Samacheer Kalvi 12th English Guide Poem 2 Our Casuarina Tree

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th English Guide Pdf Poem 2 Our Casuarina Tree Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th English Solutions Poem 2 Our Casuarina Tree

12th English Guide Our Casuarina Tree Text Book Back Questions and Answers

Textual Questions:

1. Fill in the blanks choosing the words from the box given and complete the summary of the poem:
(Text Book Page No. 54)

Question 1.
The casuarina tree is tall and strong, with a creeper winding around it like a (1)_______. The tree stands like a (2) ________ with a colourful scarf of flowers. Birds surround the garden and the sweet song of the birds is heard. The poet is delighted to see the casuarina tree through her (3)_______. She sees a grey monkey sitting like a (4) ________ on top of the tree, the cows grazing, and the water lilies (5) ________ in the pond. The poet feels that the tree is dear to her not for its (6) appearance but for the (7) _______ memories of her happy childhood that it brings to her. She strongly believes that (8) _________ communicates with human beings. The poet could communicate with the tree even when she was in a far-off land as she could hear the tree (9) ________ her absence. The poet (10) ________ the tree’s memory to her loved ones, who are not alive. She immortalizes the tree through her poem like the poet Wordsworth who (11)________ the yew tree of Borrowdale in verse. She expresses her wish that the tree should be remembered out of love and not just because it cannot be (12)_______.

Answer:

  1. python
  2. giant
  3. casement
  4. statue
  5. springing
  6. impressive
  7. nostalgic
  8. nature
  9. lamenting
  10. consecrates
  11. sanctified
  12. forgotten

Samacheer Kalvi 12th English Guide Poem 2 Our Casuarina Tree

2. Based on your understanding of the poem, answer the following question in one or two sentences each:
(Text Book Page No. 55)

Question a)
What is the creeper compared to? Which tree is referred to here?
Answer:
The creeper is compared to a lady’s love.

Question b)
How does the creeper appear on the tree? Who is the giant here?
Answer:
The creepers appear like a rugged trunk with deep scars. The tree is the giant here.

Question c)
Describe the garden during the night.
Answer:
At night, the garden overflows with an endless melodious song sung by the dark king from the Casuarina Tree when the men are sleeping.

Question d)
How does the poet spend her winter?
Answer:
The poet spends her winter by seeing a gray monkey sitting like a statue on top of the tree and watching the activities of the younger monkey on the tree.

Question e)
Name the bird that sings in the poet’s garden?
Answer:
Nightingale sings in the poet’s garden.

Samacheer Kalvi 12th English Guide Poem 2 Our Casuarina Tree

Question f)
Why is the Casuarina tree dear to the poet’s heart?
Answer:
The poet feels that the tree is dear to her not for its impressive appearance but for the nostalgic memories of her happy childhood that it brings.

Question g)
Does nature communicate with human beings?
Answer:
Yes, nature communicates with human beings. William Wordsworth is a strong advocate of this communication.

Question h)
What has Wordsworth sanctified in his poem?
Answer:
The poet Wordsworth has sanctified the yew tree of Borrowdale in verse.

Question i)
To whom does Toru Dutt want to consecrate the tree’s memory?
Answer:
Torn Dutt wants to consecrate the memories of the tree to her loved ones.

Question j)
The casuarina tree will be remembered forever why?
Answer:
Because of the poet’s love for the tree.

Samacheer Kalvi 12th English Guide Poem 2 Our Casuarina Tree

3. Read the lines given below and answer the questions that follow: (Text Book Page No. 55)

“A creeper climbs, in whose embraces bound
No other tree could live”.

i) Which tree is referred to in the above lines?
Answer:
Casuarina tree is referred to in the above line.

ii) How does the tree survive the tight hold of the creeper?
Answer:
The tree is so strong that it bears the tight hold of the creeper.

iii) Why does Toru Dutt use the expression ‘a creeper climbs’?
Answer:
A creeper cannot grow without the support of another tree or a pole. While climbing, it tries to sap the energy from the living tree. If the creeper doesn’t climb, it would die without sunlight. So, the poet says the creeper climbs. It twines its body around the tree and keeps climbing.

b) The giant wears the scarf, and flowers are hung to her.
In crimson clusters all the bough among!

i) Who is the giant here?
Answer:
Casuarina tree’ is the giant here.

ii) Why is the scarf colourful?
Answer:
The crimson flowers are bright and colourful in the tree. So the scarf (crimson flower around the tree seems like a scarf) is colourful.

“Fear, trembling Hope, and Death, the Skeleton,
And time the shadow”, and though weak the
verse
That would thy beauty fain, oh, fain rehearse
May love to defend thee from oblivion’s curse.

i) What does the poet mean by the expression ‘May love defend thee from oblivion’s curse’?
Answer:
It means that the tree should be remembered out of love and not just because it cannot be forgotten.

ii) What does the expression ‘fain’ convey?
Answer:
The expression ‘fain’ means eagerness. Here, the poet is very happy and proud to remember the tree which is very dose to her heart.

iii) What does the poet convey through the expression ‘fear, trembling hope’?
Answer:
The poet conveys the deep feeling of her love towards the tree through the expression ‘fear, trembling hope’. The poet hopes that the tree will be remembered forever as the yew trees of Borrowdale immortalized by Wordsworth are still remembered.

Samacheer Kalvi 12th English Guide Poem 2 Our Casuarina Tree

Additional Questions:

a) “And oft at nights the garden overflows
with one sweet song that seems to have no close,
Sung darkling from our tree, while men repose”.

i) Hoe does the garden overflow?
Answer:
The garden overflows with sweet songs of the bird from the tree.

ii) When do the birds sing?
Answer:
The birds sing at night while men are taking rest.

b. “When first my casement is wide open thrown
At dawn, My eyes delighted on it rest?

i) What does ‘casement’ mean?
Answer:
Casement means window.

ii) What brings her delight?
Answer:
By seeing the sight of the Casuarina tree, She feels happy and her heart fulfilled. That tree brings her delight.

c. Sometimes and most in winter – on its crest
A gray baboon sits statue-like alone”

i) Who is sitting like a statue?/Where is the baboon sitting?
Answer:
A gray baboon is sitting like a statue. The baboon is sitting on the Casuarina tree.

ii) When does it come to the tree?
Answer:
During winter it comes to the tree.

Samacheer Kalvi 12th English Guide Poem 2 Our Casuarina Tree

d. “But not because of its magnificence
Dear is the Casuarinas to my soul
Beneath it, we have played, though the year may roll”,

i) How does the poet hold the Casuarina tree?
Answer:
The poet holds the Casuarina tree so dear, which brings her sweet memories.

ii) Who do ‘we’ refer to?
Answer:
‘We’ refer to the poet Torn Dutt and her siblings and friends.

e. “Unknown, yet well known to the eye of faith!
Ah, I have heard that wail far, far away”

i) Can the poet communicate with the tree?
Answer:
Yes, the poet can communicate with the tree even when she is in a far off land.

Poem lines Alliteration poetic device
1. Like a huge python, winding round and round The rugged thing, indented deep with scars”. Simile / zoomorphism
2. A creeper climbs, in whose embraces bound

No other tree could live. But gallantly

The giant wears the scarf, and flower and hung….”

Personification
3. “A gray baboon sits statue-like alone” Simile
4. The water lilies spring, like snow enmassed”. Simile
5. “What is that dirge-like murmur that I hear Like the sea breaking on a shingle-beach? Simile / Personification
6. ‘Thy form, trees, as in my happy prime/ Personification
7. ‘A creeper climbs, in whose embarrasses bound Alliteration
8. ‘In crimson clusters all the boughs among’ Alliteration / Imagery
9. ‘Where on all day are gathered bird and bee’ Alliteration
10. ‘With one sweet song that seems to have no close/ Alliteration
11. “At dawn, my eyes delighted on its rest,” Alliteration
12. “For your sakes, shall the tree be ever clear”. Alliteration
13.” Ah, I have heard that wail for, far away”. Alliteration
14. “When slumbered in his cave the water-wraith” Alliteration
15. “It is the tree’s lament, an eerie speech” Personification
16. “With deathless trees-like those in Borrow dale” Simile
17. Up to its very summit near the stars, Flyperbole
18. Unknown, yet well-known to the eye of faith! Personification
19. When earth lay tranced in a dreamless swoon: Personification
20. Dearer than life to me, alas, were they! Simile
21. And the waves gently kissed the classic shore Personification

Samacheer Kalvi 12th English Guide Poem 2 Our Casuarina Tree

4. Explain the following lines with reference to the context:(Text Book Page No. 56)

a) “Dear is the Casuarina to my soul”

Reference :
This line is taken from Poem – “Our Casuarina tree” Poet – “Torn Dutt”
Context:
The poet expresses her great love for the tree.
Explanation:
The poet feels that the tree is dear to her not for its impressive appearance but for the nostalgic memories of her happy childhood that it brings to her

b) It is the tree’s lament, an eerie speech.

Reference:
This line is taken from the Poem – “Our Casuarina Tree”, Poet – “Toru Dutt”
Context:
The poet brings out the great love of trees towards the poet.
Explanation:
The poet could communicate with the tree even when she was in a far off land. She could hear the tree lamenting her absence as there was a strong bond between her and the tree.

c) “Unto thy honor, Tree, beloved of those
who now in blessed sleep for eye repose,”

Reference:
This line is taken from the Poem – “Our Casuarina Tree”, Poet – “Toru Dutt”.
Context:
The poet brings out her honour and respect towards the tree
Explanation:
The poet consecrates the tree’s memory to her loved ones, who are not alive. She honors it with full of love and affection that shows how much the tree is beloved to her.

Samacheer Kalvi 12th English Guide Poem 2 Our Casuarina Tree

6. Answer each of the following questions in a paragraph of 100-150 words: (Text Book Page No. 56)

a) Describe the reminiscences of the poet, when she sees the Casuarina tree.
b) How does nature communicate with the poet?
c) The poet immortalizes the tree. Elucidate

Introduction:
The poem is an attempt by the poet to recapture her past and immortalize it.

Appearance and Comparison of the tree:
The tree is presented both as a symbol and as an object of nature where the poet project both time and eternity. The poem is filled with memories of the past and happy childhood days. She remembers her companions how much she loved them and was loved in return. The giant creeper is compared with a huge python. Water lilies are compared with enmassed snow. She loved the tree very much that’s why she noticed everything keenly and carefully.

Lasting impression:
The Poet describes the lasting impression that the tree has left on her mind. She describes the baboon sitting like a statue on the top of the tree while its young ones play on the lower branches. She also describes the sleepy cows moving slowly to their pastures.

Remembrance of the poet:
She links up the tree with the memories of her dead brother, Abju, and her sister, Aru. She feels great pain when she remembers the happy time that she had with them. The Casuarina tree connects her past with her present.

Communication with the tree:
The poet could communicate with the tree even when she was in a far off land as she could hear the tree lamenting her absence. The poet immortalizes the tree through her poem like poet Wordsworth who sanctified the yew tree of Borrowdale in verse.

Conclusion:
She expresses her wish that the tree should be remembered out of love and not just because it cannot be forgotten. Thus it holds a special place in the poetess’ heart.

Samacheer Kalvi 12th English Guide Poem 2 Our Casuarina Tree

Listening:

First, read the questions given below, then listen to the poem, read aloud by the teacher, or played on an audio player. Then answer the questions based on your listening of the poem:

Question 1.
The poet was tossing in the bed awake because of ______.
a) he was worried
b) he was struggling to sleep
C) it was day time
d) he was tired
Answer:
b) he was struggling to sleep

Question 2.
The ______ were ‘sparkling as pearls’.
a) moon
b) sun
c) stars
d) meteoroids
Answer:
c) stars

Question 3.
The ______ gave the poet a motherly smile.
a) sun
b) stars
c) moon
d) sky
Answer:
c) moon

Question 4.
________ made the poet’s eyelids droop.
a) nature
b) rosy lips
c) songs
d) tiredness
Answer:
a) nature

Question 5.
_________ is the title of the poem.
a) Wonders
b) Midnight Wonders
c) Nature
d) Midnight dreams
Answer:
b) Midnight Wonders

Samacheer Kalvi 12th English Guide Poem 2 Our Casuarina Tree

நமது சவுக்கு மரம்:

கவிஞரைப் பற்றி டோரு டட் (1856-77) ஒரு வங்காளக் கவிஞர். இந்திய துணைக் கண்டத்தைச் சார்ந்த இவர் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி எழுத்தாளரும் கூட. இவர் அவரது பெற்றோருக்கு மூன்றாவது பெண் குழந்தை. இவரது குடும்பத்தினர் அனைவரும் கல்வியில் சிறந்தவர்களாகவும், புலவர்களாகவும் உள்ளனர். இவளுக்கு ஆங்கிலம் கற்றுத்தர சிறந்த ஆசிரியர்கள் வீட்டிற்கே வரவழைக்கப்பட்டனர். பின் இவளுக்கு ஐரோப்பாவிலும், இங்கிலாந்திலும் நீண்ட நாட்கள் வாழ வாய்ப்பு கிடைத்தது.

இவ்வாறு மேற்கத்திய வாழ்க்கையிலும் கலாச்சாரத்திலும் இருந்தாலும் அவர் ஒரு இந்தியர் என்ற உணர்வு மாறாமல் இருந்தார். “பழம்பெரும் பாடல்கள்” மற்றும் “தலைசிறந்த இந்துஸ்தானியர்” போன்ற பிரபல பாடல்தொகுப்புகளோட “Sheaf Gleaned in French Fields” என்ற தலைப்பில் பிரெஞ்சுக் கவிதைத் தொகுப்பினையும் எழுதியுள்ளார். இவரது கவிதைகளிலேயே சிறந்த எங்கள் சவுக்கு மரம் என்ற இந்த பாடல் இவரது மேலும் பல பாடல்கள் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

கவிதையைப் பற்றி:

கவிஞர் தன் வீட்டின் முற்றத்தில் வளர்ந்திருக்கும் சவுக்கு மரத்தை பற்றியும் அதன் உருவமைப்பு, வளர்ந்திருக்கும் விதத்தைப் பற்றியும் இந்த கவிதையில் அழகாய் வர்ணிக்கிறார். சவுக்கு மரத்திற்கும் தனக்கும் உள்ள அன்பு பிணைப்பை எடுத்துரைப்பதோடு, அதை பார்க்கும்போதெல்லாம் தன் கடந்த கால குழந்தைப் பருவத்தை நினைவிற்கு கொண்டுவந்ததை நமக்கு இக்கவிதை வழியாக எடுத்துரைக்கிறார்.

அவர் அவ்விடத்தில் இல்லாமல் போனதற்காக அம்மரம் புலம்புவதை அவரால் கேட்க முடிகிறது. அவரின் (மூதாதையரின் நினைவாக அந்த மரத்திற்கு உயிர் கொடுத்து அதை அதிகமாக நேசிக்கிறார். அதைப்பற்றி விரிவாக கீழே காண்போம்.

Samacheer Kalvi 12th English Guide Poem 2 Our Casuarina Tree

Our Casuarina Tree Summary in Tamil

Samacheer Kalvi 12th English Guide Poem 2 Our Casuarina Tree 1

தமிழாக்கம் மிகப்பெரிய தழும்புகள் நிறைந்த
முரட்டு உடல் படைத்த மலைப்பாம்பு (சவுக்கு மரம்) ஒன்று சுருண்டு கிடப்பது போல்
விண்மீன்களுடன் சந்திப்பு நிகழ்த்தப்போவது போல்,
ஒரு கொடி ஏறுகின்றது, அதன் தழுவல் பிணைப்பில்
வேறெந்த மரமும் வாழ இயலாது.

ஆனால் கம்பீரமாக அந்த ராட்சசன் (the giant) தாவணி அணிந்திருக்க,
செந்நிற மலர்கள் அம்மரத்தின் கிளையெங்கும் கொத்துக்களாய் பூத்துக் குலுங்க,
அந்நேரம் பறவைகளும் தேனீக்களும் அவற்றை மொய்க்க,
அடிக்கடி இரவில் அந்த தோட்டத்தில் ஓர் இனிய பாடல் நெருக்கமின்றி,
அம்மரத்திலிருந்து மக்கள் உறங்கும்போது பாடப்பட்டது.

Samacheer Kalvi 12th English Guide Poem 2 Our Casuarina Tree 2

மாலை மங்கும் போது எனது பை திறந்த நிலையில் எறியப்பட்டிருப்பதை
முதலில் பார்த்த போது எம்மனதில் மகிழ்ச்சி, சிலசமயம், மழைக்காலத்தில்,
அதன் முகட்டின் மேல் ஒரு சாம்பல் நிறக்குரங்கு சிலைபோல்
தனியே அமர்ந்து சூரிய உதயம் காண,
கீழ் கிளையில் அக்குரங்கின் இளவல் தாவிக் குதித்து விளையாடுகிறது.

Samacheer Kalvi 12th English Guide Poem 2 Our Casuarina Tree

அருகிலும் தொலைவிலும் சிட்டுக் குருவிகள் புகழ் பாட
அதன் புல்வெளிகளுக்கு நமது பசுக்கள் படையெடுக்க
அம்மர நிழல் அருகிருந்த பெரிய தண்ணீ ர் தொட்டியில் படர
அவ்வளவு அழகாக அவ்வளவு பெரிதாக – நீர்
அல்லிப் பூக்கள் மலர்ந்து குவிந்திருக்கிறது பனிபோல்.

Samacheer Kalvi 12th English Guide Poem 2 Our Casuarina Tree 3

ஆனால் இம்மரத்தின் மீதான எனது அன்பு
அதன் பிரம்மாண்ட தோற்றத்தினால் அல்ல,
அதனடியில் நாங்கள் விளையாடியிருக்கிறோம்.
வருடங்கள் உருண்டாலும் இனிய உறவுகளே, ஆழமான அன்போடு நேசித்தவர்களே,
உங்களால் தான் இம்மரம் எனது நெருக்கமானது.
உங்கள் உருவங்கள் கலந்து இது மேலெழட்டும் நினைவில்,
கதகதப்பான கண்ணீர் என் கண்களை மறைக்கும் வரை!
இறுதியஞ்சலி போல் என் காதினில் ஒலிப்பது என்னவோ
பாறை நிறை கடற்கரையில் உடையும் கடல் போல்?
இது அம்மரத்தின் ஓலம், ஓர் விந்தை பேச்சு,
ஒருவேளை யாரும் அறியா தீவினை சென்றடைவதற்கோ?

Samacheer Kalvi 12th English Guide Poem 2 Our Casuarina Tree 4

யாருமறியாதது இருந்தும் நம்பிக்கையின் கண்கள் நன்கறிந்தது.
ஆ! நான் அந்த புலம்பலை தொலைவினின்று கேட்டிருக்கிறேன்.
தூரத்து நாடுகளில், பிரான்ஸிலும் இத்தாலியிலும் கடற்கரை ஓரங்களை
நெருங்கும் போதெல்லாம் கேட்டிருக்கிறேன்.
நிலவொளியில் நான் நடந்து செல்லும்போது கேட்டிருக்கிறேன்.
நிலமகள் மயங்கும் வேளையிலும் கேட்டிருக்கிறேன்.
ஒவ்வொரு முறை இந்த பாடல் கேட்கும் போதும் ஓயாமல் நினைவூட்டுகிறது
ஒரு பிரம்மாண்ட உருவத்தை உன் உருவமே,
ஓ மரமே! என் மகிழ்ச்சி தருணத்தில் உன்னைக் காண்கிறேன்,
எனது அன்பு காலநிலையில் என் உள்ளம் காண்பது உன் உருவமே.

Samacheer Kalvi 12th English Guide Poem 2 Our Casuarina Tree

ஆகவே நான் ஆர்வமாய் உனக்கொரு சிலை நிறுவுவேன்.
உனது மகிமைக்காக, மரமே! என் உயிருக்கும் மேலான என் அன்புக்குரியவர்கள்
நித்திய இளைப்பாறுதல் பெற்றவர்கள்.
அவர்களது அன்பிற்கும் பாத்திரமான உனக்காக!
பாரோடேலில் (Borrowdale) உள்ள அழிவற்ற மரங்களோடு சேர்த்து நீயும் எண்ணப்படுவாயாக,
என் காலம் முடிந்த பின்னும் உன் வலுவிழந்த கிளையடியில் உலாவுகிறது என் மனது,
“பயம், நடுங்கும் நம்பிக்கை மற்றும் இறப்பு, எலும்புக்கூடு நேர நிழல்,
வலுவற்ற வார்த்தைகளாய் இருந்தாலும் அதுவே அழகானது,
அழகான பாடலானது மறதியின் சாபத்திலிருந்து காக்கப்படும் என் அன்பு”.

Samacheer Kalvi 12th English Guide Poem 1 The Castle

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th English Guide Pdf  Poem 1 The Castle Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th English Solutions Poem 1 The Castle

12th English Guide The Castle Text Book Back Questions and Answers

Textual Questions:

1. Based on your understanding of the poem, answer the following questions in one or two sentences each:
(Text Book Page No. 20)

Question a.
who is the narrator in the poem?
Answer:
A soldier is a narrator in the poem.

Question b.
How long had the soldiers been in The Castle?
Answer:
All through the summer, the soldiers had been in The Castle.

Question c.
why were the soldiers in The Castle fearless?
Answer:
They were fearless because they were behind a well-guarded castle headed by a brave captain. Allies were close at hand and they had adequate arms to fight and foodgrains to sustain them under a siege.

Question d.
Where were the enemies?
Answer:
The enemies were half a mile away from The Castle.

Question e.
Why does the narrator say that the enemy was no threat at all?
Answer:
Soldiers behind the turret wall were ready to shoot the enemy at sight. The castle was surrounded by a deadly moat. The captain was brave and the soldiers loyal. Allies were close at hand. Hence, the enemy was no threat at all.

Samacheer Kalvi 12th English Guide Poem 1 The Castle

Question f.
Did the soldiers fight with the enemies face to face?
Answer:
No, The soldiers did not fight with the enemies face to face.

Question g.
Who had let the enemies in?
Answer:
The aged greedy wicket gate keeper had let the enemy in.

Question h.
How did the enemies enter The Castle?
Answer:

  1. The disloyal warder, who guards the wicket gate, let the enemies inside the famous citadel for gold.
  2. Thus the enemies entered The Castle.

Question i.
Why were the secret galleries bare?
Answer:
The secret galleries were looted by the cunning enemies. So, they were bare.

Question j.
What was the ‘shameful act’?
Answer:
The disloyal warder, who guards the wicket gate, let the enemies inside the famous citadel for gold. This was the shameful act.

Question k.
Why didn’t the narrator want to tell the tale to anybody?
Answer:
The narrator did not want to tell the shameful act because it will expose the greed of the aged warder. He had sold them all for a bag of gold. They did not have any weapon to fight the invisible enemy within.

Question l.
Why did the narrator feel helpless?
Answer:

  1. The narrator’s troop and castle were defeated by all the enemies.
  2. He could not accept this treacherous defeat. So he felt helpless.

Samacheer Kalvi 12th English Guide Poem 1 The Castle

Question m.
Who was the real enemy?
Answer:
“The gold” was their real enemy.

2. Read the poem again and complete the summary using the words given inbox. (Text Book Page No. 21)

Question 1.
Stanzas 1-3:
The Castle’ by Edwin Muir is a moving poem on the (1) ______ of a well-guarded (2)______. The soldiers of The Castle were totally stress-free and relaxed. They were (3)______ of their castle’s physical strength. Through the turrets, they were able to watch the mowers and no enemy was found up to the distance of (4)______ and so they seemed no threat to The Castle. They had (5)______ of weapons to protect them and a large quantity of (6)______ in stock to take care of the well-being of the soldiers inside The Castle. The soldiers stood one above the other on the towering (7)______ to shoot the enemy at sight. They believed that The Castle was absolutely safe because their captain was (8)______ and the soldiers were loyal.
Samacheer Kalvi 12th English Guide Poem 1 The Castle 1
Answer:

  1. Capture
  2. Castle
  3. Confident
  4. half-a-kilometer
  5. Plenty
  6. Ration
  7. Watching
  8. Brave

Question 2.
Stanzas 4-6:
Even by a trick, no one but the birds could enter. The enemy could not use a (9)______ for their entry inside The Castle. But there was a wicket gate guarded by a (10)______. He (11)______ in the enemies inside the famous citadel that had been known for its secret gallery and intricate path. The strong castle became(12)______ and thin because of the greedy disloyal warder. The (13)______ was captured by the enemies for (14)______. The narrator (15)______ over the (16)______ of the useless warder and also decided not to disclose this (17)______ story to anyone. He was (18)______ and wondered how he would keep this truth to himself. He regretted not finding any (19) to fight with the (29)______ called ‘gold’.
Samacheer Kalvi 12th English Guide Poem 1 The Castle 2
Answer:
9. Bail
10. wicked guard
11. let
12. helpless
13. citadel
14. disloyalty
15. lamented
16. weak
17. shameful
18. gold
19. weapon
20. enemy

Samacheer Kalvi 12th English Guide Poem 1 The Castle

3. Read the poem and answer the following in a short paragraph of 8-10 sentences each: (Text Book Page No.. 21)

Question a.
How safe was The Castle? How was it conquered?
Answer:

Introduction:
The poet Edwin Muir beautifully brings out the strength of The Castle.

Safety of The Castle:
The soldiers did not worry about threats around them because The Castle gates were strong and walls were high, thick, and smooth. They felt very safe because they had more confidence towards The Castle. They trusted a lot that even by a trick no one could enter The Castle. The human beings did not have the courage to enter The Castle but birds could enter. So the soldiers were in a relaxed manner and stress-free about everything around them.

The belief of the soldiers:
They believed that The Castle was absolutely safe and because of its physical strength and their captain was brave and the soldiers were loyal.

Disloyal warder:
The strong castle became helpless and thin. The soldiers unexpectedly faced failure because of the greedy disloyal warder. The famous citadel was captured by the enemies for disloyalty (gold). The black sheep was one of their own men (warder) who let the enemies inside the citadel that had been known for its secret gallery and intricate path.

Conclusion:
Once, The Castle was safe because soldiers were united and loyal and their captain was brave. But later disloyalty arose from their own men warder, The Castle was conquered by the enemies.
Greedy kills humanity.

Question b.
Bring out the contrasting picture of the as depicted in stanzas 3 and 5.
Answer:
The poet Edwin Muir beautifully brings out the strength of The Castle. The soldiers did not worry about threats around them because The Castle gates were strong and walls were high, thick, and smooth. They felt very safe because they had more confidence towards The Castle. They trusted a lot that even by a trick no one could enter The Castle. The Castle was very high and smooth. So human beings did not have the courage to enter The Castle but birds could enter. Birds were harmless to them.

So the soldiers were in a relaxed manner and stress-free about everything around them. They believed The Castle was absolutely safe because their captain was brave and the soldiers were loyal. They only focussed on the strength of physical surroundings and what was beyond The Castle but betrayed from within caused The Castle’s fall. The strong castle became helpless and thin. The famous citadel was captured by the enemies for disloyalty.

The warder had let the enemies inside the famous citadel that had been known for its secret gallery and intricate path. Once The Castle was safe because soldiers were united and loyal and their captain was brave. Later disloyalty arose from their own men warder, The Castle was conquered by the enemies.

Samacheer Kalvi 12th English Guide Poem 1 The Castle

Question c.
Human greed led to the mighty fall of the citadel. Explain.
Answer:
Greed means a selfish or excessive desire for more than is needed or deserved, especially of money, wealth, food, or other possession. One who is greedy follows the path of unfair means, betrayal, and crime. This makes other’s life miserable. “Greed’ can also mean helping an enemy, such a person who gives secret information to an enemy country. That brings the mighty fall of the kingdom.

Here, In the poem ‘The Castle’, a greedy warder was the main cause and culprit who brought failure to his own men. Before that, the soldiers were stress-free and relaxed. They have plenty of arms and food. The Castle gates were strong and walls were high, thick, and smooth. They believed that The Castle was absolutely safe because their captain was brave and the soldiers were loyal.

Yet these men were defeated when the enemy entered to their own man (warder) who let the enemy soldiers through a little gate. At first, The Castle was safe because soldiers were the united castle and loyal and their captain was brave. But later, The Castle became weak and thin. As disloyalty arose from their own men, warder, The Castle was conquered by the enemies.
‘Greed kills humanity’. Thus human greed led to the mighty fall of the citadel.

Samacheer Kalvi 12th English Guide Poem 1 The Castle

4. Read the given lines and answer the questions that follow in a line or two: (Text Book Page No. 21)

a. All through the summer at ease we lay,
And daily from the turret wall,
we watched the mowers in the hay.

i. Who does ‘we’ refer to?
Answer:
‘We’ refer to soldiers who are in a strong castle.

ii. How did the soldiers spend the summer days?
Answer:
The soldiers spent the summer days lying and relaxing.

iii. What could they watch from the turret wall?
Answer:
They could watch the mowers from the turret wall.

b. Our gates were strong, our walls were thick,
so smooth and high no man could win.

i. How safe was The Castle?
Answer:
The Castle was safe with thick and high walls and strong gates.

ii. What was the firm belief of the soldiers?
Answer:
The firm belief of the soldiers was that none on earth could win it.

c. A foothold there, no clever trick
could take us dead or quick,
only a bird could have got in.

i. What was challenging?
Answer:
Entering The Castle was a challenging task.

ii. Which aspect of The Castle’s strength is conveyed by the above line?
Answer:
No one could enter but the birds could enter. This seems The Castle is too high and strong enough for anyone to enter.

Samacheer Kalvi 12th English Guide Poem 1 The Castle

d. ‘Oh then our maze of tunneled stone
Grew thin and treacherous as air.
The Castle was lost without a groan,
The famous citadel has overthrown.

i. Bring out the contrast in the first two lines.
Answer:
Once The Castle was very strong and thick, now it became helpless and thin because of the greedy disloyal warder.

ii. What happened to The Castle?
Answer:
The Castle was captured by the enemies for disloyalty.

e. ‘we could do nothing, being sold.’

i. Why couldn’t they do anything?
Answer:
They couldn’t do anything because they were betrayed by one of the soldiers.

ii. Why did they feel helpless?
Answer:
They felt helpless because they were surrounded by enemies in an unexpected way with the help of their own greedy disloyal warder.

Samacheer Kalvi 12th English Guide Poem 1 The Castle

Additional Questions:

a. ‘For what, we thought, had we to fear
with our arms and provender, load and load.

i. Do they have fear?
Answer:
No, they don’t have any fear.

ii. What does ‘our arms’ mean?
Answer:
Our arms’ means powerful weapons.

b. A foothold there, no clever trick
Could take us dead or quick,
Only a bird could have got in.

i. Who does ‘us’ refer to?
Answer:
‘Us’ refers to soldiers who are in The Castle.

ii. What does ‘quick’ mean here?
Answer:
Here ‘quick’ means alive.

c. Our captain was brave and we were true.
There was a little private gate,
A little wicked wicket gate,
The wizened warder let them through.

i. Who does ‘we’ refer to?
Answer:
‘We’ refer to soldiers.

ii. Whose captain was brave?
Answer:
The loyal soldier’s captain was brave.

iii. Who guarded the wicket-gate?
Answer:
The wicket gate was guarded by a wicked guard.

Samacheer Kalvi 12th English Guide Poem 1 The Castle

d. Grew thin and treacherous as air.
The cause was lost without a groan,
The famous citadel overthrew,

i. How did the strong castle become?
Answer:
The strong castle became thin and treacherous.

ii. What does ‘overthrown’ mean?
Answer:
‘Overthrown’ means defeated. The soldiers were defeated by the enemies.

e. ‘How can this shameful tale be told?
I will maintain until my death

i. Does the narrator say about his failure as a shameful tale?
Answer:
Yes, the narrator says about his failure as a shameful tale.

ii. What will be maintained until his death?
Answer:
The narrator decided not to disclose this shameful story to anyone. This will be maintained until his death.

5. Explain the following lines with reference to the context: (Text Book Page No. 22)

a. They seemed no threat to us at all.
Reference:
This line is taken from the Poem – “The Castle”, Poet – “Edwin Muir”.
Context:
Here the poet talks about the power of The Castle.
Explanation:
The soldiers of The Castle were confident of their castle’s physical strength. Through the turrets, they were able to watch the mowers and no enemy was found up to a distance of half a kilometer and so they seemed no threat to The Castle.

Samacheer Kalvi 12th English Guide Poem 1 The Castle

b. How can this shameful tale be told?
Reference:
This line is taken from the Poem – “The Castle”, Poet – “Edwin Muir”.
Context:
Here the poet talks about the unexpected failure of the soldiers.
Explanation:
The soldiers believed that The Castle was absolutely safe because their captain was brave and the soldiers were loyal. Yet these men are defeated by the enemies. The enemies got help from one of their own warders, who lets the enemy soldiers through a little gate.

c. ‘I will maintain until my death’
Reference:
This line is taken from the Poem – “The Castle”, Poet – “Edwin Muir”.
Context:
Here the poet talks about the ‘shameful act’.
Explanation:
The narrator decided not to disclose this shameful story (soldiers got failure because of the greedy disloyal warder) to anyone. This will be maintained until his death.

d. Our only enemy was gold
Reference:
This line is taken from the Poem – “The Castle”, Poet – “Edwin Muir”.
Context:
Here the poet talks about the ‘success of the enemy’.
Explanation:
The narrator wondered about the tricks played by enemies. At last, the enemy won them by giving them gold as a bribe. So the narrator called the enemy gold.

Samacheer Kalvi 12th English Guide Poem 1 The Castle

6. Read the poem and complete the table with suitable rhyming words: (Text Book Page No. 22)

Question 1.
Samacheer Kalvi 12th English Guide Poem 1 The Castle 3

Answer:

Lay hay
Wall all
Fear tier, near
Load road
Thick trick, quick
Win in
Bait gate
True through
Stone groan
Air bare
Told sold, gold
Death with

Samacheer Kalvi 12th English Guide Poem 1 The Castle

7. Underline the alliterated words in the following lines: (Text Book Page No. 22)

  1. With our arms and provender, load on load
  2. A little wicked wicket gate.
  3. The wizened warder let them through.

8. Poetic Devices/Figure of speech:

Poetic lines Figure of Speech
1. A little wicked wicket gate Metaphor
2. Oh then our maze of tunneled stone Metaphor / Imagery / Irony
3. Grew thin and treacherous as air Simile
4. How can this shameful tale be told? Metaphor / Interrogation
5. our only enemy was gold Personification / Irony
6. A little wicked wicket gate Alliteration
7. And we had no arms to fight it with Irony
8. The famous citadel overthrown Personification

Samacheer Kalvi 12th English Guide Poem 1 The Castle

Listening:

The Soldier:

If I should die, think only this of me:
That there’s some corner of a foreign field
That is forever England. There shall be
In that rich earth a richer dust concealed;
A dust whom England bore, shaped, made aware,
Gave, once, her flowers to love, her ways to roam;
A body of England’s, breathing English air,
Washed by the rivers, blest by suns of home.
And think, this heart, all evil shed away,
A pulse in the eternal mind, no less
Gives somewhere back the thoughts by England given;
Her sights and sounds; dreams happy as her day;
And laughter learned of friends and gentleness,
In hearts at peace, under an English heaven.
– Rupert Brooke

The Castle Summary in Tamil

கோடை முழுவதும் ஓய்வாய்
அந்த கோபுர உச்சியில் நின்று
எங்கள் விழிகள் புல்வெளிகளை நோக்கின.
எதிரிகளும் நோக்கினர் அரைமயில் தூரத்திலிருந்து.
எப்பக்கம் இருந்தும் அவர்கள் அச்சுறுத்துவதாய் இல்லை.

எதற்காக நாம் பயப்பட வேண்டும்
பணபலமும் படைபலமும் குவிந்திருக்கும் போது,
எமது படைக்கலன்கள் அடுக்கடுக்காய் உயர்ந்திருக்கும் போது,
நமத நட்பு நாடுகள் அருகிலிருக்கும் போது,
இலைகள் நிறைந்த மரங்கள் இந்த கோடை சாலை மீது இருக்கும் போது,

எமது வாயில்களும் வலியது, மதில்சுவர்களும் வலியது
மிக உயர்ந்தது, எவரும் வெற்றிகொள்ள இயலாது,
எந்தவொரு காலடியோ, கூர்மிகு சூழ்ச்சியோ எம்மை எளிதாய் நெருக்கிட முடியாது)
எந்நேரமும் நுழைந்திட பறவையால் மட்டுமே முடியும்.

கையூட்டாக எதைத் தரமுடியும் அவர்களால்?
தைரியமான தளபதி எமது நேர்மையான மனது எமது…….
இருந்தது ஒரு சிறிய மறைவான நுழைவாயில்,
சிறிய ஆபத்தான நுழைவாயில்,
வயதான வாயில்காவலன் அவர்களை உள்நுழைய அனுமதித்தான்.

ஓ! பின் எமது சிக்கலான கற்களால் ஆன சுரங்கக்குகை
மெல்லியதாய் துரோகம் நிறைந்ததாய் உயர்ந்தன.
காரணங்கள் கண்ணீர் துளிகள் இன்றி கடந்தன. ப
ுகழ்வாய்ந்த அரியனையோ சூறையாடப்பட்டது,
அதன் இரகசிய கிடங்குகளும் களவாடப்பட்டது.

எவ்வாறு கூறுவேன் இந்த இழிநிலை கதையை?
இரகசியம் காப்பேன் என்னுயிர் நீங்கும் வரை
ஏதும் செய்ய இயலவில்லை எங்களால், விற்கப்படும் போது
எமது ஒரே எதிரியாய் வந்தது பொன்,
எமது ஆயுதங்கள் அனைத்தும் அதன் முன் வீண்.

கவிஞரைப் பற்றி:

எட்வின் மீயூர் (Edwin Muir. 1887-1959) ஒரு புகழ் பெற்ற ஸ்காட்லாந்து (Scotland) நாட்டு புலவர் (poet., நாவல் ஆசிரியர் (Novelist, மொழிபெயர்ப்பாளர் (Translator), மற்றும் விமர்சகராவார் (Critic). இவர் தனது எளிய (vivid)பாடல்களால் நினைவு கூறப்படுபவர். இவர் தனது முதிய வயதில் (old age) பாடல்கள் எழுதத் தொடங்கினார். பின் தனது தனித்தன்மை வாய்ந்த தத்துவமுறை பாடல்களுக்கு தனது முதுமையில் அங்கிகாரம் பெற்றார்.

முதல் பாடல்கள்’ (First poem) மற்றும் ‘புதிதாய் இறந்தோரின் பாடல்கள்’ (Chorus of the Newly dead) இவை இரண்டும் மீயூரின் தொடக்க கால முயற்சியாகும். இவரின் பிந்தைய கவிதைத் தொகுப்பு ‘காலக் கூறு வித்தியாசங்கள், குறுகிய இடம்’, ‘கடல் பயணம்’ மற்றும் பல பாடல்களை உள்ளடக்கியது. ‘குழப்பம்’ மற்றும் ‘ஏதேனில் ஒரு கால்’ (one foot in Eden) போன்றவையும் அடங்கும்.

கவிதையைப் பற்றி:

“அரண்மனை” என்னும் இந்த கவிதை நன்முறையில் பாதுகாக்கப்பட்ட அரண்மனையை (castle) சிறைபிடித்ததைப் பற்றியும் அதில் உள்ள படைவீரர்களைப் (soldier) பற்றியும் வெளிப்படுத்துகிறது) படை வீரர்கள் தங்களின் உடல் வலிமையையும் பாதுகாப்பையும் பற்றி பெறுமைப்பட்டு வியந்தார்களே தவிர தாங்கள் வீழ்த்தப் படப்போவதைப் பற்றி யோசிக்கவில்லை.

கோட்டையின் பின்புறம் ஒரு இரகசியக் கதவு இருந்தது. அக்கதவின் காவலாளி எதிரிகளால் பணம் கொடுத்து வாங்கப்பட்டான். எதிரிகள் கோட்டைக்குள் புகுந்து தாக்கி சேதப்படுத்தினர். கவலையை மறந்து இருக்கும் படைவீரர்களின் வாழ்வில் எதிர்பாராத போரை சந்திக்கும் இக்கவிதையைப் பற்றி தெளிவாக காண்போம்.c

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 8.6 குறியீடு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 8.6 குறியீடு

இலக்கணத் தேர்ச்சி கொள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

Question 1.
குறியீடுகளைப் பொருத்துக.
அ) பெண் – 1. சமாதானம்
ஆ) புறா – 2. வீரம்
இ) தராசு – 3. விளக்கு
ஈ) சிங்கம் – 4. நீதி

அ) 2, 4, 1, 3
ஆ) 2, 4, 3, 1
இ) 3, 1, 4, 2
ஈ) 3, 1, 2, 4
Answer:
இ) 3, 1, 4, 2

Question 2.
கூற்று : 19 ஆம் நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது.
காரணம் : பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் குறியீட்டியத்தை வளர்த்தவர்கள்.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று சரி, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answer:
ஆ) கூற்று சரி, காரணம் சரி

Question 3.
சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள்.
அ) உவமை
ஆ) உவமேயம்
இ) உத்தி
ஈ) உள்ளுறை உவமை
Answer:
ஈ) உள்ளுறை உவமை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

Question 4.
‘திட்டம்’ என்னும் தலைப்பில் வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக? என்று எழுதப்பட்டுள்ள கவிதையில் ‘வரம்’ எதற்குக் குறியீடாகிறது?
அ) அமுதசுரபி
ஆ) ஆதிரைப் பருக்கை
இ) திட்ட ம்
ஈ) பயனற்ற விளைவு
Answer:
இ) திட்ட ம்

Question 5.
மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி எது?
அ) குறியீடு
ஆ) படிமம்
இ) அங்கதம்
ஈ) தொன்மம்
Answer:
அ) குறியீடு

குறுவினா

Question 1.
குறியீட்டு உத்தியில் ஒரு புதுக்கவிதை எழுதுக.
Answer:
எதிரே
தலைமயிர் தரித்து
கொலு வீற்றிருந்தாள்
உன் நிழல் (பிரமிள்)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

Question 2.
வியர்வை கவிதையில் வெளிப்படும் குறியீடுகளைக் குறிப்பீடுக.
Answer:

  • வியர்வைக்கு – ஆதிரைப் பருக்கை
  • செழிப்புக்கு – அமுத சுரபி

Question 3.
குறியீட்டு உத்தியின் அடிப்படை இலக்கணங்களை எழுதுக.
Answer:

  • குறிப்பாக உணர்த்தும் பொருள் அல்லது சொல் குறியீட்டு உத்தி என்பர்.
  • சுட்டிய பொருளுக்கும் குறியீட்டுப் பொருளுக்கும் ஏதேனும் ஒரு தொடர்பு இருத்தல் வேண்டும்.
  • சுட்டும் பொருள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருத்தல் வேண்டும்.
  • இத்தொடர்பின் வாயிலாகக் குறியீட்டுப் பொருள் நுண்ணிய முறையில் வெளிப்படுத்த வேண்டும். எ.கா. தராசு – நீதி.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
Symbol (சிம்பல்) என்பதன் பொருள்
அ) ஒன்றுசேர்
ஆ) பிரித்தல்
இ) காட்டல்
ஈ) விட்டு விலகு
Answer:
அ) ஒன்றுசேர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

Question 2.
தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று குறிப்பிட்டவர்
அ) ஜார்ஜ்
ஆ) ஹார்ட்
இ) பிரவுன்லீ
ஈ) வில்லியம்
Answer:
ஆ) ஹார்ட்

Question 3.
‘உறுபுலி உருஏய்ப்பப் பூத்த வேங்கையை’ – என்ற கபிலரின் கலித்தொகை பாடலில் வெளிப்படும் குறியீடு.
i) தலைவியுடனான திருமணத்தைத் தோழி வலியுறுத்தியதை விரும்பாத தலைவன் அக்கூற்றை மறுத்தற்கு, யானை வேங்கை மரத்தைக் குத்தியது குறியீடாகிறது.
ii) அவள் கூற்றை வேண்டாததாகக் கருதித் தலைவன் வருந்துதலுக்கு, தந்தத்தை எடுக்க இயலாது யானை தவிப்பது குறியீடாகிறது.

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
இ) இரண்டும் சரி

Question 4.
“கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை” – என்னும் கபிலரின் அகநானூற்றுப் பாடலில் வெளிப்படும் குறியீடு
i) ஆண் குரங்கின் செயல் தலைவனின் செயலுக்குக் குறியீடாகிறது.
ii) சுனைநீர்த் தேறல் தலைவன் கொண்டுள்ள இன்பந்தரும் மயக்கத்திற்குக் குறியீடாகிறது.
iii) சந்தன மரத்தில் ஏறுவதற்கு முடியாமல் பூக்களாகிய படுக்கையில் குரங்கு விழுந்து கிடக்கும் செயல், திருமணம் செய்து கொள்ளாமல் இன்பத்தை மட்டும் நகர நினைக்கும் தலைவனது செயலுக்குக் குறியீடாகிறது.

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) iii – மட்டும் சரி
Answer:
இ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

Question 5.
‘வியர்வை’ என்னும் தலைப்பில் ‘இந்த ஆதிரைப் பருக்கைகள் வீழ்ந்ததும் பூமிப்பாத்திரம் அமுதசுரபி’ என்று அப்துல்ரகுமான் எழுதியுள்ள கவிதையில் வியர்வைத்துளிக்குக் குறியீடாவது ……………………… செழிப்புக்குக் குறியீடாவது ……………..

அ) ஆதிரைப் பருக்கை , அமுதசுரபி
ஆ) திட்டம், பயனற்ற விளைவு
இ) அமுதசுரபி, ஆதிரைப்பருக்கை
ஈ) பயனற்ற விளைவு திட்டம்
Answer:
அ) ஆதிரைப் பருக்கை , அமுதசுரபி

Question 6.
சங்க இலக்கியப் பாடல்களில் வரும் உள்ளுறை உவமம் என்னும் இக்காலத்தில் இலக்கிய உத்தியை ………………………’ எனலாம்.
அ) தொன்மம்
ஆ) படிமம்
இ) குறியீடு
ஈ) புதுக்கவிதை
Answer:
இ) குறியீடு

குறுவினா

Question 1.
குறியீடு, குறியீட்டியம் சான்றுடன் விளக்குக.
Answer:

  • இரண்டு பொருள்களுக்கிடையே உறவு இருக்கும்.
  • உருவ ஒற்றுமை இருக்கலாம்.
  • அருவமான பண்பு ஒற்றுமை இருக்கலாம்.

சான்று
பெண்ணை – விளக்கு என்பர். குறியீட்டால் பொருளை உணர்த்துவது குறியீட்டியம் என்பர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

Question 2.
குறியீட்டியம் கோட்பாட்டை வளர்த்தவர்கள் யாவர்?
Answer:
பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே

Question 3.
கபிலரின் கலித்தொகை பாடல்வழி குறியீட்டு உத்தியை விளக்குக.
Answer:

  • வேங்கை மரம் பூத்திருக்கிறது.
  • அது புலிபோல் தோற்றமளிக்கிறது.
  • சினம் கொண்ட மதயானை அடிமரத்தைத் தந்தத்தால் குத்தியது.
  • ஆழப்பதிந்த தந்தம் எடுக்க முடியாமல் முழங்கியது.
  • இப்படி யானை முழங்கும் நாட்டை உடையவன். இப்பாடலில் யானை தலைவனுக்குக் குறியீடாக இடம் பெறுகிறது.

Question 4.
குறியீடு என்பது ஒரு புதிய வடிவம் அன்று – விளக்குக.
Answer:
(i) சங்க இலக்கியப் பாடல்களில் வரும் உள்ளுறை உவமம் என்றும் இலக்கிய உத்திதான் குறியீடு.

(ii) உள்ளுறை உவமம் அக இலக்கியங்களில் உரைக்க முடியாத, மறைக்க வேண்டுபவை. அதனால் குறிப்பாக உணர்த்தப் பயன்பட்டது.

(iii) குறியீடு என்பது அகம், புறம் என எல்லா வகைக் கவிதையிலும் குறிப்பாக உணர்த்தப் பயன்படும் இலக்கிய உத்தியாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

Question 5.
‘வியர்வை’ கவிதையின் மூலம் நாம் அறியும் குறியீட்டு செய்தி யாது?
Answer:

  • ஆதிரையிட்ட பருக்கையினால் அமுதசுரபி பாத்திரத்தில் உணவு வளர்வது போல் உழைப்பால் உலகம் செழித்து வளர்கிறது.
  • வியர்வைக்கு – பருக்கை
  • செழிப்புக்கு – அமுதசுரபி குறியீடாக அமைகிறது.

Question 6.
‘திட்டம்’ கவிதையின் மூலம் நாம் அறியும் குறியீட்டுச் செய்தி யாது?
Answer:

  • திட்டங்கள் தீட்டினாலும் அவை நாட்டு நலனுக்குப் பயன்படாமல் எதிராகப் போய்விடுகிறது.
  • வரம் – திட்டத்திற்கும்.
  • சாபம் – பயனற்ற விளைவுக்கும் குறியீடாக அமைகிறது.
  • வரங்கள், சாபங்கள், ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்கே?

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

பர்மாவில் ரங்கூன் நகரில் உள்ளவொரு கடையில் அடிப்பையனாகப் (உதவியாள்) பணியாற்றினான் ஒரு சிறுவன். அவனிடம், கடை முதலாளி ஒரு பெயரைக் குறிப்பிட்டு, அந்த நபர் வந்து தன்னை எங்கே என்று கேட்டால். ‘முதலாளி இல்லை’ என்று சொல்லுமாறு வற்புறுத்தினார். அந்தச் சிறுவனோ, “நீங்கள் வெளியிலிருந்தால் அவ்வாறு கூறலாம். இல்லாதபோது எப்படிப் பொய் சொல்வது? சொல்ல மாட்டேன்” என்று பிடிவாதமாகக் கூறினார். அவர், வ.சு.ப. மாணிக்கம்.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு 1
தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் ‘தமிழ் இமயம்’ என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர் வ.சுப.மாணிக்கம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காகத் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்’ என்ற அமைப்பை நிறுவித் தமிழ்ச்சுற்றுலா மேற்கொண்டவர். அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினாார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றிய போது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார். திருவந்தபுரத்தின் திராவிடமொழியில் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணிபுரிந்தபோது தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

சங்கப் பாடல்களின் நுட்பங்களைக் கட்டுரைகளாக எழுதுவதில் ஆற்றல் மிக்கவரான இவர் தமிழ்க்காதல், வள்ளுவம், கம்பர், சங்கநெறி உள்ளிட்ட பல நூல்களை இயற்றியவர். தமிழுக்குப் புதிய சொல்லாக்கங்களையும், உவமைகளையும் உருவாக்கித் தருவதில் தனி ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தவர். ஆராய்ச்சி, கட்டுரை, நாடகம், கவிதை, உரை, கடித இலக்கியம், பதிப்பு எனப் பல்துறை ஆளுமையான அவருக்குத் தமிழக அரசு அவருடைய மறைவிற்குப் பிறகு, திருவள்ளுவர் விருது வழங்கியதுடன் 2006ஆம் ஆண்டு அவருடைய நூல்களை நாட்டுடமையாக்கிச் சிறப்புச் செய்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

அவருடைய தமிழ்த்திறத்துக்கும் ஒரு பதம்.
“ஐந்து கோடித் தமிழர் தொகை இருந்தும், ஆயிரம் படிகள் மாமாங்கம் ஆகின்றது. வாங்காற்றல் மக்களிடம் இல்லை என்று சொல்லுதற்கில்லை. எத்துணையோ புதுக்கோலங்கட்கும் கேளிக்கைகட்கும் தலைகால் தெரியாமல் செலவு செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நூல்கள் வாங்கும் அறிவுப் பழக்கத்தை மக்களிடம் பரப்ப வேண்டும்”.

வினாக்கள் :
1. தமிழின் இதயம் என அறிஞர்களால் போற்றப்பட்டவர் யார்?
2. வ.சு.ப. மாணிக்கத்தின் பணிகள் பற்றிக் கூறுக.
3. வ.சு.ப. மாணிக்கத்திற்கு என்ன விருது வழங்கப்பட்டது?
4. பிரித்து எழுதுக: பேராய்வாளர்
5. புணர்ச்சி விதி தருக: தமிழாய்வு
Answer:
1. தமிழின் இதயம் – வ.சு.ப. மாணிக்கம்.
2.

  • அண்ணாமலைப் பல்கலையின் தமிழ்த்துறைத் தலைவர்.
  • அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் மற்றும் முதல்வர்.
  • மதுரை, காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்.

3. திருவள்ளுவர் விருது
4. பேராய்வாளர் – பெருமை + ஆய்வாளர்
5. தமிழாய்வு – தமிழ் + ஆய்வு
உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே – தமிழாய்வு.

தமிழாக்கம் தருக.

I make sure I have the basic good habits which respecting my elders, greeting people when I meet them, wishing them well when departing etc. Other than this, observing the law, serving the poor and downtrodden, helping the sick and needy, giving shelter to the homeless, assisting someone with a physically challenged etc. are also other good habits of mine. To lead on a peaceful life. I develop other good habits, writing, listening to music, dancing, singing etc. are other such habits which fulfill the needs of my soul.

நான் பெரியவர்களை மதிப்பது, பிறரைச் சந்திக்கும் போது வணக்கம் தெரிவிப்பது, அவர்கள் புறப்படும் சமயத்தில் நன்றி செலுத்துவது போன்ற நல்ல பழக்கங்கள் என்னிடம் இருப்பதை உறுதியாகச் சொல்வேன். இது தவிர, சட்டத்தைக் கவனித்தல், ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்குச் சேவை புரிதல், நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல்,

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

வீடற்றவர்களுக்குத் தங்குமிடம் அமைத்துத் தருதல், மாற்றுத்திறனாளிகளுக்கு இயன்ற உதவி செய்தல் போன்ற மற்ற சில நல்ல பழக்கங்களும் என்னிடம் உள்ளது. ஒரு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள நான் மேலும் சில நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறேன், பாடல் கேட்கிறேன், நடனம் ஆடுகிறேன், எழுதுகிறேன், இசையை ரசிக்கிறேன். இதுபோன்ற பழக்கங்களால் என் ஆன்மாவின் தேவைகள் பூர்த்தியாகின்றன.

கதையைப் படித்துப் பொருளுணர்ந்து நிகழ்வை உரையாடலாக மாற்றுக.

“எனக்கு சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா! என்று கெட்டிக்காரத்தனமாகக் கேட்டான் ராமசாமி. செல்லையா பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்; தம்பையா ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்தான்; மங்கம்மாள் மூக்கின்மேல் ஆள் காட்டி விரலை வைத்துக் கொண்டும் கண்ணை இலேசாக மூடிக் கொண்டும் யோசனை செய்தாள்.

அந்த மூவரும் ராமசாமியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் மற்ற பிள்ளைகள். அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. ராமசாமி தன் ‘ஐந்தாம் வகுப்பிற்குரிய இந்தியதேச சரித்திரப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். செல்லையா அந்த வருஷம் இந்தியதேச சரித்திரம் வாங்கவில்லை; அதனால் தன்னிடமுள்ள ஒரு சிவிக்ஸ் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். இருவரும் ‘படப்போட்டி’யை ஆரம்பித்து விட்டார்கள்.

– ராஜா வந்திருக்கிறார்’, கு. அழகிரிசாமி

உரையாடல்

ராமசாமி : என்னிடம் சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா?
செல்லையா : …. விழித்தான்.
ராமசாமி : உன்னிடம் இருக்கா?
தம்பையா : …….. ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்தான்.
ராமசாமி : உனக்கு இருக்கா?
மங்கம்மாள் : …. மூக்கின் மேல் விரல் வைத்தாள். கண்ணை லேசாக மூடிக்கொண்டாள்.
ராமசாமி : ஏன் மூன்று பேரும் பதில் சொல்லவில்லை என் கேள்விக்கு?

மூவரும் : ….. பதில் இல்லை .
(மற்ற பிள்ளைகள் ராமசாமியின் கேள்விக்கு மூவரும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தனர். அன்று பள்ளிக்கூடத்தில் இருக்கும்போதே 112
ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் ஒரு போட்டி வந்தது.)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

ராமசாமி : என்னிடம் இந்திய தேசிய சரித்திரப் புத்தகம் உள்ளது, உன்னிடம் உள்ளதா?

செல்லையா : என்னிடம் சிவிக்ஸ் புத்தகம் உள்ளது.

ராமசாமி : சரி பரவாயில்லை , போட்டியை ஆரம்பிக்கலாமா?

செல்லையா : சரி
(இருவரும் ஒவ்வொரு பக்கமாகப் புரட்டுகிறார்கள். இடையிடையே வரைபடம் உள்ளதா, படம் உள்ளதா என்ற போட்டி விரைவாக நடந்தது. ஆளுக்கு ஒரு பக்கம்
பக்கமாகப் புரட்ட போட்டித் தொடர்ந்தது)

ராமசாமி : கடைசிப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்து உன்னிடம் இன்னும் எத்தனைப் பக்கம் இருக்கிறது என்றான்.

செல்லையா : இன்னும் இரண்டு பக்கங்கள் இருக்கிறது. உன்னிடம் எத்தனைப் பக்கம் உள்ளது?

ராமசாமி : இதுதான் எனது கடைசிப் பக்கம்.

செல்லையா : ஓ… அப்ப நான்தான் ஜெயிச்சேன்….

உரை எழுதுவோம்

உங்கள் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் தற்பொழுது மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றுகிறார். நடைபெற இருக்கும் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வர இருக்கும் அவரைப் பள்ளியின் சார்பாக வரவேற்கும் விதமாக ஒரு பக்க அளவில் வரவேற்புரை ஒன்றை எழுதுக.

வரவேற்புரை

நமது பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வருகை புரிந்திருக்கும் நமது மாவட்ட ஆட்சியர் அவர்களை இருகரம்கூப்பி மனமகிழ்வோடு வரவேற்கிறேன்.

முயற்சி செய்து வெற்றி கிடைத்தால் விடாமுயற்சி என்று பாராட்டுவார்கள். முயற்சி செய்து வெற்றிகிடைக்காவிட்டால் வீண்முயற்சி என்பார்கள். இதுதான் உலகம். ஆனால், நமது அழைப்பிற்கு இசைவு தந்து நம் முன்னே ஒரு வெற்றிக்கு எடுத்துக்காட்டாக அமர்ந்திருக்கும் ஆட்சியாளர் ஒரு அறிவாளர். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத படகில் சவாரி செய்வது போலாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

ஒவ்வொருமாணவரும் ஏதேனும் ஒன்றைச்சாதித்தேதீரவேண்டும் என்ற குறிக்கோளோடுதான் படிக்க வேண்டும். நமது மாவட்ட ஆட்சியரும் பள்ளியிலே பயிலுகின்றபோது தான் எதிர்காலத்தில் ஆட்சியராக ஆக வேண்டும் என்று உறுதியோடிருந்தவர்.

‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதற்கிணங்க அவருடைய முயற்சி பலித்துவிட்டது. இன்றைய லட்சியம் நாளைய மாற்றம், இன்றைய அலட்சியம் நாளைய ஏமாற்றும் என்பார்கள். லட்சியத்தை அலட்சியப்படுத்தக்கூடாது. நேற்று செய்தித்தாளிலே நமது மாவட்ட ஆட்சியர் பேட்டிக் கொடுத்திருந்தார். அதிலே தான் படித்த பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழாவிற்குப் போவதாகக் கூறியிருந்தார். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாயென நமது பள்ளியே மகிழந்து போனது.

வெற்றிபெறுவதற்குமுன் உலகை நீ அறிவாய், வெற்றிபெற்றபிறகு உலகம் உன்னை அறியும் என்பது போல, நமது ஆட்சியரும் உலகம் அறிந்த உயர்ந்த மனிதராகக் காணப்படுகிறார். தான் படித்த பள்ளிக்கு வருகை புரிந்தும், பள்ளியால் தனக்குப் பெருமை என்று கூறும் ஆட்சியருடைய பேச்சும் : நம்மையெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிடச் செய்கிறது.

‘ஞாலம் கருதினும் கைகூடும்’ என்னும் வள்ளுவனின் வாக்கிற்கு இலக்கணமான நமது மாவட்ட ஆட்சியர் அவர்களை மீண்டும் மீண்டும் வருக வருக என வரவேற்று மகிழ்கிறேன்.

விடைக்கேற்ற வினா அமைத்தல்

விடை : குடும்பம் என்ற சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் இடம் பெற்றுள்ளது.
வினா : குடும்பம் என்ற சொல் முதன்முதலில் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

1. விடை : நடுவண் அரசு 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
வினா : நடுவண் அரசு எந்த ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது?

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

2. விடை : சாலைகளில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாக பயணிக்கவும் உதவுகின்றன.
வினா : சாலைகளில் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்க உதவுவது எது?

3. விடை : 1865ல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது.
வினா : தென்னிந்தியாவில் முதல் தொடர்வண்டி நிலையம் எங்கு எப்போது அமைக்கப்பட்டது.

4. விடை : “யதார்த்த நிகழ்வைப் படைப்பாளுமையுட் வெளிப்படுத்துவதே ஆவணப்படம்” என்கிறார் கிரியோர் சன்
வினா : ஆவணப்படம் என்று எதைச் சிரியோர்சன் குறிப்பிடுகிறார்?

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு 2
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா…….
வான் மிதக்கும்…… கண்க ளுக்கு……
மயில் இறகால் மையிடவா
மார் உதைக்கும்….. கால்களுக்கு……
மணி கொலுசு நான் இடவா…….

இலக்கிய நயம் பாராட்டுதல்

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்.
தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலுந் தேர்க்காலும் வழுகும்.
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே. – திரிகூட ராசப்பக் கவிராயர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

திரண்டக் கருத்து :
ஆண்குரங்குகள் பலவகையான பழங்களைப் பறித்து பெண் குரங்குகளுக்குக் 1 கொடுக்கின்றன. அவற்றுள் சில பழங்களைப் பெண் குரங்குகள் சிதறுகின்றன. அந்தப் பழங்களை தேவர்கள் இரந்து கேட்கின்றனர். வேடர்கள் தேவர்களைக் கண்களால் பார்த்து அழைக்கின்றனர். வானத்தில் சித்தர்கள் மூலிகைகளை வளர்க்கின்றனர். மலையிலுள்ள அருவியின் அலைகள் எழுந்து வானத்தில் வழிந்து ஓடுகின்றன. இதனால் சூரியனின் குதிரையும் தேர்ச்சக்கரமும் வழுக்கி விழுகின்றன. இத்தகைய சிறப்புகள் உடையது என்று குறத்தி தன் மலையை விளக்குகிறாள்.

தொடை நயம் :
தொடையற்ற பாக்கள்
நடையற்று போகும்
என்பதற்கு ஏற்ப மோனை, எதுகை, இயைபு போன்ற நயங்கள் அமைந்துள்ளன.

மோனை நயம் :
காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை
முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.
சான்று :
கானவர்கள்
மன சித்தர்
கூனலிளம்
குற்றாலம்

எதுகை நயம் :
மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை
முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது.
சான்று :
வாரங்கள்
காவர்கள்
தேருவித்
கூலிளம்

இயைபு :
இறுதி எழுத்தோ ஓசையோ ஒன்றி வருவது இயைபு.
கொஞ்சும்
யொழுகும்
வழுகும்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

அணி நயம் :
அணி என்பதற்கு அழகு என்பது பொருள் செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, : பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி என்பர்.

இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி வந்துள்ளது. பாடலின் பொருளை மிகவும் உயர்த்திக் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.
சான்று :
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கற்பனை நயம் :
கற்பனை கவிஞனுக்கு கை வந்த கலை
என்பதற்கு ஏற்ப கவிஞர் தன் கற்பனை ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.
சான்று :
தேனருவித் திரையெழும்பி வானின் வழியொழுகும்.

குறுக்கெழுத்துப் புதிர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு 3
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு 4
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு 5
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு 6
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு 7

நிற்க அதற்குத் தக

நீவீர் செல்லும் வழியில் விபத்தினைக் காண்கிறீர்கள். விபத்திற்கான காரணங்கள் என்ன? பட்டியலிடுக. பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் எவ்விதம் உதவலாம்?
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு 8

படிப்போம் பயன்படுத்துவோம் (அலுவலகப் பொருள்கள்)

1. Stamp pad – மை பொதி
2. Stapler – கம்பிதைப்புக் கருவி
3. Folder – மடிப்புத்தாள்
4. File – கோப்பு
5. Rubber Stamp – இழுவை முத்திரை
6. Eraser – அழிப்பான்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.5 கோடை மழை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 8.5 கோடை மழை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 8.5 கோடை மழை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.5 கோடை மழை

Question 1.
பொது இடங்களில் நீவிர் பார்த்த மனிதநேய நிகழ்வை வகுப்பறைச் சூழலில் பகிர்ந்து கொள்க.
Answer:
எங்கள் ஊரின் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நாள் நின்று கொண்டிருந்தேன். அவ்விடம் அதிகமாக மக்கள் கூடுவார்கள். பேருந்து நிறுத்தத்தின் அருகில், 50 வயதுள்ள ஒருவர் கரித்துண்டால் கோவில், திருச்சபை பள்ளிவாசல் என வரைந்து கொண்டிருந்தார். ஓவியம் அற்புதம். முழுமையாக அவரைப் பார்த்தேன். கால்கள் இரண்டும் இல்லை. இறைவா இது என்ன சோதனை என்று நினைத்துக் கொண்டேன்.

அப்போது பத்து வயது சிறுவன் அவருக்குச் சிற்றுண்டி வாங்கி வந்து ஊட்டுவதைப் பார்த்தேன். விசாரித்ததில் அவர் நல்ல ஓவியர். விபத்தில் கால்கள் இழந்ததால் மனைவியும், உறவினரும் இவரைக் கைவிட்டுவிட்டதாகவும் கொன்னார்கள். இந்தப் பையனும் ஒரு அனாதை. ஆனால், இவருக்குக் கிடைக்கும் பணத்தில் அந்தப் பையன் தானும் சாப்பிட்டுக் கொண்டு இவரையும் கவனித்துக் கொள்கிறான் என்றார்கள். இதுதான் மனித நேயம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.5 கோடை மழை

ஒரு வாரம் கழித்து நானும் இவர்களை ஓர் அனாதை ஆசிரமத்தில் சேர்த்தேன். அவர்கள் சென்றுவர அரசிடம் பரிந்துரை செய்து மூன்று சக்கர வாகனம் பெற்றுக் கொடுத்தேன். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரையும் பார்த்தேன். எவ்வளவோ மாற்றம்! நன்றி உணர்ச்சியில் அவர்கள் இருவரின் கண்களில் கண்ணீர்.

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
கோடை மழை கதை வாயிலாக விளக்கப்படும் மனித நேயப்பண்புகளை விளக்குக.
Answer:
கதைமாந்தர்கள் : ஆறுமுகம் (முதியவர்), குழந்தை , பாபு (மருந்தக ஊழியர்), டாக்டர், நர்ஸ்.

முன்னுரை :
சாந்தாதத்தின் ‘கோடைமழை’ எனும் சிறுகதையில் மனைவி இறந்த துக்கம் தாளாது கணவனும் விஷமருந்தி போனதால் பச்சிளம் குழந்தையை முதியவர் ஆறுமுகம் வளர்க்கிறார். தள்ளாத வயதில் தனக்குப் பின் இக்குழந்தையின் நிலை என்ன ஆகுமோ என்று எண்ணி தத்துக் கொடுக்க முடிவு செய்கிறார். அவ்வாறு தத்துக் கொடுக்கும்போது ஏற்படுகின்ற மனித நேயப்பண்புகளை இக்கட்டுரை வாயிலாக அறியலாம்.

மருத்துவமனையில் குழந்தை அழுதல்:
விழிகளை அகலவிரித்து எந்தவித இலக்கும் இல்லாமல் அப்படியும் இப்படியும் பார்த்து கண்ணைச் சுழற்றி குழந்தை அழ ஆரம்பித்தது. இது போலவே அரை மணி நேரமாக அவஸ்திப்படும் குழந்தைக்குப் பசியா, காய்ச்சலா, அசதியா தெரியவில்லை என்று ஏங்குகிறார் முதியவர் ஆறுமுகம்.

முதியவரின் புலம்பல் :
குழந்தைக்கு ரெண்டு சொட்டு டீத்தண்ணீர் கொடுக்கனும் தானும் குடித்தால் தொண்டைக்கு இதமா இருக்கும். டீ விற்கும் பையனையும் உள்ளே விடமாட்டார்கள் வெளியே போய்விட்டு வந்தால் இடம் போய்விடும் என்ன செய்றது. பரபரத்து ஓடி வந்தும் பலன் இல்லை என்று தமக்குத் தாமே எண்ணிக் குழந்தையைத் தோளில் சரிசெய்து கொண்டு சமாதானம் ஆனார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.5 கோடை மழை

முதியவரின் பொறுமை :
ஆஸ்பிட்டலில் வரிசை ஆமை வேகத்தில் சென்றதால் முதியவருக்கு அலுப்பு கூடியது. வீட்டுக்குப் போலாமா என்ற எரிச்சல் இரண்டு நாளா குழந்தைக்குக் கை வைத்தியம் பார்த்தும் பிடிபடல, தனியார் ஆஸ்பத்திரிக்கு போக வசதியும் இல்ல, மனுச ஆதரவும் இல்ல இன்னும் என்ன நடக்கப் போகுதோ பொறுமையாய் இருப்போம் காசா பணமா.

முதியவரின் நிலைப்பாடு :
அடப்பாவமே ஆண்டவன் கொடுத்த உசுரு தன்னையும் பார்த்துக் கொள்ள யாரும் இல்ல, தன்னையே தானும் பார்த்துக் கொள்ளவும் முடியல ஆயுசு பூராவும் இந்தக் குழந்தையோடு இந்தக் கிழடு அல்லாட வேண்டியது தான். உனக்கு நான் எனக்கு நீ என்றாகிவிட்ட நாதியற்ற அவஸ்தை, தகப்பனையும் பிள்ளையையும் பாதுகாக்க வேண்டிய வாரிசு நட்டாத்துல விட்டுட்டுப் போய்விட்டான். நாலு நாள் நல்ல காய்ச்சல் கட்டியவள் கண் மூடிய பின் தானும் குழந்தையை அனாதை ஆக்கிவிட்டுச் சென்றுவிட்டான்.

முதியவரின் தனிமை :
அனாதை ஆகிவிட்ட குழந்தையை எண்ணி முதியவரின் ஓயாத புலம்பல். ஆனால் தன் பிள்ளையைப் பிரிந்த துயரம் துளியும் இல்லை. அந்த அளவுக்கு வெறுப்பு. என்னையும் குழந்தையும் : தனியாக்கிட்டு போயிட்டானே என்ற கோபம். பாசம் பாசிபோல் மூடிவிட்டது. பிஞ்சுப் பிள்ளைக்கூட நினைக்காமல் பொண்டாட்டி மேல பாசம். எத்தனையோ ஆண்கள் மனைவியை இழந்து வாழல. இவனெல்லாம் ஒரு கோழை.

மருத்துவரிடம் செல்லுதல் :
மீண்டும் குழந்தை சினுங்க ஆரம்பித்துவிட்டது அப்போது உள்ளேயிருந்து ஒரு தாய் உள்ளேயிருந்து தன் தோளில் கோழிக்குஞ்சு போல் தூக்கிக் கொண்டு வந்தாள். அவளைப் பார்க்கவும் நினைக்கவும் முடியாமல் மூச்சு விடுவதை தவிர ஏதும் தெரியாமல் உள்ளே சென்றார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.5 கோடை மழை

மருத்துவரின் அறிவுரை :
பெரியவரே! நெஞ்சில் சளி கட்டி இருக்கு அதான் காய்ச்சல் பயப்பட வேண்டாம் பக்குவமாய் பார்த்துக் கொண்டால் இரண்டு நாளில் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு மருந்து சீட்டு எழுதிக் கொடுத்தார்.

நர்ஸ் நலம் விசாரித்தல் :
ஏன் பெரியவரே உங்க கை இப்படி நடுங்குது. வீட்ல வேற யாரும் இல்லையா? என்று கேட்க பதில் கூற முடியாமல் ஊசி போட்ட குழந்தை வலியால் அழுவதை அணைத்துக் கொண்டு சிரிப்பை மட்டும் பதிலாக்கி விட்டு வெளியேறினார்.

மருந்தகம் செல்லுதல் :
வாங்கய்யா உட்காருங்க குழந்தைக்கு உடம்பு சரியில்லையா! ஆமாம் பாபு மூணு நாளா ரொம்ப கஷ்டப்படுது டாக்டர் ஊசி போட்டிருக்கார். மருந்து கொடுத்தா சரியாயிடும்னு சொன்னார். பாபு….. நான் மருந்து மட்டும் வாங்க வரல ரொம்ப நாளா சொல்லணும் நினைச்சேன். இப்பத்தான் நேரம் வந்தது. பாபு நான் ரொம்ப நாள் உசிரோட இருக்கணும்னு தான் ஆசை நெஞ்சில் உரம் இருந்தாலும் உடம்பு கேட்கனுமே? சாவோட மல்லுக்கு நிற்கிற வயசா இது முடியலப்பா. நாளைக்கு நீ அவங்கள கூட்டிட்டு வா.

தாய் பாசம் :
அம்மா என்கிற பாசம் தெரியாமல் இருக்க இது மட்டும் என்ன பாவம் செய்தது. பெண்ணோட பரிவும் பாசமும் ஒரு குழந்தைக்கு எவ்வளவு முக்கியம்னு இப்பதான் பாபு புரியுது. என் சுயநலத்துக்காக குழந்தையை அனாதையாக விட்டுட்டு போறது பெரிய பாவம். சரி பாபு கொஞ்சம் தாமதித்தாலும் மனசு மாறிடும் மருந்தும் குழந்தையுமாய் விடவிடுவென நடந்தார்.

முதியவரின் குமுறல்கள் :
பாபுவுடன் வந்தவர்களைப் பார்த்த போது பிள்ளை பாக்கியம், ஏக்கம், தவிப்பு, அத்தனையும் உணர்ந்த போது குழந்தையின் பாதுகாப்பு உறுதியானது. நெடுநாள் தயக்கத்துக்குப் பின் தன் முடிவுக்கு இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. நெருடல் எல்லாம் பிள்ளையைப் பிரிந்து இருக்க வேண்டுமே என்பதுதான் பெரியவருக்கு உறுத்தல்.

பாபுவின் மனித நேயம் :
ஐயா! இனிமேல் உங்களுக்குக் கவலை வேண்டாம். உங்களுடைய வேதனை எங்களால் தாங்க முடியல. நீங்க எங்க வாழ்க்கைக்குப் பெரிய நம்பிக்கை கொடுத்து இருக்கிங்க. நன்றி சொல்றதுக்கு பதிலா நான் உங்கிட்ட உதவி கேட்கிறேன் நீங்களும் குழந்தையைப் பிரிந்து இருக்காம எங்களோட வந்திருங்க தயங்காதீங்க.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.5 கோடை மழை

முதியவரின் தடுமாற்றம் :
இறைஞ்சும் பாபுவைக் கண்டு தடுமாறினார். யாருக்கு யார் உதவி? எவ்வளவு பெரிய விஷயம் பாபு இப்போதைக்கு எனக்கு சாவு வராது பாபு கூறினார்.

முடிவுரை:
இக்காலக்கட்டத்தில் தன்னைப் பெற்ற தாய் தந்தையரை முதியோர் இல்லத்தில் விடும் ஆண்களைப் போல் இல்லாமல் தாய் தந்தையை இழந்த பச்சிளம் குழந்தையையும், முதியவரையும் அரவணைத்துத் தம் இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் பாபுவின் மனிதநேயப் பண்பு, கோடை மழை – கதை வாயிலாக அறிய முடிகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சாந்தா தத் …………… சேர்ந்த பெண் படைப்பாளர்.
அ) சென்னையைச்
ஆ) சிதம்பரத்தைச்
இ) காஞ்சிபுரத்தைச்
ஈ) வடலூரைச்
Answer:
இ) காஞ்சிபுரத்தைச்

Question 2.
‘கோடை மழை’ என்னும் சிறுகதை வெளியான இதழ்
அ) கோகுலம்
ஆ) அமுதசுரபி
இ) கணையாழி
ஈ) குங்குமம்
Answer:
ஆ) அமுதசுரபி

Question 3.
‘கோடை மழை’ என்னும் சிறுகதைக்குச் சிறந்த சிறுகதைக்கான விருதையளித்த அமைப்பு
அ) இலக்கியச் சிந்தனை
ஆ) பாரதி மன்றம்
இ) முத்தமிழ் மன்றம்
ஈ) தமிழ் இலக்கியப் பேரவை
Answer:
அ) இலக்கியச் சிந்தனை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.5 கோடை மழை

Question 4.
சாந்தா தத் தற்போது வசிக்குமிடம்
அ) காஞ்சிபும்
ஆ) ஹைதரபாத்
இ) மைசூர்
ஈ) பெங்களூர்
Answer:
ஆ) ஹைதரபாத்

Question 5.
சாந்தா தத்தின் ‘நிறை’ மாத இதழ் வெளியாகும் இடம்
அ) சென்னை
ஆ) மைசூர்
இ) ஹைதரபாத்
ஈ) மும்பை
Answer:
இ) ஹைதரபாத்

Question 6.
சாந்தா தத் …………… என்ற மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்.
அ) திசை எட்டும்
ஆ) நிறை
இ) நானிலம்
ஈ) வானம்
Answer:
அ) திசை எட்டும்

Question 7.
சாந்தா தாத்தின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுள்ளது
அ) சாகித்திய அகாதெமி
ஆ) நியூ புக் செஞ்சுரி
இ) கிழக்கு பதிப்பகம்
ஈ) மணிவாசகம் பதிப்பகம்
Answer:
அ) சாகித்திய அகாதெமி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.5 கோடை மழை

Question 8.
சாந்தா தத்தின் கதைகளில் வெளிப்படும் அடிப்படைப் பண்பு
அ) பெண்ணியம்
ஆ) கல்வி
இ) மனிதநேயம்
ஈ) அரசியல்
Answer:
இ) மனிதநேயம்

Question 9.
‘கோடை மழை’ கதையின் உட்பொருள்
அ) முதியோர்களை அரவணைப்பது
ஆ) இளைஞர்களின் காதல்
இ) வறண்ட நிலத்தின் நிலை
ஈ) ஏழைகளின் கண்ணீ ர்
Answer:
அ) முதியோர்களை அரவணைப்பது

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 1.
எதையும் எதிர்பாராமல் நீங்கள் பிறருக்கு உதவி செய்த நிகழ்வை வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
Answer:
மாணவச் செல்வங்களே!
வணக்கம்.
எதையும் எதிர்பார்க்காமல் செய்த உதவி மண்ணையும் விண்ணையும்விட உயர்வானது. அது பற்றிய ஒரு நிகழ்வைக் கூறுகிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன் நமது பள்ளி வாயிலைக் கடக்கும் போது என்னை சார் என்ற குரல் அழைத்துத் திரும்பினேன். ஒரு ஐம்பது வயதுள்ள ஒரு அம்மாவும், பத்து வயது இருக்கும் ஒரு பையனும் நின்றிருந்தார்கள். என்னம்மா வேண்டும் என்றேன். சார் இவன் என் மகளுடைய பேரன். இவனுடைய அப்பா, அம்மா சுனாமி ஏற்பட்ட போது கடல் அன்னையால்

உள்வாங்கப்பட்டார்கள். இவன் தமிழ்வழிப் படித்தவன் உங்கள் பள்ளி ஆங்கில வழியாம் இவனால் படிக்க முடியாதாம். கட்டணமும் அதிகமாம். வேறிடம் போகச் சொல்லி விட்டார்கள் என்றாள் அந்த அம்மா .

உடனே, முதல்வர் அறைக்குச் சென்று என் செல்வாக்கைப் பயன்படுத்தி, நான் இவன் மீது கவனம் செலுத்துகிறேன் என்று உத்தரவாதம் கூறிப் பள்ளியில் சேர்த்தேன். இவ்வசமாக படிக்க பள்ளியில் அனுமதி பெற்றேன். இன்று அவன் காவல்துறை அதிகாரி. சில நாட்களுக்கு முன் :அவனுடைய பாட்டி என்னைப் பார்க்க தன் பேரனோடு வந்தார்கள். ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் பாட்டி. அவனும் என்னைப் பார்த்து நன்றி கூறினான். எதிர்பாராமல் செய்த உதவி என்னை மகிழ்ச்சியில் உறைய வைத்தது. ஆமாம், மாணவர்களே எதையும் எதிர்பாராமல் செய்யுங்கள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 2.
தமிழர்கள் கொடைத் தன்மையில் சிறந்து விளங்கினர் என்பதற்குச் சான்றுகள் திரட்டி ஒப்படைவு.
Answer:
உலகம் உவப்பவலன் ஏர்பு திரிதரு பலர் புகழ்ஞாயிறு போன்று பண்டையத்தமிழரின் வரலாறு, வாழ்வியல், அறம், ஈதல் போன்றவற்றை அறிய புறநானூறு ஒன்றைச் சான்றாகக் காட்டலாம்.

பாடல் உனக்கு பரிசில் எனக்கு :
தன்னை எதிர்த்துப் போரிட்ட பகைவனின் காவல் மிக்க அரண்களை அழித்துப் போர் புரிந்த வீரத்தைப் புகழ்ந்து பாடிய பாடினிக்கு பல கழஞ்சால் செய்யப்பட்ட பொன் அணிகலன்களையும், அவளோடு வந்து இணைந்து பாடிய பாணனுக்கு வெள்ளி நாறால் கோக்கப் பெற்ற தாமரைப் பூ மாலையும் பரிசாக வழங்கினான்.

மறம் பாடிய பாடினியும்மே
ஏருடைய விழக்கழஞ்சிற்
சீருடைய விழை பெற்றி சினே

பொற்றாமரையும் யானையும் வழங்குதல்:
“பாணாட தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர்……
பாணர்களுக்குப் பொற்றாமரை ஈதலும், புலவர்களுக்கு யானையை வழங்குதலும் கொடையாகத் தமிழர்கள் கொண்டு வாழ்ந்தனர்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சிறுபாணாற்றுப்படை காட்டும் பாட்டுடைத் தலைவனின் இன்றைய நிலப்பகுதி
அ) உதகமண்ட லம்
ஆ) விழுப்புரம்
இ) திண்டிவனம்
ஈ) தருமபுரி
Answer:
இ) திண்டிவனம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 2.
கடையெழு வள்ளல்களின் வரிசையைச் சாராத மன்னர்கள்
அ) ஆய் அண்டிரனும் அதிகனும்
ஆ) நல்லியக் கோடனும் குமணனும்
இ) நள்ளியும் ஓரியும்
ஈ) பாரியும் காரியும்
Answer:
ஆ) நல்லியக் கோடனும் குமணனும்

சிறுவினா

Question 1.
கடையெழு வள்ளல்களையும் அவர்கள் செய்த செயலையும் அட்டவணைப் படுத்துக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை 2

Question 2.
கொடை வழங்குதலில் நீங்கள் பின்பற்ற விரும்புவனவற்றை எழுதுக.
Answer:

  • கொடை என்பது மடைமை குணங்களில் ஒன்றாகும்.
  • மடம் என்பது அறியாமை என்ற பொருள்.
  • இன்னாருக்கு இன்னது கொடுக்க வேண்டும் என்பதை எண்ணாமல் கிடைத்ததை நினைத்த போது கொடுப்பதுதான் கொடை.
  • இது சரியா தவறா என்று ஆலோசிக்க அறிவுக்கு இடம் கொடுக்காமல் உள்ளத்துக்குக் கொடுக்கும்போது தோன்றுவது கொடை மடம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

இதைத்தான் வள்ளுவர்
வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர் உடைத்து – என்கிறார். இதன்படியே நாமும் கொடை வழங்குவதைப் பின்பற்றலாம்.

இலக்கணக் குறிப்பு

வாய்த்த, உவப்பு, கொடுத்த, ஈந்த – பெயரெச்சங்கள்
கவாஅன் – செய்யுளிசையளபெடை
தடக்கை – உரிச்சொல் தொடர்
நீலம் – ஆகுபெயர்
அருந்திறல், நெடுவழி, வெள்ளருவி, நன்மொழி,நெடுவேல், நன்னாடு – பண்புத் தொகைகள்
கடல்தானை – உவமைத்தொகை
அரவக்கடல் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
மலைதல் – தொழிற்பெயர்
விரிகடல் – வினைத்தொகை

உறுப்பிலக்கணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை 3
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை 4

புணர்ச்சி விதி

1. நன்மொழி = நன்மை + மொழி
ஈறுபோதல் என்ற விதிப்படி மை கெட்டு நன் + மொழி = நன்மொழி என்று புணர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

2. உரனுடை = உரன் + உடை
‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்ற விதிப்படி (ன் + உ = னு) ‘உரனுடை’ எனப் புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்துக
i) பேகன் – மலையமான் நாடு
ii) பாரி – பறம்பு மலை
iii) காரி – பொதிய மலை
iv) ஆய் – பொதினி மலை

அ) 4, 2, 3, 1
ஆ) 4, 2, 1, 3
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 2, 1, 4
Answer:
ஆ) 4, 2, 1, 3

Question 2.
பொருந்தாத இணையைத் தேர்க.
அ) அதிகன் – கதடூர்
ஆ) நள்ளி – நளி மலை
இ) ஓரி – கொல்லி மலை
ஈ) காரி – பொதிய மலை
Answer:
ஈ) காரி – பொதிய மலை

Question 3.
பொருத்துக.
i) கலிங்கம் – வண்டு
ii) சுரும்பு – சுரபுன்னை
iii) நாகம் – பாரம்
iv) நுகம் – ஆடை

அ) 4, 1, 2, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 4, 1, 2, 3

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 4.
பொருத்துக.
i) போது – கூத்தர்
ii) உறழ் – வில்
iii) கோடியர் – மலர்
iv) சாவம் – செறிவு

அ) 3, 4, 1, 2
ஆ) 4, 1, 2, 3
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 3, 4, 1, 2

Question 5.
பொருத்துக.
i) ஆலமர் செல்வன் – போரிடல்
ii) நாகு – மலைப்பக்கம்
iii) மலைதல் – சிவபெருமான்
iv) கவாஅன் – இளமை

அ) 3, 4, 1, 2
ஆ) 4, 1, 2, 3
இ) 2, 3, 4, 1
ஈ.) 3, 2, 4, 1
Answer:
அ) 3, 4, 1, 2

Question 6.
பொருத்துக.
i) மயிலுக்குப் போர்வை – பாரி
ii) முல்லைக்குத் தேர் – பேகன்
iii) ஔவைக்கு நெல்லிக்கனி – ஆய்
iv) கூத்தர்க்கு மலைநாடு – அதிகன்
v) சிவனுக்கு நீலமணி – ஓரி

அ) 2, 1, 4, 5, 3
ஆ ) 4, 5, 3, 2, 1
இ) 3, 2, 1, 4, 5
ஈ) 1, 4, 5, 3, 2
Answer:
அ) 2, 1, 4, 5, 3

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 7.
ஆவியர் குலத்தில் தோன்றியவன்
அ) பாரி
ஆ) ஓரி
இ) காரி
ஈ) பேகன்
Answer:
ஈ) பேகன்

Question 8.
பொருத்துக
i) வீரக்கழலை உடையவன் – ஆய்
ii) வில் ஏந்தியவன் – காரி
iii) வேலினை உடையவன் – நள்ளி
iv) போர்த் தொழிலில் வல்லமையுடையவன் – அதிகன்

அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 2, 1, 4, 3

Question 9.
தனியொருவனாக இருந்து ஈகையின் பாரத்தைத் தாங்கி செல்பவன்
அ) அதிகன்
ஆ) பேகன்
இ) நள்ளி
ஈ) நல்லியக்கோடன்
Answer:
ஈ) நல்லியக்கோடன்

Question 10.
பொருத்துக.
i) வாய்த்த – செய்யுளிசையளபெடை
ii) காவ அன் – பெயரெச்சம்
iii) தடக்கை – ஆகுபெயர்
iv) நீலம் – உரிச்சொல் தொடர்

அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 4, 3, 1
ஈ) 1, 3, 4, 2
Answer:
அ) 2, 1, 4, 3

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 11.
பொருத்துக.
i) நெடுவேல் – வினைத்தொகை
ii) கடல்தானை – தொழிற்பெயர்
iii) விரிகடல் – உவமைத்தொகை
iv) மலைதல் – பண்புத்தொகை

அ) 4, 3, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 4, 3, 1, 2

Question 12.
சிறுபாணன் பயணம் தொடங்கிய இடம் ……………. முடித்த இடம் ………………..
அ) நல்லூர், திண்டிவனம்
ஆ) மரக்காணம், வேலூர்
இ) வேலூர், ஆமூர்
ஈ) எயிற்பட்டினம், நல்லாமூர்
Answer:
அ) நல்லூர், திண்டிவனம்

Question 13.
சிறுபாணனின் பயணம் குறித்த தகவல்களைப் பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் நூலில் குறிப்பிட்டுள்வர்
அ) மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) விபுலானந்த அடிகள்
இ) மா. இராசமாணிக்கனார்
ஈ) மறைமலையடிகள்
Answer:
இ) மா. இராசமாணிக்கனார்

Question 14.
ஆவினன்குடி ‘பொதினி’ என்றழைக்கப்பட்டு தற்போது …………….. எனப்படுகிறது.
அ) பழனி
ஆ) பிரான் மலை
இ) திருக்கோவிலூர்
ஈ) தர்மபுரி
Answer:
அ) பழனி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 15.
பொருத்துக.
i) பறம்பு மலை – உதகமண்டலம் (ஊட்டி)
ii) மலையமான் நாடு – தர்மபுரி
iii) பொதிய மலை – பிரான்மலை
iv) தகடூர் – குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகள்
v) நளிமலை – திருக்கோவிலூர்

அ) 3, 5, 4, 2, 1
ஆ) 4, 2, 1, 5, 3
இ) 1, 5, 3, 4, 2
ஈ ) 4, 2, 5, 3, 1
Answer:
அ) 3, 5, 4, 2, 1

Question 16.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ள மலை
அ) பொதிய மலை
ஆ) பிரான் மலை
இ) நளி மலை
ஈ) கொல்லி மலை
Answer:
ஆ) பிரான் மலை

Question 17.
விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் அமைந்துள்ள ஆற்றங்கரை
அ) காவிரி
ஆ) தென்பண்ணை
இ) பாலாறு
ஈ) வெட்டாறு
Answer:
ஆ) தென்பண்ணை

Question 18.
தற்போது அகத்தியர் மலை எனப்படுவது
அ) பொதினி மலை
ஆ) பொதிய மலை
இ) பறம்பு மலை
ஈ) நளி மலை
Answer:
ஆ) பொதிய மலை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 19.
கொல்லி மலை அமைந்துள்ள மாவட்டம்
அ) நாமக்கல்
ஆ) விழுப்புரம்
இ) திருநெல்வேலி
ஈ) சிவகங்கை
Answer:
அ) நாமக்கல்

Question 20.
திண்டிவனத்தைச் சார்ந்தது ……………. நாடு என அழைக்கப்பட்ட நிலப்பகுதி.
அ) மலையமான்
ஆ) ஓய்மா
இ) தகடூர்
ஈ) பறம்பு
Answer:
ஆ) ஓய்மா

Question 21.
‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’ என்று கூறும் பழமொழி நானூற்றுப் பாடலுக்குச் சான்றாக அமைபவர்கள்
அ) பாரி, பேகன்
ஆ) ஓரி, காரி
இ) ஆய், அதிகன்
ஈ) நல்லியக்கோடன், நள்ளி
Answer:
அ) பாரி, பேகன்

Question 22.
வள்ளல் குமணனைப் பற்றிக் குறிப்பிடும் நூல்
அ) பதிற்றுப்பத்து
ஆ) புறநானூறு
இ) பரிபாடல்
ஈ) பட்டினப்பாலை
Answer:
ஆ) புறநானூறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 23.
குறுநில மன்னன் குமணனால் ஆளப்பட்ட மலை
அ) பொதினி மலை
ஆ) முதிரமலை
இ) நளிமலை
ஈ) கொல்லிமலை
Answer:
ஆ) முதிரமலை

Question 24.
‘தன் தலையை அரிந்து சென்று, இளங்குமணனிடம் கொடுத்துப் பரிசில் பெற்றுச் செல்லுமாறு’ குமணனால் கேட்டுக் கொள்ளப்பட்ட புலவர்
அ) பிராந்தையார்
ஆ) கபிலர்
இ) பெருந்தலைச் சாந்தனார்
ஈ) பரணர்
Answer:
இ) பெருந்தலைச் சாந்தனார்

Question 25.
சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர்
அ) மாங்குடி மருதனார்
ஆ) நல்லூர் நத்தத்தனார்
இ) வெள்ளைக்குடி நாகனார்
ஈ) பூதஞ்சேந்தனார்
Answer:
ஆ) நல்லூர் நத்தத்தனார்

Question 26.
சிறுபாணாற்றுப்படை ………….. நூல்களுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாடல்
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) நீதி
Answer:
ஆ) பத்துப்பாடல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 27.
சிறுபாணாற்றுப்படையின் பாடலடிகள்
அ) 263
ஆ) 269
இ) 220
ஈ) 210
Answer:
ஆ) 269

Question 28.
ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட நூல்
அ) சிறுபாணாற்றுப்படை
ஆ) பெரும்பாணாற்றுப்படை
இ) திருமுருகாற்றுப்படை
ஈ) பொருநாற்றுப்படை
Answer:
அ) சிறுபாணாற்றுப்படை

குறுவினா

Question 1.
மனித இனத்தின் அடையாளம் எவை?
Answer:

  • ஈகைப் பண்பு
  • கொடுக்கிற பண்பு இருந்தால் எடுக்கிற நிலை இருக்காது.

Question 2.
சிறுபாணாற்றுப்படை பாடலை பாடியவர் பாடப்பட்டோர் யார்?
Answer:

  • பாடியவர்: இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
  • பாடப்பட்டோன்: ஒய்மாநாட்டு மன்னன் நல்லியக் கோடன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 3.
ஆற்றுப்படை என்பது யாது?
Answer:

  • ஆறு + படை = ஆற்றுப்படை வழிப்படுத்தல் என்பதன் பொருளாகும்.
  • பரிசில் பெற்ற பாணன் பரிசில் பெற போகும் பாணனைக் கண்டு வழிப்படுத்தல்.

Question 4.
இளங்குமணன் விட்ட அறிக்கை யாது?
Answer:
காட்டில் மறைந்து வாழும் தன் அண்ணன் குமணனின் தலையை கொண்து வருவோருக்கு பரிசில் தருவதாக செய்தி அறிவித்தான்.

Question 5.
குமணனின் கொடைத் தன்மையை விளக்குக.
Answer:
தன்னை நாடி பரிசில் பெற வந்த பெருந்தலைச் சாத்தனார் எனும் புலவருக்குக் கொடுப்பதற்குத் தன்னிடம் பொருள் இல்லாமையால் தன் இடை வாளைத் தந்து ‘தன் தலையை அறிந்து சென்று இளங்குமணனிடம் கொடுத்து பரிசில் பெற்றுச் செல்லுமாறு’ கேட்டுக்கொண்டான். இதுவே குமணனின் கொடைத் தன்மையாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 6.
கடையெழு வள்ளல்கள் ஆண்டப் பகுதியை தற்காலப் பெயர்களோடு பட்டியலிடுக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை 5

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

Question 1.
பொறுத்தாரை இவ்வுலகம் பொன்போல் போற்றும் – என்னும் தலைப்பில் கலந்துரையாடுக.
Answer:
பங்கு பெறுவோர் : ராமு, கோபு மற்றும் தமிழ் ஆசிரியர்.

இருவரும் : ஐயா வணக்கம்.

தமிழ் ஐயா : வணக்கம் வாருங்கள் என்ன வேண்டும்?

ராமு : ஐயா, பொறுத்தார் என்பவரைப் பற்றிக் கூறுங்கள்

ஐயா : பிறர் நமக்கும் செய்யும் தவறுகளை, குற்றங்களைப் பொறுத்துக் கொள்பவர் பொறுத்தார் ஏனென்றால் அவர் அறியாமையால் கூட தவறு செய்திருக்கலாம்.

கோபு : பொறுத்தாரைப் பொன் போல் பொதிந்து – இந்தத் தொடருக்கு விளக்கம் வேண்டும் ஐயா!

சோமு : இதற்குச் சான்றான நடந்த நிகழ்வைக் கூறுங்கள் ஐயா.

ஐயா : விடுதலைப் போராட்டத்தில் அண்ணல் காந்திக்கு எவ்வளவோ துன்பங்கள் எதிர்கொண்டன. இங்கிலாந்தில் ஒரு முறை சர்ச்சில் அரையாடைப் பண்டிதர் என்ற கேலி செய்தாராம். சபர்மதி ஆசிரமத்தில் ஹரிஜன மக்கள் உறுப்பினராவதை எதிர்த்து உயர்சாதி உறுப்பினர்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேறினர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

காந்தி இதனையும் பொறுத்தார். அண்ணல் அம்பேத்காரைச் சட்ட அமைச்சராக்கி, அரசியல் நிருணய சபையின் தலைவராக்கியதால் அதில் இருந்த உறுப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை. இதை அம்பேத்கர் பொறுத்துக் கொண்டார் போதுமா
மாணவர்களே!

இருவரும் : நன்றி ஐயா! ‘பொறுத்தாரைப் பொன் போல் பொதிந்து’ என்பதன் விளக்கம். அற்புதமாக இருக்கிறது ஐயா.

யாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?
Answer:

  • இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே!
  • வானம் இடிந்து விழவில்லையே!
  • கடல் நீர் வற்றவிவ்லையே!
  • உலகம் அழியவில்லையே எனப் புலம்பினர்.

சிறுவினா

Question 1.
‘ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்’ – இடம்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
எச்.ஏ. கிருட்டிணனார் எழுதிய இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலில் குமாரப் பருவத்தில் சரிதப்படலத்தில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
யூதர்களின் கொடுஞ்செயலில் இருந்து விடுபட முடியாமல் ஓர் ஏழைப்போல அமைதியாய் இருந்தார் என்பது பொருள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

விளக்கம் :
யூதர்கள் இறைமகனை கயிற்றால் கட்டும் போது அவர் உடன்பட்டு இருந்தார். தம் மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்கின்ற போது அவர்கள் வாழுகின்ற காலத்தில் துன்பப்படாமல் வாழ வேண்டும் என்று இரக்கப்பட்டார். அன்பு என்ற கட்டிலிருந்து விடுபடாமல், எந்த உதவியும் இல்லாமல் ஏழையாய் அமைதியாய் நின்றார்.

நெடுவினா

Question 1.
எச்.ஏ. கிருட்டிணனார் “கிறித்துவக் கம்பரே’ என்பதை நும் பாடப்பகுதி வழி நிறுவுக.
Answer:
தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய ஐரோப்பியக் கிறுத்துவ தொண்டர்களைப் போல் தமிழ் சிறுத்துவ தொண்டாகளும் தம் படைப்புகளால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் எச்.ஏ.கிருட்டிணனார். இவருடைய பெற்றோரும் ஆழ்ந்த தமிழ்ப்புலமை கொண்டவர்.

தன் தந்தையின் கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவுகள் தான் கிருட்டிணனாரைக் கம்பராமாயணம் போல் தாமும் காப்பியம் எழுத வேண்டும் என்று தூண்டியது. இக்காப்பியத்தின் இடையே தேவாரம் போன்ற பாடல்கள் இடம் பெற்றுள்ளது.

(i) இறைமகனாரை (இயேசுவை) யூதர்கள் கயிற்றால் கட்டப்பட்டுத் துன்புறுத்தினர். அவர்களிடம் இருந்து விடுபட முடியாமலும், எந்த உதவியும் பெற இயலாது ஏழையாய் நின்றார். அவர்கள் தமக்கு இழிவான செயல்கள் செய்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்கள் வாழுகின்ற காலத்தில் துன்பப்படுவார் என்று அவர்களுக்காக இரங்கினார்.

(ii) கொடியோர்கள் கூறிய இகழ்ச்சி மொழியானது தீக்கொள்ளியை தம் இதயத்தில் அழுத்தியது போல் இருந்தது. தம்மை துன்புறுத்தியவரை சினந்து கொள்ளாமல் மறுச்சொல்லும் கூறாமல் அமைதி காத்தார். இறைமகனாரைக் கொல்ல வேண்டும் என்று எண்ணம் கொண்ட போந்தியு பிலாத்து முன் நிறுத்தினர். அவருக்குத் தண்டனை பெற்றுத்தரவும் உறுதியாக இருந்தனர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

(iii) இறைமகனார் அணிந்திருந்த வெள்ளாடையைக் கழற்றினர். முருக்க மலர் போன்று சிவந்த ஓர் அங்கியை அவருக்குப் போர்த்தினர். கூர்மையான முள் செடியினால் பின்னப்பட்ட முடியை அவருடைய தலையில் இரத்தம் பீறிட செய்தனர். கையிலிருந்த கோலினைப் பிடுங்கி தலையில் வன்மையாக அடித்தனர். திருமுகத்தில் எச்சிலை உமிழ்ந்து பழித்தனர். இதைக் கண்ட மக்கள்

இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே!
வானம் இடிந்து விழவில்லையே!
கடல் நீர் வற்றவில்லையே!
இன்னும் உலகம் அழியாமல் காலம் தாழ்த்தியதைக் கண்டு மக்கள் கொதித்தனர்.
பொல்லாத யூதர்கள் இறைமகனை இகழ்ந்து பேசிய சொல்லத்தகாத பழிமொழிகளைக் கேட்டு பொறுத் – திருந்தார்.

இலக்கணக் குறிப்பு

கருத்தடம், வெங்குருதி – பண்புத்தொகைகள்
வெந்து, சினந்து, போந்து – வினையெச்சம்
உன்னலிர் – முன்னிலைப்பன்மை வினைமுற்று
ஓர்மின் – ஏவல் பன்மை வினைமுற்று
சொற்ற, திருந்திய – பெயரெச்சம்
பாதகர் – வினையாலணையும் பெயர்
ஊன்ற ஊன்ற – அடுக்குத்தொடர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

உறுப்பிலக்கணம்

பகைத்த = பகை + த் + த் + அ
பகை – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

பழித்தனர் = பழ + த் + த் + அன் + அர்
பழடி – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
அர் – பலர்பால் வினைமுற்று விகுதி

களைந்து = களை + த்(ந்) + த் + உ
களை – பகுதி
த் – சந்தி (ந் ஆனது விகாரம்)
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

இடிந்து = இடி + த்(ந்) + த் + உ
இடி – பகுதி
த் – சந்தி (ந் ஆனது விகாரம்)
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

புணர்ச்சி விதி

1. முன்னுடை = முன் + உடை

  • தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் எனும் விதிப்படி, முன்ன் + உடை என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பு எனும் விதிப்படி, (ன் + உ = னு) முன்னுடை என்று புணர்ந்தது.

2. ஏழையென = ஏழை + என

  • ‘இ, ஈ, ஐ வழி யவ்வும் = எனும் விதிப்படி (ஐக்குய் தோன்றி) = ஏழை + ய் + என = என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி (ய் + எ = யெ) ஏழையென என்று புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் என்னும் ஆங்கில நூலின் தழுவலாக அமைந்த படைப்பு
அ) இரட்சணிய யாத்திரிகம்
ஆ) இரட்சணிய மனோகரம்
இ) மனோன்மணியம்
ஈ) போற்றித் திருஅகவல்
Answer:
அ) இரட்சணிய யாத்திரிகம்

Question 2.
இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர்
அ) வீரமாமுனிவர்
ஆ) வேநாயகம்
இ) எச்.ஏ.கிருட்டிணனார்
ஈ) ஜி.யு. போப்
Answer:
இ) எச்.ஏ.கிருட்டிணனார்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

Question 3.
இரட்சணிய யாத்திரிகம் என்பது
அ) ஒரு பெரும் உருவகக் காப்பியம்
ஆ) சிற்றிலக்கியம்
இ) சிறு காப்பியம்
ஈ) காப்பியம்
Answer:
அ) ஒரு பெரும் உருவகக் காப்பியம்

Question 4.
இரட்சணிய யாத்திரிகத்தின் பாடல்கள்
அ) 3566
ஆ) 3677
இ) 3766
ஈ) 3244
Answer:
இ) 3766

Question 5.
இரட்சணிய யாத்திரிகத்தில் உள்ள பருவங்கள்
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
இ) ஐந்து

Question 6.
இரட்சணிய யாத்திரிகத்தின் இரட்சணிய சரித படத்தில் இடம்பெறும் இயேசுவின் இறுதிக்கால நிகழ்ச்சிகள் அமைந்துள்ள பருவம்
அ) ஆதிபருவம்
ஆ) குமார பருவம்
இ) நிதான பருவம்
ஈ) ஆரணிய பருவம்
Answer:
ஆ) குமார பருவம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

Question 7.
கிறித்துவக் கம்பர் என்று போற்றப்பட்டவர்
அ) வீரமாமுனிவர்
ஆ) எச்.ஏ. கிருட்டிணனார்
இ) ஜி.யு. போப்
ஈ) ஈராசு பாதிரியார்
Answer:
ஆ) எச்.ஏ. கிருட்டிணனார்

Question 8.
திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ என்னும் ஆன்மீக மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் தொடராக வெளிவந்த ஆண்டுகள்
அ) 10
ஆ) 12
இ) 13
ஈ) 15
Answer:
இ) 13

Question 9.
இளமைத்தமிழே இரட்சணிய யாத்திரிகம் முதல் பதிப்பாக வெளி வந்த நாள்
அ) 1894 – மே
ஆ) 1896 – ஏப்ரல்
இ) 1896 – மே
ஈ) 1892 – ஏப்ரல்
Answer:
அ) 1894 – மே

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

Question 10.
பொருத்துக.
i) பாதகர் – கூறவில்லை
ii) மாற்றம் – குற்றமில்லாத
iii) ஏதமில் – சொல்
iv) நுவன்றிவர் – கொடியவர்

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 1, 4, 3, 2
ஈ) 4, 1, 2, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 11.
பொருத்துக.
i) ஆக்கினை – உறுதி
ii) கூவல் – கடல்
iii) உததி – கிணறு
iv) நிண்ண யம் – தண்டனை

Question 12.
பொருத்துக.
i) மேதினி – கெடுதல்
ii) வாரிதி – பழி
iii) நிந்தை – கடல்
iv) பொல்லாங்கு – உலகம்

அ) 4, 3, 2, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 3, 4, 2, 1
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 13.
இறைமகன் இயேசுவைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் …………….. ஆளுநரின் முன் கொண்டுபோய் நிறுத்தினர்.

அ) போந்தியுராயன்
ஆ) போந்தியு பிலாத்து
இ) ஏரோது
ஈ) அகஸ்டஸ் சீசர்
Answer:
ஆ) போந்தியு பிலாத்து

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

Question 14.
பொருத்துக.
i) கருந்தடம் – வினையெச்சம்
ii) ஓர்மின் – பெயரெச்சம்
iii) வெந்து – பண்புத்தொகை
iv) திருந்திய – ஏவல் பன்மை வினைமுற்று

அ) 3, 4, 1, 2
ஆ) 4, 1, 2, 3
இ) 3, 2, 1, 4
ஈ) 4, 1, 3, 2
Answer:
அ) 3, 4, 1, 2

Question 15.
பொருத்துக.
i) உன்ன லிர் – வினையெச்சம்
ii) பாதகர் – அடுக்குத்தொடர்
iii) ஊன்ற ஊன்ற – வினையாலனையும் பெயர்
iv) போந்து – முன்னிலைப் பன்மை வினைமுற்று

அ) 4, 3, 2, 1
ஆ) 4, 1, 2, 3
இ) 2, 3, 1, 4
ஈ) 3, 4, 1, 2
Answer:
அ) 4, 3, 2, 1

Question 16.
இறைமகன் இயேசுவை இகழ்ந்து பேசியவர்கள்
i) பொல்லாத யூதர்கள்
ii) போர்ச் சேவகர்
iii) போந்தியு பிலாந்து

அ) i, ii – சரி
ஆ) iii – மட்டும் தவறு
இ) மூன்றும் சரி
ஈ) மூன்றும் தவறு
Answer:
ஆ) iii – மட்டும் தவறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

Question 17.
இறைமகன் இயேசுவுக்கு வெள்ளாடையைக் கழற்றிவிட்டு, …………. மலர் போன்ற ஓர் சிவந்த அங்கியை அவருக்குப் போர்த்தினர்.
அ) காந்தன்
ஆ) முல்லை
இ) முளரி
ஈ) முருக
Answer:
ஈ) முருக

Question 18.
பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி
ஏதமில் கருணைப் பெம்மான் இருதயத்து ஊன்ற ஊன்ற – இவ்வடிகளில் அமைந்துள்ள இலக்கிய நயம்
அ) மோனை
ஆ) எதுகை
இ) அந்தாரி
ஈ) இயைபு
Answer:
ஆ) எதுகை

குறுவினா

Question 1.
இரட்சணிய யாத்திரிகம் குறிப்பு வரைக.
Answer:

  • ஜான்பனியன் எழுதிய பில்கிரிமஸ் புரோகிரஸ் எனும் ஆங்கில நூல்.
  • எச். ஏ. கிருட்டிணனார் தமிழில் எழுதினார்.
  • 3766 பாடல்கள்.
  • ஐந்து பருவம் : ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

Question 2.
யூதர்களின் கொடுஞ்செயலுக்கு இறைமகனார் இரங்கிய தன்மை யாது?
Answer:
இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்பட்டார்.

Question 3.
எச். ஏ. கிருட்டிணனார் எழுதிய இரட்சணிய யாத்திரிகம் என்ற நூல் எந்த இதழில் எத்தனை ஆண்டுகள் வெளியானது?
Answer:

  • ‘நற்போதம்’ எனும் ஆன்மிக மாத இதழ்.
  • பதின்மூன்று ஆண்டுகள்.
  • முதல் பதிப்பு – 1894 மே திங்கள்.

Question 4.
நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள இரட்சணிய யாத்திரிகம் எந்தப்பகுதியில் இடம் பெற்றுள்ளது?
Answer:
குமார பருவத்தில் இரட்சணிய சரித படலத்தில் இடம் பெற்றுள்ளது.

Question 5.
‘எண்ண மிட்டவர் பொந்தியு பிலாத்தேனும் இறை முன்’ இடம் சுட்டி பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
எச்.ஏ. கிருட்டிணனார் எழுதிய இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

பொருள் :
இயேசு பெருமானுக்குத் தண்டனை பெற அழைத்துச் செல்லுதல்.

விளக்கம்:
இறைமகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டு போந்தியு பிலாத்து என்னும் ஆளுநரின் முன் நிறுத்தினர். தண்டனை பெற்று தரவும் உறுதியாகவும் இருந்தனர்.

Question 6.
எச்.ஏ. கிருஷ்ணனார் எழுதிய நூல்கள் யாவை?
Answer:
போற்றித்திருவகல், இரட்சணிய மனோகரம், இரட்சணிய சமய நிர்ணயம்.

Question 7.
கிறித்துவக் கம்பர் எனப் போற்றப்படுபவர் யார்?
Answer:
எச்.ஏ. கிருட்டிணனார்.

Question 8.
பாரி, பேகன் செயல் குறித்துப் பழமொழி நானூறு கூறுவன யாவை?
Answer:

  • முல்லைக்கொடி படரத் தேர் தந்த பாரியின் செயலும், மயிலுக்குத் தன் ஆடையைத் தந்த பேகனின் செயலும் அறியாமையால் செய்யப்பட்டவை அல்ல.
  • ஈகையால் செய்யப்பட்டவையே இது. இவர்களின் பெருமைக்குப் புகழ் சேர்ப்பது. இதையே பழமொழி நானூறு.
  • ‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’ என்று கூறுகிறது.

Question 9.
என்கொல் மேதினி கீண்டு வெடித்திலது என்பார்
என்கொல் வானம் இடிந்து விழுந்திவது என்பார். இடஞ்சுட்டி பொருள் விளக்கம் தருக.
Answer:
பொருள் :
இறைமகனாரை யூதர்கள் துன்புறுத்தும் போது மக்களின் புலம்பல்.

விளக்கம் :
அணிந்திருந்த ஆடையைக் கழற்றி விட்டு முருக்க மலர் போன்ற ஆடையை அணிந்தனர். தலையில் கூர்மையான முள் முடியை அழுத்தினர். இரத்தம் பீறிட்டதைக் கண்டு உலகம் வெடிக்கவில்லையே! வானம் விழவில்லையே! கடல் வற்றவில்லையே! உலகம் இன்னும் ஏன் அழியவில்லை என்று ஜெருசலேம் மக்கள் புலம்பினர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

Question 10.
சிறுபாணாற்றுப்படை – குறிப்பு வரைக.
Answer:
இயற்றியவர் : நல்லூர் ரத்தத்தனார்
நூல் அமைப்பு : பத்துப்பாட்டுகளுள் ஒன்று
பாட்டுடைத்தலைவன் : ஒய்மாநாட்டு நல்லியக் கோடன்
மொத்த அடிகள் : 269
ஆற்றுப்படை நூல்களுள் ஒன்று.
பரிசு பெற்ற பாணன் வழியில் கண்ட மற்றொரு பாணைனை ஆற்றுப்படுத்தல்.

சிறுவினா

Question 1.
எச். ஏ. கிருட்டிணனார் குறிப்பு வரைக.
Answer:
பெயர் : எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை
பெற்றோர் : சங்கர நாராயணன் – தெய்வநாயகி
காலம் : ஏப்ரல், 23, 1827 (23.04.1827)
ஊர் : திருநெல்வேலி – கரையிருப்பு
பணி : 32 ஆண்டு தமிழாசிரியர்
நூல்கள் : இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், இரட்சணிய நவநீதம், இரட்சணிய சமய நிர்ணயம்.
பெருமை : கிறித்துவக் கம்பர் இவருடைய நூல் நற்போதகம்’ எனும் இதழில் வெளிவந்தது.

Question 2.
இறைமகனாருக்கு யூதர்கள் செய்த கொடுஞ்செயல்கள் யாவை?
Answer:

  • யூதர்கள் இறைமகனாரைக் கயிற்றால் கட்டினர். ஒன்று கூடி இகழ்ந்தனர்.
  • கொல்வதற்காக ஆளுநர் போந்தியு பிலாத்து முன் நிறுத்தினர்.
  • அணிந்திருந்த ஆடையைக் கழற்றி முழுக்க மலர் போன்ற சிவந்த ஆடையைப் போர்த்தினர்.
  • கூர்மையான முள் செடியால் ஆன முடியை தலையில் வைத்து அழுத்தி, இரத்தம் பீறிடச் செய்தனர்.
  • கையில் இருந்த கோலைப் பிடுங்கி தலையில் அடித்தனர்.
  • திருமுகத்தில் எச்சிலை உமிழ்ந்து பழித்தனர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

Question 3.
தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல் குறிப்பு வரைக.
Answer:

  • புறநானூறு குறிப்பிடப்படும் வள்ளள் குமணன்.
  • முதிர மலையை ஆட்சி செய்தவன் (பழனி மலை)
  • தன் தம்பியிடம் நாட்டைக் கொடுத்துவிட்டு காட்டில் மறைந்து வாழ்ந்தான்.
  • இளங்குமணன் தன் அண்ணனின் தலையைக் கொண்டு வருபவருக்கு பரிசு என்று அறிவித்தான்.
  • அவ்வேளையில் குமணனை நாடி வந்த சாத்தனாருக்கு பொருள் இல்லாமையால் இடைவாளைத் தந்து தன் தலையை அரிந்து சென்று இளங்குமணனிடம் பரிசு பெறுமாறு வேண்டினான்.
  • இச்செய்தியைப் புறம் 158 – 164 – 165 பாடல் மூலம் அறிய முடிகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 8.2 முகம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 8.2 முகம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

Question 1.
உங்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? உங்கள் வலிமையென்று நீங்கள் எவற்றைக் கருதுவீர்கள்?
Answer:
எவ்வளவு பெரிய காரியமாக இருந்தாலும் அதை என்னால் சாதிக்க முடியும்’ என்ற மன உறுதியோடு அச்செயலைச் செய்து முடிக்க வேண்டும். முதலில் என்னுடைய வலியை என்னவென்று நான் அறிந்திருக்க வேண்டும். ஒரு செயல்பாடு முழுமை பெற வெற்றியடைய உடல் வலிமை மட்டுமல்ல மனத்தின் வலிமையுந்தான்.

அரிய பெரிய சாதனைகள் மனத்தின் வலிமையினாலேயே சாதிக்கப்படுகின்றன என்ற உண்மையினை மறந்து விடக்கூடாது. மனத்தை பல வழிகளில் செலவழித்து விடாமல் ஒரே நோக்கில் ஒரே குறிக்கோளில் பயன்படுத்தும் போது மனம் பொலிவு பெறும்.

மனத்தின் எண்ணங்கள் ஒருமுகப்படுத்தும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் எந்தச் செயலையும் எளிதாகச் செய்ய முடியும். நல்ல எண்ணங்கள் குவியும் போது உள்ளத்திற்கு அமைதி கிடைக்கும். இதன் மூலம் சிறந்த வலிமைப் பெற்று எதையும் சாதிக்க முடியும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

எண்ணிய எண்ணியாங்கு எய்துபர் எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின் – என்கிறார் வள்ளுவர்.
நம் வலிமையைக் கொஞ்சம் கூட உணராதவர்கள் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் தோற்றுப் போகிறார்கள்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
நான் வெற்றுவெளியில் அலைந்து கொண்டிருக்கிறேன் எனது முகத்தைத் தேடியபடி என்று சுகந்தி சுப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது.
அ) தமது வீட்டு முகவரியை
ஆ) தமது குடும்பத்தை
இ) தமது அடையாளத்தை
ஈ) தமது படைப்புகை
Answer:
இ) தமது அடையாளத்தை

குறுவினா

Question 1.
முகம் முகவரியற்றுப் போனதற்கு சுகந்தி சுப்பிரமணியன் கூறும் காரணத்தை எழுதுக.
Answer:
என்குள்ளே என்னைத் தொலைத்தக் காரணத்தால் என் முகவரியற்று போனது என்கிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘முகம்’ என்னும் கவிதை இடம் பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
அ) புதையுண்ட வாழ்க்கை
ஆ) மீண்டெழுதலின் ரகசியம்
இ) சுகந்தி சுப்பிரமணியின் படைப்புகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) சுகந்தி சுப்பிரமணியின் படைப்புகள்

Question 2.
சுகந்தி சுப்பிரமணியத்தின் ஊர்
அ) கோவை புறநகரின் ஆலாந்துறை
ஆ) ஈரோட்டு புறநகரின் சிவகிரி
இ) தஞ்சை புறநகரின் வல்லம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) கோவை புறநகரின் ஆலாந்துறை

Question 3.
சுகந்தி சுப்பிரமணியனின் கல்வித்தகுதி
அ) தொடக்கக் கல்வியை முழுமை செய்யாதவர்
ஆ) உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாதவர்
இ) இளங்கலை பட்டம்
ஈ) முனைவர் பட்டம்
Answer:
ஆ) உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாதவர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

Question 4.
சுகந்தி, எழுத்தாளராக நம்பிக்கை தந்தவர்
அ) அவரது தாயார்
ஆ) அவரது தந்தையார்
இ) அவரது கணவர்
ஈ) அவரது மாமியார்
Answer:
இ) அவரது கணவர்

Question 5.
சுகந்தி சுப்பிரமணியத்தின் படைப்புகளில் பாடுபொருள்
அ) தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்கள்
ஆ) கூட்டுக் குடும்பத்தில் பெண்களின் சவால்கள்
இ) மணமாகாத பெண்களின் அவலம்
ஈ) அறிவியல் உலகில் பெண்கள்
Answer:
அ) தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்கள்

Question 6.
நான் வெற்று வெளியில்
அலைந்து கொண்டிருக்கிறேன்
என் முகத்தைத் தேடியபடி – என்று பாடியவர்

அ) சுகந்தி சுப்பிரமணியன்
ஆ) இரா. மீனாட்சி
இ) உமா மகேஷ்வரி
ஈ) சாந்தி சுப்பிரமணியன்
Answer:
அ) சுகந்தி சுப்பிரமணியன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

Question 7.
சாந்தி சுப்பிரமணியன் என்பார் தமிழின் ………….. பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.
அ) மரபு
ஆ) புதுக்கவிதை
இ) நவீன
ஈ) பின்நவீன
Answer:
இ) நவீன

குறுவினா

Question 1.
சுகந்தி சுப்பிரமணியன் குறிப்பு வரைக.
Answer:
பெயர் : சுகந்தி
ஊர் : கோவை – ஆலாந்துறை
படிப்பு : உயர்நிலைக் கல்வி
சிறப்பு : தமிழின் நவீன பெண் கவிஞர்
நூல்கள் : புதையுண்ட வாழ்க்கை , மீண்டெழுதலின் இரகசியம்.

Question 2.
ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை அடையாளம் காணும் போது உருவாவது எது?
Answer:
எழுச்சியும், ஊக்கமும் உருவாகிறது.

Question 3.
அடையாளம் இழந்த ஒருவர் எதைக் தொலைக்கிறார்?
Answer:
அடையாளம் இழந்த ஒருவர் தன் முகத்தை தொலைக்கிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

Question 4.
சுகந்தி சுப்பிரமணியனின் இரண்டு கவிதைத் தொகுப்பு நூல்கள் குறிப்பிடுக.
Answer:
புதையுண்ட வாழ்க்கை, மீண்டெடுதலின் ரகசியம்.

சிறுவினா

Question 1.
முகம் என்ற கவிதை வாயிலாக சுகந்தி சுப்பிரமணியன் கூறுவன யாவை?
Answer:

  • ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு. அவற்றை நாம் அடையாளம் காண வேண்டும்.
  • அடையாளம் காணும்போது எழுச்சியும் ஊக்கமும் கிடைக்கிறது.
  • அடையாளம் இழந்த ஒரு பெண் தன் அடையாளத்தைத் தேடுகிறாள்.
  • அவள் முகமும் காணவில்லை. தேடும்போது தன்னையும் தொலைத்து விடுகிறாள்.
  • முகவரியும் தொலைந்ததால் உடலைக் கவனிக்கப் பிறரை நாடுகிறாள்.
  • மனதில் ஆசையை வளர்த்து தன்னுள்ளே வைத்துக் கொண்டு வெளியே சுற்றுகிறாள்.
  • இப்படியே மனம் இறுகி தன்னைத் தேடி ஆண்டுகள் பல ஆயின.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 1.
உங்கள் பகுதியைச் சேர்ந்த தமிழறிஞர் ஒருவரின் பணிகள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
குறிப்பு :
தமிழறிஞர் சிலம்பு நா.செல்வராசு அவர்கள் புதுச்சேரி மொழியில் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக இருபத்து ஓர் ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவர் சிறந்த ஆய்வாளர், ‘தமிழறிஞர்’, நெறியாளர் என்ற வரிசையில் அடையாளப்படுத்திக் கொள்கிறார். மேலும் இவர் ஆய்வரங்கம், பதிப்புப் பணி போன்ற துறைகளிலும் பணியாற்றி வரும் இவர் கலைமாமணி, தமிழ் செம்மல் விருது தமிழறிஞர் விருதுகள் பல பெற்று ஆய்வு மாணவர்களோடு தாமும் ஆய்வாளராக வாழ்ந்து வருகிறார்.

கலந்துரையாடல்

சூர்யா : வள்ளி, நேற்று நம் ஆசிரியர் சிலம்பு நா. செல்வராசு அவர்களைப் பற்றி வகுப்பில் பேசினார் அல்லவா! அதில் சிலம்பு என்று ஏன் பெயர் வந்தது.

வள்ளி : அதுவா! தமிழ்நாட்ல சில பேருக்குதான் பொருந்தும் அவர்களில் ஒருவர் நா.செல்வராசு.

சூர்யா : எனக்கு கொஞ்சம் விபரமா சொல்லு. வள்ளி : நா. செல்வராசு ஐயாசிலப்பதிகாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அது மட்டுமல்லாமல் தம்மை முழுமையாக சிலப்பதிகார ஆராய்ச்சியில் ஈடுபடுத்திக் கொண்டவர். சிலம்பு என்ற பெயரை அவரின் குருநாதர் வைத்த பெயராம்.

சூர்யா : மகிழ்ச்சி! ஐயா, எப்பொழுது இருந்து ஆய்வுப் பணி செய்கிறார்.

வள்ளி : 1984 முதல் இன்று வரை சங்க இலக்கியத்தில் நிறைய ஆய்வு செய்துள்ளார்.

சூர்யா : அவர் செய்த ஆய்வுகள் எனக்குச் சில சொல்ல முடியுமா.

வள்ளி : ஓ சொல்றேன். பண்டைய தமிழரின் திருமண வாழ்க்கை, கண்ணகி தொன்மம், வள்ளி முருகன் வழிபாடு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

சூர்யா : தொன்மம் என்றால் என்ன?

வள்ளி : பழங்காலத்துக் கதை, உண்மைச் சம்பவம் அல்லது வரலாற்று நிகழ்வு.

சூர்யா : இவரைப் பற்றி ஏதாவது சிறப்பு இருக்கா?

வள்ளி : நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இவர் பதினெட்டு முனைவர் பட்ட ஆய்வாளர்களையும் முப்பத்தெட்டு ஆய்வியல் நிறைஞர்களையும் உருவாக்கியவர்
ஆவார். இவர் முந்நூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவராகவும் தம் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
அ) தனித்தமிழ்த் தந்தை – 1. மு.வரதராசனார்
ஆ) ஆராய்ச்சிப் பேரறிஞர் – 2. மயிலை. சீனி. வேங்கடசாமி
இ) தமிழ் தென்றல் – 3. திரு.வி.க.
ஈ) மொழி ஞாயிறு – 4. தேவநேயப்பாவாணர்
Answer:
அ) தனித்தமிழ்த் தந்தை – 1. மு.வரதராசனார்

Question 2.
ச.த. சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப் பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்.
அ) பௌத்தமும் தமிழும்
ஆ) இசுலாமும் தமிழும்
இ) சமணமும் தமிழும்
ஈ) கிறுத்தவமும் தமிழும்
Answer:
ஈ) கிறுத்தவமும் தமிழும்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

குறுவினா

Question 1.
‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ நூல் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • அழகுக் கலைகள் பற்றி தமிழில் வெளிவந்த முழுமையான நூல்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்தோதுவதாக அமையும் நூல்.
  • தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்ற நூல்.

Question 2.
‘விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டேன்’ யார், யாரைப் பற்றி எதற்காகக் கூறுகிறார்?
Answer:

  • பாவேந்தர் பாரதிதாசன் வேங்கடசாமியைப் பற்றிக் கூறுகிறார்.
  • தமிழ் கெட நேர்ந்த போது தமிழ்ப்பணியை உயிர்ப் பணியாகக் கொண்டு தமிழரின் மேன்மையை ஓங்கிடச் செய்தல் வேண்டும் என்று கூறுகிறார்.

சிறுவினா

Question 1.
மயிலை சீனி. வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் உருவாக்கித் தருக.
Answer:

  • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்த கால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
  • இன வரலாற்றை எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர்.
  • இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் எழுதிய புத்தகங்கள் தமிழரின் : புதையல்களாக விளங்குகின்றன.
  • சமயம், மானுடவியல், தொல்பொருள் போன்ற துறையில் மொழி ஆய்வு செய்தவர்.
  • வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராம்மி போன்றவற்றில் புலமை பெற்றவர்.
  • தமிழில் ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ குறித்து முழுமையான நூல் வெளியிட்டவர்.
  • இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற நூல் ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

நெடுவினா

Question 1.
மயிலையார் ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரைக்க.
Answer:
(i) மயிலை சீனி. வேங்கடசாமியின் ஆய்வுகள் மொழிக்கு முதன் முதலாக வைக்கப்பட்டுள்ளன.

(ii) இவரது ஆய்வுகள் அறிஞர்களுக்கு மட்டுமன்றி பொது மக்களுக்கும் அறிவு விருந்தாகிறது.

(iii) பல ஆய்வுகள் கிளைவிட இவரது ஆய்வுகள் அடி மரமாக அமைந்தது.

(iv)  இவரது ஆய்வுகள் அனைத்தும் வேண்டியது, வேண்டாதது என்றோ, ஒதுக்க முடியாத வகையில் : இவரது எழுத்தாளுமை திகழ்கிறது.

(v) தமிழக வரலாற்றுக் கழகத்திலும், தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து மொழிக்குத் தொண்டாற்றியமைக்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயமும், மதுரைப் பல்கலைக்கழகம் தமிழ்ப் : பேரவைச் செம்மல் விருதும் வழங்கியது.

(vi) ஓயாத தேடலினாலும், கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வுகள் வெளிக்கொணர்ந்த : மாமனிதருக்கு சென்னை கோகலே அரங்கில் மணிவிழா எடுத்து ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

(vii) தமிழ்த் தேனீ என்றால் நம் மயிலை சீனியைத்தான் குறிக்கும்.

(viii) எப்போதும் அவரது கால்கள் அறிவை நோக்கியே நகர்ந்தன.

(ix) இவர் நூலகத்தைத் தன் தாயகமாகக் கொண்டு அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கினார்.

(x) இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டி தவறுகளை மறுத்து எடுத்துரைக்கும் ஆய்வு அணுகுமுறைக் கொண்டவர்.

(xi) சமயம், கலை, இலக்கியம், கிறுத்துவமும் தமிழும், பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும் போன்ற ஆய்வு நூல்களை எழுதியும், வட்டெழுத்து கோலெழுத்து தமிழ் பிராம்மி போன்றவற்றில் புலமைப் பெற்று பன்முகங்கள் கொண்டு விளங்கினார்.

(xii) இத்தகு காரணங்களைக் கொண்டு நாம் மயிலையாரை ஆய்வு செய்கின்ற போது அவர் ஓர் சிறந்த ஆராய்ச்சிப் பேரறிஞர் என்ற கூற்று சாலப் பொருந்தும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மயிலை சீனி. வேங்கடசாமி பிறந்த நாள் ………….. பிறப்பிடம்
அ) 16.12.1900, சென்னை மயிலாப்பூர்
ஆ) 14.12.1905, சென்னை வடபழனி
இ) 13.10.1902, மதுரை மாட்டுத்தாவனி
ஈ) 10.12.1901
Answer:
அ) 16.12.1900, சென்னை மயிலாப்பூர்

Question 2.
மயிலை சீனி. வேங்கடசாமியின் தந்தை ……………… ஆவார்.
அ) சீனிவாசன்
ஆ) கோவிந்தராசன்
இ) கிருஷ்ணமூர்த்தி
ஈ) வெங்கடசுப்பு
Answer:
அ) சீனிவாசன்

Question 3.
மயிலை சீனி. வேங்கடசாமியின் தமையனார் ………….. ஆவார்.
அ) சீனிவாசன்
ஆ) கோவிந்தராசன்
இ) கிருஷ்ணமூர்த்தி
ஈ) ராசராசன்
Answer:
ஆ) கோவிந்தராசன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 4.
மயிலை சீனி. வேங்கடசாமியின் தந்தையார் பணி ……………. தமையனார் பணி ……………
அ) சித்த மருத்துவர், தமிழாசிரியர்
ஆ) தமிழாசிரியர், சித்த மருத்துவர்
இ) வழக்கறிஞர், கட்டிட வரைவாளர்
ஈ) கட்டிட வரைவாளர், வழக்கறிஞர்
Answer:
அ) சித்த மருத்துவர், தமிழாசிரியர்

Question 5.
மயிலை சீனி. வேங்கடசாமி ஆசிரியப் பயிற்சி பெற்று, தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆண்டுகள்
அ) 20
ஆ) 25
இ) 28
ஈ) 30
Answer:
ஆ) 25

Question 6.
1934இல் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிபேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ‘கிறித்தவமும் தமிழும்’ என்ற பொருள் குறித்து உரையாற்றியவர்
அ) கா. சுப்பிரமணியர்
ஆ) விபுலானந்த அடிகள்
இ) ச.த. சற்குணர்
ஈ) திரு.வி.க
Answer:
இ) ச.த. சற்குணர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 7.
மயிலை சீனி. வேங்கடசாமியின் முதல் நூல்
அ) கிறித்துவமும் தமிழும்
ஆ) பௌத்தமும் தமிழும்
இ) சமணமும் தமிழும்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) கிறித்துவமும் தமிழும்

Question 8.
மயிலை சீனி. வேங்கடசாமி புலமை பெற்றிருந்த எழுத்துகள்
i) வட்டெழுத்து
ii) கோலெழுத்து
iii) தமிழ் பிராம்மி

அ) i, ii – சரி
ஆ) ii, iil – சரி
இ) மூன்றும் சரி
ஈ) iii – மட்டும் தவறு
Answer:
இ) மூன்றும் சரி

Question 9.
மயிலை சீனி. வேங்கடசாமி எந்தெந்த பல்லவ மன்னர்களைப் பற்றி நூல்களை எழுதினார்?
i) மகேந்திரவர்மன்
ii) நரசிம்மவர்மன்
iii) மூன்றாம் நந்திவர்மன்

அ) i, ii – சரி
ஆ) ii, iii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) iii – மட்டும் தவறு
Answer:
இ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 10.
1905களில், ……………… நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
அ) கி.பி.3 – கி.பி.9
ஆ) கி.பி.6 – கி.பி.12
இ) கி.பி.7 – கி.பி.12
ஈ) கி.பி.8 – கி.பி.13
Answer:
அ) கி.பி.3 – கி.பி.9

Question 11.
கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளி வந்த முழுமையான முதல் நூல் …………….. ஆசிரியர் ………………..
அ) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) நுண்கலைகள், கா. சுப்பிரமணியர்
இ) இசைவாணர் கதைகள், விபுலானந்த அடிகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி

Question 12.
தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமியின் நூல்
அ) நுண்கலைகள்
ஆ) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்
இ) இசைவாணர் கதைகள்
ஈ) பௌத்தமும் தமிழும்
Answer:
ஆ) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்

Question 13.
மயிலை சீனி. வேங்கடசாமி நூல்களின் படங்களை வரைந்து வெளியிட்டவர்
அ) மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) விபுலானந்த அடிகள்
இ) திரு.வி.க
ஈ) ச.த.சற்குணர்
Answer:
அ) மயிலை சீனி. வேங்கடசாமி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 14.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒன்றினை வேங்கடசாமி நிகழ்த்திய ஆண்டு
அ) 1960
ஆ) 1962
இ) 1956
ஈ) 1954
Answer:
ஆ) 1962

Question 15.
தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தற்சான சான்றாக விளங்கும் வேங்கடசாமியின் நூல்
அ) பழங்காலத் தமிழர் வணிகம்
ஆ) தமிழ்நாட்டு வரலாறு
இ) கொங்கு நாட்டு வரலாறு
ஈ) களப்பிரர் ஆட்சியில் தமிழாம்
Answer:
ஆ) தமிழ்நாட்டு வரலாறு

Question 16.
தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூலின் சிறப்பு
i) சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் முதலிய இலக்கியத் தரவுகளைக் கொண்டு இந்நூல் : எழுதப்பட்டுள்ளது.
ii) அத்துடன் துளுமொழியையும் தமிழ்மொழியையும் ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ளது.
iii) குறைந்த ஆதாரங்களைக் கொண்டு ஒரு பெரிய வரலாற்றையே உருவாக்கிய பெருமை மயிலை சீனி.வேங்கடசாமியையே சாரும்.

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) iii மட்டும் சரி
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 17.
ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடியாக விளங்கும் மயிலை சீனி.வேங்கடசாமியின் நூல்
அ) தமிழ்நாட்டு வரலாறு
ஆ) பத்தொன்பதாம் நூற்றாண்டுத்தமிழ்
இ) களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
ஈ) பழங்காலத் தமிழர் வணிகம்
Answer:
ஆ) பத்தொன்பதாம் நூற்றாண்டுத்தமிழ்

Question 18.
‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ என்னும் நூலில் வேங்கடசாமி மறைந்து போன …………….. நூல்கள் தொடர்பான குறிப்புகளைக் கூறியுள்ளவர்.
அ) 321
ஆ) 333
இ) 345
ஈ) 247
Answer:
ஆ) 333

Question 19.
தாங்கெட நேர்ந்த போதும்
தமிழ்கெட லாற்றா அண்ணல்
வேங்கடசாமி என்பேன் – என்று கூறியவர்

அ) பாரதிதாசன்
ஆ) கண்ண தாசன்
இ) திரு.வி.க.
ஈ) ம.பொ.சி.
Answer:
அ) பாரதிதாசன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 20.
வேங்கடசாமி, ………… என்னும் இதழில் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் ‘அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
அ) குடியரசு
ஆ) ஊழியன்
இ) செந்தமிழ்ச்செல்வி
ஈ) ஆரம்பாசிரியன்
Answer:
இ) செந்தமிழ்ச்செல்வி

Question 21.
மத்தவிலாசம் என்ற நாடக நூலை இயற்றியவர் ………………. அதனை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியவர்.
அ) மகேந்திரவர்மன், மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) நரசிம்மவர்மன், தெ.பொ.மீ
இ) மூன்றாம் நந்திவர்மன், விபுவானந்த அடிகள்
ஈ) இராசராசசோழன், கவிமணி
Answer:
அ) மகேந்திரவர்மன், மயிலை சீனி. வேங்கடசாமி

Question 22.
மயிலை சீனி. வேங்கடசாமி பெற்றுள்ள சிறப்புகளை பொருத்திக் காட்டுக.
i) தமிழ்ப் பேரவைச் செம்மல் – தமிழ் எழுத்தாளர் சங்கம்
ii) ஆராய்ச்சிப் பேரறிஞர் – சென்னை கோகலே மண்டபம்
iii) கேடயம் (1962) வழங்கல் – மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்

அ) 3, 2, 1
ஆ) 2, 1, 3
இ) 1, 2, 3
ஈ) 2, 3, 1
Answer:
அ) 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 23.
சங்கக்காலப் பசும்பூன் பாண்டியன் தன் கொடியில் ……………. சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் வேங்கடசாமி.
அ) புலி
ஆ) யானை
இ) கழுதை
ஈ) சேவல்
Answer:
ஆ) யானை

குறுவினா

Question 1.
மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பு வரைக.
Answer:
பெயர் : மயிலை சீனி. வேங்கடசாமி
பிறப்பு : 16.12.1900
ஊர் : மயிலாப்பூர்
பெற்றோர் : சீனுவாசன் – கோவிந்தம்மாள்
பணி : பள்ளி ஆசிரியர், இதழ் ஆசிரியர், ஆராய்ச்சியாளர்.

Question 2.
மயிலை சீனி. வேங்கடசாமிக்கு கிடைத்த சீதனங்கள் யாவை?
Answer:
மகாபாரதம், இராமாயணம்.

Question 3.
மயிலையார் எதன் அடிப்படையில் இன வரலாற்றை எழுதினார்?
Answer:
இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 4.
மயிலையாரின் ஆய்வுக்கட்டுரைகள் வெளியான இதழ்களைக் குறிப்பிடுக.
Answer:
குடியரசு, ஊழியன், செந்தமிழ்ச் செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி.

Question 5.
மயிலையார் கிறுத்துவமும் தமிழும் எனும் நூல் எங்கு யார் உரையைக் கேட்டு எழுதினார்?
Answer:

  • 1934 – தெ.பொ. மீனாட்சி சுந்தரம் உயர்நிலைப்பள்ளி.
  • தமிழ் ஆராய்ச்சி மாநாடு.
  • ச.த. சற்குணர் ஆற்றிய உரை.

Question 6.
மயிலையார் ஆய்வு செய்த துறைகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
Answer:
சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழி ஆய்வு.

Question 7.
மயிலையாரின் பன்முக அறிவினைக் குறிப்பிடுக.
Answer:

  • சமயம், மானுடவியல், தொல் பொருள் ஆய்வு, தமிழக வரலாறு கலை வரலாறு போன்ற துறையிலும்.
  • வட்டெழுத்து, கோலெழுத்து தமிழ் பிராம்மி கல்வெட்டுப் போன்ற துறைகளில் பன்முக அறிவினைப் பெற்று விளங்கினார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 8.
மயிலையாரின் எம்மொழிகளில் புலமையுடையவர்?
Answer:
மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம்

Question 9.
மயிலையாரின் மொழிபெயர்ப்பு பணியினைக் கூறுக.
Answer:
மகேந்திரவர்மன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிப் பெயர்ப்பு செய்தார்.

Question 10.
மயிலையாரின் சொல்லாய்வுப் பணியினை விளக்குக.
Answer:
மயிலையார் செய்த சொல்லாய்வினை செந்தமிழ்ச் செல்வி’ என்ற இதழில் எழுதி அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 11.
மயிலையாரைப் பற்றி விபுலானந்தவின் கருத்து யாது?
Answer:

  • மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சித் துறையில் முதியவர்.
  • நல்லொழுக்கம் வாய்ந்தவர்.
  • நல்லோருடைய கூட்டுறவைப் பொன்னேப்போல் போற்றுபவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சிறுவினா

Question 1.
மயிலை சீனி. வேங்கடசாமி பற்றி நாரண துரைக்கண்ணன் சொன்ன உருவ விவரிப்பினை விளக்குக
Answer:

  • ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்.
  • அகன்ற நெற்றி, வட்டமுகம், எடுப்பான மூக்கு, பேசத்துடிக்கும் உதடு, நான்கு முழ வேட்டி, காலர் இல்லா முழுக்கைச் சட்டை.
  • சட்டைப் பையில் மூக்குக் கண்ணாடி பவுண்டன் பேனா, மேல் துண்டு, இடது கரத்தில் தொங்கும் புத்தகப்பை.
  • இத்தோற்றத்தோடு கன்னிமாரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வருவார்.

Question 2.
மயிலையார் எதற்காக தமிழ் வளர்த்த அழகுக் கலைகள் என்ற நூலை எழுதினார்?
Answer:

  • தற்காலத்துத் தமிழ்ச்சமூகம் தனது பழைய அழகுக் கலைச் செல்வங்களை மறந்தன.
  • தன்பெருமையை தான் அறியாச் சமூகமாக இருந்து வருகிறது.
  • கலை என்று கூறப்படுவதெல்லாம் சினிமாக் கலை இசைக்கலை பற்றியே.
  • இலக்கியக் கலை கூட அதிகமாகப் பேசப்படுவதில்லை .
  • ஏனைய அழகுக்கலைகள் மறந்து விட்டன.
  • இதன் காரணமாக இந்நூலை எழுதினார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 3.
மயிலையாரின் மீட்டுருவாக்க முயற்சியைச் சான்றுடன் விளக்குக.
Answer:

  • தமிழக வரலாற்றை பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தார்.
  • ‘தமிழ் நாட்டு வரலாறு’ என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சான்று.
  • இந்நூல் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் போன்ற தரவுகளைக் கொண்டு எழுதினார்.
  • துளுமொழி – தமிழ்மொழி ஒப்பீட்டு ஆராய்ந்துள்ளார்.

Question 4.
மயிலையாரின் ஆவணப் பணியினை விளக்குக.
Answer:
(i) தமிழியலுக்கு தேவையான பல்வேறு ஆவணங்களைத் தொகுத்து தம் பணியை மேற்கொண்டார்.

(ii) இதன் விளைவாக சாசனச் செய்யுள் மஞ்சரி மறைந்து போன தமிழ் நூல் தமிழ் மறுமலர்ச்சிக்குப் பெரும் விளக்கம் அளிப்பதாக அமைந்தது.

(iii) இலக்கண, இலக்கிய பரப்பில் உறைந்திருந்த செய்திகளைத் தொகுத்து மறைந்து போன 333 நூல்கள் தொடர்பான குறிப்புகளை முன் வைத்தார்.

Question 5.
மயிலையாரின் வாழ்க்கையைப் பற்றிச் சில தகவல்கள் திரட்டுக.
Answer:

  • திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்ந்தவர்.
  • தம் வாழ்வை முழுமையாகத் தமிழின் ஆய்வுக்கு ஒதுக்கியவர்.
  • நாம் தாழாமல் இருக்கத் தம்மைத் தாழ்த்திக் கொண்டவர்.
  • பெருமைகளை ஆய்வு நோக்கில் விரித்துரைத்தவர்.
  • சுய அடையாளங்களை மீட்டுத் தந்தவர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 6.
மயிலை சீனி. வேங்கடசாமியின் தொடக்கக்கால ஆய்வுகள் பற்றி விளக்குக.
Answer:

  • 1934 தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த.சற்குணர் நிகழ்த்திய உரையைக் கேட்டு கிறித்துவமும் தமிழும் என்ற நூலை எழுதினார்.
  • தமிழின் தொல் இலக்கியம், தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் ஈடுபட்டு “பௌத்தமும் தமிழும்’, சமணமும் தமிழும் என்ற நூலை எழுதினார்.
  • சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல் பொருள் ஆய்வு, கலை வரலாறு முதலியன பல துறைகளில் கவனம் செலுத்தினார்.
  • கல்வெட்டு ஆய்வில் ஆர்வமும் பயிற்சியும் அதிகம். தமிழ் எழுத்தியலின் வளர்ச்சியை நன்குணர்ந்தவர்.
  • வட்டெழுத்து, கோலெழுத்து தமிழ் பிராம்மி புலமை பெற்றதால் சாசனங்கள் அவரால் எளிதில் வாசிக்க முடிந்தது.
  • வரலாறு, இலக்கியம், கலையியல், சமயம் போன்ற துறைகளிலும் நூல்களை எழுதியுள்ளார்.

Question 7.
மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்கம் தருக.
Answer:

  • கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரை உள்ள இடைப்பட்ட காலங்களில் ஆட்சி செய்த மன்னர்களைப் பற்றி ஆய்வு செய்தார்.
  • மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் போன்றோர் நூல்களைப் பற்றியும் எழுதியுள்ளார். மூவேந்தர்கள், கொங்கு நாட்டு மன்னர்கள் களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றை எழுதியுள்ளார்.
  • வரலாற்றை மட்டுமல்லாமல், அரசியல், பண்பாடு, கலை வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.
  • களப்பிரர் பற்றி ஆய்வு செய்து “களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூலை வெளியிட்டார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 8.
மயிலை.சீனி. வேங்கடசாமியின் கலையியல் ஆய்வுகள் பற்றி விவரி.
Answer:
(i) கலையியல் சார்ந்த ஆய்வுகள், நூல்கள் வெளிவர வழிகாட்டியாக விளங்கியவர் மயிலையார்.

(ii) இதற்கு இளமைப் பருவத்தில் ஓவியக் கல்லூரியில் பயின்றது உதவியாக இருந்தன.

(iii) கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான ஆய்வுகள் தமிழ்ச் சமூகத்திற்கு புதிய வரவாக இருந்தன.

(iv) தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் என்னும் நூல், கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளி வந்த முழுமையான முதல் நூல் ஆகும்.

(v) தமிழக அரசின் முதல் பரிசுப் பெற்ற நூல் ஆகும். இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், நுண்கலைகள் இசைவாணர் கதைகள் என்பன இவருடைய நூல்கள்.

(vi) தம் நூலில் தாமே படங்களை வரைவார். இது அவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.

Question 9.
மயிலையாரின் இலக்கிய பணியினை விளக்குக.
Answer:

  • 1962இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவு.
  • இதன் மூலம் ஆய்வுப்பயணம் தொல்காப்பியம், சங்க இலக்கியம், கல்வெட்டுகள் நோக்கி நகர்ந்தது.
  • இதன் விளைவாக பழந்தமிழர் வணிகர் களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு போன்ற நூல்களை எழுதினார்.
  • தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தார்.
  • “தமிழ்நாட்டு வரலாறு” எனும் நூல் மீட்டுருவாக்க முயற்சிக்கு சான்று.
  • துளுமொழி – தமிழ்மொழி ஒப்பிட்டு ஆய்ந்துள்ளார்.
  • சாசனச் செய்யுள் மஞ்சரி மறைந்து போன தமிழ் நூல்கள் எழுதினார்.
  • “மறைந்துப் போன தமிழ் நூல்கள்” மயிலையாரின் ஆவணப்பணிகளில் ஒன்றாகும்.
  • 333 நூல்கள் தொடர்பான குறிப்புகளை முன் வைத்தார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 10.
மயிலை சீனி. வேங்கடசாமி பன்மொழிப் புலமையை விளக்குக.
Answer:

  • தமிழ் ஆய்வு மரபில், சொல் ஆய்வுகளை மேற்கொள்ளாத ஆய்வாளர் இல்லை.
  • மயிலையாரும் சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு செந்தமிழ்ச் செல்வி’ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வு கட்டுரைகள் “அஞ்சிறைத்தும்பி” நூலாக வெளி வந்தது.
  • மகேந்திரவர்மன் எழுதிய ‘மத்த விலாசம் எனும் நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கம் செய்தார்.
  • மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம் பாலி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் புலமைக் கொண்டவர்.
  • நான் கதைகளையும் நவீனங்களையும் எழுதுகிறவன் அல்லன் என்று கூறியவர்.
  • வரலாற்று ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி நூல்களை எழுகிறவன் என்று குறிப்பிட்டவர்.
  • மயிலை சீனி. வேங்கடசாமி இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சியில் முதியவர் நல்லொழுக்கம் வாய்ந்தவர் என்று சுவாமி விபுலானந்த அடிகளார் புகழ்கிறார்.
  • இக்காரணங்களைக் கொண்டு மயிலையார் பன்மொழிப் புலமை வாய்ந்தவர் என்று கூறலாம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 7.6 தொன்மம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 7.6 தொன்மம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 1.
தொன்மம் என்னும் உத்தியைப் பயன்படுத்திப் புதுக்கவிதையொன்றை எழுதுக.
Answer:
தாண்டிக் கெட்டாள் சீதை
தாண்டாமல் கெட்டாள் கண்ணகி.

இரண்டு அடியாவது வாங்கினால்தான்
திருந்துவாய்….
வள்ளுவர் வாக்கு

இலக்கணத் தேர்ச்சி கொள்

Question 1.
பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தாத ஒன்றைத் தேர்க.
அ) கர்ணன் தோற்றான் போ.
ஆ) வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி
இ) இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு
ஈ) இந்தா போறான் தருமன்
Answer:
ஆ) வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி

Question 2.
தொன்மம் பற்றிய கூற்றுகளுள் தவறான ஒன்றைத் தேர்க.
அ) உருவாக்கப்பட்டு இறுகிவிட்ட வடிவங்கள்
ஆ) பழங்கதையைக் கொண்டு கருத்தை விளக்குவது.
இ) நம்ப முடியாதது போல் தோன்றும் நிகழ்ச்சிகள் செய்திகள்.
ஈ) விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது.
Answer:
ஈ) விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 3.
‘சாபவிமோசனம்’ ‘அகலிகை’ கவிதைகளில் தொன்மங்களாய் பயன்படுத்தியவர்
அ) கு. அழகிரிசாமி
ஆ) புதுமைப்பித்தன்
இ) ஜெயமோகன்
ஈ) எஸ்.இராமகிருஷ்ண ன்
Answer:
ஆ) புதுமைப்பித்தன்

Question 4.
பண்புக்குறியீடுகளைக் கதை மாந்தர்களோடு பொருத்துக.
அ) அறம் – 1. கர்ண ன்
ஆ) வலிமை – 2. மனுநீதிச்சோழன்
இ) நீதி – 3. பீமன்
ஈ) வள்ள ல் – 4. தருமன்

அ) 3, 2, 1, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 4, 3, 1
ஈ) 4, 3, 1, 2
Answer:
ஆ) 4, 3, 2, 1

குறுவினா

Question 5.
தொன்மம் விளக்குக.
Answer:

  • சமய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் வெளிப்படுத்துகின்றன.
  • உவமைக் கதைகளாகவும், மெய்யியல் உருவங்களாகவும் நின்று சமுதாயத்திற்கு வழிகாட்டுகின்றன.
  • அறிவியல் முறையில் ஆய்வு செய்யவோ புரிந்துகொள்ளவோ முடியாது.
  • சமுதாயத்தின் ஆழ்மனத்திலிருந்து வெளிப்படுவனவாக அவற்றினால் ஏற்படும் கட்டமைப்பின் குறியீடுகளாகவும் விளங்குகின்றன.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 6.
பேச்சு வழக்கில் தொன்மம் வெளிப்படும் இரு தொடர்களை எழுதுக.
Answer:
(i) நம் அன்றாடப் பேச்சில் மரபுத்தொடர்களாகத் தொன்மங்கள் கலந்துள்ளன.

(ii)  “கிழித்த கோட்டைத் தாண்டமாட்டான்’ – என்பது இராமாயணத்தில் பர்ணசாலையை விட்டு சீதை வெளியே வந்தால் தீங்கு வரும் என்பதற்காக இலக்குவன் கோடு கிழித்த நிகழ்விலிருந்து உருவான மரபுத்தொடர்.

(iii) ‘மனுநீதிச் சோழன்’ – தன் தேர்ச்சக்கரத்தில் இறந்த கன்றுக்காக தன் மகனைத் தேர் ஏற்றிக் கொன்ற சோழன் நீதி தவறாத ஆட்சி.

Question 7.
உள்மனம் ஒரு பாற்கடல்
அதைக் கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல
ஆலகாலமும் வெளிப்படும் என்பதை
நீ அறிவாய் அல்லவா? – இக்கவிதையில் வெளிப்படும் தொன்மம் யாது?
Answer:

  • தொன்மங்கள் முரண்பட்டவை.
  • ஒன்று சேர்ந்திருக்கிற சூழலை விளக்கப் பயன்படுகின்றன.
  • இப்பாடலில் பாற்கடல், அமுதம், ஆலகாலம் ஆகிய தொன்மங்கள் வெளிப்படுகின்றன.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்திக் காட்டுக.
i) பழங்கதை
ii) புராணம்
iii) புதுக்கதை

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) i, ii – சரி
Answer:
ஈ) i, ii – சரி

Question 2.
கவிதையில் பழங்கதையைத் துணையாகக் கொண்டு ஒரு கருத்தை விளக்குவது
அ) படிமம்
ஆ) தொன்மம்
இ) குறியீடு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) தொன்மம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 3.
புதுமைப்பித்தன், சாபவிமோசனம், அகலிகை ஆகிய கதைகளை எழுதத் தொன்மாகப் பயன்பட்ட நூல்
அ) இராமாயணம்
ஆ) மகாபாரதம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) மணிமேகலை
Answer:
அ) இராமாயணம்

Question 4.
திருவிளையாடற்புராணத்துச் சிவன், நக்கீரனைக் கொண்டு ‘விட்டகுறை’, ‘வெந்தழலால் வேகாது’ என்னும் சிறுகதைகளைப் படைத்தவர்
அ) புதுமைப்பித்தன்
ஆ) அழகிரிசாமி
இ) எஸ். ராமகிருஷ்ண ன்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஆ) அழகிரிசாமி

Question 5.
தொன்மங்களைக் கொண்டு படைக்கப்பட்டவைகளையும், படைப்பாளிகளையும் பொருத்திக் காட்டுக.
i) புதுமைப்பித்தன் – அரவாணன்
ii) அழகிரிசாமி – பத்மவியூகம்
iii) ஜெயமோகன் – விட்ட குறை
iv) எஸ். இராமகிருஷ்ண ன் – அகலிகை

அ) 4, 3, 2, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 4, 3, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 6.
தொன்மைக்குச் சான்றாக இளம்பூரணர் உரையில் இடம் பெறுவன
அ) இராமசரிதம், பாண்டவ சரிதம்
ஆ) பெருந்தேவனார் பாரதம், தகடுர் யாத்திரை
இ) பாண்டவ சரிதம், தகடூர் யாத்திரை
ஈ) இராம சரிதம், பெருந்தேவனார் பாரதம்
Answer:
அ) இராமசரிதம், பாண்டவ சரிதம்

Question 7.
தொன்மைக்குச் சான்றாகப் பேராசிரியர் உரையில் இடம் பெறுவன
அ) இராமசரிதம், பாண்டவ சரிதம்
ஆ) பெருந்தேவனார் பாரதம், தகடுர் யாத்திரை
இ) பாண்டவ சரிதம், தகடூர் யாத்திரை
ஈ) இராம சரிதம், பெருந்தேவனார் பாரதம்
Answer:
ஆ) பெருந்தேவனார் பாரதம், தகடுர் யாத்திரை

Question 8.
‘வெல்வேல் கவுரியர் தொன்முதுகோடி’ என்ற அகநானூற்றுப் பாடலில் அமைந்துள்ள தொன்மம் உணர்த்துவது
அ) காதல் வெற்றி
ஆ) காதல் தோல்வி
இ) தலைவன் மரணம்
ஈ) தலைவி வருத்தம்
Answer:
அ) காதல் வெற்றி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 9.
“முருகு உறழ் முன்பொரு
கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை”
என்ற நற்றிணை பாடல்களில் வெளிப்படும் தொன்மம் உணர்த்தும் செய்தி

அ) காதல் வெற்றி
ஆ) யானையின் போர் – முருகனின் வீரம்
இ) பெண்ணியம் போற்றுவது
ஈ) கொடையாற்றலின் சிறப்பு
Answer:
ஆ) யானையின் போர் – முருகனின் வீரம்

Question 10.
மதுரை எரிக்கக் கண்ணகியாயும்
மீண்டும் எழுந்திடச் சீதையாயும்
எப்பவும் எரிதழல் மடிசுமப்பது இனி
எங்கள் வேலையல்ல – என்னும் கவிதையில் அமைந்துள்ள தொன்மம்
i) இக்காலப் பெண்ணியத்திற்கான தொன்மமாகக் கண்ணகி
ii) பெண்ணியப் போராட்டத்திற்கான தொன்மமாக மதுரை

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
இ) இரண்டும் சரி

Question 11.
கிரேக்கத் தொன்மங்களுக்கும் இந்தியத் தொன்மங்களுக்கும் உள்ள ஒப்புமைகளைப் பொருத்திக் காட்டுக.
i) இந்திரன் – சோல்
ii) வருணன் – மார்ஸ்
iii) பலராமன் – டயானிசிஸ்
iv) கார்த்திகேயன் – ஊரனாஸ்
v) சூரியன் – சீயஸ்பிடர்

அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 3, 5, 1, 2
இ) 5, 1, 2, 3, 4
ஈ) 2, 1, 3, 4, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 12.
கிரேக்கத் தொன்மங்களுக்கும் இந்தியத் தொன்மங்களுக்கும் உள்ள ஒப்புமைகளைப் பொருத்திக் காட்டுக.
i) சந்திரன் – இராஸ்
ii) விஸ்வகர்மன் – மினர்வா
iii) கணேசன் – ஜீனோ
iv) துர்க்கை – ஜோனஸ்
v) சரஸ்வதி – வன்கண்
vi) காமன் – லூனஸ்

அ) 6, 5, 4, 3, 2, 1
ஆ) 5, 6, 4, 3, 2, 1
இ) 4, 3, 2, 1, 5, 6
ஈ) 3, 2, 4, 5, 6
Answer:
அ) 6, 5, 4, 3, 2, 1

குறுவினா

Question 1.
தொன்மத்தை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர்?
Answer:

  • தொன்மத்தை வெளிபடுத்தும் முதன்மையான கருவி கவிதை.
  • உலகில் பெரும்பாலான தொன்மங்கள் கவிதை மூலமே வெளிப்படுகின்றன.

Question 2.
திரைப்படங்கள், நாடகங்கள், கதைகளில் தொன்மங்கள் கையாண்டுள்ளவற்றைச் சில சான்றுகள் தருக.
Answer:

  • இராமாயணத்தின் அகலிகை’ கதையை வைத்துப் புதுமைப்பித்தனின் சாப விமோசனம்.
  • திருவிளையாடற் புராணத்துச் சிவன், நக்கீரனைக் கொண்டு அழகிரிசாமி, ‘விட்டகுறை’ வெந்தழலால் வேகாது என்னும் சிறுகதை.
  • ஜெயமோகனின் – பத்மவியூகம், எஸ். ராமகிருஷ்ணனின் – அரவாணன் போன்ற புதினங்களில் தொன்மங்கள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 3.
தொன்மம் பற்றி தொல்காப்பியனார் கூறுவன யாவை?
Answer:

  • தொன்மை தானே சொல்லுங்காலை.
  • உரையோடு புணர்ந்த பழமை மேற்றே (தொல் செய்யுளியல் – 228).
  • உரையோடு சேர்ந்த பழமையே தொன்மம் என்கிறார் தொல்காப்பியர்.

Question 4.
தொன்மம் பற்றி இளம்பூரணரர் கூறுவன யாவை?
Answer:
தொன்மையாவது உரையோடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள் மேல் வருவன. அவை இராம சரிதமும் பாண்டவசரிதமும் மேல்வருஞ் செய்யுள் என்கிறார் இளம்பூரணர்.

Question 5.
தொன்மம் பற்றி பேராசிரியர் கூறுவன யாது?
Answer:
தொன்மை என்பது உரை விராஅய்ப் பழமையனவாகிய கதை பொருளாகச் செய்யப்படுவது. அவை:
“பெருந்தேவனார் பாரதம்
தகடூர் யாத்திரை” போன்றன என்று உரையாசிரியர் கூறுகிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

சிறுவினா

Question 1.
சங்க இலக்கியங்கள் காட்டும் முருகனின் தொன்மத்திணை நற்றிணை வாயிலாக விளக்குக.
Answer:

  • சங்க இலக்கியங்களில் முருகன் பற்றிய கதைப்பகுதிகள் உள்ளன.
  • முருகனுக்கு வெறியாடும் சடங்கு முறைகளும் தொன்மங்களாக ஆளப்பட்டுள்ளன.
  • முருகனை அழகுக்கும், ஆற்றலுக்கும், வீரத்துக்கும் உவமையாக்கி உள்ளனர்.
  • யானைசினங்கொண்டு போர் செய்த சிறப்பினை முருகன் வீரத்தோடு இணைத்துக் கூறியுள்ளனர்.

“முருகு உறழ் முன்பொடு
கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை” (நற்றிணை 225-1-2)

Question 2.
தொன்மங்கள் பற்றி அப்துல் ரகுமானின் கருத்து யாது?
Answer:

  • தொன்மங்கள் முரண்பட்டவை.
  • ஒன்று சேர்ந்திருக்கிற சூழலை விளக்கப் பயன்படுகின்றன.
    “உன்மனம் ஒரு பாற்கடல்
    அதைக் கடைந்தால்
    அமுதம் மட்டுமல்ல
    ஆலகாலமும் வெளிப்படும்” – என்பதை நீ அறிவாய் அல்லவா!
  • இப்பாடலில் பாற்கடல், அமுதம், ஆலகாலம் ஆகியன தொன்மங்களாக வெளிப்படுகின்றன.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 3.
பெண்ணியம் பற்றித் தொன்மம் கூறுவன யாவை?
Answer:
கண்ணகி கதை தொன்மை நோக்கிய வளர்ச்சியைப் பெற்றது. “பெண்ணியத்திற்கான தொன்மம் – கண்ணகியும், பெண்ணியப் போராட்டத்திற்கான தொன்மம் – மதுரையும்” பின்வரும் கவிதைகளில் பெண்கள் வாழ்க்கை முறை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
“மதுரை எரிக்கக் கண்ணகியாயும்
மீண்டும் எழுந்திடச் சீதையாயும்”.

Question 4.
தொன்மம் பற்றி நீவிர் அறிவன யாவை?
Answer:

  • தொன்மம் எங்கும் எப்போதும் எல்லா இடத்திலும் வழக்கில் உள்ளது.
  • காலத்தைக் கடந்து நிற்பது.
  • இக்காலத்தோடு கடந்த காலத்தை இணைப்பது.
  • சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை.
  • விளக்க தொன்மம் பயன்படுகிறது.
  • கருத்தினை ஆழமாக விளக்கும் உத்தியாகவே உள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

இவரின் தந்தை அரசுப் பணியாளர் என்பதால் பல ஊர்களில் பணியாற்ற வேண்டியிருந்தது. எனவே தற்போதைய ஆந்திர மாநிலம் கர்நூல், சித்தூர் முதலிய ஊர்களில் நான்காம் வகுப்புவரை தெலுங்கு மொழியையே பயின்றார். இளம் வயதில் தந்தையை இழந்து தமையனாரால் வளர்க்கப்பட்டார். பதினைந்து வயதை அடைந்த நிலையில் ‘இனி இவன் எங்கே படிக்கப் போகிறான்?’

என்று முடிவெடுத்து ஒரு மையல் கடையில் அவரது தமையனாரால் வேலைக்குச் சேர்க்கப்பட்டார். ‘நான் பதினைந்து நாட்கள் வேலை கற்றுக்கொண்டேன்; காஜா எடுக்கக் கற்றுக்கொண்டேன். சிறிய பைகளைத் தையல் இயந்திரத்தில் தைக்கக் கற்றுக்கொண்டேன். நாள்தோறும் இரவில் வீடு திரும்புகையில் கடை உரிமையாளர் எனக்குக் காலணா
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 1

கொடுப்பார்’ என்று பின்னாளில் பதிவு செய்த அவரால் அத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை .

தஞ்சாவூர் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால் தனது பதினைந்தாவது வயதில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். மிகுந்த பொருளாதார நெருக்கடியில் கல்வி பயின்ற அவர் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதோடு மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்திய பள்ளி இறுதித் தமிழ்த் தேர்விலும் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். பின்பு ழுத்தர், பள்ளி ஆசிரியர், பல்கலைக்கழக ஆசிரியர் என வளர்ந்தார். அவர்தான் இலக்கியம், சமயம், வரலாறு, கல்வெட்டு போன்ற துறைகளில் மிளிர்ந்த தமிழறிஞர் மா.இராமாணிக்கனார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

ஆய்வு நெறி முறைகளிலும் அணுகுமுறைகளிலும் புதிய சிந்தனைகளைக் கையாண்ட இவர், சங்ககாலம் தொடங்கிப் பிற்காலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தவர்; சிந்துவெளி நாகரிகம் பற்றித் தமிழில் முதன்முதலில் ‘மொஹெஞ்சொ -தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூலை இயற்றியவர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர்களான வே.உமாமகேசுவரன், ந.மு. வேங்கடசாமி, ஆகியோராலும் உ.வே.

சாமிநாதர் போன்ற தமிழறிஞர்களாலும் நெறிப்படுத்தப்பட்ட இவர் சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பெரிய புராண ஆராய்ச்சி, தமிழ்நாட்டு வட எல்லை, பத்துப்பாட்டு ஆராய்ச்சி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூ ல்களை இயற்றிய பெருமைக்கழியவராகத் திகழ்ந்தார். 2006-2007ஆம் ஆண்டு இவருடைய நூ ல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய சொல்லாற்றலுக்கொரு சான்று:
“அடுத்த ஆண்டு புதிய தமிழகம் உருவாகிச் செயலாற்றவிருக்கம் நிலையில் அப்புதிய தமிழகம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று எண்ணுவதும் புதிய தமிழகத்தில் செய்ய வேண்டுவன எவை என்பதைக் கூறத் தமிழன் விரும்புதலும் இயல்புதானே! முதலில் புதிய தமிழகம் எதனை வட எல்லையாகப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதைக் காய்தல் உவத்தலின்றிக் காண வேண்டும்.” (மா.இராசமாணிக்கனார் எழுதிய புதிய தமிழகம் நூலில் இருந்து)

வினாக்கள்
1. இராசமாணிக்கனாரின் பன்முகத்தன்மை பற்றிக் கூறுக.
2. இவருடைய நூல்கள் எந்த ஆண்டு தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டன?
3. பிரித்தறிக: பேருதவி
4. உறுப்பிலக்கணம் தருக : இழந்து
5. இலக்கணக் குறிப்பு வரைக: காய்தல்
Answer:
1. இலக்கியம், சமயம், வரலாறு, கல்வெட்டு போன்றவை.
2. 2006 – 2007 ஆம் ஆண்டு .
3. பேருதவி – பெருமை + உதவி.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 2
5. காய்தல் – தொழிற்பெயர்

தமிழாக்கம் தருக.

A White woman, about 50 years old, was seated next to a black man. Obviously disturbed by this, she called the airhostess. “Madam, what is the matter?” the hostess asked. “You placed me next to a black man. Give me an alternative seat”. The hostess replied. “Almost all the places on this flight are taken. I will go to see if another place is available. The hostess went away and came back a few minutes later. “Madam, just as I thought, there are no other available seats in the economy class. We still have one place in the first class”.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Before the woman could say anything, the hostess continued. “It would be scandalous to make someone sit next to someone so disgusting”. She turned to the black guy and said, ” Sir, a seat awaits you in the first class”. At the moment, the other passengers who were shocked by what they had just witnessed stood up and applauded. Take a lesson from the sun who shines his light on everyone. Or the rain that falls on every single shore. No distinction of our race or the colour of our face. Nature’s gifts are there for all men rich or poor. (Courtesy: S.S.S. Bal Vikas)

தமிழாக்கம்:
ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு வெள்ளைக்கார பெண்மணி ஒரு கருப்பு நிற (நீக்ரோ) மனிதன் அருகே அமர்ந்திருந்தாள். இதனால் வெறுப்புற்ற அவள், விமான பணிப்பெண்ணை அழைத்து, தமக்கு வேறு இருக்கை வேண்டும் என முறையிட்டாள். ஏறக்குறைய எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. வேறு ஏதேனும் உள்ளனவா என பார்க்கிறேன் என்று பணிப்பெண் பதிலளித்தாள். சற்று தூரம் சென்ற பணிப்பெண் ஒருசில வினாடிகளில் திரும்பி வந்து இரண்டாம் வகுப்பில் இருக்கைகள் இல்லை. ஆனால் முதல் வகுப்பில் ஒரு இடம் உள்ளது என்றாள். அந்தப் பெண் வாய் திறக்குமுன், விமான பணிப்பெண் தொடர்ந்தாள்.

“பக்கத்தில் அமர்ந்து பயணிப்பது வெறுப்பாக உள்ளது என்பதை நானும் வெறுக்கிறேன்” என்று கூறிவிட்டு அந்தக் கருப்பின இளைஞனை நோக்கி, “ஐயா, உங்களுக்கு முதல் வகுப்பில் ஒரு இருக்கை காத்திருக்கிறது” என்று அவனை அழைத்தாள். இதனைக் கண்ட மற்ற பயணிகள் எழுந்து நின்று அவளின் செயலைக் கண்டு கைதட்டி பாராட்டினார்கள். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், சூரியன், பேதமின்றி அனைவழக்கும் ஒளி வீசுகிறது. மழை எல்லா இடங்களிலும் பொழிகிறது. இயற்கையே இவ்வாறு பேதமின்றி தனது கொடைகளைவழங்கும் போது, இனத்தையும், நிறத்தையும் மற்றும் முகத்தையும் பார்த்து சக மனிதனை நாம் வெறுக்கலாமா?

கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து நாளிதழ்ச் செய்தியாக மாற்றுக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 3

புத்தகக் கண்காட்சி
– நமது சிறப்பு நிருபர் –

42வது சென்னைப் புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் 2019 ஜனவரி 4 முதல் நடைபெற உள்ளது. அனைத்து வயதினரும் கொண்டாடும் ஆனந்தத் திருவிழா. 800 அரங்குகள், 20,00,000. வாசகர்கள். 30,00,000, பார்வையாளர்கள் பங்குபெறும் அறிவித்திழவிழா. நுழைவுக் கட்டணம் ரூபாய் 10/- மட்டுமே. நீங்கள் வாங்கும் புத்தகத்திற்கு 10% கழிவு உண்டு. வாருங்கள் புத்தகங்களை வாசிப்போம்! வாழ்க்கையை நேசிப்போம்…!!

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

விழா ஏற்பாடு: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் | மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்.

மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

ஆற அமர : ஒரு பிரச்சினையில் தெளிவான நல்ல முடிவெடுக்க வேண்டுமென்றால் முதலில் உணர்ச்சிவசப்படாமல் ஆர அமர’ யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

ஆணி அடித்தாற் போல : எங்கள் தமிழாசிரியை நடத்திய குறியீட்டு இலக்கணம் என் மனதில் ‘ஆணி அடித்தாற் போல் பதிந்தது.

அகலக்கால் : பின்வரும் விளைவுகளை யோசிக்காமல் அகலக்கால்’ வைத்தால் துன்பம் நேரிடும்.

வழிவழியாக : சோழமன்னர்களின் ஆட்சி வழிவழியாக அவருடைய வாரிசுகளே ஆண்டு வந்துள்ளனர்.

கண் துடைப்பு : எனக்கும் என் தம்பிக்கும் சண்டை வரும்போதெல்லாம் தம்பியை அரவணைத்தும், என்னை அடித்தும் ஒரு கண்துடைப்பு நடத்துவார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

உங்கள் கனவு ஆசிரியர் குறித்துக் கட்டுரை எழுதுக.

“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.”
இறைவனுக்கு வணங்காத தலையும், ஆசிரியரை வணங்காத கையும் இருந்ததென்ன பயன். அதுபோல உலக மக்கள் உய்ய வள்ளுவன் போல ஆசிரியராக விளங்கிட வேண்டும்.

“பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா”,
என்று பாப்பா பாட்டின் மூலம் படிப்பினைப் பதிப்பித்த பாரதி போல் ஆசானாக வேண்டும்.

“இருட்டறையில் உள்ளதடா உலகம் ஜாதி
இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே’,
என்று சமூக அவலத்தைத் தோலுரித்துக் காட்டிய புரட்சிக் கவி போல ஆசானாக மிளிர வேண்டும்.

“பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் வேண்டும் கற்பு”
என்று அறிவுறுத்திய பெரியரைப் போல சமூக நீதி கற்பிக்கும் ஆசானாக வேண்டும்.

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண வேண்டும்”
என்று முழங்கிய பேரறிஞர் போல் ஆசானாக வேண்டும்.

“மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்?
அவன் தேடிய செல்வம் வேறு இடத்தினில் சேர்வதினால் வரும் தொல்லையடி”
என்று பாமர மக்களுக்குப் பாடம் புகட்டிய பட்டுக்கோட்டையார் போல் ஆசானாக வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

“உங்கள் வாழ்க்கையின் கடைசித் தருணம் எப்படி இருக்க வேண்டும்? என்று கேட்டதற்கு நான் மாணவர் மத்தியில் பாடம் நடத்திக் கொண்டிக்கும் போது அத்தருணம் வாய்க்க வேண்டும்” என்றாராம் கலாம்.
அவர்க்கு மட்டுமே அத்தருணம் வாய்த்தது. அத்தகைய ஆசான் போல் ஆக வேண்டும். மானுடன் வாழ நல்ல போதனைகளைத் தந்திட்ட இச்சான்றோர்களே என் கன(வு)வின் ஆசிரிய பிரம்மாக்கள் ஆவர்.

இலக்கிய நயம் பாராட்டுக.

பூமிச்சருகாம் பாலையை
முத்துபூத்த கடல்களாக்குவேன்
புயலைக் கூறுபடுத்தியே – கோடிப்
புதிய தென்றலாக்குவேன்
இரவில் விண்மீன் காசினை – செலுத்தி
இரவலரோடு பேசுவேன்!
இரவெரிக்கும் பரிதியை – ஏழை விறகெரிக்க வீசுவேன் – நா. காமராசன்

ஆசிரியர் குறிப்பு :
பெயர் : நா. காமராசன்.
பிறப்பு : 1942 – தேனி மாவட்டம், போ. மீனாட்சிபுரம்.
இறப்பு : மே 24. 2017, சென்னை .
பணி : கவிஞர், பாடலாசிரியர்.
சிறப்பு : புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவர், பேராசிரியர், மொழிபெயர்ப்புத் துறை.

திரண்டக் கருத்து :
பாலைவனம் போல் காட்சியளிக்கும் பூமியை முத்து பூத்த கடல் போல் ஆக்குவேன். புயலைக் கூறுபடுத்தி தென்றல் ஆக்குவேன். இரவில் விண்மீனைப் பயன்படுத்தி இல்லாதவரோடு பேசுவேன். சுட்டெரிக்கும் சூரியனை வீட்டுக்கு விறகெரிக்கப் பயன்படுத்துவேன்.

மோனை நயம் :
காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை
முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை
சான்று:
பூமிச்சருகாம்
புயலை
புதிய
ரவில்
ரவலரோடு
ரவெரிக்கும்

எதுகை நயம்:
மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை
முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
சான்று:
வில்
வலரோடு
வெரிக்கும்

இயைபு :
இறுதி எழுத்தோ ஓசையோ ஒன்றி வருவது இயைபு.
சான்று:
கடல்களாக்குவேன்
தென்றலாக்குவேன்
பேசுவேன்
வீசுவேன்

கற்பனை நயம் :
கற்பனை விற்பனை அல்ல. கவிஞர் தம் கற்பனையை விற்பனை செய்யாமல் தம் : கவிதையிலேயே பயன்படுத்தியுள்ளார்.
புயலைக் கூறுபடுத்தியே – கோடி
புதிய தென்றலாக்கு வேன்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

அணி நயம் :
குளத்துக்குத் தாமரை அழகு
கண்ணுக்கு மை அழகு
செய்யுளுக்கு அணி அழகு
அணி என்பதன் பொருள் அழகு ஆகும். இப்பாடலில் இயல்பு நவிற்சி அணி அமைந்துள்ளது.

தொடரில் இடம் பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

Question 1.
வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன.
Answer:
வாழைத்தோப்பில் குயில்கள் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன.

Question 2.
முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்.
Answer:
முருகன் சோறு உண்டு பால் பருகினான்.

Question 3.
கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை அமைத்தார்.
Answer:
கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை வேய்ந்தான்.

Question 4.
வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக்குட்டியும் யானைக்குட்டியும் கண்டேன்.
Answer:
வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குருளையும், யானைக் குட்டியும் கண்டேன்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 5.
ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன.
Answer:
ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் வளைகள் அமைத்திருந்தன.

Question 6.
பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.
Answer:
பனை ஓலையால் கூரை வேய்ந்திருந்தனர்.

பத்தியைப் படித்து தேவையான இடங்களில் நிறுத்தற்குறிகளை இட்டு எழுதுக.

இளங்கோ அடிகள் சாத்தனாரிடம் முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே அவர்களுடைய முந்தைய வினை யாது அதன் விளைவு என்ன நிகழ்ந்த காலம் யாது அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்.

“இளங்கோ அடிகள் சாத்தனாரிடம்” முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே! அவர்களுடைய முந்தைய வினை யாது? அதன் விளைவு என்ன? நிகழ்ந்த காலம் யாது? அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்.

கீழ்க்காணும் விண்ணப்பத்தை நிரப்புக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 4
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 5
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

குறிப்பு:
விண்ணப்பப் படிவத்துடன் கீழ்க்காணும் சான்றிதழ்களின் சான்றொப்பமிடப்பட்ட படிகள் இணைக்கப்பெற வேண்டும்.
1. மதிப்பெண் பட்டியல் (10ஆம் வகுப்பு/10+2/10+3/11+1+3/இளநிலை வரிசையில்),
2. மாற்றுச் சான்றிதழ்
3. தற்காலிகச் சான்றிதழ் (Provisional certificate)அல்ல து பட்டச் சான்றிதழ் (Degree certificate)

மொழியோடு விளையாடு

படித்துப் பார்த்துப் படைக்க

மென்பறவைக் கூடு மின்றி
தின்பதற்குத் தீனியின்றி
தன் சிறிய குஞ்சுகளை
பொன் சிறகில் மூடி நின்று
நிற்கதியாம் நிலைதனிலே
நிற்க ஒரு நிழல் தேடி
பற்பலவாய் எண்ணமிட்டு
பக்கம் ஒரு மரம் கண்டு
தருவின் நிழல் கண்டு
தானியத்தின் மணி கண்டு
அருகில் தன் குஞ்சுகளை
அணைத்தங்கு சென்றதுவே
நெருங்கி வந்து பார்க்கையிலே
நிழலில்லை மணியில்லை
நெருஞ்சி முள்ளை நெல்மணியாய்
நினைத்து விட்ட பரிதாபம்
பச்சையற்ற மரத்தருகே
படர்வதுண்டோ நிழலதுவும்
பசையற்ற நெஞ்சினுள்ளே
பாசமெனும் நிழலுண்டோ ? – பூரணி

படித்துப் பார்த்துப் படைத்தது

உடலைக் கூடாக்கி
உள்ளத்தைக் கல்லாக்கி
உண்பதற்கு உணவின்றி
தன் சந்ததியை
தானே இறகில் சுமந்து
அமர இடமில்லாமல் அலைகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

தான் நொந்து
தன் பிள்ளையைக் கண்டு
மனம் நொந்து
மரம்தரும் கனியைத்
தேடி அலைகிறது.

மரங்கண்டு மனமகிழ்ந்து
சென்றால் மரம்
கானல் நீர்போல்
காட்சியளிக்கிறது.
நெருஞ்சி முட்கள்
பச்சையற்ற மரத்தினருகே
இச்சையற்று இனிமேல்
உயிர்வாழ்வேன் என மாய்ந்தது.

எண்ணங்களை எழுத்தாக்குக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 6
பாரதி கண்ட புதுமைப் பெண்கள் நாங்கள்
வீட்டினில் அடைத்து வைக்கும் கிளிகளல்ல நாங்கள்
பிள்ளை பெறும் இயந்திரங்கள் அல்ல நாங்கள்
விண்ணில் பயணம் செய்திடுவோம்
விந்தைகள் பல புரிந்திடுவோம்
ஆடல் மட்டும் ஆடும் பெண்களல்ல
விளையாட்டுக்களில் விவேகம் காட்டும் வீராங்கனைகள்
கணிதம் அறியா மக்குகளல்ல நாங்கள்
கணினியிலும் விற்பன்னர்கள் நாங்கள்
நிதியிலும் நீதியிலும் மேலாண்மை பெறுவோம் – நாங்கள்
வீராங்கனைகளாகப் பாதுகாப்புக்கும் வலம் வரும்
காவல் தெய்வங்கள் நாங்கள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

விமானிகளாகி விண்ணகத்தில் உலா வருவோம்
ஆட்சியராகி அகிலத்தில் நல்லாட்சி தருவோம்
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே அல்ல
தீமைகள் அழிவதும் பெண்ணாலே என திருத்துவோம்
மாதராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும்
என்று பாடிய கவிமணியை வணங்கி முடிக்கிறோம்.

செய்து கற்போம்

உங்கள் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து வகுப்பறையில் பகிர்ந்துக் கொள்க.

மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசா
மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க ஐலசா
மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்க ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ இலை இருக்க ஐலசா

இலையை நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா
பூவை நம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா
பிஞ்சை நம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா
காயை நம்பி ஏலேலோ பழம் இருக்க ஐலசா
பழத்தை நம்பி ஏலேலோ மகன் இருக்க ஐலசா

நிற்க அதற்குத் தக

பொதுச்சொத்துக்களைப் பாதுகாக்கவும் பராமரிக்கவம் நீவிர் செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிடுக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

(நம்முடைய வீட்டின் மீது நமக்கு இருக்கும் பொறுப்பினைப் போலவே பொதுச்சொத்துக்களின் மீதும் நமக்குப் பொறுப்பும் கடமையும் உண்டு. எவையெல்லாம் பொதுச்சொத்துகள் எனப் பட்டியலிட்டு அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறைகளைக் கூறுக.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 7
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 8
படிப்போம் பயன்படுத்துவோம் (வங்கி)

1. Debit Card – பற்று அட்டை
2. Demand Draft – கேட்பு வரைவோலை
3. Withdrawal Slip – திரும்பப் பெறல் படிவம்
4. Teller – விரைவுக் காசாளர்
5. Mobile Banking – அலைபேசி வழி வங்கி முறை
6. Internet Banking – இணையவங்கி முறை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Question 1.
உங்கள் பகுதியில் உள்ள பழங்காலக் கல்வெட்டுகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
ஆசிரியர் : இன்று நான் கல்வெட்டுகள் பற்றி உங்களுக்குக் கூறப்போகிறேன்.

மாணவர்கள் : எந்தக் கல்வெட்டுகள் பற்றி கூறப்போகிறீர்கள் ஐயா?

ஆசிரியர் : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சந்திரசவுடேஸ்வரர் கோயில் பற்றி கூற இருக்கிறேன்.

மாணவர்கள் : அக்கோவிலில் எத்தனை கல்வெட்டுகள் உள்ளன ஐயா?

ஆசிரியர் : அக்கோவிலில் 26 கல்வெட்டுகள் உள்ளன.

மாணவர்கள் : மன்னர்கள் பற்றி ஏதேனும் குறிப்புகள் காணப்படுகின்றதா ஐயா?

ஆசிரியர் : ஆமாம் மாணவர்களே! முதலாம் இராஜேந்திரனின் பெயர்க்குறிப்பு காணப்படுகிறது.

மாணவர்கள் : அந்தக் கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டைச் சோர்ந்தவை ஐயா?

ஆசிரியர் : காலம் 12 ஆம் நூற்றாண்டு என கணிக்கப்படுகிறது மாணவர்களே!

மாணவர்கள் : அக்கல்வெட்டின் பற்றி வேறு ஏதேனும் செய்திகளைக் கூறமுடியுமா ஐயா?

ஆசிரியர் : அக்கல்வெட்டுகள் பராமரிப்பு இன்றி அழிவுப் பாதையில் செல்கிறது.
மாணவர்கள் : நன்றி ஐயா!

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ள, புகளூர்க் கல்வெட்டு எவ்வகையில் துணைபுரிகிறது? விளக்குக.
Answer:
முன்னுரை :
இலக்கியங்கள் அவை உருவானகாலக்கட்டத்தில் அந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் காலம் தாண்டி நினைக்கும் வகையில் பதிவு செய்பவை கல்வெட்டுகள். இப்பகுதியில் புகளூர் கல்வெட்டுகள் மூலம் சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ளலாம்.

எழுத்து வடிவம் :
கல்வெட்டுகள் மூலம் சங்ககால வரலாற்றை அறிய முடிகிறது. பொதுவாகக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் சங்ககால எழுத்து வடிவமான ‘தமிழ் பிராமி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.

புகளூர் கல்வெட்டு :
சங்ககாலத்தில் சேரர்களின் தலைநகரமான கரூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆறு நாட்டான்குன்றின் மீதுள்ள குகைகளில் காணமுடிகிறது.

ஆறுநாட்டான் குன்று :
ஆறுநாட்டான் குன்றின் மீதுள்ள குகைகளுள் ஒன்றில் நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ள பிராமி கல்வெட்டின் வரிகள்:
‘யாற்றூர் செங்காயபன் உறைய
கோ ஆதன் செல்லிரும் பொறை
மகன் பெருங்கடுங்கோ மகன்
இளங்கடுங்கோ ஆக அறுத்த கல்’

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

என்று பொறிக்கப்பட்டுள்ளன. ‘கோ அதல் செல் இரும்பொறை’ என்னும் பெயரில் உள்ள சில பெயர்ப்பகுதிகள் ‘செல்வக் கடுங்கோ வாழி அதன்’ என்றும் 7ஆம் பதிற்றுப்பத்துத் தலைவன் பெயரினூடே பொதிந்து கிடைப்பதைக் காணமுடிகிறது. இவர் மகன் பெயர் ‘பெருங்கடுங்கோ ‘ பாலை. பாலை பாடிய பெருங்கடுங்கோவையும், இவன் மகன்

‘இளங்கடுங்கோ’ என்னும் பெயர் மருதம் பாடிய இளங்கடுங்கோவையும் நினைவூட்டுகின்றன. இளங்கடுங்கோ சமணத்துறவிக்கு மலைக்குகையில் படுக்கை அமைத்துக் கொடுத்தான். அவை சிதைந்த நிலையில் உள்ளது. பிட்டன்’ ‘கொற்றன்’ என்னும் பெயர்கள் படிக்கக்கூடிய நிலையில் தெளிவாக உள்ளன.

கல்வெட்டு மூலம் அறிந்த செய்தி:
சேரன் செங்குட்டுவனின் தமையன் நார்முடிச் சேரல் பாலை பாடிய பெருங்கடுங்கோ’. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலத்தில் வாழ்ந்த படைத்தலைவன் நன்னன். நன்னனைப் பாடிய பொறையர் ‘நன்னன் நன்னாட்டு எழிற்குன்றம்’ (நற்றிணை. 391) போன்றவர்களைப் பற்றி அறியமுடிகிறது. புகளூர் கல்வெட்டு மூலம் மூன்று தலைமுறை மன்னர்கள் முறையே
பதிற்றுப்பத்தின் 6.7.8 வது பாட்டுடைத் தலைவர்களை அறிய முடிகிறது என்று ஐராவதம் மகாதேவன் ஆய்வு மூலம் அறியமுடிகிறது.

முடிவுரை :
புகளூர் கல்வெட்டு மூலம் சேரமன்னர்களின் வாழ்க்கை , பாலை, மருதம் பாடியவர்கள், பதிற்றுப்பத்தில் பாடிய புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய உதவுகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘சங்ககாலக் கல்வெட்டுகளும் என் நினைவுகளும்’ என்ற ஐராவதம் மகாதேவன் எழுதிய கட்டுரை வெளிவந்த இதழ்
அ) எழுத்து
ஆ) கணையாழி
இ) கல்வெட்டு
ஈ) தென்றல்
Answer:
ஆ) கணையாழி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Question 2.
ஐராவதம் மகாதேவன் கல்வெட்டு ஆய்வில் ஈடுபட்ட ஆண்டுகள்
அ) 20
ஆ) 30
இ) 40
ஈ) 25
Answer:
ஆ) 30

Question 3.
…………….. எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று ஐராவதம் மகாதேவன் கண்ட முடிவு வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
அ) பிராகிருத
ஆ) சிந்துவெளி
இ) கல்வெட்டு
ஈ) பாரசீக
Answer:
ஆ) சிந்துவெளி

Question 4.
ஐராவதம் மகாதேவன் பெற்ற விருதுகளையும் ஆண்டுகளையும் பொருத்திக் காட்டுக.
அ) ஜவகர்கலால் நேரு ஆய்வறிஞர் விருது – 1) 2009
ஆ) இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது – 2) 1970
இ) தாமரைத்திரு விருது – 3) 1992

அ) 2, 1, 3
ஆ) 3, 1, 2
இ) 2, 3,1
ஈ) 1, 2, 3
Answer:
அ) 2, 1, 3

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Question 5.
ஐராவதம் மகாதேவன் பணிகளில் குறிப்பிடத்தக்கன
i) பதிற்றுப்பத்தில் இடம் பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளூர் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளதைக் கண்டுபிடித்தது.
ii) இலக்கியத்தையும் கல்வெட்டாய்வையும் ஒருங்கிணைத்தது
iii) பாறைகளிலிருந்து பழங்கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வு நூலாக்கியது

அ) i, ii – சரி
ஆ) ii, iii – சரி
இ) iii – மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 6.
மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் குகைக்கல்வெட்டுகள் யாருடையவை, எந்நூற்றாண்டைச் சார்ந்தவை என்று குறிப்பிடுகிறார் ஐராவதம் மகாதேவன்?
அ) பாண்டியன் நெடுஞ்செழியன், 2 ஆம் நூற்றாண்டு
ஆ) பாண்டியன் அறிவுடைநம்பி, 2ஆம் நூற்றாண்டு
இ) சோழன் நலங்கிள்ளி, 2ஆம் நூற்றாண்டு
ஈ) சோழன் நெடுங்கிள்ளி, முதலாம் நூற்றாண்டு
Answer:
அ) பாண்டியன் நெடுஞ்செழியன், 2 ஆம் நூற்றாண்டு

Question 7.
1965 நவம்பர் 3ஆம் நாளன்று மதுரை மாங்குளம் குகைக் கல்வெட்டினை ஐராவதம் மகாதேவன் ஆய்ந்ததைப் பற்றிக் கூறும் நூல்
அ) நூற்றாண்டு மாணிக்கம்
ஆ) தமிழக கல்வெட்டியல்
இ) கல்வெட்டு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) நூற்றாண்டு மாணிக்கம்

Question 8.
சங்கக் காலத்தை அறிய இலக்கியங்கள் மட்டுமே துணை என்று இருந்த நிலையில் கல்வெட்டுகளும் துணையாக இருப்பதைக் கண்டறிந்த ஆய்வு முன்னோடி
அ) தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
ஆ) ஐராவதம் மகாதேவன்
இ) வி. கிருஷ்ண மூர்த்தி
ஈ) தேனுகா
Answer:
ஆ) ஐராவதம் மகாதேவன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Question 9.
தமிழ்மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்ட பழந்தமிழ் வரி வடிவத்தைத் தமிழ்ப் பிராம்மி என்றழைக்காமல் ‘தமிழி’ என்றோ அல்லது பழந்தமிழ் என்றோ அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர்
அ) ஐராவதம் மகாதேவன்
ஆ) தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
இ) வி. கருஷ்ண மூர்த்தி
ஈ) கே.வி. சுப்பிரமணியனார்
Answer:
அ) ஐராவதம் மகாதேவன்

Question 10.
‘எர்லி தமிழ் எபிகிராபி’ என்னும் நூலின் ஆசிரியர்
அ) ஐராவதம் மகாதேவன்
ஆ) ஜி.யு. போப்
இ) ஜார்ஜ் எல். ஹார்ட்
ஈ) கே.வி. சுப்பிரமணியனார்
Answer:
அ) ஐராவதம் மகாதேவன்

Question 11.
ஆற்றூர் என்னும் இடத்தைச் சேர்ந்த செங்காய்பன் …………. ஆவார்.
அ) சமணத்துறவி
ஆ) பௌத்தத்துறவி
இ) அமைச்சர்
ஈ) புலவர்
Answer:
அ) சமணத்துறவி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Question 12.
கரூரை அடுத்த புகளூர் ஆறு நாட்டான் குன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் குறிக்கப்பெறும் மன்னர்கள்
i) கோ ஆதன் செல்லிரும்பொறை
ii) பெருங்கடுங்கோன்
iii) இளங்கடுங்கோ
iv) இளங்கோ

அ) i – சரி
ஆ) ii, iii – சரி
இ) i, i, ii – சரி
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி

Question 13.
பதிற்றுப்பத்தில் குறிக்கப்பெறும் மன்னர்களில் புகளூர் கல்வெட்டால் அறியப்படுபவர்கள்
i) 6, 7, 8 ஆவது பாட்டுடைத் தலைவர்கள் என்ற ஐராவதம் மகாதேவனின் கூற்று சரியானது
ii) 7, 8, 9 ஆவது பாட்டுடைத் தலைவர்கள் என்ற ஒரு மாணவரின் கூற்று சரியானது

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
ஆ) ii – சரி

Question 14.
புகளூர் கல்வெட்டின் காலம் …………. நூற்றாண்டு.
அ) முதலாம்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) நான்காம்
Answer:
ஆ) இரண்டாம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Question 15.
தமிழ்நாட்டிலுள்ள பிராம்மிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர்
அ) கே.வி. சுப்பிரமணியனார்
ஆ) ஐராவதம் மகாதேவன்
இ) தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
ஈ) இவர்களில் எவருமில்லை
Answer:
அ) கே.வி. சுப்பிரமணியனார்