Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 2 Numbers Ex 2.2 Textbook Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 3 Chapter 2 Numbers Ex 2.2

Divide the following

Question 1.
5632 ÷ 6
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.2 1
Quotient = 938
Remainder = 4

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.2

Question 2.
7460 ÷7
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.2 2
Quotient = 1065
Remainder = 5

Question 3.
4964 ÷ 8
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.2 3
Quotient = 62
Remainder = 4

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.2

Question 4.
8616 ÷ 6
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.2 4
Quotient = 1436
Remainder = 0

Question 5.
8645 ÷ 7
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.2 5
Quotient = 1235
Remainder = 0

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.2

Question 6.
5742 ÷ 9
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.2 6
Quotient = 638
Remainder = 0

Question 7.
In my school, there are 1115 students from class 1 to 8.
If the number of students is same in all the classes, how many
students are there in each class?
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.2 7
139 students

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.2

Question 8.
The height of a mountain is 7821 m. Raj took 9 days to reach the top.
How many metres did he cover daily if he travelled equal distances every day?
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.2 8
He travelled 869 m every day

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.2

Question 9.
A total of 1787 kg wheat has to be packed equally in 7 bags. What will be the weight of each bag?
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.2 9
Each bag weights 225 kg

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 2 Numbers Ex 2.1 Textbook Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 3 Chapter 2 Numbers Ex 2.1

Simplify the following

Question 1.
896 ÷ 5
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.1 1
Question = 179
Remainder = 1

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.1

Question 2.
696 ÷ 6
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.1 2
Question = 116
Remainder = 0

Question 3.
686 ÷ 7
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.1 3
Question = 98
Remainder = 0

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.1

Question 4.
813 ÷ 8
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.1 4
Question = 101
Remainder = 5

Question 5.
891 ÷ 8
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.1 5
Question = 111
Remainder = 3

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.1

Question 6.
703 ÷ 2
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.1 6
Question = 351
Remainder = 1

Question 7.
Rahul has 192 toy cars. He put them equally in 6 boxes. How many toy cars will he put in each box? How many toy cars are left over?
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.1 7
Question = 32
Remainder = 0
32 toys in each box. No toys left over.

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.1

Question 8.
Akila has 495 photographs to put in an album. She can put 9 photographs on each page. How many pages can she fill?
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.1 8
Question = 55
Remainder = 0
She filled 55 pages

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry InText Questions

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 1 Geometry InText Questions Textbook Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 3 Chapter 1 Geometry InText Questions

Complete the patterns using the given shapes and shade with your own colour.

(i)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry inText Questions 1
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry inText Questions 2

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry InText Questions

(ii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry inText Questions 3
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry inText Questions 4

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry InText Questions

(iii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry inText Questions 5
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry inText Questions 6

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 1 Geometry Ex 1.1 Textbook Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 3 Chapter 1 Geometry Ex 1.1

Question 1.
Write the shape of the patterns present in the picture given below
(i)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.1 1
Answer:
Spiral

(ii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.1 2
Answer:
Circle

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.1

Question 2.
Complete the patterns given below.
(i)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.1 3
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.1 4

(ii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.1 5
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.1 6

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.1

(iii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.1 7
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.1 8

(iv)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.1 9
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.1 10

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.1

Question 3.
Draw simple rangoli. Use your own creativity to fill them.
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.1 11

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.3 குறுந்தொகை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 3.3 குறுந்தொகை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 3.3 குறுந்தொகை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.3 குறுந்தொகை

குறுவினா

Question 1.
குறுந்தொகை குறித்து நீங்கள் அறியும் செய்தி யாது?
Answer:

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • அகத்திணைச் சார்ந்த 401 பாடல்களைக் கொண்டது.
  • உரையாசிரியர் பலரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
  • இதனைத் தொகுத்தவர் பூரிக்கோ

கூடுதல் வினா

Question 2.
குறுந்தொகைத் தலைவன் பரிசுப் பொருட்களை எவ்வாறு அனுப்பினான்?
Answer:
தலைப்பாகை அணிந்து, கையில் தண்டுடன் சென்ற முதியவர்கள் வாயிலாகப் பெண்வீட்டார் போதும் போதும் என்று கூறும் அளவுக்குப் பரிசுப் பொருள்களைக் குறுந்தொகைத் தலைவன் அனுப்பினான்.

சிறுவினா

Question 1.
சங்ககாலத்தில், நடைபெற்ற சமூக நிகழ்வு வெள்ளிவீதியார் பாடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கான சமூக நிகழ்வுகள் எழுத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையை ஒப்பிட்டு விளக்குக.
Answer:
சங்ககாலத் தமிழகத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வுகளுள் ஒன்றான திருமணத்திற்கு, மணமகன் முதியவர்கள் மூலம் தலைவியின் இல்லத்திற்குப் பரிசுப் பொருள்களை அனுப்பித் திருமணத்தை உறுதி செய்ததை, வெள்ளிவீதியார் பாடலால் அறிய முடிகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.3 குறுந்தொகை

அதாவது, அக்காலத்தில் பெண்ணுக்கு, மணமகன் பொன்பொருள் அளித்து மணந்தமை புலப்படுகிறது. ஆனால், இக்காலத்தில் இதே சமூக நிகழ்வு, மணம் பேசுதல் எப்படி நடைபெறுகிறது என்பதைக் கவிதைகளும் சிறுகதைகளும் நாவல்களும் சுட்டிக்காட்டுகின்றன.

பெண்ணை மணப்பதற்கு, மணமகனுக்கு மணக்கொடை அளித்தால்தான் திருமணம் நிச்சயம் நடைபெறும் என்ற இழிநிலை காணப்படுகிறது.

பொன் கொடுத்துப் பெண் கொண்டதைப் பெருமையாகக் கருதிய அதே தமிழகத்தில்தான் இன்று,
“பொன் கொடுத்தால்தான் பெண் கொள்வேன்” என்னும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், எங்கோ சில இடங்களில் வரதட்சணை பெறாமல் மணம்புரியும் நிகழ்வும் நடைபெறுகிறது.

கூடுதல் வினாக்கள்

Question 2.
குறிஞ்சித்திணை – விளக்குக.
Answer:
தலைவன் தலைவியர் கூடுதலையும், அதற்குக் காரணமான நிகழ்வுகளையும் உரிப்பொருளாகக் கொண்ட ஒழுக்கம் குறிஞ்சித்திணையாகும்.

இந்நிகழ்வுக்கு மலையும் மலைசார்ந்த நிலமும், குளிர்காலமும் முன்பனிக் காலமுமாகிய பெரும்பொழுதுகளும், யாமம் என்னும் சிறுபொழுதும் பின்புலமாக அமையும்.

அத்துடன், குறிஞ்சித் தெய்வம் (முருகன்), உணவு (மலைநெல், தினை), விலங்கு (புலி, கரடி), பறவை (கிளி, மயில்), தொழில் (தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்) முதலான கருப்பொருள்களும் பின்புலமாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.3 குறுந்தொகை

Question 3.
துறை : ‘தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி வரைவு மறுப்பவோ’ எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது – விளக்குக.
Answer:
தலைவியை மணம் முடிப்பது குறித்துப் பேசத் தலைவன், அவனுடைய சுற்றத்தவரான கான்றோரை அனுப்புகிறான். அப்போது தன் பெற்றோர் மணம் பேச மறுத்துவிடுவார்களோ, எனத் தலைவி மனம் கலங்குகிறாள்.

இந்நிலையில் தலைவியிடம் தோழி, ‘தலைவனின் தரப்பினராகிய சான்டோரைத் தலைவியின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர்’ என்று, சொன்னதைக் குறித்து விளக்குவதாகும்.

Question 4.
குறுந்தொகைத் தோழி தலைவியை எவ்வாறு தேற்றினாள்?
Answer:
மணம் பேசத் தலைவன் சார்பாக வந்தவர்களைத் தன் பெற்றோர் மறுத்து அனுப்பி விடுவார்களோ எனத் தலைவி கவலை கொண்டாள். அவளைத் தேற்றும்வகையில் தோழி, “ஊர் மக்களின் அவையில், முன்பு பலமுறை தலைவனின் பரிசுப் பொருள்களு திருப்பி அனுப்பப்பட்டன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.3 குறுந்தொகை

இன்றோ, தலைப்பாகை அணிந்து, கையில் தண்டுடன் இருக்கும் முதியவர்கள் மூலமாகப் போதுமென்று கூறத்தக்க அளவுக்குப் பரிசுப் பொருள்களைத் தலைவன் அனுப்பி, அவைமுன் வைத்துள்ளான்.

நம் உறவினரும் அவற்றைக் கண்டு, ‘நன்று நன்று’ எனக் கூறி மகிழ்ந்தனர். எனவே, “தோழி! நம் ஊரில் முன்பெல்லாம் பரிசுத்தொகை போதென்று பிரித்து விடப்பட்ட தலைவன் தலைவியரைப் போதிய பரிசுத்தொகை அளித்ததும் சேர்த்து வைப்போர் இருந்தனரா?” என வினா எழுப்பி, விரைவில் மணம் முடியும் என்பதைத் தோழி உறுதிப்படுத்தித் தலைவியைத் தேற்றி மகிழ்வித்தாள்.

கற்பவை கற்றபின்

திருமணங்களில் மணக்கொடை கேட்பது குற்றமே – விவாதிக்க.
Answer:
முகிலன் : நீ இன்று ஏதோ திருமணத்திற்குச் செல்வதாகச் சொன்னாயே! போகவில்லையா?

தமிழ் : அதை ஏன் கேட்கிறாய்? அந்தத் திருமணம் கடைசி நேரத்தில் நின்று போனது.
முகிலன் : ஏன் என்ன காரணம்?

தமிழ் : மணமகன் வீட்டார், திடீரென்று இரண்டுலட்சம் ரூபாய், மணக்கொடை கேட்டுள்ளனர். பயண்வீட்டார், ‘கொஞ்சம் குறைத்துக் கொடுக்கிறோம்; நகை எல்லாம் போட்டுக் கலியாணச் செலவையும் பார்ப்பதால் முடியவில்லை’ என்று சொல்லியுள்ளார்கள். மணமகன் வீட்டார், ‘அதெல்லாம் முடியாது’ என்று திருமணத்தை நிறுத்திவிட்டார்கள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.3 குறுந்தொகை

எழிலி : இது மிகவும் கொடிய செயல். மணக்கொடை கேட்டதாகக் காவல் துறையில் புகார் செய்து, மணமகன் வீட்டாரைத் தண்டித்திருக்க வேண்டும்.

தமிழ் : உணர்ச்சி வசப்பட்டுப் பேசாதே. இது இந்தக் கால வழக்கமாகிவிட்டது. சரி இல்லை என்றால் ஒதுக்கிவிட்டு, நம் வேலையைப் பார்ப்பதுதான் நல்லது. திருமணத்திற்குப்பின் இப்படி நிகழ்ந்திருந்தால் என்னவாகியிருக்கும்?

எழிலி : இந்த வழக்கம் எப்படி வந்தது? நாம் பழைய இலக்கியங்களில் ஏன், சில நாவல்களில்கூட மணமகன் வீட்டார் பொன் கொடுத்துப் பெண் கொண்டதாகத்தானே படிக்கிறோம். தமிழகத்தில் இந்த நிலை ஏன் உருவானது?

முகிலன் : இதை எல்லாம் ஆராய்ந்து பயனில்லை. சமுதாயப் பழக்க வழக்கங்களை மாற்ற இளையோர் முடிவு எடுக்கவேண்டும். ஆணோ, பெண்ணோ நன்றாகப் படித்து, ஒரு தொழிலைச் செம்மையாகச் செய்ய உறுதி எடுக்கவேண்டும். அதன்பின் திருமணம் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

தமிழ் : நல்ல படிப்பு, நல்ல தொழில், நல்லொழுக்கம் இவற்றை அடிப்படையாக வைத்துத் தகுதியானவரைத் தேர்வு செய்து மணக்கவேண்டும். பணம் பணம் என்று அலைபவர்களை ஒதுக்கவேண்டும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.3 குறுந்தொகை

எழிலி : மணக்கொடை கொடுக்கவும் கூடாது; கேட்கவும் கூடாது. பெற்றோர் விரும்பிச் செய்வதை ஏற்கின்ற மனப்பக்குவத்தை, எதிர்கால இளைஞர்கள் பெறவேண்டும். தனித்து நின்று போராட ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

முகிலன் : நன்றாகச் சொன்னாய். எதிர்காலத்தில் நாம் இதை நிறைவேற்றிச் சமூக மாற்றத்தை ஏற்படுத்த, நண்பர்களோடு கலந்துபேச வேண்டும். இதை உறுதிமொழியாக ஏற்போம். “நான் மணக்கொடை கேட்கவும் மாட்டேன்! மணக்கொடை கொடுக்கவும் மாட்டேன் ” என்று, எல்லாரும் சொல்லுங்கள் பார்ப்போம். உழைப்போம்! உயர்கேம்!

இலக்கணக்குறிப்பு

புணர்ப்போர், பிரிந்தோர் – வினையாலணையும் பெயர்கள்
நன்று நன்று – அடுக்குத்தொடர்
வாழி – வியங்கோள் வினைமுற்று
வெண்டலை – பண்புத்தொகை
அம்ம – முன்னிலை விளி
கொல்லோ (கொல் + ஓ) – அசைகள்

உறுப்பிலக்கணம்

1. பிரிந்தோர் – பிரி + த் (ந்) + த் + ஓர்
பிரி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆகாது) விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
ஓர் – பலர்பால் வினைமுற்று விடுதி.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.3 குறுந்தொகை

2. வாழி – வாழ் + இ
வாழ் – பகுதி, இ – வியக்கோள் வினைமுற்று விகுதி.

3. இருந்தனர் – இரு ந்) + த் + அன் + அர்
இரு – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அன் – சாரியை, அர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. தண்டுடை – தண்டு + உடை
உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (தண்ட் + உடை)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தண்டுடை)

2. நம்மூர் – நம் + ஊர்
“தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” (நம்ம் + ஊர்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நம்மூர்)

3. வெண்டலை – வெண்மை + தலை
“ஈறுபோதல்” (வெண் + தலை)
“ணளமுன் டணவும் ஆகும் தநக்கள்” (வெண்டலை)

4. மக்களோடு – மக்கள் + ஓடு
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (மக்களோடு)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.3 குறுந்தொகை

பலவுள் தெரிக

Question 1.
சங்ககாலப் பெண்பால் புலவர்களுள் ஒருவர் ……………..
அ) காரைக்காலம்மை
ஆ) மணிமேகலை
இ) ஆண்டாள்
ஈ) வெள்ளிவீதியார்
Answer:
ஈ) வெள்ளிவீதியார்

Question 2.
தொகைநூல்களுள் முதலில் தொகுக்கப்பட்டது……………….
அ) நற்றிணை
ஆ) புறநானூறு
இ) குறுந்தொகை
ஈ) ஐங்குறு நூறு
Answer:
இ) குறுந்தொகை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.3 குறுந்தொகை

Question 3.
‘குறுந்தொகை’ நூலைத் தொகுத்தவர் ……………..
அ) வெள்ளிவீதியார்
ஆ) சாத்தனார்
இ) பூரிக்கோ
ஈ) பெருந்தேவனார்
Answer:
இ) பூரிக்கோ

Question 4.
குறுந்தொகைக் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் ……………
அ) நக்கீரர்
ஆ) சாத்தனார்
இ) பெருந்தேவனார்
ஈ) பூரிக்கோ
Answer:
இ) பெருந்தேவனார்

Question 5.
குறுந்தொகை, …………… திணை சார்ந்த நூல்.
அ) அகத்
ஆ) புறத்
இ) உயர்
ஈ) அல்
Answer:
அ) அகத்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.3 குறுந்தொகை

Question 6.
“தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்” – இத்தொடரில் தலைப்பாகை’ என்னும் பொருளுடைய சொல் ………..
அ) தண்டு
ஆ) கையர்
இ) வெண்டலை
ஈ) சிதவல்
Answer:
ஈ) சிதவல்

Question 7.
சரியான விடையைத் தேர்க.
“நன்றுநன் றென்னும் மாக்களொடு
இன்றுபெரிது என்னும் ஆங்கண தவையே” இப்பாடல் வரிகளின் பொருள்.
அ) குறிஞ்சித்திணை சார்ந்தது
ஆ) முல்லைத்திணை சார்ந்தது
இ) மருதத்திணை சார்ந்தது
ஈ) நெய்தல்திணை சார்ந்தது
Answer:
அ) குறிஞ்சித்திணை சார்ந்தது

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 9.5 ஆகுபெயர் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 9.5 ஆகுபெயர்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர்

Question 1.
பள்ளி நூலகத்திலிருந்து நூல் ஒன்றை எடுத்து வந்து அந்நூலில் ஆகுபெயர்களாக இடம்பெற்றுள்ள பெயர்ச்சொற்களைத் தொகுக்க.
Answer:
நூல் : பெரியாரின் பெண்ணியக் கனவுகள்
ஆசிரியர் : ச.சேட்டு மதார்சா
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர் 1

Question 2.
அன்றாடப் பேச்சு வழக்கில் இடம்பெறும் அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி ஆகியவற்றைத் தொகுக்க.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர் 8

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகிவருவது …………………
அ) பொருளாகுபெயர்
ஆ) சினையாகுபெயர்
இ) பண்பாகுபெயர்
ஈ) இடவாகுபெயர்
Answer:
அ) பொருளாகுபெயர்

Question 2.
இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது ………………
அ) முதலாகுபெயர்
ஆ) சினையாகுபெயர்
இ) தொழிலாகுபெயர்
ஈ) பண்பாகுபெயர்
Answer:
ஆ) சினையாகுபெயர்

Question 3.
மழை சடசடவெனப் பெய்தது. – இத்தொடரில் அமைந்துள்ளது ……………..
அ) அடுக்குத்தொடர்
ஆ) இரட்டைக்கிளவி
இ) தொழிலாகு பெயர்
ஈ) பண்பாகுபெயர்
Answer:
ஆ) இரட்டைக்கிளவி

Question 4.
அடுக்குத்தொடரில் ஒரே சொல் ………………. முறை வரை அடுக்கி வரும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
இ) நான்கு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர்

குறுவினா:

Question 1.
ஒரு பெயர்ச்சொல் எப்போது ஆகுபெயர் ஆகும்?
Answer:
ஒரு பெயர்ச்சொல் அதன் பொருளைக் குறிக்காமல் , அதனோடு தொடர்பு உடைய வேறு ஒன்றிற்கு வரும் போது அது ஆகுபெயர் ஆக மாறும்.
சான்று : வெள்ளை – வெண்மை நிறம், வெள்ளை அடித்தான் – வெள்ளை நிறமுடைய சுண்ணாம்பிற்குரியது.

Question 2.
இரட்டைக்கிளவி என்பது யாது ? சான்று தருக.
Answer:
இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் இரட்டைக்கிளவி ஆகும்.
சான்று : விறுவிறு, மளமள.

சிறுவினா

Question 1.
பொருளாகுபெயரையும் சினையாகுபெயரையும் வேறுபடுத்துக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர் 3

Question 2.
இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் ஒப்பிடுக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர் 4

மொழியை ஆள்வோம்

கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக.

உண்மை
வணக்கம். உண்மை என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் உங்கள் முன் பேசுகின்றேன். வாய்மையே வெல்லும் என்பது நம் நீதித் துறையின் அடிப்படைக் கொள்கை. உண்மையை மட்டுமே இந்த உலகம் ஏற்கும். உண்மை பேசுபவனுக்குத் தான் நாளை சொர்க்கம் கிடைக்கும். வள்ளுவர் கூட உண்மைக்கு என்றே வாய்மை என்ற அதிகாரத்தையே வகுத்துள்ளார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர்

பத்துக் குறளில் உண்மையை அழகாக வள்ளுவர் விளக்குவின்றார். உண்மை பேசி உயர்ந்தவன் மன்னன் அரிச்சந்திரன். உண்மை பேசி உலக உத்தமர் ஆனார் காந்தியடிகள். எனவே நாமும் உண்மை பேசுவோம்! வாழ்வில் உயர்வோம்! நன்றி.

சொல்லக் கேட்டு எழுதுக.
1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை.
2. குயில் குளிரில் நடுங்கியது , மழையில் ஒடுங்கியது, வெயிலில் காய்ந்தது.
3. இரக்கம் உடையோர் அருள் பெற்றவர் ஆவர்.
4. காயிதே மில்லத் என்னும் சொல்லுக்குச் “சமுதாய வழிகாட்டி” என்று பொருள்.
5. விடியும் போது குளிரத் தொடங்கியது.

கீழ்க்காணும் தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து கவிதை எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர் 5

சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.

(எனவே , ஏனெனில், அதனால், ஆகையால், அது போல, இல்லையென்றால், மேலும் )
(எ.கா.) காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்ய விரும்பாதவர். ஏனெனில் அவர் எளிமையை விரும்பியவர்.

1. நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும். ……………….. துன்பப்பட நேரிடும்.
2. குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது. ………………. காக்கையின் கூட்டில் முட்டையிடும்.
3. அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். ……………. மரங்கள் தான் மழைக்கு அடிப்படை.
4. பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன். ……………. பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.
5. தமிழகத்தில் மழை பெய்து வருகின்றது. ……………. இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
Answer:
1. இல்லையென்றால்
2. ஆகையால்
3. ஏனெனில்
4. எனவே
5. மேலும்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர்

கடிதம் எழுதுக.

உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவைக் காண வருமாறு அழைப்பு விடுத்து உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

54, குறிஞ்சி வீதி,
தமிழ்நகர்,
மதுரை – 2.
03.6.2019.

அன்புள்ள அத்தைக்கு,
உங்கள் அன்பு அண்ணன் மகன் எழுதும் கடிதம். நானும் என் அப்பா, அம்மா ஆகியோரும் நலமாக இருக்கின்றோம். அதுபோல தங்கள் நலத்தையும் மாமாவின் நலத்தையும் அறிய ஆவலாக இருக்கின்றேன். அடுத்த மாதம் முதல் வாரம் முதல் எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற இருக்கின்றது. ஒரு வாரம் இத்திருவிழா நடைபெறும்.

ஊரே அலங்காரமாக இருக்கும். பூச்சாட்டல், காப்புக்கட்டல் ,பூமிதித்தல், அலகு குத்தல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். அத்தனை நிகழ்வுகளில் தாங்களும் மாமாவும் அவசியம் கலந்துகொள்ள எங்கள் இல்லத்திற்கு வரவேண்டும். அப்பாவும் அம்மாவும் நேரில் வந்தும் அழைப்பார்கள். அன்புடன் முடிக்கின்றேன். உடன் பதில் எழுதுங்கள்.

இப்படிக்கு,
அன்புள்ள அண்ணன் மகன்,
அ. முரளி.

உறைமேல் முகவரி
ச. தமிழரசி,
12,திரு.வி.க. நகர்,
சென்னை – 5.

மொழியோடு விளையாடு

குறிப்புகளைக் கொண்டு இடமிருந்து வலமாகக் கட்டங்களை நிரப்புக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர் 6

1. நூலகத்தில் இருப்பவை ………………… நூல்கள் நிறைந்துள்ள இடம் ………………….
2. உலகப்பொது மறை ………………..  புரட்சிக்கவிஞர் …………………
3. முனைப்பாடியார் இயற்றியது ………………… நீதி நெறி விளக்கம் பாடியவர் …………………
4. குற்றால மலைவளத்தைக் கூறும் நூல் …………………….. சுரதா என்பதன் விரிவாக்கம் …………………..
5. குற்றாலக்குறவஞ்சியைப் பாடியவர் …………………….

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர்

Answer:
1. நூல்கள், நூலகம்
2. திருக்குறள், பாரதிதாசன்
3. அறநெறிச்சாரம், குமரகுருபரர்
4. குற்றாலக்குறவஞ்சி, சுப்புரத்தினதாசன்
5. திரிகூடராசப்பக்கவிராயர்

கீழ்க்காணும் படங்களைப் பார்த்து இரட்டைக் கிளவி அமையுமாறு தொடர் உருவாக்குக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர் 7
(எ.கா.) மழை சடசட வெனப் பெய்தது.
பறவை படபட வெனப் பறந்தது.
புகைவண்டி சடசட வெனச் சென்றது.
மரக் கிளை சடசட வென முரிந்தது.

கீழ்க்காணும் அறிவிப்பைப் படித்து அதன்பின் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்க.

தீ விபத்தும் பாதுகாப்பு முறைகளும்

வினாக்கள் மற்றும் விடைகள்
Question 1.
தீ விபத்தினால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு, செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?
Answer:
வீடு மற்றும் பொது இடங்களில் தீ பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு, எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். தரமான மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும்.சமையல் செய்யும் போது இருக்கமான உடைகளை அணிய வேண்டும். பட்டாசுகளைப் பாதுகாப்பான இடங்களில், பெரியவர் பாதுகாப்புடன் வெடிக்க வேண்டும். பணியாளார்களுக்குத் தீத்தடுப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும்.

Question 2.
தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்கள் யாவை?
Answer:
தீயணைப்புத் துறைக்குத் தகவல் சொல்ல வேண்டும். தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் மின் இணைப்பை உடனடியாகத் துண்டிக்க வேண்டும். தீ அணைப்பான்கள் கொண்டு தீயை அணைக்க முயற்சிக்க வேண்டும். ஆடையில் தீப்பிடித்தால் தரையில் படுத்து உருள வேண்டும். தீக்காயம் பட்ட இடத்தை நீர் கொண்டு குளிர்விக்க வேண்டும்.

Question 3.
பொது இடங்களில் தீவிபத்து ஏற்பட்டால் வெளியேறும் முறையைக் கூறுக.
Answer:
தீ விபத்து ஏற்பட்டால் அவசர கால வழியில் செல்ல வேண்டும். அருகில் உள்ள கட்டிடங்களுக்குத் தீ பரவாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர்

Question 4.
தீ விபத்து ஏற்பட்டால் செய்யக் கூடாதவை யாவை?
Answer:
மின் தூக்கியைப் பயன்படுத்தக் கூடாது. எண்ணெய்த் தீயில் நீரை ஊற்றக் கூடாது. தீக்காயம் பட்ட இடத்தில் எண்ணெய், பேனா மை ஆகியவற்றைத் தடவக் கூடாது.

Question 5.
உடலில் தீப்பற்றினால் செய்ய வேண்டிய முதலுதவி யாது?
Answer:
உடலில் தீப்பற்றினால் தரையில் படுத்து உருள வேண்டும். தீக்காயம் பட்ட இடத்தை நீர் கொண்டு குளிர்விக்க வேண்டும்.

நிற்க அதற்குத் தக….

கலைச்சொல் அறிவோம்

1. சமயம் – Religion
2. ஈகை – Charity
3. கொள்கை – Doctrine
4. நேர்மை – Integrity
5. உபதேசம் – Preaching
6. எளிமை – Simplicity
7. கண்ணியம் – Dignity
8.. தத்துவம் – Philosophy
9. வாய்மை – Sincerity
10. வானியல் – Astronomy

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.
போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது என்பது …………………. குச் சான்றாகும்.
அ) இடவாகுபெயர்
ஆ) காலவாகுபெயர்
இ) பண்பாகுபெயர்
ஈ) தொழிலாகுபெயர்
Answer:
அ) இடவாகுபெயர்

திரிகூடராசப்பக்கவிராயர்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர்

Question 2.
திசம்பர் சூடினாள் என்பது ………………. குச் சான்றாகும்.
அ) இடவாகுபெயர்
ஆ) காலவாகுபெயர்
இ) பண்பாகுபெயர்
ஈ) தொழிலாகுபெயர்
Answer:
ஆ) காலவாகுபெயர்

Question 3.
இனிப்பு தின்றான் என்பது ………………….. குச் சான்றாகும்.
அ) இடவாகுபெயர்
ஆ) காலவாகுபெயர்
இ) பண்பாகுபெயர்
ஈ) தொழிலாகுபெயர்
Answer:
இ) பண்பாகுபெயர்

Question 4.
பொங்கல் உண்டான் என்பது ……………….. குச் சான்றாகும்.
அ) இடவாகுபெயர்
ஆ) காலவாகுபெயர்
இ) பண்பாகுபெயர்
ஈ) தொழிலாகுபெயர்
Answer:
ஈ) தொழிலாகுபெயர்

குறுவினா

Question 1.
இடவாகுபெயர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
“சடுகுடு போட்டியில் இந்தியா வென்றது ” – என்பதில் தமிழ்நாடு என்னும் பெயர் இவ்விடத்தைச் சேர்ந்த விளையாட்டு அணியைக் குறிப்பதால் இடவாகுபெயர் ஆகும்.

Question 2.
காலவாகுபெயர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
“திசம்பர் சூடினாள் ” – என்பதில் திசம்பர் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் மலரும் பூவைக் குறிப்பதால் காலவாகுபெயர் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர்

Question 3.
பண்பாகுபெயர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
“இனிப்பு தின்றான்” – என்பதில் இனிப்பு என்னும் பண்புப்பெயர் தின்பண்டத்தைக் குறிப்பதால் பண்பாகுபெயர் ஆகும்.

Question 4.
தொழிலாகுபெயர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
“பொங்கல் உண்டான் ” – என்பதில் பொங்கல் என்னும் தொழிற்பெயர் அத்தொழிலால் உருவான உணவினைக் குறிப்பதால் தொழிலாகுபெயர் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.4 பயணம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 9.4 பயணம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 9.4 பயணம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.4 பயணம்

Question 1.
நீங்கள் சென்று வந்த பயணம் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
நாங்கள் மிதிவண்டியில் அருகில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்குச் சுற்றுலா சென்றோம். மிகுந்த உற்சாகத்துடன் பயணம் தொடர்ந்தது. அம்மன் கோயில் ஒன்றின் அருகில் உணவு உண்டோம். கோயில் வாசலில் மாற்றுத்திறனாளி ஒருவர் உணவின்றி வாடிக்கிடந்ததைப் பார்த்தோம்.

உணவுப்பொட்டலம் ஒன்றினைக் கொடுத்து, அவரை உணவு உண்ண வைத்து, மகிழ்ந்து அவருடன் உரையாடினோம். பிறகு பறவைகள் சரணாலயம் வந்தோம். சிறு தானியங்களைப் பறவைகள் உண்ண தட்டில் வைத்தோம். பிறகு விளையாடி விட்டு மாலையில் மிதிவண்டியில் மீண்டும் வீடு திரும்பினோம்.

Question 2.
நீங்கள் சுற்றுலா செல்ல மேற்கொண்ட ஆயத்தப் பணிகள் பற்றிப் பேசுக.
Answer:
வணக்கம், சென்னைக்குச் சுற்றுலா செல்ல முடிவு எடுத்தோம். உடைகள், உணவுகள், நொறுக்குத் தீனிகள், மருந்துகள், போர்வை, துண்டு, பற்பசை. சோப்பு ஆகியவற்றைப் பையில் எடுத்து வைத்தோம். முன்பதிவு செய்த பயணச்சீட்டு, அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொண்டோம். அலைபேசி, மின்னேற்றி ஆகியவற்றையும் ஆயத்தப்படுத்தி வைத்தோம்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

Question 1.
‘பயணம்’ கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை
பிறருக்கு உதவி செய்து மகிழ்ந்த ஒருவரின் கதைதான் ‘பயணம்’. இக்கதையைப் ‘பிரயாணம்’ என்னும் நூலில் பாவண்ணன் படைத்துள்ளார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.4 பயணம்

மிதிவண்டி ஆசை
20 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. அஞ்சலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மிதிவண்டியின் மீது ஆசை வைத்துத் தனது மூன்றாவது மாதச் சம்பளத்தில் மிதி வண்டி ஒன்றை வாங்குகின்றார். மிதிவண்டியில் செல்லுவது தான் அவருக்குப் பொழுதுபோக்கு. தெரிந்த இடம் தெரியாத இடம் என எல்லாவற்றுக்கும் மிதிவண்டிதான். கிருஷ்ணராஜ சாகர் அணை , மகாபலிபுரம் ஆகிய இடங்களுக்கு எல்லாம் மிதிவண்டியிலே தான் பயணம்.

மிதிவண்டியில் பயணம்
ஹாசன் வழியாக மங்களூர் செல்ல வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் ஆசை. இரண்டு நாட்கள் மிதிவண்டி பயணத்தில் ஹாசனை அடைந்தார். ஒரே நாளில் வெப்பம், மழை, குளிர் மாறி மாறி வந்தது.மழைத் தூரலில் அடுத்த ஊர் வரை சென்றார். பெரிய இறக்கத்தில் இறங்கும் போது மிதிவண்டியில் காற்று இறங்கிவிட்டது. காற்றடிக்கும் கருவியும் இல்லை.நீண்ட தூரம் நடந்தும் யாரையும் காணவில்லை.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.4 பயணம்

குடிசை வீட்டுச் சிறுவன்
ஒரு குடிசை வீடு தெரிந்தது. அதில் ஒரு சிறுவனும் அவனது அம்மாவும் இருந்தனர். பெங்களூரில் இருந்து மிதிவண்டியில் வந்ததைச் சொன்னதும் அந்தச் சிறுவனால் நம்ப முடியவில்லை. மனம் இருந்தால் எங்கு வேண்டும் என்றாலும் மிதிவண்டியில் செல்லாம் என்றார். மிதிவண்டி ஆர்வத்தைச் சிறுவன் சொன்னான்.

அவனது மாமா வீட்டில் மிதிவண்டி உள்ளது, அவர் இல்லாத போது குரங்கு பெடல் போட்டு ஓட்டுவேன் என்றான். காலைப்பொழுதுவிடிந்ததும்பக்கத்து ஊரில் உள்ளசந்திரேகௌடாஎன்பவர்மிதிவண்டியைச் சரி செய்து தருகின்றார். சிறுவனுக்கு மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொடுக்கிறார்.

பயணம் தொடர்கின்றது..
அம்மாவின் அனுமதி பெற்று, அரிசிக்கெர என்ற இடத்தில் தன் மாமா வீட்டில் விடச்சொல்லி சிறுவன் கேட்டான். சிறுவனுடன் பயணம் தொடர்ந்தது. அவரிடம் இருந்து மிதிவண்டியை வாங்கி சிறிது தூரம் ஓட்டினான். மாமா வீடு நெருங்கும் சிறிது தூரத்திற்கு முன்னதில் இருந்து மிதிவண்டியை மீண்டும் சிறுவன் ஓட்டக் கேட்டான். சிறுவனின் மிதிவண்டி ஆர்வத்தைக் கண்டு ஓட்டக் கொடுத்தார். மிதிவண்டி சிறுவன் ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, அவனிடம் சொல்லாமல் பேருந்தில் ஏறி செல்கின்றார்

முடிவுரை
ஆசைப்பட்டு வாங்கிய மிதிவண்டியைத் தியாகம் செய்து, சிறுவனின் மனம் மகிழச் செய்த அவரின் கருணை உள்ளம் பாராட்டுக்குரியது.
“கருணை உள்ளம் கடவுள் வாழும் இல்லம்”

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.4 பயணம்

பாவண்ணன்:
சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களில் எழுதிவருகின்றார்.

கன்னட மொழியில் இருந்து பலநூல்களைத் தமிழ் மொழியில் பெயர்த்துள்ளார்.

படைப்புகள் : வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்றுவாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக் கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம்

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.6

Tamilnadu State Board New Syllabus Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf Chapter 6 Applications of Differentiation Ex 6.6 Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 6 Applications of Differentiation Ex 6.6

Samacheer Kalvi 11th Business Maths Applications of Differentiation Ex 6.6 Text Book Back Questions and Answers

Choose the correct answer.

Question 1.
Average fixed cost of the cost function C(x) = 2x3 + 5x2 – 14x + 21 is:
(a) \(\frac{2}{3}\)
(b) \(\frac{5}{x}\)
(c) \(-\frac{14}{x}\)
(d) \(\frac{21}{x}\)
Answer:
(d) \(\frac{21}{x}\)
Hint:
Average fixed cost \(\frac{k}{x}=\frac{21}{x}\)

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.6

Question 2.
Marginal revenue of the demand function p = 20 – 3x is:
(a) 20 – 6x
(b) 20 – 3x
(c) 20 + 6x
(d) 20 + 3x
Answer:
(a) 20 – 6x
Hint:
p = 20 – 3x
Revenue, R = px = (20 – 3x)x = 20x – 3x2
Marginal revenue = \(\frac{d \mathrm{R}}{d x}\) = 20 – 6x

Question 3.
If demand and the cost function of a firm are p = 2 – x and C = -2x2 + 2x + 7 then its profit function is:
(a) x2 + 7
(b) x2 – 7
(c) -x2 + 7
(d) -x2 – 7
Answer:
(b) x2 – 7
Hint:
Profit = Revenue – Cost
= (2 – x)x – (-2x2 + 2x + 7)
= 2x – x2 + 2x2 – 2x – 7
= x2 – 7

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.6

Question 4.
If the demand function is said to be inelastic, then:
(a) |ηd| > 1
(b) |ηd| = 1
(c) |ηd| < 1
(d) |ηd| = 0
Answer:
(a) |ηd| > 1

Question 5.
The elasticity of demand for the demand function x = \(\frac{1}{p}\) is:
(a) 0
(b) 1
(c) \(-\frac{1}{p}\)
(d) ∞
Answer:
(b) 1
Hint:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.6 Q5

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.6

Question 6.
Relationship among MR, AR and ηd is:
(a) \(\eta_{d}=\frac{\mathrm{AR}}{\mathrm{AR}-\mathrm{MR}}\)
(b) ηd = AR – MR
(c) MR = AR = ηd
(d) AR = \(\frac{\mathrm{MR}}{\eta_{d}}\)
Answer:
(a) \(\eta_{d}=\frac{\mathrm{AR}}{\mathrm{AR}-\mathrm{MR}}\)

Question 7.
For the cost function C = \(\frac{1}{25} e^{5x}\), the marginal cost is:
(a) \(\frac{1}{25}\)
(b) \(\frac{1}{5} e^{5 x}\)
(c) \(\frac{1}{125} e^{5 x}\)
(d) 25e5x
Answer:
(b) \(\frac{1}{5} e^{5 x}\)
Hint:
C = \(\frac{1}{25} e^{5x}\)
Marginal cost \(\frac{d c}{d x}=\frac{1}{25}\left(5 e^{5 x}\right)=\frac{1}{5} e^{5 x}\)

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.6

Question 8.
Instantaneous rate of change of y = 2x2 + 5x with respect to x at x = 2 is:
(a) 4
(b) 5
(c) 13
(d) 9
Answer:
(c) 13
Hint:
y = 2x2 + 5x
\(\frac{d y}{d x}\) = 4x + 5
\(\left(\frac{d y}{d x}\right)_{x=2}\) = 4 × 2 + 5 = 13

Question 9.
If the average revenue of a certain firm is ₹ 50 and its elasticity of demand is 2, then their marginal revenue is:
(a) ₹ 50
(b) ₹ 25
(c) ₹ 100
(d) ₹ 75
Answer:
(b) ₹ 25
Hint:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.6 Q9

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.6

Question 10.
Profit P(x) is maximum when:
(a) MR = MC
(b) MR = 0
(c) MC = AC
(d) TR = AC
Answer:
(a) MR = MC

Question 11.
The maximum value of f(x) = sin x is:
(a) 1
(b) \(\frac{\sqrt{3}}{2}\)
(c) \(\frac{1}{\sqrt{2}}\)
(d) \(-\frac{1}{\sqrt{2}}\)
Answer:
(a) 1
Hint:
When x = \(\frac{\pi}{2}\), sin x is maximum.
Maximum value is sin\(\frac{\pi}{2}\) = 1

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.6

Question 12.
If f(x, y) is a homogeneous function of degree n, then \(x \frac{\partial f}{\partial x}+y \frac{\partial f}{\partial y}\) is equal to:
(a) (n – 1)f
(b) n(n – 1)f
(c) nf
(d) f
Answers:
(c) nf

Question 13.
If u = 4x2 + 4xy + y2 + 4x + 32y + 16, then \(\frac{\partial^{2} u}{\partial y \partial x}\) is equal to:
(a) 8x + 4y + 4
(b) 4
(c) 2y + 32
(d) 0
Answer:
(b) 4
Hint:
u = 4x2 + 4xy + y2 + 4x + 32y + 16
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.6 Q13

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.6

Question 14.
If u = x3 + 3xy2 + y3 then \(\frac{\partial^{2} u}{\partial y \partial x}\) is:
(a) 3
(b) 6y
(c) 6x
(d) 2
Answer:
(b) 6y
Hint:
u = x3 + 3xy2 + y3
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.6 Q14

Question 15.
If u = \(e^{x^{2}}\) then \(\frac{\partial u}{\partial x}\) is equal to:
(a) \(2 x e^{x^{2}}\)
(b) \(e^{x^{2}}\)
(c) \(2 e^{x^{2}}\)
(d) 0
Answer:
(a) \(2 x e^{x^{2}}\)
Hint:
u = \(e^{x^{2}}\)
\(\frac{\partial u}{\partial x}=2 x e^{x^{2}}\)

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.6

Question 16.
Average cost is minimum when:
(a) Marginal cost = marginal revenue
(b) Average cost = marginal cost
(c) Average cost = Marginal revenue
(d) Average Revenue = Marginal cost
Answer:
(b) Average cost = marginal cost

Question 17.
A company begins to earn profit at:
(a) Maximum point
(b) Breakeven point
(c) Stationary point
(d) Even point
Answer:
(b) Breakeven point

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.6

Question 18.
The demand function is always:
(a) Increasing function
(b) Decreasing function
(c) Non-decreasing function
(d) Undefined function
Answer:
(b) Decreasing function

Question 19.
If q = 1000 + 8p1 – p2 then, \(\frac{\partial q}{\partial p_{1}}\) is:
(a) -1
(b) 8
(c) 1000
(d) 1000 – p2
Answer:
(b) 8
Hint:
q = 1000 + 8p1 – p2
\(\frac{8 q}{\partial p_{1}}\) = 8

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.6

Question 20.
If R = 5000 units/year, C1 = 20 paise, C3 = ₹ 20 then EOQ is:
(a) 5000
(b) 100
(c) 1000
(d) 200
Answer:
(c) 1000
Hint:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.6 Q20

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.2 காவடிச்சிந்து

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 3.2 காவடிச்சிந்து Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 3.2 காவடிச்சிந்து

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

குறுவினா

Question 1.
காவடிச்சிந்து என்பது யாது?
Answer:
தமிழ்நாட்டில் பண்டைக்காலம்முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசை மரபே, ‘காவடிச்சிந்து’ எனப்படும்.

கூடுதல் வினாக்கள்

Question 2.
தன் காவடிச்சிந்தின் சிறப்பாக அண்ணாமலைதாசன் குறிப்பிடுவது யாது?
Answer:
நான் பாடியது, உலகம் போற்றும் ‘காவடிச்சிந்து’ என்றும், இனிமையான தன கவிமாலையை, மலைபோல் அகன்ற தோள்களில் முருகன் சார்த்திக் கொள்கிறான் என்றும் கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

Question 3.
கழுகுமலை முருகன் கோவில் அமைப்பை அண்ணாமலையார் எவ்வாறு கூறியுள்ளார்?
Answer:
கடலில் வாழும் மீன், மகரம்போன்ற உருவ அமைப்புக் கொண் கொடிகள் எல்லாம் சிறக்கக் கழுகுமலை முருகன் கோவில் திகழ்வதாக அண்ணாமலையார் கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

Question 4.
திருப்புகழ் முழக்கம் எங்குச் சென்றடைவதாகக் காவடிச்சிந்துக் கூறுகிறது?
Answer:
அமராவதிப் பட்டினத்திலுள்ள தேவர்களின் செவிகளைச் சென்றடைவதாகக் காவடிச்சிந்து கூறுகிறது.

Question 5.
முருகன் அருள்பெற்று அடியார் எவ்வாறு இன்பம் அடைவர்?
Answer:
காவடியைத் தோளில் தூக்கிக் கொண்டு, கனலில் உருகிய மெழுகென முருகனை நோக்கிப் பக்தியோடு பாடி ஆடி வரும் அன்பர்கள் அனைவரும், முருகனின் அருளைப் பெற்று இன்பம் அடைவர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

சிறுவினா

Question 1.
தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் காவடிச்சிந்து என்பதை விளக்குக.
Answer:
‘காவடி’ என்பது, தடம்ப் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழ்மக்கள், குலவதோறும் வீற்றிருக்கும் முருகனின் கோவிலை நோக்கி வழிபடச் செல்வர்.

அப்போது பருகப்பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் முதலான வழிபாட்டுப் பொருள்களைக் காவடிகளில் கொண்டு செல்வர். அப்படிச் செல்லும்போது வழிநடைக் களைப்புப் போக, முருகப் பெருமானின் புகழைச் சிந்துவகைப் பாடலாகப் பாடுவர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

கூடுதல் வினாக்கள்

Question 2.
அண்ணாமலையார் குறித்து அறிவன யாவை?
Answer:
சென்னிகுளம் என்னும் ஊரினரான அண்ணாமலையார், தம் 18ஆம் வயதில் ஊற்றுமலைக் குறுநிலத் தலைவரான ‘இருதயாலய மருதப்பத் தேவர்’ அரசவைப் புலவராக இருந்தார். இவர் பாடிய காவடிச்சிந்து, அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம்.

காவடிச்சிந்து பாடலுக்குரிய மெட்டுகள், அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டவையாகும். எனவே, ‘காவடிச்சிந்தின் தந்தை’ எனப் போற்றப் பெற்றார். இவர் வீரைத் தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமிப் பதிகம், சங்கரன் கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

நெடுவினா

காவடிச்சிந்து ஒரு வழிநடைப் பாடல் – இக்கூற்றை அண்ணாமலையாரின் பாடல்வழி மதிப்பீடு செய்க.
Answer:
முருக வழிபாடு :
குன்றுதோறும் கோவில் கொண்டிருக்கும் தமிழ்க்கடவுள் முருகன். அந்த முருகப் பெருமானை வழிபடச் செல்வோர், பால் முதலான வழிபாட்டுப் பொருள்களைக் காவடிகளில் வைத்துத் தோள்களில் இட்டுச் சுமந்து செல்வர். இது, தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்றாகும்.

காவடி எடுத்தல் :
காவடி எடுத்துச் செல்வதைச் சுமையாகக் கருதாமல், சுகமாக எண்ணி, வழிநடையில் மணிகளை ஒலித்துக்கொண்டும், பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் பாதசாரிகள் செல்வர். இது, தமிழ்நரட்டில் பண்டைக்காலம் முதல் ‘நாட்டார் வழக்கியல்’ என்னும் இசைமரபோடு கூடியதாக அமைந்துள்ளது.

முருகன் பெருமை :
‘காவடிச்சிந்தின் தந்தை’ எனப் போற்றப் பெறுபவர், சென்னிகுளம் அண்ணாமலையார். இவர் பாடிய காவடிச்சிந்து, அருணகிரியாரின் திருப்புகழ் தந்த தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியமாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

கழுகுமலை முருகனை வழிபடக் காவடி எடுத்துவரும் அடியவர்கள் பாடும் பாடல் முழக்கம், வானுலகத்திலுள்ள தேவர்களின் செவியைச் சென்றடையும் என்கிறார். அண்ணாமலையார் சிந்தில், கழுகுமலை முருகன் சிறப்புகள், அருள்புரியும் திறம், பக்தர்கள் வழிபடும்முறை எனப் பலவும் சிறப்பித்துக் கூறப்பெற்றுள்ளன.

வழிநடைக் களைப்பின்றி, முருகன் அருள்பெற நல்வழி காட்டுவதாக, அண்ணாமலையார் காவடிச் சிந்து அமைந்துள்ளது. பயணக் களைப்பைப் போக்குவதோடு, வழி இடையே விலங்குகளின் தொல்லைகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ளக் காவடிச்சிந்து உதவுகிறது.

கற்பவை கற்றபின்

Question 1.
எந்தெந்த நாடுகளில் காவடி ஆட்டம் இன்றளவும் நிகழ்த்தப்படுகிறது? அதற்கான காரணங்களைத் திரட்டிக் கலந்துரையாடல் நிகழ்த்துக.
Answer:
வேலன் : எழில், எங்கே இரண்டு நாள் காக உன்னைப் பள்ளியில் காணவில்லை.

எழில் : என் அப்பாவும் மாமாவும் விரதம் இருந்து காவடி எடுத்து முருகன் கோவிலுக்குச் சென்றனர். நானும் தான் சென்றிருந்தேன்.

வேணி : இது, புதிய பழக்கமாகத் தெரிகிறதே!

எழில் : இல்லை. காவிகொடுப்பது என்பது, தமிழகத்தில் பழைய வழக்கமாக நிகழும் விழாக்காலக் கொண்டாட்டமாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

வேணி : காவ ரன் எடுக்கிறார்கள்?

எழில் : முருகனை வழிபடச் செல்பவர்கள், பால், தேன், தினைமாவு, முக்கனி, தேங்காய், சூடம பகலான வழிபாட்டுக்குரிய பொருள்களை ஒரு கழியின் இரு முனைகளிலும் கட்டித் தோள்மேல் சுமந்து, மலைமேல் ஏறிச் சென்று வழிபடுவார்கள். அதுவே காலப்போக்கில் முருகனைக் காவடி எடுத்து வழிபடும் முறையாக மாறிவிட்டது.

வேணி : ஏன் முருகன் கோவில் மலைமேல் உள்ளது?

எழில் : உலகில் மனிதன் தோன்றிய முதல் இடம் மலை. ஆதி குடிகளான தமிழர்கள், இயற்கையில் அழகையும் தெய்வத் தன்மையையும் கண்டு, தாங்கள் வாழ்ந்த மலைநிலத்தில் அழகான தமிழ்க்கடவுள் முருகனுக்குக் கோவிலமைத்து வழிபட்டார்கள். அதுவே பிற்காலத்தில் முருகன் கோவில்கள், மலைமேல் அமைவதற்குரிய காரணமாயிற்று.

தேன்மொழி : காவடி எடுப்பவர்கள், காவடிச்சிந்து பாடிச் செல்கிறார்களே? ஏன்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

எழில் : வழிநடைக் களைப்புத் தெரியாமல் இருக்கத் தாங்கள் வழிபடும் முருகப்பெருமானின்
பெருமைகளைக் கூறிச் செல்வது வழிபாட்டுக்கு உகந்த முறை என்பதால், முருகன் புகழ்பாடக் காவடிச் சிந்தைப் பயன்படுத்துகிறார்கள்.

மலர்விழி : அது சரி! இந்த வழிபாட்டு முறை, தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளதா?

எழில் : இல்லை. பொருள் தேடத் தமிழர்கள் எங்கெல்லாம் உழைக்கச் சென்றார்களோ அங்கெல்லாம், தங்கள் கடவுள் முருகனுக்குக் கோயிலெடுத்து இந்தமுறையில் வழிபடுகிறார்கள்.

வேணி : ஆமாம். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் எல்லாம்கூட முருக வழிபாடு சிறப்பாக நடத்தப்படுகிறது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எழில் : வாணிகம் செய்யச் சென்ற நாடுகளில் எல்லாம், அந்த வாணிகர்கள், முருகனுக்குக் கோயில் எடுத்தார்கள். பின்னர்ப் பிழைப்புத் தேடி ஆப்பிரிக்கா, பர்மா, மாலத்தீவுகள், லட்சத் தீவுகள், மொரீஷியஸ் தீவு முதலான இடங்களுக்குச் சென்ற உழைக்கும் தமிழரும் மறக்காமல் முருகனை வழிபடக் கோவில்களை அமைத்தனர். முருகலக்குக் காவடி எடுப்பதை விழாவாக நடத்துகிறார்கள். குறிப்பாகத் தைப்பூச விழாவும் வாங்குனி உத்திர விழாவும் பெரிதாகக் கொண்டாடப்படுகின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

தேன்மொழி : அப்பாடா, எவ்வளவு செய்திகளைத் தெரிந்து வைத்துள்ளீர்கள்! நன்றி

இலக்கணக்குறிப்பு

தாவி, மேவி, உயர்ந்து, போற்றி, ஏற்றி – வினையெச்சங்கள்
மாதே – விளி
நுண்ணிடை, கொழுங்கனல் – பண்புத்தொகைகள்
உயர்ந்தோங்கும் – ஒருபொருட்பன்மொழி
நகர்வாசன் – ஐந்தாம் வேற்றுமைத்தொகை
புயவரை – உருவகம்
புனைதீரன், தருகழுகாசலம், இடுமுழவோசை – வினைத்தொகைகள்
பதம்பணி (பதத்தைப் பணி), கொடி சூடிய (தொடியைச் சூடிய) – இரண்டாம் வேற்றுமைத் தொகைகள்
குறவள்ளி – ஐந்தாம் வேற்றுமை உருபும் பானம் உடன்தொக்க தொகை.
மொழிபோதினில் (மொழியைக் கூறும் போதினில்) – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை நூபுரத்துத் தொனி (நூபுரத்தினது தொனி), அடியார் கணம் – (அடியாரது கணம்) – ஆறாம் வேற்றுமைத் தொகைகள்.
தங்கக்காவடி – (தங்கத்தால் ஆகிய காவடி) – மூன்றன் உருபும் பயனும் உடன்தொக்க தொகை.
பூண்டார் – வினையாணையும் பெயர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

பகுபத உறுப்பிலக்கணம்

1. வருகின்ற – வா (வரு) + கின்று + அ
வர குதி, வரு’ ஆனது விகாரம், கின்று – நிகழ்கால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

2. சொல்வன் – சொல் + வ் + அன்
சொல் – பகுதி, வ் – எதிர்கால இடைநிலை, அன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

3. ‘ஏறிய – ஏறு + இ(ன்) + ய் + அ.
ஏறு – பகுதி, இன் – இறந்தகால இடைநிலை, ‘ன்’ புணர்ந்து கெட்டது,
ய் – சந்தி (உடம்படுமெய்), அ – பெயரெச்ச விகுதி.

4. மேவி – மேவு + இ
மேவு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

5. போற்றி – போற்று + இ
போற்று – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

6. ஏற்றி – ஏற்று + இ
ஏற்று – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

7. காண்பார் – காண் + ப் + ஆர்
காண் – பகுதி, ப் – எதிர்கால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. திருப்புகழ் – திரு + புகழ்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (திருப்புகழ்)

2. உயர்ந்தோங்கும் – உயர்ந்து + ஓங்கும்
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (உயர்ந்த் + ஓங்கும்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உயர்ந்தோங்கும்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

3. நுண்ணிடை – நுண்மை + இடை
“ஈறுபோதல்” (நுண் +இடை),
“தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” (நுண்ண் +இடை),
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நுண்ணிடை )

4. முழவோசை – முழவு + ஓசை
“உயிர்வரின் … முற்றும் அற்று” (முழவ் + ஓசை)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (முழவோசை )

5. கொழுங்கனல் – கொழுமை + கனல்
“ஈறுபோதல்” (கொழு + கனல்), “இனம் மிகல் ” (கொழுங்கனல்)

6. தங்கத்தூபி – தங்கம் + தூபி
“மவ்வீறு ஒற்றழிந்து உயிர்ஈறு ஒப்பவும் ஆகும்” (தங்க – தூபி)
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிதம் (தங்கத்தூபி)

7. செகமெச்சிய – செகம் + மெச்சிய
“மவ்வீறு ஒற்றழிந்து உயிர்ஈறு ஒப்பவும் ஆகும்” சோகமெச்சிய)

8. பொன்னாட்டு – பொன் + நாட்டு
“னலமுன் றனவும் ஆகும் தநக்கள்” (பொன்னாட்டு)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

9. தங்கக்காவடி – தங்கம் + காவடி
‘மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் ஆகும்” (தங்க + காவடி)
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும். (தங்கக்காவடி)

10. மின்னிக்கறங்கும் – மின்ன + கறங்கும்
“இயல்பினும் விதியினும் நன்ற உயிர்முன் கசதப மிகும். (மின்னிக்கறங்கும்)

11. இமையோர் – இமை ஓர்
“இ ஈ ஐ வழி யவும்” (இமை + ய் + ஓர்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (இமையோர்)

பலவுள் தெரிக

Question 1.
காலம் சிந்துக்குத் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) பாரதிதாசன்
ஆ) அண்ணாமலையார்
இ) முருகன்
ஈ) பாரதியார்
Answer:
ஆ) அண்ணாமலையார்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

கூடுதல் வினாக்கள்

Question 2.
கூற்று 1 : வழிநடைப் பாடல் வகையிலிருந்து தோன்றிய பா வடிவம் சிந்து.
கூற்று 2 : நாட்டார் வழக்கியல் இசைமரபு சிந்து.
அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு கூற்று 2 சரி
இ) கூற்று 1, 2 சரி
ஈ) கூற்று 1, 2 தவறு
Answer:
இ) கூற்று 1, 2 சரி

Question 3.
கூற்று 1 : காவடிச் சிந்துவுக்கு மெட்டு அமைத்தவர் அருணகிரியார்.
கூற்று 2 : அண்ணாமலையார் காவடிச் சிந்துக்கு மெட்டுகள் அமைத்தார்.
அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு கூற்று 2 சரி
இ) இரண்டு கூற்றும் சரி
ஈ) இரண்டு கூற்றும் தவறு
Answer:
ஆ) கூற்று 1 தவறு கூற்று 2 சரி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

Question 4.
‘ஊற்றுமலை’ இருதயாலய மருதப்பத் தேவரின் அவைப் புலவராக இருந்தவர் ……………..
அ) அருணகிரியார்
ஆ) உமறுப்புலவர்
இ) அண்ணாமலையார்
ஈ) பாரதியார்
Answer:
இ) அண்ணாமலையார்

Question 5.
காவடி எடுக்கும் அடியார் பாடிய திருப்புகழ் முழக்கம், ………….. தேவர்களின் செவியை அடைகிறது.
அ) கைலாயம்
ஆ) வைகுண்டம்
இ) அமராவதிப் பட்டினம்
ஈ) சென்னைப் பட்டினம்
Answer:
இ) அமராவதிப் பட்டினம்

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.5

Students can download 11th Business Maths Chapter 6 Applications of Differentiation Ex 6.5 Questions and Answers, Notes, Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 6 Applications of Differentiation Ex 6.5

Samacheer Kalvi 11th Business Maths Applications of Differentiation Ex 6.5 Text Book Back Questions and Answers

Question 1.
Find the marginal productivities of capital (K) and labour (L) if P = 8L – 2K + 3K2 – 2L2 + 7KL when K = 3 and L = 1.
Solution:
P = 8L – 2K + 3K2 – 2L2 + 7KL
Marginal productivity of labour, \(\frac{\partial \mathrm{P}}{\partial \mathrm{L}}\) = 8 – 0 + 0 – 2(2L) + 7K(1)
= 8 – 4L + 7K
Marginal productivity of labour when K = 3 and L = 1 is
\(\left(\frac{\partial P}{\partial L}\right)_{(3,1)}\) = 8 – 4 + 21
= 29 – 4
= 25
Marginal productivity of capital, \(\frac{\partial \mathrm{P}}{\partial \mathrm{K}}\) = 0 – 2(1) + 3(2K) – 0 + 7L(1)
= -2 + 6K + 7L
Marginal productivity of capital when K = 3 and L = 1 is
\(\left(\frac{\partial \mathrm{P}}{\partial \mathrm{K}}\right)_{(3,1)}\)
= -2 + 18 + 7
= -2 + 25
= 23

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.5

Question 2.
If the production of a firm is given by P = 4LK – L2 + K2, L > 0, K > 0, Prove that L \(\frac{\partial \mathbf{P}}{\partial \mathbf{L}}\) + K \(\frac{\partial \mathbf{P}}{\partial \mathbf{K}}\) = 2P.
Solution:
P = 4LK – L2 + K2
P(K, L) = 4LK – L2 + K2
P(tK, tL) = 4(tL) (tK) – t2L2 + t2K2
= t2(4LK – L2 + K2)
= t2P
∴ P is a homogeneous function in L and K of degree 2.
∴ By Euler’s theorem, L \(\frac{\partial \mathbf{P}}{\partial \mathbf{L}}\) + K \(\frac{\partial \mathbf{P}}{\partial \mathbf{K}}\) = 2P.

Question 3.
If the production function is z = 3x2 – 4xy + 3y2 where x is the labour and y is the capital, find the marginal productivities of x and y when x = 1, y = 2.
Solution:
Marginal productivity of labour, \(\frac{\partial z}{\partial x}\) = 6x – 4y
Marginal productivity of labour when x = 1, y = 2 is
\(\left(\frac{\partial z}{\partial x}\right)_{(1,2)}\) = 6(1) – 4(1)
= 6 – 4
= 2
Marginal productivity of capital, \(\frac{\partial z}{\partial y}\) = 0 – 4x(1) + 3(2y)
= -4x + 6y
Marginal productivity of qapital when x = 1, y = 2 is
\(\left(\frac{\partial z}{\partial y}\right)_{(1,2)}\) = -4(1) + 6(2)
= -4 + 12
= 8

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.5

Question 4.
For the production function P = 3(L)0.4 (K)0.6, find the marginal productivities of labour (L) and capital (K) when L = 10 and K = 6. [use: (0.6)0.6 = 0.736, (1.67)0.4 = 1.2267]
Solution:
Given that P = 3(L)0.4 (K)0.6…….(1)
Differentiating partially with respect to L we get,
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.5 Q4
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.5 Q4.1
When L = 10, k = 6, \(\frac{\partial P}{\partial L}=1.2\left(\frac{6}{10}\right)^{0.6}\)
= 1.2(0.6)0.6
= 1.2(0.736)
i.e., the marginal productivity of labour = 0.8832
Again differentiating partially with respect to ‘k’ we get,
Marginal productivity of labour when L = 10, K = 6 is
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.5 Q4.2
Marginal productivity of capital when k = 10, k = 6
= \(1.8\left(\frac{10}{6}\right)^{0.4}\)
= 1.8(1.66666)0.4
= 1.8(1.67)0.4
= 1.8 × 1.2267
= 2.2081

Question 5.
The demand for a quantity A is q = 13 – 2p1 – \(3 p_{2}^{2}\). Find the partial elasticities \(\frac{\mathbf{E} q}{\mathbf{E} p_{1}}\) and \(\frac{\mathbf{E q}}{\mathbf{E} p_{2}}\) when p1 = p2 = 2.
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.5 Q5
When p1 = p2 = 2,
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.5 Q5.1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.5 Q5.2
When p1 = p2 = 2,
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.5 Q5.3

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.5

Question 6.
The demand for a commodity A is q = 80 – \(p_{1}^{2}\) + 5p2 – p1p2. Find the partial elasticities \(\frac{\mathbf{E q}}{\mathbf{E} p_{\mathbf{1}}}\) and \(\frac{\mathbf{E q}}{\mathbf{E} p_{\mathbf{2}}}\) when p1 = 2, p2 = 1.
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.5 Q6
When p1 = 2, p2 = 1,
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.5 Q6.1
When p1 = 2, p2 = 1,
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 6 Applications of Differentiation Ex 6.5 Q6.2