
  • ஒரே மாதிரியான நிதி வருவாய் மற்றும் நிதி நிர்வாகம் இருந்தது. வரி வசூல் சமஹர்த்தா என்பவரின் பொறுப்பாக இருந்தது. இவர் நிதி அமைச்சர் போல் இருந்தார்.
  • வரி வசூல் குறித்த ஆவணங்களை நிர்வகிப்பது கருவூல நிர்வாகியின் பொறுப்பு.
  • ஒவ்வொரு துறையிலும், மத்திய மற்றும் உள்ளூர் நிர்வாகங்களோடு இணைக்கப்பட்ட ஏராளமான கண்காணிப்பாளர்களும் துணை அதிகாரிகளும் இருந்தனர்.

மாவட்ட, நகர மற்றும் கிராம நிர்வாகம்:

  • மாவட்ட நிர்வாகம், ஸ்தானிகர் என்பவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. கோபா என்று அழைக்கப்பட்ட அதிகாரிகள் ஐந்து முதல் பத்து கிராமங்களுக்குப் பொறுப்பாக இருந்தனர்.
  • நகர நிர்வாகம் நகரகா என்பவர் வசம் இருந்தது.
  • கிராமங்கள் ஓரளவிற்குத் தன்னாட்சி பெற்றிருந்தன. கிராமணி என்பவரின் அதிகாரத்தின் கீழ் ஒவ்வொரு கிராமமும் இயங்கியது.

வருவாய் ஆதாரம் :

  • பொருளாதாரத்தில் மிக முக்கியமான வேளாண்துறையின் வருவாயை அதிகரிக்கும் வகையில், வேளாண்மை உற்பத்திகளை சேமிக்க கிடங்குகள் இருந்தன . கட்டுப்படுத்தப்பட்ட சந்தை வசதிகள் இருந்தன.
  • நிலவரி, நீர்பாசன வரி, வீட்டு வரி, சுங்க வரி மற்றும் நுழைவு வரி உள்ளீட்ட பிற வரி வருவாய்களும் இருந்தன.
  • காடுகள், சுரங்கங்கள் ஏகபோகமாக இருந்த உப்பு உற்பத்தி ஆகியவை வருவாய்க்கான முக்கியமான ஆதாரங்களாகும்.

நீதி ஆதாரம் :

நீதிமன்றங்கள் மூலம் நீதி வழங்கப்பட்டது. தர்மஸ்தியா, கந்தகோசந்தனா என்ற இரண்டு வகை நீதிமன்றங்கள் இருந்தன.

தர்மஸ்தியா :

திருமணம் வாரிசுரிமை உள்ளிட்ட குடியுரிமைகள் தொடர்பான வழக்குகளை விசாரித்தன. இதில் மதச்சட்டங்கள் நன்கு தெரிந்த மூன்று நீதிபதிகளும் மூன்று அமர்த்தியாக்களும் இருந்தன.

கந்தகோசந்தனா :

  • இதன் பணி சமூக விரோதிகளையும், பல்வேறு விதமான குற்றங்களையும் அகற்றுதலாகும். இதிலும் மூன்று நீதிபதிகளும், மூன்று செயலாளர்களும் இருந்தனர்.
  • சமூக விரோதச் செயல்களை அறிய ஒற்றர் முறை இருந்தது.
  • குற்றங்களுக்கான தண்டனை மிகக் கடுமையாக இருந்தது.
  • மனித நேயமும் பரிவும் கொண்ட ஒரு நல்ல முன்மாதிரி அரசாக மௌரியப் பேரரசு இருந்துள்ளது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 3.
இந்தியாவின் மீது பாரசீகர்களின் தாக்கம் குறித்து நாம் அறிவது என்ன?
Answer:
பாரசீக தொடர்பு பண்டைய இந்தியாவின் கலை, எழுத்து முறை, கட்டிடக்கலை, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

எழுத்து முறை :
மிக முக்கியமான தாக்கம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பயன்படுத்தப்படும் கரோஷ்டி எழுத்து முறையின் வளர்ச்சியாகும். இந்த கரோஷ்டி எழுத்தை காந்தாரப்பகுதியில் தன்னுடைய கல்வெட்டுகளுக்காக அசோகர் பயன்படுத்தினார்.

இது ஆக்கி மீனைட் பேரரசில் பயன்பட்டு வந்த அராமிக்கிலிருந்து உருவானதாகும். அராமிக் போலவே கரோஷ்டியும் வலது புறம் இருந்து இடது புறமாக எழுதப்படும் எழுத் முறையாகும்.

நாணயம் :
பாரசீகத்தில் சிக்லோய் என்ற வெள்ளி நாணயம் இப்பகுதியிலிருந்து மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டதே ஆகும். இந்தியாவின் மிகப் பழமையான நாணயங்கள் மகாஜனபத அரசின் காலத்தவையாகும் நாணயத்திற்கான இந்தியச் சொல்லான “கார்சா” பாரசீக மொழியிலிருந்து வந்ததாகும்.

கல்வெட்டு :
அசோகருடைய கல்வெட்டுக் கட்டளைகள் ஆக்கிமினைட் அரசர் டாரியஸின் கல்வெட்டுக் கட்டளைகளைப் பார்த்து உருவாக்கப் பட்டிருக்கலாம்.

கட்டிடக்கலை:
மௌரியக் கலைகளும் கட்டிடக் கலைகளும் பாரசீகத் தாக்கத்துக்கான அடையாளங்களை கொண்டுள்ளன. மௌரியத் தூண்களான அசோகர் தூண்கள் ஆக்கிமினைட் பேரரசில் காணப்படும் தூண்களை ஒத்துள்ளன.

தூண்களின் முகட்டில் உள்ள மணி போன்ற உச்சி குறிப்பாக சாரநாத் தூணின் சிங்க உச்சி, ராம்பூர்வால் தூணின் மணி உள்ளவை ஆக்கிமினைட் தூண்களில் காணப்படும் உச்சிகளை ஒத்தே உள்ளன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 4.
அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள் பற்றிக் கூறுக.
Answer:

  • அசோகருடைய கல்வெட்டுக் கட்டளைகள் மௌரியப் பேரரசு பற்றிய தகவல்களுக்கான நம்பகத்தன்மை கொண்ட சான்றுகளாகத் திகழ்கின்றன.
  • 14 முக்கியமான பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள் கலிங்க கல்வெட்டுக் கட்டளைகள் என்று அழைக்கப்படும்.
  • 2 கல்வெட்டுக் கட்டளைகள்
  • 7 தூண் கல்வெட்டுக் கட்டளைகள்
  • சில சிறு பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள்
  • மிகச் சில சிறு தூண்களில் பதியப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள் என்று மொத்தம் 33 கல்வெட்டு கட்டளைகள் கிடைத்துள்ளன.
  • இந்த மௌரியப் பேரரசின் கல்வெட்டுக் கட்டளைகள் புவியியல் நோக்கில் பரவியுள்ள விதம், அசோகர் ஆட்சி செய்த ஒரு பெரிய பேரரசின் பரப்பளவைக் காட்டுகிறது.

இரண்டாவது அரசாணை அவரது பேரரசின் எல்லைக்கு வெளியேயான நிலப்பரப்புகளைக் கூறுகிறது. அவை; “சோழர்கள், பாண்டியர்கள், சத்திய புத்திரர்கள், கேரள புத்திரர்கள் (சேரர்கள்), தாமிரபரணி, யோன (யவன) அரசர் அந்தியோகா (அந்தியோகஸ்) இந்த அந்தியோகாஸ் அருகில் இருந்த நாடுகளின் அரசர்கள்.

இந்த அரசாணை அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றில் அசோகருக்கு இருந்த நம்பிகை, மக்களது நல்வாழ்வின் மீது அவருக்கிருந்த அக்கறை ஆகியவற்றை வலியுறுத்திக் கூறுகின்றன.

வன்முறை, போர் ஆகியவற்றை நிராகரித்து, அமைதியையும் தர்மத்தையும் வலியுறுத்தியதன் மூலம் அசோகர் ஒரு பேரரசர் போர்கள் மூலம் தனது அரசை விரிவுபடுத்தி, வலுப்படுத்த வேண்டும் என்று அக்காலத்தில் நிலவி வந்த கொள்கையை முற்றிலும் நிராகரித்தார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
அசோகரின் ஆட்சி தம்ம அரச பற்றி விவரி.
Answer:
அசோகரது ஆட்சி ஒரு நல்ல அரசர். நியாயமான ஆட்சி என்பதற்கான ஒரு முன்மாதிரியைக் காட்டுகிறது.

அவர் தனது அதிகாரிகளான யுக்தர்கள் (கீழ்நிலை அதிகாரிகள்), ராஜிக்கர்கள் (கிராம நிர்வாகிகள்), பிரதேசிகர்கள் (மாவட்டத் தலைவர்கள்) ஆகியோரை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களுக்கு தம்மத்தை போதிக்குமாறு அறிவுறுத்தினார்.

எல்லா மக்களும் தமது குழந்தைகள் என்றும் தன் சொந்தக் குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் அவர்கள் (மக்கள்) இந்த உலகிலும் அடுத்த உலகிலும் நலமும் மகிழ்வும் பெற வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் செயல்பட அதிகாரிகளுக்கும் நகர நீதிபதிகளுக்கும் கட்டளையிட்டுள்ளார்.

இந்த அதிகாரிகள் பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும். சரியான காரணம் இன்றி மக்களை சிறைப்படுத்தக் கூடாது, சித்ரவதை செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் போன்றவை அசாகரின் கட்டளைகளாக இருந்தன.

தன்னுடைய இந்த கட்டளைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறதா என்பதைப் பார்க்க ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஒரு அதிகாரியை அனுப்பப் போவதாகவும் அவர் அறிவித்தார்.

ஒரு திறமையான அரசர் தன் நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்பதை அசோகர் உணர்ந்திருந்தார்.

அனைத்து மதங்களும் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் என்றும் எல்லா மதத்துறவிகளுக்கும் மரியாதை தரப்பட வேண்டும் என்று கூறினார்.

மருத்துவ வசதி தருவது அரசாங்கத்தின் பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார். பேரரசர் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவம் பார்க்க மருத்துவமனைகளைத் திறக்க உத்தரவிட்டார்.

தேவையின்றி விலங்குகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும். எல்லா உயிரினங்களுக்கும் மரியாதை காட்டப்பட வேண்டும் என்பது அவரது கல்வெட்டுக் கட்டளைகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் கருத்துக்களில் ஒன்று.

அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகளில் மனிதநேயமும் பரிவும் கொண்ட ஒரு நல்ல முன் மாதிரியாகக் கொள்ளத் தகுந்த அரசாங்கத்தைப் பார்க்கிறோம்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 2.
பாடலிபுத்திர நகர அமைப்பைப் பற்றிக் கூறுக.
Answer:

பாடலிபுத்திரம் மௌரியப் பேரரசின் மாபெரும் தலைநகரமாகும். இது கங்கையின் சோன் நதியும் சங்கமமாகும் இடத்தில் ஒரு இணைநகரத்தின் வடிவில் இருந்த பெரிய செல்வமிக்க நகரம் என்று வர்ணிக்கப்படுகிறது.

இது 14 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமும், சுமார் இரண்டரை கிலோமீட்டர் அகலமும் கொண்டது. வெளியே பாதுகாப்பிற்காக மரத்தாலான சுற்றுச்சுவர் இருந்தது. எதிரிகள் மீது அம்பு எய்வதற்காக இதில் ஆங்காங்கே ஓட்டைகள் இருந்தன. நகரத்திற்க 64 வாசல்கள் இருந்தன. 570 கண்காணிப்பு கோபுரங்கள் இருந்தன.

சுவருக்கு வெளியே அகலமான, ஆழமான அகழி இருந்தது. அகழிக்கு ஆற்றிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டது. பாாதுகாப்பிற்காகவும், கழிவுநீர் வடிகாலாகவும் அகழி பயன்பட்டது. நகரத்திற்குள் பல அழகிய அரண்மனைகள் இருந்தன.

அதன் மக்கள்தொகை மிகவும் அதிகம். நகரம் 30 பேர் கொண்ட ஒரு கழகத்தால் நிர்வகிக்கப்பட்டது. அசோகர் இங்கு பல தூண்கள் கொண்ட அரங்கை நிர்மானித்து நகரத்தின் கம்பீரத்தை அதிகரித்தார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

காலக்கோடு வரைக.
V. பேரரசு உருவாக்க காலத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து காலக்கோடு வரைக.

நிகழ்ச்சி

ஆண்டுகள்

1. சைரஸ் (பாரசீகப் பேரரசர்) படையெடுப்புபொ.ஆ.மு. 530
2. நந்தர்கள் மகதத்தில் தங்களது பேரரசைத் தோற்றுவித்தல்பொ. ஆ. மு. 362
3. அலெக்சாண்டரின் படையெடுப்புபொ. ஆ. மு. 326
4. சந்திரகுப்தர் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தல்பொ. ஆ. மு. 321
5. சந்திரகுப்தரால் செலியுகஸ் தோற்கடிக்கப்படுதல்பொ. ஆ. மு. 301
6. சந்திரகுப்தருக்குப் பின் பிந்துசாரர் ஆட்சியில் அமர்தல்பொ. ஆ. மு. 297
7. அசோகர் தலைமையில் மூன்றாம் பௌத்த சங்கம் கூடியதுபொ. ஆ. மு. 250
8. அசோகரின் மறைவுபொ.ஆ. மு. 231

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 16 ஐரோப்பியரின் வருகை Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 16 ஐரோப்பியரின் வருகை

11th History Guide ஐரோப்பியரின் வருகை Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்தியாவில் போர்த்துகீசியரின் அரசியல் தலைமையிடம் ……. ஆகும்.
அ) கோவா
ஆ) டையூ
இ) டாமன்
ஈ) சூரத்
Answer:
அ) கோவா

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 2.
மேற்கு ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் நுழைவாயிலாக இருந்த துறைமுகம் …………………ஆகும்.
அ) டையூ
ஆ) கல்கத்தா
இ பம்பாய்
ஈ) சூரத்
Answer:
ஈ) சூரத்

Question 3.
ஆங்கிலேயர் 1639ஆம் ஆண்டு உள்ளூர் ஆட்சியாளரிடமிருந்து பெற்ற நிலத்தில் ………………………….. கோட்டையைக் கட்டினர்.
அ) புனித ஜார்ஜ் கோட்டை
ஆ) புனித வில்லியம் கோட்டை
இ) வேலூர் கோட்டை
ஈ) கோல்கொண்டா கோட்டை
Answer:
அ) புனித ஜார்ஜ் கோட்டை

Question 4.
வண்ண ம் பூசப்பட்ட ‘ கலம்காரி’ எனப்படும் துணிவகைகளுக்குப் பெயர் பெற்ற பகுதி…… ஆகும்.
அ) வடசர்க்கார்
ஆ) மலபார்
இ) கொங்கணம்
ஈ) சோழமண்டலம்
Answer:
ஈ) சோழமண்டலம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 5.
நீலநீர்க் கொள்கையுடன் தொடர்புடையவர்……………
அ) பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டா
ஆ) அல்போன்ஸோ டி அல்புகர்க்
இ) நீனோ டா குன்கா
ஈ) ஆன்டோனியோ டி நாரான்கா
Answer:
அ) பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டா

Question 6.
………….. ” தமிழ் அச்சுப்பதிப்பின் தந்தை ” என்று அழைக்கப்படுகிறார்.
அ) இராபர்டோ டி நொபிலி
ஆ) அல்போன்சா டி அல்புகர்க்
இ. ஹென்ரிக்ஸ்
ஈ) பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
Answer:
இ. ஹென்ரிக்ஸ்

Question 7.
…………………… போர்த்துகீசியரின் கருப்பர் நகரமாகும்.
அ) மயிலாப்பூர்
ஆ) சாந்தோம்
இ) பரங்கிமலை
ஈ) பழவேற்காடு
Answer:
அ) மயிலாப்பூர்

Question 8.
அம்பாய்னா படுகொலைக்குக் காரணமானவர்கள்………..
அ) ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி
ஆ) டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி
இ) போர்த்து கீசு கிழக்கிந்தியக் கம்பெனி
ஈ) பிரெஞ்சு கிழக்கு இந்தியக் கம்பெனி
Answer:
ஆ) டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி

Question 9.
டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் சோழமண்டலப் பகுதியின் தலைமையிடம் ……… ஆகும்.
அ) காரைக்கால்
ஆ) புலிகாட்
இ) மசூலிப்பட்டினம்
ஈ) மதராஸ்
Answer:
இ) மசூலிப்பட்டினம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 10.
பிரான்சிஸ் மார்ட்டின் என்பவர் ……………. ஐ பிரெஞ்சுக் குடியேற்றங்களின் கேந்திர மையமாக ஆக்கினார்.
அ) மசூலிப்பட்டினம்
ஆ) நாகப்பட்டினம்
இ) கோவா
ஈ) புதுச்சேரி
Answer:
ஈ) புதுச்சேரி

Question 11.
இரண்டாம் சார்லஸ்வரதட்சணையாகப் பெற்ற ……………. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
அ) மதராஸ்
ஆ) கல்கத்தா
இ) பம்பாய்
ஈ) தில்லி
Answer:
இ) பம்பாய்

Question 12.
முதலாம் கர்நாடகப் போரின்போது ……….. புதுச்சேரியின் ஆளுநராக இருந்தார்.
அ) பீட்டன்
ஆ) லா போர்டோனாய்ஸ்
இ) துய்ப்ளே
ஈ) மோர்ஸ்
Answer:
இ) துய்ப்ளே

Question 13.
ராபர்ட் கிளைவ் ……… இல் வெற்றிபெற்று வங்காளத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை வலிமை பெறச்செய்தார்.
அ) கர்நாடகப் போர்கள்
ஆ) ஏழாண்டுப் போர்
இ) பக்சார் போர்
ஈ) பிளாசிப் போர்
Answer:
இ) பக்சார் போர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 14.
வந்தவாசிப் போர் ………………. க்கிடையே நடைபெற்றது.
அ) அயர்கூட் மற்றும் லாலி
ஆ) ராபர்ட் கிளைவ் மற்றும் லாலி
இ அயர்கூட் மற்றும் புஸ்ஸி
ஈ) ராபர்ட் கிளைவ் மற்றும் புஸ்ஸி
Answer:
அ) அயர்கூட் மற்றும் லாலி

Question 15.
ஏழாண்டுப் போர் ……………… யுடன் முடிவுக்கு
வந்தது.
அ) புதுச்சேரி உடன்படிக்கை
ஆ) அலகாபாத் உடன்படிக்கை
இ பாரிஸ் உடன்படிக்கை
ஈ) ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை
Answer:
இ பாரிஸ் உடன்படிக்கை

II. அ. சரியான கூற்றினைத் தேர்ந்தெடு

1. முகலாயப் பேரரசின் வலிமை குறித்தும், பொருளாதார வளம் பற்றியும் ஐரோப்பியர் நன்கு அறிந்திருந்தனர்.
2. டச்சுக்காரர் ஆங்கிலேயரைத் தொடர்ந்து பம்பாய்க்கு வந்தனர்.
3. தஞ்சாவூர் முகலாயரால் ஆளப்படும் அரசாக இருந்தது.
4. பம்பாய் முக்கியமான வணிகமையமாக இருந்து, சூரத்திலிருந்தும் ஒரிசாவிலிருந்தும் வணிகர்களை ஈர்த்த து.
Answer:
1) முகலாயப் பேரரசின் வலிமை குறித்தும், பொருளாதார வளம் பற்றியும் ஐரோப்பியர் நன்கு அறிந்திருந்தனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

ஆ.கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றினைத் தேர்ந்தெடு

1. இந்திய அரசர்கள் அயல்நாட்டவரிடம் கொண்டிருந்த ஈர்ப்பினை ஐரோப்பியர் சாதகமாக்கிக் கொண்டனர்.
2. நறுமணத்தீவுகளில் டச்சுக்காரர் வெற்றி பெற்றனர்.
3. கோல்பெர் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டதற்கு காரணமாக இருந்தார்.
4. புதுச்சேரியில் இன்றளவும் பிரெஞ்சுத்தாக்கத்தைக் காணமுடிகிறது.
Answer:
1) இந்திய அரசர்கள் அயல்நாட்டவரிடம் கொண்டிருந்த ஈர்ப்பினை ஐரோப்பியர் சாதகமாக்கிக் கொண்டனர்.

III. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

அ. (i)பிளாசிப் போர் வணிக நிறுவனமாக இருந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை, வங்காளத்தின் மீது இறையாண்மை கொண்ட அரசியல் சக்தியாக மாற்றியது.
(ii) பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்த இங்கிலாந்து வந்தவாசிப் போருக்குப்பின், வணிக நிறுவனத்தை ஆளுகின்ற சக்தியாக எழுச்சி பெற்றது.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) இரண்டும் சரி,
ஈ) இரண்டும் தவறு
Answer:
அ) (i) சரி

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

ஆ. (i) அல்புகர்க் இந்தியாவில் போர்த்துகீசியப் பேரரசை உண்மையில் நிறுவியவர் ஆவார்.
(ii) உடன்கட்டை ஏறும் வழக்கத்தை நிறுத்த அல்புகர்க் முயன்றார்.
அ) (i) சரி
ஆ) (ii) தவறு
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
இ) இரண்டும் சரி

இ. கூற்று : பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் இந்தியாவிற்கு வருகை தந்தனர்.
காரணம் : அவர்களது உண்மையான நோக்கம் ஐரோப்பியச் சந்தைக்குத் தேவையான மிளகு, இலவங்கம், கிராம்பு ஏனைய நறுமணப் பொருட்களை கொள்முதல் செய்வதாகும்.
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்று சரி; காரணம் தவறு
இ) கூற்று தவறு; காரணம் சரி
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Answer:
இ) கூற்றுதவறு; காரணம் சரி

ஈ. கூற்று : இந்தியா பொருள் உற்பத்திக்கான வலுவான தளத்தையும், குறிப்பாகப் பருத்தியிழைத் துணிகளுக்காகவும் புகழ்பெற்றிருந்தது.
காரணம் : நாட்டின் முதல் முக்கியமான பொருளாதார நடவடிக்கை விவசாயம் ஆகும்.
அ) கூற்று மற்றும் காரணம் சரி
ஆ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
Answer:
இ) கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

IV. அ. கீழ்க்க ண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?

அ) தரங்கம்பாடி – டேனியர்
ஆ) சர் தாமஸ் ரோ – பிரெஞ்சுக்காரர்
இ) அன்வாருதீன் – ஆற்காடு நவாப்
ஈ) அல்புகர்க் – போர்த்துக்கீசியர்
Answer:
ஆ) சர்தாமஸ் ரோ – பிரெஞ்சுக்காரர்

ஆ. பொருத்துக

i) சாமுத்ரி – 1.அச்சுப் பதிப்பு
ii) ஹென்ரிக்ஸ் – 2.ஹைதராபாத் நிஜாம்
iii) முசாபர் ஜங் – 3.சந்தா சாகிப்
iv) ஆற்காட்டு நவாப்- 4.கள்ளிக்கோட்டை அரசர்
அ) 4,1,2,3
ஆ) 4,3,2,1
இ) 3,2,1,4
ஈ) 2,1,4,3
Answer:
அ)4,1,2,3

I. கூடுதல் வினாக்கள்

Question 1.
இந்தியாவில் முதன் முதலாக வணிக மையத்தை அமைத்த ஐரோப்பியர் ……….
அ) ஆங்கிலேயர்
ஆ) பிரெஞ்சுக்காரர்
இ) டென்மார்க்
ஈ) போர்த்துக்கீசியர்
Answer:
ஆ) பிரெஞ்சுக்காரர்

Question 2.
“சராப்” எனப்படுபவர்……….
அ) பணம் பெறுவோர்
ஆ) பணம் மாற்றுவோர்
இ உள்ளூர் வணிகர்
ஈ) வெளியூர் வணிகர்
Answer:
ஆ) பணம் மாற்றுவோர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 3.
……………… ஆங்கிலேயரின் கருப்பர் நகரமாகும்.
அ) மயிலாப்பூர்
ஆ) பழவேற்காடு
இ) ஜார்ஜ் டவுன்
ஈ) பரங்கிமலை
Answer:
இ) ஜார்ஜ் டவுன்

Question 4.
பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி தொடங்க காரணமானவர்……………….
அ) கால்பர்ட்
ஆ) வாஸ்கோட காமா
இ) டுப்ளே
ஈ) கவுண்டிலாலி
Answer:
அ) கால்பர்ட்

Question 5.
“பட்டாவியா” என்பது…… நாடகமாகும்.
அ) இலங்கை
ஆ) இந்தியா
இ) மலேசியா
ஈ) சிங்கப்பூர்
Answer:
அ) இலங்கை

Question 6.
வாஸ்கோட காமா முதலில் இந்தியாவில் வந்து இறங்கிய இடம் …..
அ) கண்ணனூர்
ஆ) கள்ளிக்கோட்டை
இ) கொச்சி
ஈ) மங்களூர்
Answer:
ஆ) கள்ளிக்கோட்டை

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 7.
கல்கத்தாவில் புனித வில்லியம் கோட்டை கட்டப்பட்ட இடம் ………..
அ) காளிகட்டம்
ஆ) சுதநூதி
இ) கோவிந்பூர்
ஈ) பிளாசி
Answer:
ஆ) சுதநூதி

Question 8.
கல்கத்தாவில் புனித வில்லியம் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு ……..
அ) 1666
ஆ) 1676
இ) 1686
ஈ) 1696
Answer:
ஈ) 1696

Question 9.
சென்னை மாகாணமாக உருவான ஆண்டு ………………….
அ) 1684
ஆ) 1785
இ) 1784
ஈ) 1648
Answer:
அ) 1684

Question 10.
பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ……………
அ) 1662
ஆ) 1663
இ) 1664
ஈ) 1674
Answer:
இ) 1664

Question 11.
புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு
அ) 1640
ஆ) 1641
இ) 1642
ஈ) 1643
Answer:
அ) 1640

Question 12.
கான்ஸ்டான்டி நோபிளை துருக்கியர்கள் கைப்பற்றிய ஆண்டு ………………..
அ) 1543
ஆ) 1453
இ) 1534
ஈ) 1463
Answer:
ஆ) 1453

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 13.
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி உருவான ஆண்டு ……………
அ) 1664
ஆ) 1554
இ) 1600
ஈ) 1500
Answer:
இ) 1600

Question 14.
இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் தலைநகரம் …………………..
அ) பாண்டிச்சேரி
ஆ) காரைக்கால்
இ) ஏனாம்
ஈ) மாஹி
Answer:
அ) பாண்டிச்சேரி

Question 15.
புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் ………………..
அ) கல்கத்தா
ஆ) சென்னை
இ) மும்பை
ஈ) கொச்சி
Answer:
ஆ) சென்னை

Question 16.
டியூப்ளே பிரெஞ்சு கவர்னராக பொறுப்பேற்ற ஆண்டு ………………….
அ) 1642
ஆ) 1742
இ) 1724
ஈ) 1746
Answer:
ஆ) 1742

Question 17.
ஆங்கில இந்திய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வணிக மையம் அமைக்க அனுமதி கொடுத்த முகலாய மன்னர்…….
அ) பாபர்
ஆ) உமாயூன்
இ) அக்பர்
ஈ) ஜஹாங்கீர்
Answer:
ஈ) ஜஹாங்கீர்

Question 18.
மலாக்கா தீவை கைப்பற்றி பாரசீக வளைகுடாவில் ஆர்மசு துறைமுகத்தை அமைத்தவர் ………
அ) அல்மெய்டா
ஆ) அல்புகர்க்
இ) பிரான்சிஸ்டே
ஈ) வாஸ்கோட காமா
Answer:
ஆ) அல்புகர்க்

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

V. சுருக்கமான விடையளி

Question 1.
நாயக்க அரசுகள் யாவை? அவை நிறுவப்பட காரணம் என்ன?
Answer:

  • 1. மதுரை, 2. தஞ்சாவூர், 3. செஞ்சி ஆகியவை விஜயநகர ஆட்சியின் போது தமிழகத்தில் நிறுவப்பட்ட நாயக்க அரசுகளாகும்.
  • விஜயநகர மன்னர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணமும், ராணுவ வீரர்களை திரட்டிக் கொடுப்பதும் நாயக்க அரசுகளின் பணிகளாகும்.

Question 2.
ஆங்கிலேயர் மதராஸிஸ் தங்களது குடியேற்றத்தை எவ்வாறு நிறுவினர்?
Answer:

  • தர்மலா வேங்கடாத்திரி நாயக்கர் என்பவரிடமிருந்து பெற்ற நிலத்தில் 1639ல் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினார்.
  • சந்திர கிரியின் அரசர் கோட்டை கட்டிக் கொள்ள அனுமதி வழங்கினார்.
  • 1684ல் ஒரு மாகாணமாக உருவானது. 1693ல் சென்னையை சுற்றியுள்ள மூன்று கிராமங்களை வாங்கினார்.
  • 1702ல் மேலும் ஐந்து கிராமங்களை விலைக்கு வாங்கினார்.

Question 3.
கைவினைப் பொருள்கள் உற்பத்தி பற்றி ஒரு குறிப்பு வரைக.
Answer:

  • கைவினைப் பொருளுற்பத்தி நகர்புற மற்றும் கிராமப்புறம் ஆகிய இரண்டிலும் நடைப்பெற்றது.
  • உலோக வேலைகள் நகரத்திலும், நெசவுத் தொழில் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது.
  • வேதியியல் பொருட்களை பயன்படுத்தி நிரந்தர வண்ணங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றிருந்தனர்.
  • சோழ மண்டலம் கலம்காரி எனப்படும் வண்ணம் பூசப்பட்ட துணிவகைக்குப் பெயர்பெற்றது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 4.
” சராப்” மற்றும் ” உண்டியல் ” பற்றி நீ அறிவன யாவை?
Answer:

  • சராப் எனப்பட்டோர் நாணயங்களின் தூய்மை நிலையை பரிசோதித்து அவற்றின் மதிப்பை பணமாக மாற்றித்தந்தனர்.
  • வணிகர்கள் பணத்தை ஓரிடம் விட்டு மற்றொரு இடத்திற்குப் பணத்தை ரொக்கமாக அனுப்புவதற்குப் பதிலாக பணமாற்ற முறிகளை வழங்கினார்.
  • சராப்களால் இவ்வகை உண்டியல்கள் பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட தள்ளுபடியோடு பணமாக மாற்றிக்கொடுக்கப்பட்டது.

Question 5.
இந்தியாவின் முதல் போர்த்துக்கீசிய ஆளுநர் யார்? அவர் அறிமுகப்படுத்திய கொள்கையை விளக்குக.
Answer:

  • இந்தியாவின் முதல் போர்த்துக்கீசிய ஆளுநர் பிரான்ஸிஸ்கோடி அல்மெய்டா ஆவார்.
  • குடியிருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கடற்படையை வலுப்படுத்தும் “ நில நீர்க் கொள்கையை ‘ ‘ அவர் அறிமுகப்படுத்தினார்.

Question 6.
“கார்டஸ் (Cartaz) முறை” என்றால் என்ன?(மார்ச் 2019)
Answer:

  • கடற்கொள்கையில் இருந்து வணிகர்களை பாதுகாப்பதாக போர்த்துக்கீசியர் கூறிக்கொண் டனர்.
  • இதற்காக வணிகர்களை பாதுகாப்பதாக போர்த்துக்கீசியர் என்ற பெயரில் பணம் பறித்தனர்.
  • கடற்கொள்ளை இடையூறுகளில் பலவற்றை செய்தவர்கள் போர்த்துக்கீசிய கடற்கொள்ளை யர்கள் ஆவார்கள்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 7.
இந்தியாவில் டச்சுக்காரரின் காலனியாதிக்கக் கோட்டைகளையும் குடிற்ேறங்களின் பெயர்களையும் குறிப்பிடுக.
Answer:

  • டச்சுக்காரர்களின் குடியேற்றங்கள் மசூலிப்பட்டினம், பழவேற்காடு.
  • டச்சுக்காரர்களின் காலனியாதிக்க கோட்டைகள் நாகப்பட்டினம், நாகர்கோவில், புன்னைக்காயல் பரங்கிப்பேட்டை, கடலூர், தேவனாம்பட்டினம்.

Question 8.
“வணிக நிறுவனம் ” (factory) என்றால் என்ன? 16ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஐரோப்பிய வணிக நிறுவனங்கள் யாவை?
Answer:

  • நிறுவனம் என்பது அயல் நாடுகளிலுள்ள தங்கள் முதலாளிகளுக்காக வணிக முகவர்கள் தங்கியிருந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடமாகும்.
  • 16ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஐரோப்பிய நிறுவனங்கள்
    1. பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி
    2. டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி
    3. டேனியக் கிழக்கிந்தியக் கம்பெனி
    4. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக்கம்பெனி

Question 9.
முதலாம் கர்நாடகப் போருக்கான காரணங்கள் யாவை?
Answer:

  • ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப்போர்.
  • இந்தியாவில் பிரான்ஸ் மற்றும் ஆங்கிலேயரிடையே ஏற்பட்ட வணிகப் போட்டி

Question 10.
1765 இல் கையெழுத்தான உடன்படிக்கையின் பெயர் என்ன?அதன் கூறுகள் யாவை?
Answer:

  • 765 ல் கையெழுத்தான உடன்படிக்கை அலகாபாத் உடன்படிக்கை ஆகும்.
  • வணிகக் குழு வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் நிலவரி வசூலிக்கும் உரிமை பெற்றது.
  • பர்த்தவான், மீட்னாபூர், சிட்டகாங், மாவட்டங்களோடு கல்கத்தாவின் மீதான இறையாண்மையையும் பெற்றனர்.
  • ஆங்கிலேயர் வங்காளத்தின் ஆட்சியாளராக மாறினர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

V. கூடுதல் வினாக்கள்

Question 1.
குறிப்பு வரைக: – அம்பாயினா படுகொலை.
Answer:

  • ஐரோப்பியர்களிடையே எழுந்த ஆதிக்க போட்டியின் விளைவாக இந்தோனேஷியாவில் இப்படுகொலை நடந்தது.
  • அம்பாய்னா என்னும் தீவில் 1623ல் ஆங்கிலேய கிழக்கிந்திய ஊழியர்கள், போர்ச்சுக்கீசியம், ஜப்பானியர் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவினரை டச்சுக்காரர்கள் படுகொலை செய்தனர்.
  • எனவே இது அம்பாய்னா படுகொலை என அழைக்கப்படுகிறது.

Question 2.
இருட்டறைத் துயர சம்பவம் என்பது என்ன?
Answer:

  • வங்காள நவாப் சிராஜ் – உத் – தௌலா 146 ஐரோப்பியர்களை சிறை பிடித்தார்.
  • அனைவரையும் 18க்கு 15 அடி அளவுள்ள ஒரு இருட்டு அறையில் சிறைவைத்தார்.
  • மறுநாள் பார்க்கும் பொழுது இவர்களில் 23 பேர் தவிர மீதம் உள்ள அனைவரும் இறந்து விட்டனர்.
  • இந்நிகழ்ச்சியே இருட்டறைத் துயர சம்பவம் எனப்படுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

VI. குறுகிய விடை தருக.

Question 1.
1565 ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்னிந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளைக் கூறு?
Answer:

  • 1565ல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போருக்குப் பின் விஜயநகர பேரரசு வலிமை குன்றியது.
  • நாயக்கர் தவிர பல்வேறு பகுதிகள் உள்ளூர் ஆட்சியாளர் வசம் இருந்தது. அவர்களில் இராமநாதபுரம் அரசின் சேதுபதி தன்னை சுதந்திர அரசராக நிலை நிறுத்திக் கொள்ள விரும்பினார்.
  • நாயக்கர் தவிர பல்வேறு பகுதிகள் உள்ளூர் ஆட்சியாளர் வசம் இருந்தது. அவர்களில் இராமநாதபுரம் அரசின் சேதுபதி தன்னை சுதந்திர அரசராக நிலை நிறுத்திக் கொள்ள விரும்பினார்.
  • இச்சூழ்நிலையில் தங்களுக்குள் மேலாதிக்கத்தை நிறுவ இவ்வரசுகள் 1590 முதல் மோதிக் கொண்டன.
  • இச்சூழ்நிலையில் 1646 ல் கோல்கொண்டா படைகள் சோழ மண்டலத்திற்குட்பட்ட பழவேற்காட்டிற்கும் சாந்தோமுக்கும் இடைப்பட்ட பகுதிகளைகைப்பற்றிக்கொண்டன.
  • டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் சில இடங்களை தங்களுக்கு சொந்தமாக பெற்று அவற்றின் மேல் தங்கள் உரிமையை நிறுவினர்.

Question 2.
வணிகர்கள் ஒரே வகையான குழு அல்ல என்பதை விளக்குக?
Answer:
பல்வேறு குழுவை சேர்ந்தவர்களாக வணிகர்கள் இருந்தன.

அ) கீழ்நிலையில் சிறிய சந்தைகளில் வியாபாரிகளும் சில்லறை வர்த்தகர்களும் இருந்தனர்.
ஆ) இடைநிலையில் தரகர்கள் இருந்தனர். நாட்டின் உட்பகுதிகளில் உற்பத்தியாகும் பொருட்களை கொள்முதல் செய்தனர்.
இ) மேல்நிலையில் பெரும் வர்த்தகர்கள் இருந்தனர். இவர்கள் வணிக இளவரசர்கள் அல்லது முதலாளிகளாக இருந்தனர். சூரத்தில் பனியா பார்சி வணிகர்கள், அகமதாபாத்தின் நகர் சேத்துகள், வங்காள ஜெகத் சேத்துகள், சோழ மண்டலத்து நகரத்தார் ஆகியோரை எடுத்துக்காட்டாய் கூறலாம். இவர்கள் வணிகத்தை கட்டுப்படுத்தினர்.

Question 3.
கிழக்குக் கடற்கரையில் ஐரோப்பியர் தங்களது குடியேற்றங்களை நிறுவக் காரணம் என்ன?
Asnwer:

  • நறுமணப் பொருட்கள் உற்பத்தி செய்யும் இந்தோனேசியா தீவுகளுடனான வணிகத்திற்கு தேவைப்படும் சில்லரைப் பொருட்களை கொள்முதல் செய்யத் தங்களுக்கு சோழ மண்டலக் கடற்கரையில் வணிகத்தளம் தேவை
  • இந்திய துணிகள் செலாவணி ஊடாகமாயிற்று.
  • சோழ மண்டலத்தை சேர்ந்த வண்ணம் பூசப்பட்ட துணிகளுக்கான தேவை ஐரோப்பியரை கிழக்கு கடற்கரையில் தங்கள் வணிக நிறுவனங்களை அமைத்து கொள்ளச் செய்தது.
  • துணிகளை கொள்முதல் செய்து அவற்றை இலாபகரமான நறுமணப் பொருட்களாகப் பண்டமாற்று செய்து கொண்டனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 4.
இந்தியத் துணிகளுக்கான தேவை ஐரோப்பாவில் அதிகரித்ததோடு அது இந்தியப் பொருளாதாரத்தின் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது?
Asnwer:

  • ஐரோப்பாவில் இந்திய துணிகளுக்கான தேவை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • தொடக்கத்தில் இத்தேவை அதிகரிப்பு உள்ளூர் பொருளாதாரத்திற்கு பயனளிப்பதாக அமைந்தது.
  • உற்பத்தி காரணிகள் (தொழிலாளர், கச்சாப் பொருள் , மூலதனம்) நேர்மறையாக வினையாற்றின.
  • ஜரோப்பாவில் தேவை தொடர்ந்து அதிகரித்தபோது உற்பத்திக்காக கொடுக்கப்பட்ட நெருக்கடி மிக விரைவாக உற்பத்தி ஆதாரங்களை பாதித்தது.
  • தெற்கே அடிக்கடி ஏற்பட்ட பஞ்சங்களும், கச்சாப் பொருட்களுக்கும் உணவு தானியங்களுக்கும் ஏற்பட்ட பற்றாக்குறையையும் நெசவாளர்களும் கூடுதலாக ஏற்க வேண்டிய சுமைகளாயின.
  • அதிகமான வணிக வாய்ப்புகள் குறுகிய காலத்திற்கு பயனளித்தாலும் நீண்டகால விளைவெண்பது அவ்வாறு இருக்கவில்லை.
  • இந்த 150 வருட காலத்தில் வணிகராக இந்தியா வந்த ஆங்கிலேயர் வணிக பேரரசை நிறுவியவர்களாக மாறி இறுதியில் நாட்டின் பெரும் பகுதி ஆட்சியாளராக மாறி இந்திய கைத்தொழிலை அழித்து தற்சார்பு விவசாயத்தை பாதிக்க செய்து நாட்டின் செல்வ வளத்தை சுரண்டும் ஆட்சியாளராக மாறினர்.

Question 5.
பழவேற்காடு
Answer:

  • சென்னையில் இருந்து 60கி.மீ தொலைவில் உள்ள பழவேற்காட்டை போர்த்துக்கீசியரிடமிருந்து டச்சுக்காரர்கள் கைப்பற்றினர்.
  • டச்சுக்காரர்கள் அங்கு ஜெல்டிரியா என்னும் பாதுகாப்பு கோட்டையைக் கட்டினர்.
  • டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை பீடமாக இருந்தது.
  • இக்கோட்டை 400 ஆண்டுகள் கடந்தும் அதன்
  • 1610ல் பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் குடியேற்றங்களை நிறுவினர்.

Question 6.
தரங்கம்பாடி.
Answer:

  • 1620ல் வணிக இயக்குநர் ராபர்ட் கிராப்பி தஞ்சாவூர் அரசோடு செய்து கொண்ட ஒப்பந்தப்படி தரங்கம்பாடியில் டேனியர்கள் கோட்டை கட்டிக் கொள்ள உரிமையை பெற்றனர்.
  • இரண்டாவது டேனிய கிழக்கிந்திய கம்பெனி 1696ல் தொடங்கப்பட்டதும் டென்மார்க்குக்கும் தரங்கம்பாடிக்கும் இடையிலான வணிகம் மீண்டும் நடைபெறத்துவங்கியது.
  • தஞ்சாவூர் நாயக் அரசர் தரங்கம்பாடியை சுற்றியிருந்த மேலும் மூன்று கிராமங்களை பரிசாக அளித்தார்.
  • சீர்கெடாமல் உள்ளது.
  • லுத்தரன், மதபரப்பாளர்களான பார்த்தலோமியஸ் சீகன் பால்கு, ஹென்ரின் புலுட்சா ஆகிய இருவரும் இங்கு வந்து இந்துக்களை கிருஸ்துவர்களாக மாற்றினர். அச்சுகூடம் உருவாக்கிபைபிளை மொழிபெயர்த்தனர்.

Question 7.
ஆம்பூர் போர்.
Answer:

  • ஹைதராபாத் நிஜாமிற்கு ஏற்பட்ட வாரிசுரிமை போட்டி ஆம்பூர் போருக்கு வழிவகுத்தது.
  • ஹைதராபாத் உரிமை கோரிய முஜாபர்ஜங் கர்நாடகத்திற்கு உரிமை கோரிய  சந்தாசாகிப் ஆகிய இருவரும் பிரெஞ்சு படை உதவியுடன் அன்வருதீனை தோற்கடித்தனர். போரில் அன்வருதீன் இறந்தார்.
  • சந்தாசாகிப் ஆற்காடு நவாப் ஆனார்.
  • அன்வருதீன் மகன் திருச்சிக்கு தப்பியோடினார்.

Question 8.
“ஆனந்தரங்கர் நாட்குறிப்பு”.
Answer:

  • ஆனந்தரங்கள் பிள்ளை புதுச்சேரியின் தலைசிறந்த வணிகர்.
  • ஆனந்தரங்கள் பிள்ளையை துப்ளே தலைமை தூபாஷியாகவும் (இரு மொழிகள் அறிந்தவர்) வணிகமுகவராகவும் நியமித்தார்.
  • ஆனந்தரங்க பிள்ளையின் (1709 – 1761) நாட்குறிப்பு தமிழில் எழுதப்பட்ட ஏராளமான செய்திகளை உள்ளடக்கி உள்ளது.
  • அவரின் நாட்டு குறிப்பு 1736 முதல் 1760 வரையிலான காலத்திற்க்கு (துய்ப்ளே ஆளுநராக இருந்த காலம்) முக்கியமான வரலாற்று சான்றாக உள்ளது.
  • இந்நாட்டு குறிப்பு சமகால நிகழ்வுகள் குறித்து அவருடையப் பார்வை மற்றும் அவரது கருத்துக்களின் பதிவாகும்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
அல்புகர்க் குறிப்பு வரைக.
Answer:

  • அல்மெய்டாவுக்குப் பின் போர்ச்சுக்கீசிய ஆளுநராக அல்புகர்க் பதவி ஏற்றார்.
  • பீஜப்பூர் சுல்தானை தோற்கடித்து 1510ல் கோவாவைகைப்பற்றினார்.
  • கோவாவை முக்கிய வாணிக மையமாகவும், தலைநகரமாகவும் மாற்றினர்.
  • இந்தியப் பெண்களை ஐரோப்பியர்கள் திருமணம் செய்து கொண்டு போர்ச்சுக்கீசிய கட்டுப்பாட்டு பகுதியில் குடியேற அனுமதித்தார்.
  • முஸ்லீம் வணிகர்களை வீழ்த்தி ஐரோப்பிய வணிகர்களின் மேலாதிக்கத்தை நிலை நாட்டினார்.
  • இவர் இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்தை உண்மையாக நிலை நாட்டியவர் என போற்றப்படுகிறார்.
  • உடன்கட்டை ஏறும் பழக்கத்தை நிறுத்த அல்புகர்க் முயன்றார்.

Question 2.
குறிப்பு வரைக. ராபர்ட் கிளைவ்;
Answer:

  • 1757 ம் ஆண்டு பிளாசிப் போரில் வங்காள நவாப் சிராஜ் உத் தௌலாவை வெற்றி கண்டு இந்தியாவில் ஆங்கில பேரரசிற்கு அடித்தளமிட்டவர்.
  • 1764 ம் ஆண்டு பக்சார் போரில் வெற்றி பெற்று ஆங்கில ஆட்சியை இந்தியாவில் உறுதிப்படுத்தினார்.
  • இவர் இங்கிலாந்து திரும்பிய போது தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பாராளுமன்ற விசாரணையை எதிர்கொண்டார்.
  • ராபர்ட் கிளைவ் தன் மீதான குற்றச்சாட்டிலிருந்து விடுதலை பெற்றாலும் இறுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

Question 3.
போர்ச்சுக்கீசியர்களின் ஆதிக்கம் இந்தியாவில் வீழ்ச்சி அடையக் காரணங்கள் யாவை?
Answer:

  • அல்புகர்க்குப்பின் வந்த ஆளுநர்கள் திறமை அற்றவர்கள்.
  • போர்ச்சுக்கீசியர்கள் இந்தியர்களை கிறித்துவ மதத்திற்கு கட்டாய மத மாற்றம் செய்தனர். இது இந்தியர்களை போர்ச்சுக்கீசியர் மீது வெறுப்புக் கொள்ளச்செய்தது.
  • போர்ச்சுக்கீசியர்கள் விஜயநகர பேரரசுடன் மட்டுமே உறவு கொண்டிருந்தனர். விஜயநகர பேரரசு வீழ்ச்சியடைய துவங்கியதும் போர்ச்சுக்கீசிய அரசும் வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

VII. விரிவான விடையளி

Question 1.
இந்தியாவில் போர்த்துக்கீசியரின் வருகையினால் ஏற்பட்ட தாக்கத்தை விவரி (மார்ச் 2019)
Answer:

  • இந்திய அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ஐரோப்பியர் இந்திய அரசர்களை வென்று அவர்களின் பகுதிகளைகைப்பற்றினர்.
  • இந்திய அரசர்களிடையே இருந்த ஒற்றுமை இன்மையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டனர்.  ஐரோப்பியர்கள் போரில் வெடி மருந்துகள்,
  • போர்ச்சுக்கீசியர்கள் அரேபிய முஸ்லீம்களை வாணிபத்தில் தோற்கடித்தனர். ஆனால் அது ஆங்கிலேயருக்கு உதவியது.
  • ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் இடையிலான திருமணங்களை ஊக்குவித்ததன் மூலம் புதிய யுரேசிய இனக்குழு உருவானது.
  • சென்னை சாந்தோம் போர்த்துக்கீசியரின் வருகைக்கான முக்கிய சான்றாக உள்ளது.
  • போர்த்துக்கீசியரின் குடியேற்றங்களுக்குப் பிறகு சேசு சபையைச் சார்ந்த சமய பரப்பாளர்கள் வந்தனர்.
  • இந்துக்கள் கிறித்தவர்களாக மதம் மாற்றப்பட்டார்கள்.

Question 2.
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி மதராஸ், பம்பாய் , கல்கத்தா ஆகிய இடங்களில் வணிகம் செய்யும் உரிமையை எவ்வாறு நிலை நாட்டியது?
Answer:
மதராஸ் :

  • 1639ல் சந்திர கிரியின் அரசர் சென்னையை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு கொடுத்தார்.
  • அங்கு ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் – கோட்டையை கட்டினர்.
  • இந்திய மண்ணில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக்குழு முதன் முதலாக பெற்ற நிலப்பகுதி இது.
  • குறுகிய காலத்திலேயே சோழ மண்டலக் கடற்கரையின் தலைமையிடமாக சென்னை மாறியது.
  • 1648ல் சென்னை ஒரு மாகாணமாக உருவானது. 1688ல் சென்னை ஒரு மேயரையும் 10 உறுப்பினர்களையும் கொண்ட நகராட்சி அரசாக வளர்ந்தது.

பம்பாய் :

  • இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லஸின் திருமணப்பரிசாக பெற்ற பம்பாய் தீவு 1668ல் ஆங்கில கம்பெனிக்கு கொடுக்கப்பட்டது.
  • இதன் மூலம் பம்பாய் பிற்காலத்தில் சிறந்த வணிக மையமாகவும், மாகாணமாகவும் வளர்ச்சியுற்றது.

கல்கத்தா :

  • நீண்ட கால போரட்டத்துக்குப் பிறகு 1608ல் உரிமைகளை பெற்றனர்.
  • 1690ல் சுதநுதி என்ற இடத்தில் தனது முதல் குடியேற்றத்தை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி அமைத்தது.
  • பிற்காலத்தில் இது கல்கத்தாவாயிற்று. இங்கு 1690ல் புனித வில்லியம் கோட்டையை கட்டினார்கள்.
  • 1698ல் சுதநுதி, காளிகட்டா, கோவிந்தப்பூர் ஆகிய பகுதிகளின் வரிவசூல் உரிமையை பெற்றது.
  • கல்கத்தாவில் கட்டப்பட்ட புனித வில்லியம் கோட்டை 1770 ல் இப்பகுதியின் தலைமையிடமாயிற்று.
  • இவ்வாறு ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி வணிகம் செய்யும் உரிமையை நிலைநாட்டியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 3.
கர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே நடைபெற்ற போர்களுக்கான காரணங்கள் யாவை?
Asnwer:
ஆங்கிலேயர் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்ட பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான மூன்று போர்களை நடத்தினார். இது கர்நாடகப் பகுதியில் நடைபெற்றதால் இது கர்நாடகப் போர்கள் எனப்படுகின்றன.

முதல் கர்நாடகப் போர்:

  • ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இந்தியாவிலும் எதிரொலித்தது.
  • ஐரோப்பாவில் இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் இடையே ஏற்பட்ட போர்களால் இந்தியக் குடியேற்றத்திலும் போர்கள் ஏற்பட்டன.
  • போர் வெடித்த போது புதுச்சேரியின் புதிய ஆளுநர் டூப்ளே சென்னை ஆளுநர் மோர் சிடம் ஐரோப்பாவில் போர் மூன்டாலும் இங்கு நடுநிலை காக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இரண்டாம் கர்நாடகப் போர்:

  • இந்தியாவில் ஆற்காடு, ஹைதராபாத் அரசுகளின் வாரிசுரிமைப் போர்களில் தலையிடுவதன் மூலம் இந்தியாவில் பிரான்சின் செல்வாக்கை உயர்த்த டூப்ளே விரும்பினார்.
  • ஹைதராபாத்தில் முசாபர் சங்கையும், ஆற்காட்டில் சந்தா சாகிப்பையும் ஆதரித்தார். இது இரண்டாம் கர்நாடகப் போருக்கு காரணமாயிற்று.

மூன்றாம் கர்நாடகப் போர்:

  • ஐரோப்பாவில் ஏற்பட்ட ஏழாண்டுப் போரின் விளைவாக இந்தியாவிலும் 3ம் கர்நாடகப் போர் ஏற்பட்டது.
  • ஐரோப்பாவில் ஏழாண்டுப் போர் வெடித்தவுடன் ராபர்ட் கிளைவ் வங்காளத்திலிருந்த பிரெஞ்சுக் குடியேற்றத்தை தாக்கினார். இது 3 வது கர்நாடகப் போருக்கு வித்திட்டது.

Question 4.
வங்காளத்தின் உண்மையான ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர் எவ்வாறு, எப்பொழுது மாறினர்.?
Answer:

  • 1757ல் பிளாசி யுத்தத்தில் ராபர்ட் கிளைவ் வங்காள நவாப் சிராஜ் உத்தௌலாவை தோற்கடித்தார். வங்காள அரசை தனக்கு சாதகமாக மாற்ற முயற்சித்தார்.
  • வங்காள நவாப் முகலாயப் பேரரசர்ஷாஆலமுடன் இணைந்து 1764ல் பக்சார் என்னுமிடத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தனர்.
  • ஆங்கிலேயப்படைகள் வெற்றிபெற்றது.
  • அலகாபாத் உடன்படிக்கையின்படி போர் முடிவடைந்தது.
  • இதன்படி வணிகக்குழு வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் வரி வசூல் செய்யும் உரிமையையும்,
  • வங்காளத்தில் பர்த்தவான், மிட்னாபூர், சிட்டகாங் ஆகிய மூன்று மாவட்டங்களின் மீது
  • ஆங்கிலேயர் வங்காளப் பகுதியின் முழு ஆட்சியாளராக மாறினர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 5.
இந்தியாவில் துய்ப்ளேவின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் பற்றிச் சுருங்கக் கூறுக.
Answer:

  • ஜனவரி 1,1697 அன்று துய்ப்ளே ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார்.
  • இவரது அறிவியல் நாட்டத்தை திருப்பி வணிகத்தில் ஈடுபடுத்த 1715ல் பிரெஞ்சு கிழக்கிந்திய கப்பல் ஒன்றில் அனுப்பிவைத்தார்.
  • 1720ல் பாண்டிச்சேரியின் பிரெஞ்சு கவுன்சில் அவையில் உறுப்பினராக அறிவிக்கப்பட்டார்.
  • கல்கத்தா அருகில் உள்ள சந்திர நாகூரில் பிரெஞ்சு விவகாரங்களுக்கான மேலதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
  • அவரது இறப்பான பணியால் 1742ல் இந்தியக் குடியேற்றங்களுக்கான தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிரெஞ்சு ஆட்சிப்பகுதியின் எல்லைகளை விரிவாக்குவதை தமது நோக்கமாகக் கொண்டு தமது நடை, உடை, பாவனைகளில் இந்தியப் பண்பாட்டைக் கடைப்பிடித்தார்.
  • இந்தியக் குடிமக்களைக் கொண்டே ராணுவப் படையை உருவாக்கினார்.
  • பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவன முன்னேற்றத்திற்காக சொந்த உடைமைகளை செலவிட்டு டூப்ளே வறுமையில் வாடினார்.
  • பிரெஞ்சு அரசு அவருக்கு நிதி உதவி செய்ய மறுத்துவிட்டது.
  • இறுதியில் வறுமை நிலையில் யாரும் அறியாத நிலையில் நவம்பர் 10,1763ல் உயிர் நீத்தார்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
வாஸ்கோடகாமா இந்தியாவில் போர்ச்சுக்கீசிய வாணிக மையத்தை ஏற்படுத்தியதை விவரி.
Answer:

  • தனது முதல் பயணத்தில் வாஸ்கோடகாமா மூன்று கப்பல்களில் 170 நபர்களோடு வந்தார்.
  • கள்ளிக் கோட்டை அரசர் (சாமரின்) சாமுத்ரியினுடைய நட்புறவு வாஸ்கோட காமாவிற்கு மகிழ்ச்சி அளித்தது.
  • 1498 ஆகஸ்ட் 29 ம் நாள் தன்னுடன் வந்தவர்களில் 55 மாலுமிகளுடனும் இரண்டு கப்பல்களில் இந்தியச் சரக்குகளுடனும் ஊர் திரும்பினார்.
  • வாஸ்கோட காமாவின் வெற்றி போர்ச்சுக்களை 1200 மாலுமிகளை 13 கப்பல்களுடன் பெட்ரோ ஆல்வரிஸ் கேப்ரல் என்பவரின் தலைமையில் மீண்டும் அனுப்பிவைக்க தூண்டியது.
  • 1502 அக்டோபர் 29 ம் நாள் 20 கப்பல்களுடன் மீண்டும் வாஸ்கோட காமா கள்ளிக்கோட்டை வந்தார்.
  • அங்கிருந்து அதிக வசதிகளை கொண்டு கொச்சிக்கு சென்றார்.
  • ஐரோப்பாவில் வணிகம் பெருக வேண்டுமெனில் வணிகத்தின் மீது அராபியர்கள் கொண்டிருந்த முற்றுரிமையை உடைக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்தார்.
  • கொச்சி மற்றும் கள்ளிக்கோட்டையின் இந்து மன்னர்களிடையே நிலவிய பகைமையை நன்கு பயன்படுத்திக்கொண்டார்.
  • இந்தியப் பெருங்கடல், செங்கடல் வணிகத்தில் அராபியர் கொண்டிருந்த முற்றுரிமையை ஒழித்தார்.
  • போர்ச்சுக்கல்லுக்கு திரும்பும் முன்னர் கொச்சியில் ஒரு சரக்கு கிடங்கையும் கண்ணூரில் ஒரு சிறைச் சாலையையும் நிறுவினார்.
  • வாஸ்கோட காமா மேற்கண்டவாறு இந்தியாவில் போர்ச்சுக்கீசிய வாணிக மையங்களையும் போர்ச்சுக்கீசிய ஆட்சி நடப்பதற்குமான அடித்தளம் இட்டார் என்றால் அது மிகையாகாது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 2.
பரதவ குல மக்கள் எவ்வாறு கிறித்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்பதை விவரி.
Answer:

  • மீன்பிடிக்கும் உரிமை, படகோட்டும் உரிமை முத்துக்குளித்தல் ஆகியவை தொடர்பாக போர்த்துக்கீசியருக்கும் கீழைக் கடற்கரையைச் சார்ந்த முஸ்லீம்களுக்கிடையே 1530களில் மோதல்கள் நடந்தன.
  • இதை பொருத்தமட்டில், பரதவ மக்களின் ஒரு குழுவானது, ஆயுதம் பூண்ட முஸ்லீம் வணிகர்களின் தாக்குதல்களால் தாங்கள் பட்ட துயரங்களை கொச்சியிலிருந்த போர்ச்சுக்கீசிய அதிகாரிகளிடம் முறையிட்டு உதவி கேட்டனர்.
  • இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட போர்ச்சுக்கீசியர் தங்களது ரோமன் கத்தோலிக்க குருமார்களை கீழைக் கடற்கரைக்கு அனுப்பினர். ஆயிரக்கணக்கான பரதவ குல மக்கள் இக்குருமார்களால் கத்தோலிக்க கிறித்தவ மதத்திற்கு மாறினர்.
  • இதனைத் தொடர்ந்து சேசு சபையை உருவாக்கியவர்களில் ஒருவரான புனித பிரான்சிஸ் சேவியர் 1542ல் கோவா வந்தார்.
  • பின்னர் மதம் மாறியவர்களுக்கு திருமுழுக்கு நடத்துவதற்காகத் தூத்துக்குடி, புன்னைக்காயல் வரை பயணம் செய்தார்.
  • சோழ மண்டல கடற்கரைக் கிராமங்களில் உயர் கோபுரங்களோடு உருவான தேவாலயங்களை இன்றும் காணலாம்.