Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th English Guide Pdf Supplementary Chapter 4 With the Photographer Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th English Solutions Supplementary Chapter 4 With the Photographer

11th English Guide With the Photographer Text Book Back Questions and Answers

3. Answer the following questions in a paragraph of 100-150 words each:

Question a.
Stephen Leacock’s visit to the photo studio turns out to be an annoying experience for him. Discuss citing relevant instances from the story.
Answer:
The author had to wait for an hour and read the magazines like “The Ladies Companion, Girls’ Magazine, and the Infants’ Journal. He had a disturbing feeling that he had done an unwarrantable thing in breaking in on the photographer’s privacy and his scientific pursuits with a face like his. After studying his face for some time from behind the camera, he said, the face was wrong. He commented that the face would be better three-quarters full. Then he held the author’s face making him believe that he was going to kiss it. He twisted the author’s face as far as it would go. He said that he didn’t like the head. He asked him to open the mouth a little and then close it. Then he said that the ears were bad. He suggested that he should drop them a little more. He asked him to roll his eyes under the lids.

He asked him to turn his face upward a little and keep his hand on the knee. He instructed the author to hump the neck and contract the waist and also twist the hip. It was the last straw when he said that he didn’t quite like his face for, it was just a trifle too full. These numerous instructions and cynical comments about the features of his face annoyed him. He exploded with anger saying that he had lived with the same face for forty years. He even wanted to leave the place without taking the photograph. When he was about to get up, the photographer clicked the button. The photographer looked pleased. He said that he had caught the author in a moment of animation. Thus the experience with the photographer was really annoying.

“Once you start to dislike someone, Everything they do begins to annoy you.”

Question b.
“To me, it is but a worthless bauble” Why did the photographer’s touch of technical expertise appear a worthless bauble to Leacock?
Answer:
On Saturday, the author went back to the photographer for his photograph. The photographer showed his photo. He looked at the photo. The author was surprised as the photographer made so many changes in his eyes, eyebrow, mouth, etc.

He removed the eyebrows and he retouched the eyes. The photograph didn’t look like the author’s photo at all. The author wanted a photograph that would have looked like himself. He wanted something that would depict the face as God gave it to him.

He wanted something that his friends might have kept after his death to reconcile them to his loss. But what the author wanted was not done at all. The purpose of the photograph was wasted. So the author told him “ To me it is but a worthless bauble.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer

ஆசிரியரைப் பற்றி:

ஸ்டீபன் பி.ஹச் பட்ளர் லீக்காக் FRSC (Fellow of the Royal Society of Canada 1986-1944) கனடா நாட்டைக் சார்ந்த ஆசிரியர். அரசியல் விஞ்ஞானி, எழுத்தாளர், நகைச்சுவையாளர். டோரொண்டோவில் அப்பர் – கனடா கல்லூரியில் கல்வி பயின்றவர். 1981ல் டோரொண்டோ பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர்.

அரசியல் பொருளாதாரத்தில் ஸ்பெல்லோஷப் பெற்று 1930ல் முனைவர் பட்டம் பெற்றவர். 1915 முதல் 1925 வரை உலகில் ஆங்கிலம் பேசும் நகைச்சுவை எழுத்தாளராக பிரபலமானார். மக்களின் முட்டால்தனத்தை விமர்சித்து நகைச்சுவையாக எழுதுவதில் இவர் மிகவும் பிரபலமானவர்.

சன்சோன் ஸ்கெட்ச்சஸ் ஆப் அ லிட்டில் டவுண், அர்காடியன், அட்வன்சர்ஸ் வித்தி ஐடியல் ரிச் போன்றவை இவரின் படைப்புகள் ஆகும்.

கதையைப் பற்றி:

லீகார்க் இந்த கதையில் ஒரு புகைப்படக் காரருடனான தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். லீக்காக் தன்னை புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு புகைப்படம் எடுக்கும் நிலையத்திற்கு சென்று புகைப்படம் எடுப்பவரிடம் தன்னை புகைப்படம் எடுக்க வெண்டும் என்று கூறுகிறார். புகைப்படம் எடுப்பவர் லீக்காக்கின் முகத்தை விமர்சிக்கிறார்.

மேலும் புகைப்படம் எடுத்து விட்டு அடுத்த வாரம் புகைப்படத்தை வாங்க வரசொல்லுகிறார். மறுவாரம் புகைப்படத்தை வாங்க சென்ற போது லீக்காக்கின் மூக்கு, கண்ணங்கள், முகத்தில் உள்ள பல பாகங்களை திருத்தம் செய்து எடுக்கப்பட்டட புகைப்படத்தை கொடுக்கிறார்.

ஆனால் அந்த புகைப்படத்தை பார்த்த லீக்காக் அந்த புகைப்படத்தை வாங்க மறுக்கிறார். மேலும் அவர் தன்முகமாகவே தன் முகரோகவே இருக்கட்டும் என்றும் அந்த முகத்தையே அவர் அதிகமாக நேசிக்கிறார் எனவும் கூறி கண்ணீரோடு வெளியே செல்கிறார்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer

With the Photographer Summary in Tamil

”என்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று நான் கூறினேன். புகைப்படம் எடுப்பவர் என்னை ஆர்வமில்லாமல் பார்த்தார் . அவர் கூனல் விமுந்த மனிதன். சாம்பல் நிற ஆடை அணிந்திருந்தார்.

இயற்கை விஞ்ஞானியைப் போல் கண்களை மூடிய வண்ணம் இருப்பார். ஆனால் அவரை விவாதிப்பதில் அர்த்தம் இல்லை அனைவரும் அறிந்தது போல் புகைப்படம் எடுப்பவர் போல் இருந்தார்.

“இங்கே உட்காருங்கள்’, ‘காத்திருங்கள்” என்று அவர் என்னிடம் சொன்னார். நான் ஒருமணி நேரம் காத்திருந்தேன். பெண்கள் துணைவன் (1912) லேடிஸ் பத்திரிக்கை (1902) குழந்தை பத்திரிக்கை (1888) போன்றவற்றை படித்துக் கொண்டிருந்தேன். நான் என் முகத்தை காட்டினேன் அது அவருக்கு அறிவியல் விவாதமான பொது காரியங்களை உடைப்பது போல் தவறாக தெரிந்தது.

ஒருமணி நேரம் கழித்து புகைப்படம் எடுப்பவர் அவரது உள்பக்க கதவை திறந்தார்.

”உள்ளே வாருங்கள் என கடுகடுப்பான குரலில் கூறினார்.
நான் ஸ்டுடியோ உள்ளே சென்றேன்.
”அமருங்கள்” என்று புகைப்படம் எடுப்பவர் கூறினார்.
பனிபடர்ந்த சூரிய ஒளிக்கு எதிராக தொங்கவிடப்பட்ட தொழிற்சாலை பருத்தி துணி வழியாக வரும் ஒளிக்கு எதிராக நான் அமர்ந்திருந்தேன்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer

அவர் அந்த இயந்திரத்தை அறையின் நடுபகுதிக்கு கொண்டு வந்தார். பின்னர் ஊர்ந்து சென்று பின்பக்கம் அதில் நின்றார்.

அவர் ஒரு நிமிடம் என்னை பார்த்துவிட்டு பின்பு வெளியே சென்றார். காட்டன் சீட்டை கிழித்து, சாளரா பேனல்கள் ஹீக்கிங் குச்சிகளுடன் இணைத்து, அவற்றை வெளிப்படையாக காற்று மற்றும் ஒளி செல்ல செய்தார்.

பின்னர் அவர் ஊர்ந்து இயந்திரத்திற்கு சென்று அவர் மேல் ஒரு கருப்பு துணியை போட்டு கொண்டார். நான் அமைதியாக இருந்தேன். புகைப்படம் எடுப்பவர் வெளியே வந்து தீவிரமாக என் முகத்தை பார்த்துவிட்டு என் தலையை அசைத்து விட்டு சென்றார்.

“இந்த முகம் மிகவும் தவறாக உள்ளது” என கூறினார்.
“எனக்கு தெரியும்”, என பதில் அளித்தேன்,
“நான் எப்போதும் அறிந்தது தான்”
அவர் பெருமூச்சுவிட்டார்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer

“உன் உடல் மூன்றில் கால்பாகமாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும், என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.

“நான் அதை உறுதியாக நம்புகிறேன் ” நான் ஆர்வமாக கூறினேன், அவருக்கு மனித தகுதி இருந்தது நினைத்து. நான் பெருமிதம் கொள்கிறேன்.

“எனவே உன்னுடையது உண்மையானது” என்றார். அந்த புகைப்படம் எடுப்பவர் கேட்பதை நிறுத்திகொண்டார் (ceased).அவர் என் அருகில் கையால் என் தலையை தூக்கினார். பின்பு அங்கும் இங்கும் திரும்பினார். என்னிடம் முத்தமிட வருகிறார் என நினைத்து, என் கண்களை மூடினேன்.

ஆனால் நான் தவறாக நினைத்தேன்.
அவர் அங்கும் இங்குமாக என் முகத்தை உற்று நோக்கிப் பார்த்து கொண்டு இருந்தார்.
அவர் மறுபடியும் பெருமூச்சுவிட்டார்.
”எனக்கு உங்கள் தலையை பிடிக்கவில்லை” என்று கூறினார்.
பின்பு அவர் இயந்திரத்திற்க்கு உள்ளே சென்று மற்றொருமுறை அதன் வழியாக பார்த்தார்.
“வாயை சிறிதாக திறங்கள்” எனக் கூறினார்
நானும் அவ்வாறு செய்தேன்.
”மூடுங்கள்” என உடனே கூறினார்.
அவர் மறுபடியும் என்னை பார்த்தார்.

”காதுகள் நன்றாக இல்லை” என்று சென்னார், சிரிது கூடுதலாக அவற்றை தாழ்வடைய செய்யுங்கள். நன்றி இப்போது கண்கள் இமைகளுக்கு கீழ் அவற்றை சுழற்றுங்கள், தயவுசெய்து, கைகளை கண்ணங்களுக்கு கீழே வையுங்கள், கொஞ்சம் மேல்புறமாக முகத்தை திருப்புங்கள், ஆம், இது நல்லது. இப்போது மராபை விரிவுபடுத்துங்கள்! ஆம்! கழுத்தை நேராக வைத்துக்கொள்ளுங்கள், அவ்வளவு தான்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer

அடிவயிற்றை வெறுமனாக வையுங்கள், -ம் ! பின்பு இடுப்பை முழங்கையுடன் இணைத்து வையுங்கள்! எனக்கு இப்போதும் உங்கள் முகம் தெரிய வில்லை. இது ஒரு அற்பமாக உள்ளது என்றார்-”நான் கோபத்துடன் நாற்காலியை சுற்றிக்கொண்டு “ நிறுத்துங்கள்” என கோபத்துடன் கூறினேன்.

“இந்த முகம் எனது முகம், இது உன்னுடையது அல்ல, இது எனக்குரியது. நான் இந்த முகத்துடன் நாற்பது வருடங்கள் வாழ்கிறேன். அதன் குறைகள் எனக்கு தெரியும், அது அழகானது அல்ல.

ஆனால் இது எனது முகம், நான் வைத்திருப்பது அது ஒன்றுதான்-” என் குரலில் சில நடுக்கம் தெரிந்தது. ஆனால் நான் பேசினேன், இவ்வாறாக, நான் அதை விரும்ப கற்றுக்கொண்டேன் இது என்னுடைய வாய், உன்னுடையது அல்ல, எனது காதுகள், -” என்று கூறி என் இருக்கையில் இருந்து எழுந்தேன்.

Snick!

புகைப்படம் எடுப்பவர் ஒரு கயிற்றை பிடித்து இழத்தார் புகைப்படம் எடுக்கப்பட்டது. ஆச்சிரியத்துடனும் தடுமாற்றத்துடனும் (Staggering) அந்த இயந்திரத்தை பார்த்துகொண்டிருந்தேன்.

அவர் அமைதியாக சிரித்துக்கொண்டு “உற்சாகம் (animation) படும் நேரத்தில் உங்களை படம் பிடித்தேன்,” என்று கூறினார்.

நான் எனது Photoவை பார்க்க வேண்டுமென்றேன்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer

“நான் முதலில் நகல் எடுக்க வேண்டும். சனிக்கிழமை நான் இதன் அசலைத் தருகிறேன், இப்போது பார்க்க முடியாது” என்று கூறினார்.

சனிக்கிழமை Studio சென்றேன். அந்த போட்டோகிராபர் என்னை உள்ளே வரவேற்றார். முன்பு இருந்ததைவிட அமைதியாகவும் பயங்கரமாகவும் தெரிந்தார். அவரது செயல்பாடுகளில் பெருமிதம் தெரிந்தது.

அவர் பெரிய புகைப்படத்தை விரித்தார். நாங்கள் இருவரும் அதை அமைதியாக பார்த்தோம்.
“இது நான் தானா? எனக் கேட்டேன்.
”ஆம் இது நீ தான் என்று அமைதியாகக் கூறினார்.
“அந்த கண்கள் “என்னுடையதாக தெரியவில்லையே” என்று நான் தயக்கமாக கேட்டேன்.

“நான் அவற்றை திருந்தம் செய்துள்ளேன். அது அழகாக வந்துள்ளது அப்படித்தானே?” என்று அவர் பதிலளித்தார்.

“நன்று ஆனால் கண்டிப்பாக எனது புருவங்கள் இவ்வாறு இருக்காது?” என்று கூறினேன்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer

“புருவங்கள் நீக்கப்பட்டு புதிய செய்முறை (Delphide) மூலம் புதுபுருவம் சேர்க்கப்பட்டது என்று ஒரு நிமிடம் புகைப்படம் எடுப்பவர் என் முகத்தை பார்த்துவிட்டு, கூறினார். புருவத்தில் உள்ள முடிகள் நீக்கப்பட்டு இருக்கும். அந்த மண்டை ஓட்டின் கீழ் மூடி இருப்பதை நான் விரும்பவில்லை”.

எனது விருப்பம்படி அந்த பரப்புகளில் (Superficies) உள்ள முடியை நீக்கிவிட்டு புது புருவ வரியை வரைந்துள்ளேன்” என்றார்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer 1

”காதுகள் என்ன ஆனது”? நான் கசப்புடன் அவரிடம் கூறினேன்,” இது என்னுடையதா?
”நான் சிறிது சரிசெய்தேன்” என்றார் அவர்  “உங்களுடையது கீழே தள்ளி இருந்தது. எனக்கு அது உதவாதது போல் இருந்தது”.  ”காதுகள் கூட வா” எனக் கேட்டேன். “நல்ல சாயலாக உள்ளது அதுவும் என்னுடையது போலவே இல்லை”.

“ஆம்“ புகைப்படம் எடுப்பவர் யோசித்து சொன்னார், அவ்வளவு தான். ஆனால் அனைத்தையும் வலது புறத்தில் பொருத்தி உள்ளேன். புதிய முறையில் sulphide வைத்து காதுகளை முற்றிலுமாக அகற்றிவிட்டேன்.

அப்புறம் பார்த்து …….

நான் இங்கு என்னை புகைப்படம் எடுத்து வந்தேன் – ஒரு படம் – அது என்னைப்போல் காட்சியளிப்பதாக இருக்க வேண்டும். எனது முகத்தை சித்திரிக்கும் வகையிலும் மந்தமாக இருந்தாலும் என் முகம் தான் எனக்கு வேனும்.

எனது இறப்புக்கு பிறகு எனது நண்பர்கள் வைத்திருப்பதற்கு ஏதுவாக, அதுக்கு சரிசெய்யும் விதமாக இருக்க வேண்டும். இதை நான் தவறாக என்னுகிறேன் நான் பெற நினைப்பது இன்னும் முடிந்தபாடில்லை. உங்கள் விருப்பப்படி என் புகைப்படத்தை எடுத்துள்ளீர்கள்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer

எனவே இப்புகைப்படத்தை உங்களுக்காகவும் உங்கள் நண்பர்களுக்காகவும் வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு வேண்டுமென்றால் இப்புகைப்படம் மதிப்புமிக்கதாக இருக்கும். ஆனால் என்னைப் பொருத்தவரை இப்புகைப்படம் மதிப்பற்றவை என்று கூறிய அவர் கண்ணீரோடு அவ்விடத்தை விட்டு சென்றார்.