Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 3 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

TN State Board 12th Tamil Model Question Paper 3

நேரம்: 2.30 மணி 
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 × 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
‘காவியதர்சம்’ என்ற இலக்கண நூல்……………………மொழியில் எழுதப்பட்டது.
(அ) தமிழ்
(ஆ) வடமொழி
(இ) கிரந்தம்
(ஈ) ஷிப்ரூ
Answer:
(ஆ) வடமொழி

Question 2.
கடந்த 30 ஆண்டுகளில் 4 லட்சம் சதுர மைல்கள் உருகிய பகுதி…………………….
(அ) ஆர்டிக்
(ஆ) அண்டார்டிக்
(இ) பசுபிக்
(ஈ) அட்லாண்டிக்
Answer:
(அ) ஆர்டிக்

Question 3.
‘குடும்பு’ என்னும் சொல்லின் பொருள் யாது?
(அ) பிரிந்து வாழ்தல்
(ஆ) சமுதாயம்
(இ) தம்மனை
(ஈ) கூடிவாழ்தல்
Answer:
(ஈ) கூடிவாழ்தல்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 4.
வானரத் தலைவன்……………………
(அ) அனுமன்
(ஆ) சுக்ரீவன்
(இ) சவரி
(ஈ) சடாயு
Answer:
(ஆ) சுக்ரீவன்

Question 5.
தமிழக அரசு 133 அடி உயரமுள்ள வள்ளுவர் சிலையை நிறுவிய இடம்……………………
(அ) நெல்லை
(ஆ) கன்னியாகுமரி
(இ) கோவை
(ஈ) தில்லை
Answer:
(ஆ) கன்னியாகுமரி

Question 6.
வாதம் புரிதலை கொடிகட்டியிருப்பரென்று கூறிய நூல்……………………
(அ) மதுரைக்காஞ்சி
(ஆ) நெடுநல்வாடை
(இ) முதுமொழிக்காஞ்சி
(ஈ) பட்டினப்பாலை
Answer:
(அ) மதுரைக்காஞ்சி

Question 7.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திடமிருந்து உவமைக் கவிஞர் சுரதா பெற்ற விருது…………………………….
(அ) கலைமணி
(ஆ) கலைமாமணி
(இ) இராசராசன்
(ஈ) பாரதி
Answer:
(இ) இராசராசன்

Question 8.
சொல்லுதலை அடிப்படையாகக் கொண்டு உருவான பாவகை…………………………… ஆகும்.
(அ) வெண்பா
(ஆ) அகவற்பா
(இ) வஞ்சிப்பா
(ஈ) கலிப்பா
Answer:
(அ) வெண்பா

Question 9.
வள்ளல் பச்சையப்பர் எழுதிய கவிதைத் தொகுப்பு நூல்………… ஆகும்.
(ஆ) மல்லியர்பா
(ஆ) மவுனியர்பா
(இ) கொற்கைப்பா
(ஈ) மாவலிபுரச்செலவு
Answer:
(ஈ) மாவலிபுரச்செலவு

Question 10.
கூற்று : இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
கூற்று : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்தே இருந்தது.
(அ) கூற்று சரி, காரணம் தவறு
(ஆ) கூற்று தவறு, காரணம் சரி
(இ) கூற்று தவறு, காரணம் தவறு
(ஈ) கூற்று சரி, காரணம் சரி
Answer:
(ஈ) கூற்று சரி, காரணம் சரி

Question 11.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது சென்னை மாகாண அரசின் முதல் தலைவர்…………………… ஆவார்.
(அ) தலாமி
(ஆ) இராஜாஜி
(இ) எலியேல்
(ஈ) ஹிட்லர்
Answer:
(இ) எலியேல்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 12.
குறிஞ்சித் திணை பாடிப்புகழ் பெற்றவர்………… ஆவார்.
(அ) கபிலர்
(ஆ) பரணர்
(இ) பேயனார்
(ஈ) அம்மூவனார்
Answer:
(அ) கபிலர்

Question 13.
மாதவி தனது நாட்டியத் திறமைக்காகப் பெற்ற பட்டம்………………………
(அ) ஆடலரிசி
(ஆ) தலைக்கோல்
(இ) நாட்டியப்பேரொளி
(ஈ) நாட்டியச் செங்கோல்
Answer:
(ஆ) தலைக்கோல்

Question 14.
உவகை என்பதன் பொருள் …………………………..
(அ) சினம்
(ஆ) பொறாமை
(இ) சூது
(ஈ) மகிழ்ச்சி
Answer:
(ஈ) மகிழ்ச்சி

பகுதி – II

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக.[12 x 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்’ – தொடரில் உள்ள முரண் நயத்தைக் குறிப்பிடுக.
Answer:

  • முரண் என்பது பாடலில் அமைந்துள்ள எதிர்ச் சொற்களைக் குறிக்கின்றது.
  • பெருங்கடல், சிறுகுடி இவையே, இப்பாடலில் அமைந்துள்ள முரண் நயம் ஆகும்.
  • பெரிய கடல், சிறிய குடி என்பதால் பெரிய X சிறிய என்பது முரண் ஆகும்.

Question 16.
அரசரோடு நட்புப் பாராட்டினாலும் செய்யத்தகாதன யாவை?
Answer:
தான் அரசர்க்குப் பழமையான நட்புடையவராய் உள்ளோம் எனக் கருதி தகுதி அல்லாதவற்றைச் செய்தால் அந்த உரிமை கேட்டினைத் தரும்.

Question 17.
மஸ்னவி என்றால் என்ன?
Answer:
ஜலாலுத்தீன் ரூமியின் சூஃபி தத்துவப் படைப்பு நூலே ‘மஸ்னவி’ ஆகும். இந்த மஸ்னவி படைப்பில் 25,600 பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு ஆகும்.

Question 18.
எச். ஏ. கிருட்டிணனார் எழுதிய பிற நூல்கள் யாவை?
Answer:

  • இரட்சணிய யாத்திரிகம்
  • போற்றித் திரு அகவல்
  • இரட்சணிய மனோகரம்

பிரிவு – 2

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 19.
‘விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டோன்’ – யார், யாரைப் பற்றி, எதற்காகக் கூறுகிறார்?
Answer:

  • பாவேந்தர் பாரதிதாசன் வேங்கடசாமியைப் பற்றி கூறுகிறார்.
  • தமிழ் கெட நேர்ந்த போது தமிழ்ப் பணியை உயிர்ப்பணியாகக் கொண்டு தமிழரின் மேன்மையை ஓங்கிடச் செய்தல் வேண்டும் எனக் கூறுகிறார்.

Question 20.
வரியெழுத்தின் உறுப்புகள் யாவை?
Answer:

  • புள்ளி
  • கால் .
  • கொம்பு .
  • விலங்கு

முதலியவை வரியெழுத்தின் உறுப்புகள் ஆகும்.

Question 21.
நடை என்னும் சொல்லை தொல்காப்பியம் எவ்வாறு கையாண்டுள்ளது?
Answer:
‘நடைபெற்றியலும்’ என்றும் ‘நடைநவின்றொழுகும்’ என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது. மேலும்,

ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை
வெண்பா நடைத்தே கலி

என்றும் சொல்லுகிறது; நடை என்ற சொல், தெளிவான பார்வையோடு இங்கு இடம்பெறுகின்றது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) ஓடுமின்
(ஆ) அணிகின்றேன்
Answer:
(அ) ஓடுமின் = ஓடு + மின்
ஓடு – பகுதி
மின் – ஏவல் பன்மை வினைமுற்று விகுதி
(ஆ) அணிகின்றேன் = அணி + கின்று + ஏன்
அணி – பகுதி கின்று – நிகழ்கால இடைநிலை
ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு இலக்கணக் குறிப்பு தருக.
(அ) உழாஅது
(ஆ) உலகு
Answer:
(அ) உழாஅது – செய்யுளிசை அளபெடை
(ஆ) உலகு – இடவாகுபெயர்

Question 24.
ஏதேனும் ஒன்றனுக்குப் பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
(அ) வானமெல்லாம்
(ஆ) செந்தமிழே
Answer:
(அ) வானம் + எல்லாம் – வானமெல்லாம்
விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
(ஆ) செம்மை + தமிழே – செந்தமிழே
செம் + தமிழே – செந்தமிழே
விதி : (1) ஈறுபோதல் (2) முன்னின்ற மெய் திரிதல்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 25.
ICON என்ற கலைச்சொல்லின் தமிழ் வடிவம் என்ன?
Answer:
உரு

Question 26.
கொச்சை சொற்களை தமிழில் எழுதுக.
Answer:
மெய்யாலுமே நான் கிரஹபிரவேச விழாவுக்குப் போய்கினு இருக்கேன். உண்மையாகவே நான் புதுமனை புகுவிழா நிகழ்விற்குச் சென்று கொண்டு இருக்கிறேன்.

Question 27.
மரபுத் தொடரைச் சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக.
Answer:
கூழைக்கும்பிடு
கூழைக்கும்பிடு – போலி மரியாதை
தொடர் : இந்த உலகில் பிடிக்காவிட்டாலும் கூட உயர் அதிகாரிகளைக் கண்டவுடன் சிலர் கூழைக்கும்பிடு போடுவர்.

Question 28.
மரபுப்பிழை திருத்துக.
சிங்கத்தின் பிளிறல் கேட்டு நரி குரைத்திட ஆந்தை ஓலமிட்டது.
Answer:
சிங்கத்தின் முழக்கம் கேட்டு நரி ஊளையிட ஆந்தை அலறியது.

Question 29.
விடைக்கேற்ற வினா எழுதுக.
மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் காலத்தில் தமிழகக் கல்வித்துறை பல மாற்றங்களைக் கண்டது.
Answer:
யார் கல்வி அமைச்சராக இருந்தபோது தமிழகக் கல்வித்துறை பல மாற்றங்களைக் கண்டது?

Question 30.
பொருள் வேற்றுமை தோன்றும்படியாக ஒரே தொடரில் அமை.
வால் – வாள்
Answer:
குறும்பு செய்த குரங்கின் வாலை, வாள் கொண்டு வெட்டினான்.

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7 x 4 = 28)

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 31.
வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
Answer:

  • கொடுங்கோல் கோவலர் வளைந்த கோலினை உடைய கோவலர் தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
  • தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
  • தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
  • அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
  • பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது
    பற்கள் நடுங்கின.
  • விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின. மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.
  • பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு.

Question 32.
அகநானூறு குறிப்பு வரைக.
Answer:

  • அகம் + நான்கு + நூறு = அகநானூறு
  • அகத்தைப் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்ட நூல்.
  • பாடல்வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத்
    தொகுக்கப்பட்ட நூல் அகநானூறு.
  • இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது.
  • களிற்றியானைநிரையில் 120 பாடல்களும், மணிமிடை பவளத்தில் 180, பாடல்களும் நித்திலக்கோவையில் 100 பாடல்களும் உள்ளன. அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார்.
  • நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.
  • இவரது பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றில் தொகுக்கப்பெற்றுள்ளன.

Question 33.
‘ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம்: எச். ஏ. கிருட்டிணனார் பாடி ‘இரட்சணிய யாத்திரிகம்’ பாடலில் இடம் பெற்றுள்ளது.
பொருள்:
இயேசு பெருமான் அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

விளக்கம்:
இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும் போது அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது, இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்புச்செயல் என்று கருத வேண்டியதில்லை. தம்மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படுகிற தன்மையே காரணம். அந்த அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல்தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 34.
எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? – குறள் வழி விளக்குக.
Answer:

  • தான் எந்த உதவியும் செய்யாமலிருந்த போதிலும் தனக்கு ஒருவர் செய்யும் உதவிக்கு இந்த மண்ணுலகமும், விண்ணுலகமும் ஈடாகாத அளவிற்கு உயர்ந்தது.
  • உரியகாலத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும், அது உலகத்தின் அளவைவிட பெரியதாகும்.
  • இதனால் நமக்கு பயன்கிடைக்குமா என்று ஆராயாமல் ஒருவர் நமக்கு செய்யும் உதவி, நன்மை கடலைவிட பெரியதாகும்.
  • ஒருவர் தினையளவை உதவி செய்திருந்தாலும் அதன் பயன் தெரிந்தவர்கள், அதை பனையளவாகக் கொண்டு போற்றுவர். இந்த செயல்களையெல்லாம் விட நன்றி உயர்ந்தது என்று ‘வள்ளுவர் கூறுகிறார்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 35.
நேர மேலாண்மை குறித்து எழுதுக.
Answer:

  • மனிதனுடைய மேலாண்மைப் பண்பு, அவன் ஓய்வு நேரத்தை உருவாக்கத் தொடங்கிய போது உருவானது.
  • வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மனிதனுக்கு ஓய்வு என்பது கனவு.
  • அவனது பொழுது, உணவு தேடுவதிலேயே கழிந்தது.
  • விரைவாக வேலை செய்யக்கூடிய, பணியை எளிதாக்கக் கூடிய கருவிகளைச் செய்தபோது அவனால் ஓய்வு நேரத்தை உருவாக்க முடிந்தது.
  • அவனுடைய ஓய்வுநேரம், சிந்திக்கவும் இன்னும் வளமான வாழ்க்கைக் கூறுகளை உண்டாக்கிக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது.
  • இன்று கூட அதிக நேரத்தை உருவாக்க முடிந்தவர்களே வரலாறு படைப்பவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
  • திட்டமிடுவதை ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். அன்றைய பணிகளை மன அடுக்குகளில் வகித்துக்கொள்ள வேண்டும்.
  • சிறந்த நிருவாகியாக இருந்தால் கூட உரிய நேரத்தைத் தேர்ந்தெடுக்கவில்லையென்றால் வெற்றி கிடைக்காமல் போய்விடுகிறது.
  • பல நேரங்களில் போர்களில் குறைவான படைவீரர்களுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்  :
இதனைத் திருவள்ளுவர், ஏற்ற காலத்தை அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும் என்று அழகாகத் தெளிவுப்படுத்துகிறார்.

Question 36.
சென்னை நீர் நிலைகளை குறிப்பிடுக.
Answer:
சென்னை நீர் நிலைகளாவன:

  • இலண்டன் நகர் என்றால் தேம்ஸ் நதி.
  • வாஷிங்டன் நகர் என்றால் போடமாக் நதி.
  • சென்னை, வட சென்னைக்குக் கொற்றலையாறு. மத்திய சென்னைக்குக் கூவம். தென்சென்னைக்கு அடையாறு, அதற்கும் கீழே பாலாறு, இந்த நான்கு ஆறுகளையும் இணைக்கக்கூடிய பக்கிங்காம் கால்வாய்.
  • காட்டன் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா என 18 பெரிய ஓடைகள், 540 க்கும் மேற்பட்ட சிறிய ஓடைகள் என இயற்கையாய் அக்காலத்தில் வடிகால்களைப் பெற்றிருந்தது.
  • மழைநீர், சிறிய ஓடைகள் வழியாகப் பெரிய ஓடைகளைச் சென்றடையும்.
  • பெரிய ஓடைகள் ஆறுகளைச் சென்றடையும் ஆறுகள் கடலில் சென்று சேரும்.

Question 37.
நம் தமிழ் பரம்பரையின் உறவுப்பெயர்களை எழுதுக.
Answer:
தமிழர் பரம்பரை:

பரன் – பறை
சேயோன் – சேயோள்
ஒட்டன் – ஒட்டி
பூட்டன் – பூட்டி
பாட்டன் – பாட்டி
தந்தை – தாய்

நாம் :

மகன் – மகள்
பெயரன் – பெயர்த்தி
கொள்ளுப் பெயரன் – கொள்ளுப் பெயர்த்தி
எள்ளுப் பெயரன் – எள்ளுப் பெயர்த்தி

Question 38.
ஒரு நாட்டினுடைய வரலாற்றின் முக்கியத்துவத்தைக் கூறுக.
Answer:

  • • நாட்டின் வரலாறு என்பது அந்நாட்டை ஆண்ட அரசர்களுடைய வரலாறு மட்டுமன்று; அந்நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை வரலாறும் சேர்ந்ததே. ஒவ்வொரு நாட்டுக்கும் அந்தந்த நாட்டின் வரலாறு முதன்மையானதாகும்.
  • ஆனால் வரலாற்றை ஆவணப்படுத்தும் வழக்கம் நமது நாட்டில் மிக அரிதாகவே இருந்தது. எனவேதான், நமக்குப் பழைய வரலாறுகள் இன்றும் குறைவாகவே கிடைக்கின்றன.
  • பெரிதும் கவனம் குவிக்கப்படாத இத்தகு துறைகளில் வெளிச்சம் பாய்ச்சிய ஆளுமைகள் போற்றத்தக்கவர்கள். சான்றுகளை ஆய்வு நோக்கில் தந்து வரலாற்றையும் பண்பாட்டையும் செழுமைப்படுத்தும் சான்றோர்களின் ஆய்வு ஆளுமை அறியத்தக்கது.

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

Question 39.
நெய்தல் திணை அல்லது இயன்மொழித்துறையை விளக்குக.
Answer:
முதற்பொருள்
நிலம் – கடலும், கடல் சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – எற்பாடு
பெரும்பொழுது – முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். கூதிர்

கருப்பொருள்
தெய்வம் – வருணன்
மக்கள் – பரதவர், பரத்தியர், நுளையர்
பறவை – நீர்க்காக்கை
விலங்கு – சுறா
ஊர் – பட்டினம், பாக்கம்
நீர் – உவர்நீர்க்கேணி, உவர்க்கழி
உணவு – மீனும், உப்பும் விற்றால் பெறும் பொருள்
தொழில் – மீன் பிடித்தல், உப்பு விற்றல்

உரிப்பொருள்
‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’

சான்று:
இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை

என்ற நற்றிணைப் பாடல் நெய்தல் திணைக்குச் சான்றாகும்.

துறை:
இது புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது

விளக்கம்:
பகற்குறியில் தலைவன் தலைவியைச் சந்தித்துச் செல்கின்றான். அப்பொழுது தோழி தலைவனை நோக்கி “இவ்வாறு செல்வாயானால் மீண்டும் நீ வருவதற்குள் தலைவி இறந்து விடுவாள். ஆதலால் அதற்கு ஏற்றது செய்”, என வரைவு (மணஞ்செய்து கொள்வது) தோன்றக் கூறுவது வரைவு கடாதலாகும்.

(அல்லது)

இயன்மொழித் துறை
Answer:
துறை விளக்கம்:
ஒரு வேந்தனெதிர் சென்று அவன் தன்மையைக் கூறிப் புகழ்வது இயன்மொழி வாழ்த்து என்னும் துறையாகும். ஒருவனின் இயல்பைப் புகழ்ந்துக் கூறி வாழ்த்துவது இத்துறையின் உயிர்ப்பாகும்.

(சான்று) வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்

துறை பொருத்தம்:
வரையறையின்றி மழை பல்வேறு இடங்களிலும் பொழிவது போல இரவலர்க்கு ஆராய்ந்து பாராமல் மழை போல் வாரி வழங்குவான் என்று பரணர் பேகனின் இயல்பைப் பாடலில் புகழ்வதால் இப்பாடல் இயன்மொழி வாழ்த்து என்னும் துறையாகும்.

குறிப்பு:
பேகனின் வள்ளல் தன்மையின் இயல்பைப் பாடப்பட்டது குதிரைகளுக்கு மிகுந்த புல்லினை ஊட்டி பெருந்தேரினைச் விரைவாகச் செலுத்துவாயாக என்று கூறினான்.

Question 40.
நிரல்நிறையணி (அல்லது) தற்குறிப்பேற்ற அணியை விளக்குக.
அணி விளக்கம்:
சில சொற்களை வரிசைப்படுத்தி, அச்சொற்களுடன் தொடர்புள்ளவற்றையும் முறையாக வரிசைப்படுத்தி அதன்படி பொருள் கொள்ள வைப்பதே ‘நிரல்நிறையணி’யாகும்.
(எ.கா.) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
Answer:
விளக்கம்:
மேற்காணும் குறளில், அன்பும், அறனும், முதலடியில் அமைந்துள்ளன. அச்சொற்களுக்கு முறையாகப் பொருந்தும்படி, பண்பும், பயனும், இரண்டாவது அடியில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் அன்பே பண்பாகவும், அறனே பயனாகவும் இல்லறம் அமைய வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது. இங்ஙனம் அன்பிற்குப் பண்பும், அறத்திற்குப் பயனும் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
(நிரல் – வரிசை ; நிறை – நிறுத்துதல், நிரல் நிறை வரிசையாக நிறுத்துதல்)

(அல்லது)

தற்குறிப்பேற்ற அணி:
Answer:
அணி விளக்கம்:
இயல்பாக நிகழும் நிகழ்ச்சியில் கவிஞர் தம் கற்பனைக் கருத்தை ஏற்றிக் கூறுதல் ‘தற்குறிப்பேற்ற அணி’யாகும். (தன்+ குறிப்பு + ஏற்றம் – தற்குறிப்பேற்றம்)

(எ.கா.) மையறு மலரின் நீங்கியான் செய்மா தவத்தின் வந்து
செய்யவளிருந்தாள் என்று செருமணிக் கொடிகள்
என்னும் கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வாவென் றழைப்பது போன்றதம்மா

விளக்கம்:
மிதிலை நகரம் தன்னிடம் திருமகள் வளர்ந்து வருவதைக் குறிப்பாகச் சொல்ல, அவளைத் திருமணம் செய்துகொள்ள இராமனை விரைந்து வருக’ என்று அழைப்பது போல தன் கொடிகளாகிய கைகளை நீட்டி அழைத்தது என்பது மேற்காணும் பாடலின் பொருளாகும்.

இயல்பாகக் கொடி அசைவதை – இராமனை அழைக்கவே அவ்வாறு அசைந்தது என்று தன் குறிப்பை கொடியின் மீது ஏற்றிக் கூறியதால், இது ‘தற்குறிப்பேற்ற அணி’யாகும்.

Question 41.
பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
Answer:
ஆழம் தெரியாமல் காலை விடாதே அல்லது மின்னுவதெல்லாம் பொன்னல்ல பழமொழி விளக்கம்:
எந்தச்செயலைச் செய்வதற்கு முன்பும் அதன் விளைவை அறிந்து செயலைச் செய்ய வேண்டும்.

வாழ்க்கை நிகழ்வு :
ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் எப்போதும் ஒன்றாக தான் இருப்பார்கள். ஒருவரை விட்டு ஒருவர் பிரியமாட்டார்கள். ஆனால் அதில் ஒருவன் மட்டும் எந்தச் செயலை எடுத்தாலும் அதை உடனே செய்து விடுவான். அதனால் என்ன விளைவு வரும் என்பதை யோசிக்காமல் செய்து விடுவான். அவன் நண்பன் அதில் இருந்து காப்பதுமே வேலையாக இருக்கும். எப்போதும் அவன் நண்பன் கூறுவான் நாம் எந்த செயலை எடுத்தாலும் அதன் ஆழம் தெரிந்து செயலைத் தொடங்க வேண்டும் என்று கூறுவான்.

(அல்லது)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல
Answer:
பழமொழி விளக்கம்:
வெளிப்புறத் தோற்றம் கண்டு எதையும் உண்மை என நினைத்தல் கூடாது.

வாழ்க்கை நிகழ்வு:
என் நண்பர் ஒருவர் இரண்டு மாதங்களுக்கு முன் சென்னையிலிருந்து மும்பைக்குப் பயணம் செய்தார். அப்போது தாம்பரத்தில் ஒரு நபர் ஏறி என் நண்பரின் அருகில் அமர்ந்தார். அவர் பார்ப்பதற்கு மிகவும் நல்லவராய்த் தெரிந்தார். பேண்ட், சர்ட் என மிகவும் மிடுக்காகத் தோற்றமளித்தார். கையில் மிகப்பெரிய பெட்டியும் வைத்திருந்தார். அவர் என் நண்பரிடம் மிக மெதுவாகப் பேச ஆரம்பித்தார். என் நண்பரும் பேசினார், பின் இருவரும் இரவு உணவு உண்டனர்.

பின் சென்னையைத் தாண்டிய பிறகு, என் நண்பருக்கு அவர் பிஸ்கட் தந்தார். என் நண்பர் அது மயக்க பிஸ்கட்டாக இருக்கும் என மறுத்தார். பின் அந்த நபர் சிறிது நேரத்தில் ஒரு நபரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு ஏதோ பேசினார்.

பின் அடுத்த இரயில் நிலையம் வந்தது. அப்போது வேறு ஒரு நபர் காபி விற்றார். உடனே அந்த நபர் என் நண்பரிடம் காபி குடிக்கலாமே எனக் கூறினார். பின் இருவரும் காபி குடித்தனர். பின் நண்பர் மயங்கினார். காலையில் விழித்துப் பார்த்தபோது அவரின் பணப்பையைக் காணவில்லை. உடனே காவலரிடம் புகார் செய்தார். காவலர் அந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து வைத்திருந்தனர். அப்போதுதான் என் நண்பருக்கு அந்த காபி விற்றவரும் இவரின் கூட்டாளி எனத் தெரிந்தது. பின் காவலரிடம் தன் பணத்தைப் பெற்றார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 42.
தமிழாக்கம் தருக.
1. A young calf knows not fear.
2. Forgive and forget.
3. Slow and steady win the race.
4. All his geese are swans.
Answer:

  1. இளங்கன்று பயமறியாது.
  2. மறப்போம், மன்னிப்போம்.
  3. நிதானம் பிரதானம்.
  4. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 8 வரிகளில் கவிதை புனைக.
Answer:
மனித நேயம் (அல்லது) தமிழர் திருநாள்
Tamil Nadu 12th Tamil Model Question Paper 3 - 1

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக.[3 x 6 = 18]

Question 44.
(அ) நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
Answer:

  • “ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை!” என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஜப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.
  • பருவ மாற்றங்களால் உயிரனங்களின் இயல்பு வாழ்க்கை , மாற்றம் பெறுகிறது.
  • முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் வாழ்வில் மழையும் குளிரும் ஏற்படுத்தும் மாற்றத்தை சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
  • தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
  • தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
  • அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
  • பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின. விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின.
  • மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.
  • பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு என்று நெடுநல்வாடையில் நக்கீரர் வருணனை செய்கிறார்.

(அல்லது)

(ஆ) நகை, அழுகை, இளிவரல், பெருமிதம் முதலான மெய்ப்பாடுகளைச் சான்றுடன்
விளக்குக.
Answer:
நகை :
(பாடிய பாணனின் குரலை எள்ளி நகையாடிய தலைவியின் கூற்று இது)
ஈட்டுபுகழ் நந்தி பாணநீ ! எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும்
பேயென்றாள் அன்னை, பிறர் நரியென்றார். தோழி
நாயென்றாள், நீ என்றேன் நான்!

பாடலின் பொருள் :
“புகழ்மிக்க தலைவனின் புகழ்பாடுவோனே! நீ எங்கள் வீட்டின் முன் இரவு முழுவதும் பாடினாய். அதைக்கேட்டு என் தாய், விடியவிடியக் காட்டில் அழும் பேய் என்றாள்; பிறர், நரி ஊளையிட்டது என்றனர்; தோழியோ, நாய் குரைத்தது என்றாள்; இல்லை நீ என்றேன் நான்”.

அழுகை:)
(தலைவன் காட்டில் புலியுடன் போராடி இறந்துபட, தலைவி துயரில் கூறுவது)
ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே
அணைத்தனன் கொளினே அகன்மார்பு
எடுக்கவல்லேன் என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!

பாடலின் பொருள்:
போரில் இறந்துபட்ட தலைவனின் உடலைப் பார்த்து தலைவி, ஐயோ எனக் கதறினால், காட்டில் உள்ள புலி வந்துவிடுமோ என அஞ்சுகின்றேன். தூக்கி எடுத்துச் செல்லலாம் என்றால் அகன்ற மார்பு கொண்ட உன்னைத் தூக்கவும் இயலாது. இவ்வாறு துன்புறும் வண்ணம் செய்ததே கூற்றம். அக்கூற்றம் என்னைப்போல் துன்புறட்டும்.

இளிவரல் :
(சேரன் கணைக்காலிரும்பொறை சிறையில் தண்ணீர் கேட்டு, காலம் தாழ்த்திக் கொடுத்ததால் அதை அருந்தாமல் தவிர்த்துத் தனக்கேற்பட்ட சிறுமையை எண்ணிப் பாடியது)

தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத்தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே

பாடலின் பொருள்:
”நாயைக் கட்டுவது போலச் சங்கிலியினால் கட்டிவைத்து, என்னைத் துன்புறுத்திச் சிறையிலிட்டனர். அப்படிச் சிறையிலிட்டவரின் உதவியினால் வந்த தண்ணீரை மனவலிமையின்றி இரந்து உண்ணுபவரை இவ்வுலகில் அரசர் எனப் போற்றுவார்களா?”

பெருமிதம்:
(பெருவீரன் ஒருவன் தனியாகப் பெரும்படையை எதிர்க்கும் பெருமிதத்தைக் குறிப்பிடுதல்)

உறுசுடர் வாளோடு ஒருகால் விலங்கின்
சிறுசுடர் முற்பேர் இருளாங் கண்டாய் –
எறிசுடர்வேல்
தேங்குலாம் பூந்தெரியல் தேர்வேந்தே
நின்னோடு
பாங்கலா மன்னர் படை

பாடலின் பொருள்:
எறிதற்குரிய ஒளிமிக்க வேலினையும் தேன்நிறைந்த பூமாலையினையும் உடைய தேர்வேந்தனே! வாளுடன் பகையரசனின் பெரும்படையை நான் தடுப்பேன். என்முன் அப்பெரும்படை சிறுவிளக்கின் முன் இருள் ஓடுவதுபோல ஓடும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 45.
(அ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு
கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Amswer:

  • குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற
    அமைப்புவரை விரிவு பெறுகிறது.
  • குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச்
    செய்ததில்லை.

குடும்பம்:
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே, குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.

வாழிடம் :
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் தன்மனை எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

மணந்தகம் :
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம் :
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரிமருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்

முதலான தொடர்களில் “இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தந்தைவழிக் குடும்பம்:
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம்:
தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல் ” மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை / எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.

விரிந்த குடும்பம்:
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் “விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாகக் கட்டமைக்கப்படுகிறது.

(அல்லது)

(ஆ) நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை.
  • ஆனால் யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக் கொண்டால் போதும்.
  • தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால். யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.
  • நாலடியார் அதையே பக்குவமாகச் சொல்கிறது.

“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு”

  • நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். வரவைத் தாண்டி நிறையச் செலவு
    செய்பவன். அடுத்தவரிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவான்.
  • டைமன் என்பவன் ஏதென்ஸ் நகரில் இருந்தான்.
  • அவன் வரவு குறைந்தாலும் செலவு நீடித்தது. அவனது உதவியாளர் நிதி நிலைமையைப் பற்றிப் பேசவருகிற பொழுதெல்லாம் கேட்க மறுத்தான்.
  • ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெரிக்கிறார்கள். ஆனால் அப்போதும் அவன்
    வருந்தவில்லை .
  • தான் அளித்த விருந்தை உண்டவர்கள், உதவுவார்கள் என்று பொய்க்கணக்குப் போடுகிறான்.
  • அவனுடைய சேவகர்கள் நான்கு திசைகளுக்கும் சென்று வெறும் கையோடும். வெளிறிய முகத்தோடும் திரும்புகிறார்கள்.
  • அவன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான். மனித இனத்தையே வெறுக்கிறான்.
  • ‘டைமன்’ பற்றிய ஷேக்ஸ்பியரின் நாடகம் நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல் விளக்கம், ஔவையார் நல்வழியில்

“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு”

என்று நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 46.
(அ) கோடைமழை கதை வாயிலாக விளக்கப்படும் மனித நேயப் பண்புகளை விளக்குக.
Answer:

  • மருத்துவமனையின் உள்ளிருந்து வெளியே வந்தாள் ஒரு பெண்.
  • தாயின் தோளில் கோழிக்குஞ்சாய் ஒரு பிஞ்சு ஒடுங்கி இருக்க அவள் கை அதைச் சுற்றிப்
    படர்ந்து இருந்தது பார்க்கவும் நினைக்கவும் மிகவும் பாந்தமாக இருந்தது.
  • நெடுமூச்சு தவிர வேறு ஏதும் இல்லாத குழந்தை மீதான தன் கையை அழுத்தி இருத்திக் கொண்டார். இந்த அரவணைப்பு இதற்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு…? தனக்குப் பிறகு……?
  • பிள்ளையைப் பரிசோதித்த டாக்டர் நெஞ்சில் சளி கட்டி இருப்பதால் காய்ச்சல்…… பயப்படத் தேவையில்லை, பக்குவமாய்ப் பார்த்துக்கொண்டால் இரு தினங்களில் தணிந்துவிடும் என மருந்து எழுதிக் கொடுத்தார்.
  • உங்க கை இப்படி நடுங்குது பெரியவரே…. வீட்ல வேற யாரும் இல்லையா? ஊசி போட்ட வலியால் வீறிட்ட குழந்தையை லாவகமாய் அணைத்துச் சமாதானப்படுத்தி அவ்வாறு கேட்ட வெள்ளையுடை தேவதைக்கு நன்றிச் சிரிப்பை மட்டுமே பதிலாக விட்டு வெளியே வந்தார்.
  • தவித்த தொண்டையைத் தேநீரால் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வழக்கமாய் வாங்கும் மருந்துக் கடை நோக்கிப் பயணப்பட்டார். “வாங்கய்யா உட்காருங்க. புள்ளைக்கு உடம்பு சரியில்லையா? இப்படிக் கொடுங்க….” கைச்சுமை மட்டும் இடம் மாறியது.
  • ” மூணு நாளா சிரமப்படுது பாவம். டாக்டர் ஊசி போட்டு மருந்து எழுதிக் குடுத்திருக்கார். சரியாயிடும். இப்போ உன்கிட்ட மருந்து வாங்க மட்டும் வரல பாபு” …. சீட்டை நீட்டியபடி அமைதியாய்ச் சொன்னவரை யோசனையுடன் பார்த்தான் பாபு.
  • “ரொம்ப நாளாகவே சொல்லிக்கிட்டு இருக்கே, இப்ப எனக்கும் சரியாய்த்தான் படறது. இதுக்காக இன்னும் நிறைய நாள் உசிரோட இருக்கணும்னு எனக்கும் ஆசைதான்.
  • நெஞ்சில் உரம் இருந்தாலும் உடம்பு கேட்கணுமே? சாவோட மல்லுக்கு நிக்கிற வயசா? அப்ப இதனோட கதி? சரி… நாளைக்கு அவர்களைக் கூட்டிட்டு வந்துடறயா பாபு.” ”ஐயா’………
  • “ஆமாம்பா நெசமாத்தான் சொல்றேன். அம்மா என்கிற பாசமே தெரியாமல் இருக்க இது மட்டும் என்ன பாவம் செய்தது? பெண்ணோட பரிவும் பாசமும் ஒரு குழந்தைக்கு எவ்வளவு முக்கியம்னு இப்பதான் நல்லாப் புரிஞ்சது பாபு.
  • இதைப் பிரிஞ்சிருக்க முடியாதே என்கிற என்னோட சுயநலத்துக்காக இதை அனாதையா விட்டுட்டுப் போறது எவ்வளவு பெரிய பாதகம்…? அதான். அதுவும் இல்லாம அவங்க உனக்கு நல்லாத் தெரிஞ்சவங்க அதனால பத்திரமான இடத்துக்குத் தான் போய்ச் சேருறது புள்ளையன்னு நிம்மதி. அவங்கள உடனே வரச் சொல்லிடு. ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.”
  • வினாடி தாமதித்தாலும் மனம் மாறிவிடுமோ என்பது போல் மருத்தும் குழந்தையுமாக விடுவிடுவென நடந்தார்.
  • இரவெல்லாம் உறக்கமின்றிப் புரண்டு……… எல்லாம் இதோட நல்லதுக்குதானே எனத் திரும்பத் திரும்ப நினைத்துச் சமாதானப்படுத்திக் கொண்டார்.
  • பாபுவுடன் வந்த அவர்களைப் பார்த்த போது……… பிள்ளைப் பாக்கியம், ஏக்கம்…… தவிப்…….. எதிர்பார்ப்பு அத்தனையும் அம்முகங்களில் உணர்ந்த போது பிள்ளையின் பாதுகாப்புக் குறித்த நம்பிக்கை வலுத்தது.
  • நெடுநாள் தயக்கத்துக்குப் பின்னான தன் முடிவு குறித்து இனி இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்ற அளவில் உறுதி கூடியது.
  • அந்நேரத்திற்கு நெருடல் எல்லாம் பிள்ளையைப் பிரிந்து இருக்க வேண்டுமே எனும் உதிரத்தை உறைய வைக்கும் உறுத்தல் மட்டுமே. விழி நீரைப் பிடிவாதமாய் வந்த வழி அனுப்பி வைத்தார்.
  • “உங்களுக்குக் கவலையே வேணாம் ஐயா. இப்படிச் சொல்றது கூட சரியில்லைதான். நல்லாப் பார்த்துக்கிறோம்னு பெத்தவங்க யாராவது உறுதிமொழி அளிக்கிறார்களா என்……..” அப்பா’ என அழைக்கப்பட இருப்பவன் ஓரிரு கணம் போல் தயங்கிப் பிறகு தொடர்ந்தான்.
  • “ஐயா, ரொம்ப பெரிய மனசோட எங்க வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க. நன்றி சொல்றதுக்குப் பதிலா உங்களிடமே இன்னுமொரு உதவி கேட்கின்றோம். குழந்தையைப் பிரிந்து சிரமப்படாமல் நீங்களும் எங்களோடு வந்துடுங்கய்யா.
  • எங்க மூணு பேருக்குமே ஒரு பெரிய துணையா பலமா இருக்கும். நீங்க எதுக்கும் தயாங்காதீங்க. நாம ஒருத்தருக்கு ஒருத்தர் முடிந்த அளவில் உதவியாய் இருப்போம். சரின்னு சொல்லுங்க ஐயா”.
  • இறைஞ்சும் தன்மையில் கேட்கப்பட… அதிர்ந்து போனார் ஆறுமுகம். யாருக்கு யார் உதவி? எவ்வளவு பெரிய விஷயம்? இவ்வளவு எளிமையாய் ….. தனக்கு எந்தச் சங்கடமும் கூடாதென மிகவும் பக்குவமாய் இவன்……. மலைபோன்ற அத்தனை பிரச்சனைகளும் எப்படி இப்படி ஒரே நாளில் தீர்வு கண்டு குழந்தையுடன் ……….. தன்னையும் சுவீகரித்து ………..
  • ”பாபு……. இப்போதைக்கு எனக்குச் சாவு வராதுனு தோணுதுப்பா……..” கண்ணீரை இப்போது சுதந்திரமாய் வெளியனுப்பியபடி கைகூப்பினார் முதியவர்.

(அல்லது)

(ஆ) பாதுகாப்பாய் ஒரு பயணம் விழிப்புணர்வு எழுத்தோவியத்தை நாடக வடிவில் தருக.

காட்சி – 1

களம் : அரசுப் பேருந்து
பங்கேற்போர் : ஓட்டுநர், நடத்துநர், பயணி 1, பயணி 2, மக்களில் ஒருவர்
(திங்கட்கிழமை காலை 8 மணி – மாணவர்களும், பணிக்கு செல்வோரும் 8 மணிப் பேருந்தை கண்டவுடன் முண்டியடித்தபடி பேருந்தில் ஏறுகின்றனர். பல மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்கின்றனர்)

ஓட்டுநர்: யாருப்பா அது? ஸ்கூல் பசங்களா? படிக்கட்டிலேயே நிக்காம, பஸ்ஸீக்கு உள்ளே வாங்க தம்பி ஏறி உள்ளே வாங்க….. இல்லேன்னா பஸ்ஸை நிறுத்திடுவே.

நடத்துநர்: தம்பி …. உள்ளே வாங்கப்பா. படியில் பயணம் – நொடியில் மரணம் … என்று நீங்க படிச்சதில்லையா? படியை விட்டு மேலே ஏறுங்க தம்பி.

பயணி 1: தம்பி… உங்க நல்லதுக்குத்தான் சொல்றாங்க. உள்ளே வாங்க தம்பி. விபத்தை விலை குடுத்து வாங்காதீங்க படியைவிட்டு மேல ஏறி பஸ்ஸுக்குள்ள வாங்க. (படிக்கட்டில் பயணித்தவர்கள் உள்ளே வந்தனர்… 15 நிமிடப் பயணத்திற்குப்பின் வண்டி நின்றது. அந்த பிரதான சாலையில், போக்குவரத்து திடீரென முடங்கியது. எதிர்த்திசையிலிருந்து பலர் பதட்டமாக வந்து கொண்டிருந்தனர்)

பயணி 1: (எதிர்த்திசையிலிருந்து வந்தவரிடம்) என்னாச்சு? தீடீர்னு போக்குவரத்து முடக்கம்? உங்களுக்குத் தெரிஞ்சா தயவு செய்து சொல்லுங்க.

எதிரே வந்தவர்: பள்ளிக் கூடத்துப் பசங்க 3 பேரு ஒரே இருசக்கர வாகனத்துல வேகமா வந்து எதிரே வந்த லாரி மேல மோதிட்டாங்க. கடும் விபத்து – கடுமையான காயம் – இப்போதான் ஆம்புன்சுல அள்ளிட்டுப் போறாங்க.

நடத்துநர்: அடிக்கடி இப்படித்தாங்க நடக்குது.

பயணி 1 : சின்னப் பசங்க …. வண்டி ஓட்டுறதே தப்பு. அதிலயும் மூணு பேரா?
பயணி 2 : 18 வயசுக்குக் கீழே உள்ளவங்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க முடியாது. உரிமம் இல்லாம வண்டி ஓட்டுறது சட்டப்படிக் குற்றம்னு பசங்களுக்குத் தெரியாம இருக்கலாம். ஆனா அவங்க பெற்றோர்க்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கணும். \
பயணி 3 : அப்படி போற பசங்க சாதாரணமாவா போறாங்க… அடுத்தவங்க பார்க்கணும்னே வேகமா வண்டி ஓட்டுறாங்க. (காவல் துறையினர் போக்குவரத்தைச் சீர்செய்கின்றனர். மீண்டும் வாகனங்கள் நகரத் தொடங்கின)

காட்சி – 2

(1 மணி நேர கால தாமதத்திற்குப் பின் 15 மாணவர்கள் பள்ளிக்குள் நுழைந்தனர். தாமதமாக வந்ததால் அனுமதி பெற்றிட தலைமையாசிரியை அலுவலகத்திற்குள் நுழைந்தனர்)

மாணவர்கள் : அம்மா, வணக்கம்…. நாங்கள் உள்ளே வரலாமா?
தலைமையாசிரியை : வாருங்கள் மாணவர்களே…. ஏன் காலதாமதம்? பள்ளிக்குத் தாமதமாக வருவது தவறு என்று உங்களுக்குத் தோணவில்லையா?
மாணவர்கள் : அம்மா… மன்னியுங்கள். வரும் வழியில் மெயின் ரோட்டில் சாலை விபத்து 3 மாணவர்கள் டூவீலரில் வந்து லாரி மீது மோதிவிட்டனர். படுகாயம் அடைந்துள்ளனர். ஆம்புலன்சு வந்து அவர்களை ஏற்றிச் சென்றுவிட்டது.

தலைமையாசிரியை : சரி சாமி … நீங்கள் வகுப்புகளுக்குச் செல்லலாம். நமது மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு அவசியம். விரைந்து விழிப்புணர்வுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வேன் (என்று தனக்கு பேசிக் கொண்டார்)

காட்சி – 3
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

களம்: பள்ளி கலையரங்கம்.
(வட்டார போக்குவரத்து அலுவலர் பள்ளிக்கு வருகிறார். பள்ளித் தலைமையாசிரியர் வரவேற்கிறார் சாலைப்பாதுகாப்பு பணி…. அவர் திறந்து வைக்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்குகிறது.)

தலைமையாசிரியர் வரவேற்றுப் பேசுக்கிறார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிறப்புரை ஆற்ற வருகிறார்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் : அனைவருக்கும் வணக்கம். குறிப்பாக சாலைப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த எம்மை அழைத்த பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி அன்பு மாணவச் செல்வங்களே. தீதும் நன்றும் பிறர் வருவதில்லை என்பதை பார்த்திருப்பீர்கள். சாலை விதிகளைக் கடைப்பிடிக்கத் தவறுவதால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் 55 இலட்சம் கிலோ மீட்டர் சாலைகள் உள்ளன 21 கோடிக்கும் மேலான வாகனப் போக்குவரத்து உள்ளன. ஆண்டிற்கு 5 லட்சம் விபத்துகளில் 11/2 லட்சம் பேர் உயிரை இழக்கின்றனர். பல லட்சம் பேர் உடல் உறுப்புகளை இழக்கின்றனர். தமிழ் நாட்டில் இரு சக்கர வாகன விபத்துக்கள் அதிகம் நிகழ்கின்றன. 18 வயது நிரப்பியவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தால்தான் மோட்டார் சைக்கிள் ஓட்டமுடியும். பள்ளி மாணவர்கள் மோட்டார் வண்டிகளை ஓட்டுவது சட்டப்படிக் குற்றமாகும். அவ்வாறு குழந்தைகள் தவறு செய்தால், அதனை அனுமதித்த பெற்றோர்க்கு தண்டனை கொடுக்க சட்டத்தில் இடம் உள்ளது. இதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சாலைகளில் விளையாடுவது, திடீரென சாலையைக் கடப்பது, வாகனம் ஓட்டுவது ஓடும் பேருந்தில் ஏறுவது, பேருந்து நிற்பதற்கு முன்பே கீழே குதிப்பது, படிக்கட்டில் பயணம் செல்வது போன்ற செயல்களை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். விலை மதிப்பில்லா உயிருக்கு முதன்மை தந்து மாணவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். மாணவர்கள் சாலை விதிகளை அறிய வேண்டும். சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கான உறுதி மொழிகளை மேற்கொண்டால். நன்றாக இருக்கும். விபத்து இல்லாத தமிழகம் உருவாக மாணவ மாணவி ஒத்துழைக்க வேண்டும். நன்றி.

மாணவர்கள் : சாலை விதிகளை மதிப்போம். சாலைப் பாதுகாப்பைக் கடைப்பிடிப்போம். உரிமம் பெறும் வரை வாகனங்களை ஓட்டமாட்டோம். பெரியவர்கள் சாலையைக் கடக்க உதவுவோம். விபத்தில்லா தமிழகம் உருவாக்கப் பாடுபாடுவோம். (என்று உறுதி கூறினர்)
நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறை வேறியது

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. [1 x 4 = 4]

Question 47.
(அ) ‘காய்நெல்’ என்று துவங்கும் பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடலை எழுதுக.
Answer:
காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே;
மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்; (- பிசிராந்தையார் )

(ஆ) ‘தலை’ என்று முடியும் குறளை எழுது.[1 x 2 = 2]
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை. ( – திருவள்ளுவர்)

Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium

Students can Download Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium Pdf, Tamil Nadu 12th Chemistry Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

TN State Board 12th Chemistry Model Question Paper 1 English Medium

Time: 3 Hours
Maximum Marks: 70

Instructions:

  1. The question paper comprises of four parts
  2. You are to attempt all the parts An internal choice of questions is provided wherever applicable
  3. All questions of Part I, II, III, and IV are to be attempted separately
  4. Question numbers 1 to 15 in Part I are Multiple Choice Questions of one mark each. These are to be answered by choosing the most suitable answer from the given four alternatives and writing the option code and the corresponding answer
  5. Question numbers 16 to 24 in Part II are two-mark questions. These are lo be answered in about one or two sentences
  6. Question numbers 25 to 33 in Part III are three-marks questions. These are to be answered in about three to five short sentences
  7. Question numbers 34 to 38 in Part IV are five-mark Questions These are to answered in detail. Draw diagrams wherever necessary

Part – 1

Answer all the questions. Choose the correct answer. [15 × 1 = 15]

Question 1.
Match items in column -I with the items of column – II and assign the correct code:
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 1
Answer:
(c) A – (iv), B – (ii), C – (iii), D – (i)

Question 2.
Which one of the following is double salt?
(a) Potash alum
(b) Potassium sulphate
(c) Aluminium Sulphate
(d) Ammonium sulphate
Answer:
(a) Potash alum

Question 3.
Most easily liquefiable gas is ……………..
(a) Ar
(b) Ne
(c) He
(d) Kr
Answer:
(c) He

Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium

Question 4.
Which metal is used in manufacturing artificial joints?
(a) Molybdenum
(b) Titanium
(c) Tungsten
(d) Iron
Answer:
(b) Titanium

Question 5.
In which of the following coordination entities the magnitude of A will be maximum?
(a) [CO(CN)6]3-
(b) [CO(C2O4)3]3-
(c) [CO(H2O)6]3+
(d) [CO(NH3)6]3+
Answer:
(a) [CO(CN)6]3-

Question 6.
Which is the coordination number in both hep and ccp arrangements?
(a) 12
(b) 6
(c) 4
(d) 8
Answer:
(a) 12

Question 7.
What is the activation energy for a reaction if its rate doubles when the temperature is raised from 200K to 400K? (R = 8.314 Jk-1 mol-1)
(a) 234.65 kJmol-1 K-1
(b) 434.65 kJ mol-1 K-1
(c) 434.65 J mol-1K-1
(d) 334.65 J mol-1K-1
Answer:
(c) 434.65 J mol-1K-1
Solution:
T1 = 200K ; k = k1
T2 = 400K ; k = k2 = 2k1
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 2
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 3

Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium

Question 8.
The following solutions were prepared by mixing different volumes of NaOH of HC1 different concentrations.
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 4
pH of which one of them will be equal to 1?
(a) (iv)
(b) (i)
(c) (ii)
(d) (iii)
Answer:
(d) (iii)
No of moles of HCl = 0.2 × 75 × 10-3 = 15 × 10-3
No of moles of NaOH = 0.2 × 25 × 10-3 = 5 × 10-3
No of moles of HC1 after mixing = 15 × 10-3 – 5 × 10 -3
= 10 × 10-3
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 5
for (iii) solution, pH of 0.1MHCl = -log10(0.1) = 1.

Question 9.
The electrode used in SHE is made of ……….
(a) graphite
(b) copper
(c) platinum
(d) iron
Answer:
(c) platinum

Question 10.
Which one of the following is an example for homogeneous catalysis?
(a) manufacture of ammonia by Haber’s process
(b) manufacture of sulphuric acid by contact process
(c) hydrogenation of oil
(d) Hydrolysis of sucrose in presence of all HCl
Both reactant and catalyst are in same phase. i.e. (1)
Answer:
(d) Hydrolysis of sucrose in presence of all HCl

Question 11.
The alkaline hydrolysis of fats to give glycerol is known as
(a) Esterification
(b) Hydroboration
(c) Hydration
(d) Saponification
Answer:
(d) Saponification

Question 12.
Consider the following statements:
(i) In Rosenmund reduction Barium sulphate act as a Catalyst poison palladium catalyst, so that aldehyde cannot be further reduced to alcohol
(ii) Side chain oxidation of toluene using strong oxidising agent gives benzoic acid.
(iii) Friedle crafts reaction is the best method used to prepare aliphatic ketones.
Which of the above statement is/are correct?
(a) (iii) only
(b) (i) & (ii)
(c) (i) & (iii)
(d) (ii) & (iii)
Answer:
(b) (i) & (ii)

Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium

Question 13.
Assertion : Acetamide on reaction with KOH and bromine gives acetic acid
Reason : Bromine catalyses hydrolysis of acetamide.
(a) if both assertion and reason are true and reason is the correct explanation of assertion.
(b) if both assertion and reason are true but reason is not the correct explanation of assertion.
(c) assertion is true but reason is false
(d) both assertion and reason are false
Answer:
(d) both assertion and reason are false

Question 14.
Which is the product formed when fructose undergoes partial reduction with sodium amalgam and water?
(a) Sorbital + mannitol
(b) D-mannose + D-galactose
(c) Gluconic acid + saccharic acid
(d) Aldehyde + ketone
Answer:
(a) Sorbital + mannitol

Question 15.
The polymer used in making blankets (artificial wool) is
(a) polystyrene
(b) PAN
(c) polyester
(d) polythene
Answer:
(b) PAN

Part – II

Answer any six questions. Question No. 22 is compulsory. [6 × 2 = 12]

Question 16.
Predict the conditions under which
(а) Aluminium might be expected to reduce magnesia.
(b) Magnesium could reduce alumina.
Answer:
The conditions under which:
(a) Ellingham diagram is used to predict thermodynamic feasibility of reduction of oxides of one metal by another metal. Any metal can reduce the oxides of other metals that are located above it in the Ellingham diagram. In the Ellingham diagram, for the formation of magnesia (magnesium oxide) occupy lower position than aluminium oxide. Therefore aluminium cannot be used to reduce the oxides of magnesium (magnesia). Above 1623K, A1 can reduce MgO to Mg, so that ArG° becomes negative and the process becomes thermodynamically feasible.
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 6

(b)
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 7

At the point of intersection of the Al2O3 and MgO curves in
Ellingham diagram. ∆G0 becomes zero for the reaction.

Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 8

Question 17.
Give the uses of carbon dioxide.
Answer:

  • Carbon dioxide is used to produce an inert atomosphere for chemical processing.
  • Biologically, it is important for photosynthesis.
  • It is also used as fire extinguisher and as a propellent gas.
  • It is used in the production of carbonated beverages and in the production of foam.

Question 18.
What is the coordination entity formed when excess of liquid ammonia is added to an aqueous solution copper sulphate?
Answer:
When excess of liquid ammonia is added to an aqueous solution of copper sulphate to give tetraamminecopper (II) sulphate
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 9
Therefore, the coordination entity is [Cu(NH3)4]2+

Question 19.
Atoms X and Y form bcc crystalline structure. Atom X is present at the corners of the cube and Y is at the centre of the cube. What is the formula of the compound?
Answer:
Atoms X and Y form bcc crystalline structure. Atom X is present at the comers of the cube Atom Y is present at die centre of the cube.
No of atoms of X in the unit cell = \(\frac{N_{c}}{8}=\frac{8}{8}=1\)
No of atoms of Y in the’unit cell = \(\frac{N_{b}}{1}=\frac{1}{1}=1\)
Ratio of atoms X : Y = 1 : 1 .
Hence formula of the compound = XY.

Question 20.
Define zero order reaction. Give the unit for its rate constant(k).
Answer:
Zero Order Reaction. The reaction in which die rate of reaction is independent of the concentration of the reactants is called zero order reaction.
Rate = k [A]0
= k
Where k is the rate constant. Its unit is mol L-1 s-1

Question 21.
Distinguish between galvanic cell and electrolytic cell.
Answer:
Galvanic Cell:

  1. It is a device in which a spontaneous chemical reaction generates an electric current.
  2. It converts chemical energy into electrical energy. It is commonly known as Battery.
  3. e.g., Daniel cell, Dry cell.
  4. A salt bridge is used in this.

Electrolytic cell :

  1. It is a device in which an electric current from an external source drives a non spontaneous reaction
  2. It converts electrical energy into chemical energy.
  3. e.g., Electrolysis of molten NaCl.
  4. Na salt bridge is used.

Question 22.
When phenol is treated with propan-2-ol in the presence of HF, Friedel-Craft reaction takes place. Identify the products.
Answer:
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 10

Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium

Question 23.
Human cannot use cellulose as food – Why?
Answer:
Human cannot use cellulose as food because our digestive systems do not contain the necessary enzymes such as glycosidases (or) cellulases that can hydrolyse the cellulose. But animals contain cellulose enzyme in their digestive system and they can digest cellulose. So cellulose can used as food for animals but not for human.

Question 24.
What are antibiotics?
Answer:
Antibiotics is a chemical substance produced by one microorganism, that selectively inhibits die growth of another micro organism. Example : penicillins and cephalosporins.

Part – III

Answer any six questions. Question No. 31 is compulsory. [6 × 3 = 18]

Question 25.
Explain the types of silicones.
Answer:
(i) Linear silicones: They are obtained by the hydrolysis and subsequent condensation of dialkyl or diaryl silicon chlorides.

  • Silicone rubbers: These silicones are bridged together by methylene or similar groups.
  • Silicone resins: They are obtained by blending silicones with organic resins such as acrylic esters.

(ii) Cyclic silicones: These are obtained by the hydrolysis of R2SiCl2
(iii) Cross linked silicones: They are obtained by hydrolysis of RSiCl3

Question 26.
Give the properties of inter halogen compounds.
Answer:
Properties of inter halogen compounds:

  • The central atom will be the larger one.
  • It can be formed only between two halogen and not more than two halogens.
  • Fluorine can’t act as a central metal atom being the smallest one.
  • Due to high electronegativity with small size fluorine helps the central atom to attain high coordination number
  • They can undergo the auto ionization.
  • They are strong oxidizing agents.

Question 27.
Based on VB theory explain why [Cr(NH3 )6]3+ is paramagnetic, while [Ni(CN4)]2- is diamagnetic.
(a) [Cr(NH3 )6]3+
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 11
In this complex Cr is in the +3 oxidation state.
Electronic configuration of Cr atom
Electronic configuration of Cr+3 ion
Hybridisation and formation of [Cr(NH3)6]+3 Complex

  • Due to the presence of three unpaired electrons in [Cr(NH3 )6 ]3+ it behaves as a paramagnetic substance.
  • The spin magnetic moment,
    \(\mu s=\sqrt{3(3+2)}=\sqrt{15}=3.87 \mathrm{BM}\)
  • [Cr(NH3)6]3+ is an inner orbital octahedral complex.

(b) [Ni(CN)4]-2
In this complex Ni is in the +2 oxidation state.
Electronic configuration of Ni atom
Electronic configuration of Ni2+ ion
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 12
Hybridisation and formation of [Ni(CN)4]-2 Complex
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 13

Since CN is strong field ligand, hence the electrons in 3d orbitals are forced to pair up and there is no impaired electron in [Ni(CN)4]2-, hence it’should be diamagnetic substance.

Question 28.
A first order reaction is 20% completed in 10 minutes. Calculate the time taken for the reaction to go to 80% completion.
Answer:
Applying the first order equation,
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 14

Question 29.
Explain common ion effect with an example.
Answer:
Common Ion Effect: When a salt of a weak acid is added to the acid itself, the dissociation of the weak acid is suppressed further.
Acetic acid is a weak acid. It is not completely dissociated in aqueous solution aid hence the following equilibrium exists.
CH3COOH (aq) ⇌ H+ (aq)+ CH3OO(aq)
However, the added salt, sodium acetate, completely dissociates to produce Na+ and CH3COO ion.
CH3COONa (aq) → Na+(aq) + CH3COO (aq) .

Hence, the overall concentration of CH3COO is increased, and the acid dissociation equilibrium is disturbed. We know from Le chatelier’s principle that when a stress is applied to a system at equilibrium, the system adjusts itself to nullify the effect produced by that stress. So, in order to maintain the equilibrium, the excess CH3COO ions combines with H+ ions to produce much more unionized CH3COOH i.e., the equilibrium will shift towards the left. In other words, the dissociation of CH3COOH is suppressed. Thus, the dissociation of a weak acid (CH3COOH) is suppressed in the presence of a salt (CH3COONa) containing an ion common to the weak electrolyte. It is called the common ion effect.

Question 30.
Mention the uses of Brownian movement.
Answer:

  • Brownian movement enables us to calculate Avogadro Number.
  • It is used to confirm kinetic theory which considers the ceaseles rapid movement of molecules that increases with increase in temperature.
  • It is used to understand the stability of colloids. As the particles are in continuous rapid movement, they do not come close and hence not get condensed. That is Brownian movement does not allow the particles to be acted on by force of gravity.

Question 31.
How will you convert benzaldehyde into the following compounds?
(i) benzophenone
(ii) benzoic acid
(iii)2 – hydroxyphenylaceticacid.
Answer:
(i) conversion of benzaldehyde into benzophenone.
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 15

(ii) conversion of benzaldehyde into benzoic acid:
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 16

(iii) conversion of benzaldehyde into 2 – hydroxy phenyl acetic acid:
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 17

Question 32.
Complete the following.
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 18
Answer:
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 19

Question 33.
Answer the following questions briefly:
(i) What are reducing sugars?
(ii) What is meant by denaturation of a protein?
(iii) How is oxygen replenished in our atmosphere?
Answer:
(i) Reducing sugar: All those Carbohydrates which reduce Fehling’s solution and Tollens’ reagent are referred to as reducing sugars. All monosaccharides whether aldose or ketose are reducing sugars.

(ii) Denaturation of a protein: When 2° and 3° structure of a protein is destroyed due to the physical changes like temperature, change in pH, it is called denaturation of a protein. Example: Coagulation of egg white on boiling.

(iii) We take oxygen from atmosphere and release CO2. Plants take up CO2 and H2O from the atmosphere to prepare their food in the presence of sunlight and release O2, thus O2 is replenished in atmosphere.

Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium

Part – IV

Answer all the questions. [5 × 5 = 25]

Question 34.
(a) (i) What is Cementation? (2)
(ii) Write a notes on ionisation enthalpy in p-block elements? (3)
[OR]
(b) (i) Give the uses of sulphuric acid.. (2)
(ii) How alloys are formed in d-block elements? (3)
Answer:
(а) (i) Gold can be recovered by reacting the deoxygenated leached solution with zinc. In this process the gold is reduced to its elemental state (zero oxidation sate) and the process is
called cementation.
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 20

(ii) 1. As we move down a group, generally there is a steady decrease in ionisation enthalpy of elements due to increase in their atomic radius.

2. In p-block elements there are some minor deviations to this general trend. In group 13, from B to A1 the ionisation enthalpy decreases as expected. But from A1 to T1 there is only a marginal difference. This is due to the presence of inner d- and f – elements which has poor shielding effect compared to s andp electrons. As a result, the effective nuclear charge on the valance electrons increase.

3. A similar trend is also observed in group 14. The remaining groups (15-18) follows the general trend, in these groups the ionisation enthalpy decreases as we move down the group. Here poor shielding effect of d- and/electrons are overcome by the increased shielding effect of the additional p-electrons.

4. The ionisation enthalpy of elements in successive groups is higher than the corresponding elements of the previous group as expected.

[OR]

(b) (i)

  1. Sulphuric acid is used in the manufacture of fertilisers, ammonium sulphate and
    super phosphates and other chemicals such as hydrochloric acid, nitric acid etc.
  2. It is used as a drying agent and also used in the preparation of pigments, explosives etc.

(ii)

  1. An alloy is formed by blending a metal with one or more other elements. The elements may be metals or non-metals or both.
  2. The bulk metal is named as solvent, mid the other elements in smaller portion is called solute.
  3. According to Hume-Rothery rule to form an alloy, the difference between the atomic radii ofthe solvent and solute is less than 15%. Both the solvent and solute must have the same crystal structure and valence and their electro negativity difference must be close to zero.
  4. Since their atomic sizes are similar and one metal atom can be easily replaced by another metal atom from its crystal lattice to form an alloy. The alloys are hard and
    have high melting points. Examples: Gold – copper alloy.

Question 35.
(a) (i) A solution of [CO(NH3) 4I2]Cl when treated with AgNO3, gives a white precipitate . What should be the formula of isomer of the dissolved complex that gives yellow precipitate with AgNO3 What are the above isomers called? (2)
(ii) Write the following in the complex [Cr (en)3 [Cr F6]
(i) Type of complex
(ii) Ligands
(iii) central metal
(rv) Oxidation state of central metal
(v) IUPAC name (3)
[OR]
(b) (i) KF crystallizes in fee structure like sodium chloride, calculate the distance between K+ and F in KF. (given : density of KF is 2.48 g cm-3) (3)
(ii) How do concentrations of the reactant influence the rate of reaction? (2)
Answer:
(a) (i)1. A solution of [CO(NH3)4I2]Cl when treated with AgNO3 gives a white precipitate, because Cl ion is counter ion.
2. Formula of isomer of the dissolved complex that gives yellow precipitate with AgNO3 is, [CO (NH3)4 Cl I] Iθ because Ie is counter ion
3. [CO(NH3)4I2]Cl and [CO(NH3)4 Cl I]I both are ionisation isomers.

(ii)
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 21
[OR]

(b) Density of KF = 2.48cm-3
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 22
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 23

(ii) The rate of a reaction increases with the increase in the concentration of the reactants. The effect of concentration is explained on the basis of collision theory of reaction rates. According to this theory, the rate of a reaction depends upon the number of collisions between the reacting molecules. Higher the concentration, greater is the possibility for collision and hence the rate.

Question 36.
(a) (i) Point out the differences between ionic product and solubility product. (2)
(ii) The solubility of AgCl in water at 298 K is 1.06 × 10-5 mole per litre. Calculate is solubility product at this temperature. (3)
[OR]
(b) (i) Describe about lithium-ion battery and its uses. (3)
(ii) Give reasons for the following (2)
(1) Rusting of iron is quicker in saline water than in ordinary water.
(2) Aluminium metal cannot be produced by the electrolysis of aqueous solution of aluminium salt.
(a) (i)

Ionic product

  1. It is applicable to all types of solutions.
  2. Its value changes with the change in con-centration of the ions.

Solubility product :

  1. It is applicable to the saturated solutions.
  2. It has a definite value for an electrolyte at a constant temperature.

(ii) The solubility equilibrium in the saturated solution is
AgCl (s) ⇌ Ag+(aq) + Cl (aq)
The solubility of AgCl is 1.06 × 10-5 mole per litre.
[Ag+(aq)] = 1.06 × 10-5molL-1
[Cl (aq)] = 1.06 × 10-5 mol L-1
Ksp = [Ag+(aq)] [Cl(aq)]
= (1.06 × 10-5 mol L-1) × (1.06 × 10-5 mol L-1)
= 1.12 × 10-2 mol2 L-2

[OR]

(b) (i) 1. Lithium-ion battery
Anode : Porous graphite
Cathode : Transition metal oxide as CoO2
Electrolyte : Lithium salt in an organic solvent

2. At the anode oxidation occurs
Li(s) —Li+(aq) + e
At the cathode reduction occurs.
Li+ + CoO2(s) + e → Li CoO2(s)

3. Overall reactions
Li(s) + CoO2 → Li CoO2(s)

4. Both electrodes allow Li+ ions to move in and out of their structures. During discharge the Li+ ions produced at the anode moves towards cathode through the non-aquaeous electrolyte.

5. When a potential greater than the emf produced by the cell is applied across the electrode, the cell reaction is reversed and now the Li+ ions move from cathode to anode where they become embedded on the porous electrode. This is known as intercalation.
6. Uses:- This Li-ion battery is used in cellular phones, Laptop computer and digital camera.

(ii)

  1. It is because in saline water, there are more H+ ions. Greater the number of H+ ions, quicker the rusting will take place.
  2. It is because aluminium metal is more reactive than hydrogen aid it will react with H2O.

Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium

Question 37.
(a) (i) Heat of adsorption is greater for chemisorptions than physisorption. Why? (2)
(ii) Give three examples for heterogeneous catalysis. (3)
[OR]
(b) (i) How is Aniline converted into Phenol? (2)
(ii) What is the action of HCN on
(1) propanone (2) 2,4-dichlorobenzaldehyde. (3)
Answer:
(a) (i) Chemisorption has higher heat of adsorption, because in chemisorption the chemical bonds are much stronger. In adsorbed state the adsorbate is hold on the surface of adsorbent by attractive forces (bond). And chemisorption is irreversible one. Therefore, heat of adsorption is greater for chemisorptions than physisorption.
Chemisorption, heat of adsorption range 40-400kJ/mole.

(ii)
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 24

[OR]

(b) (i) Aniline is diazotized with nitrous acid (NaN02 + HC1) at 273-278K to give benzene diazonium chloride which on further treatment with hot water in the presence of mineral acid gives phenol.
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 25

(ii) 1. Propanone reacts with HCN:
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 26

2. 2,4 – dichlorobenzaldehyde reacts with HCN:
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 27

Question 38.
(a) (i) An aromatic compound ‘A’ of molecular formula C7H7ON undergoes a series of reactions as shown below. Write the structures of A, B, C, D and E in the following reactions. (5)
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 28

[OR]

(b) (i) Write a note on co -polymer. (3)
(ii) What is the difference between elastomers and fibres? Give one example of each.(2)
Answer:
a(i)
Tamil Nadu 12th Chemistry Model Question Paper 1 English Medium - 29

[OR]

(b) (i)

  1. A polymer containing two or more different kinds of monomer units is called a copolymer.
  2. Co-polymers have properties quite different from the homopolymers.
  3. The structural units of co-polymers are derived from the different monomers may be present in regular, alternation or in random order or strings of several units of one kind may alternate with strings of another.
  4.  For example, Buna – S, Buna – N, Nylon – 6,6 etc.
    Buna – S contains styrene and butadiene monomer units.

Elastomers :

  1. These are rubber like solids with elastic properties.
  2. These are held by the weak inter- molecular forces.
    Example: Buna-S and Buna-N.

Fibres :

  1. These are the thread forming solids which possess high tensile strength and high modulus.
    These are held together by strong intermolecular forces like hydrogen bonding. Example: Nylon 6, 6 and
  2. polyesters (terylene)

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium

Students can Download Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium Pdf, Samacheer Kalvi 10th Maths Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium

Instructions

  • The question paper comprises of four parts.
  • You are to attempt all the parts. An internal choice of questions is provided wherever applicable.
  • All questions of Part I, II, III and IV are to be attempted separately.
  • Question numbers 1 to 14 in Part I are Multiple Choice Quèstions of one-mark each. These are to be answered by choosing the most suitable answer from the given four alternatives and.writing the option code and the corresponding answer.
  • Question numbers 15 to 28 in Part II àre two-marks questions. These are to be answered in about one or two sentences.
  • Question numbers 29 to 42 in Part III are five-marks questions. These are to be answered in about three to five short sentences.
  • Question numbers 43 to 44 in Part IV are eight-marks questions. These are to be answered in detail. Draw diagrams wherever necessary.

Time: 3 Hours
Maximum Marks: 100

PART – I

I. Choose the correct answer. Answer all the questions. [14 × 1 = 14]

Question 1.
If the ordered pairs (a + 2, 4) and (5, 2a + b) are equal then (a, b) is …………. .
(1) (2,-2)
(2) (5,1)
(3) (2,3)
(4) (3,-2)
Answer:
(4) (3,-2)

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium

Question 2.
f(x) = (x + 1)3 – (x – 1)3 represents a function which is …………. .
(1) linear
(2) cubic
(3) reciprocal
(4) quadratic
Answer:
(4) quadratic

Question 3.
Using Euclid’s division lemma, if the cube of any positive integer is divided by 9 then the possible remainders are …………. .
(1) 0,1,8
(2) 1,4,8
(3) 0,1,3
(4) 1,3,5
Answer:
(1) 0,1,8

Question 4.
If the sequence t1, t2, t3, are in A.P. then the sequence t6, t12, t18, …….. is …………….
(1) a Geometric progression
(2) an Arithmetic progression
(3) neither an Arithmetic progression nor a Geometric progression
(4) a constant sequence
Answer:
(2) an Arithmetic progression

Question 5.
\(\frac{3 y-3}{y} \div \frac{7 y-7}{3 y^{2}}\) is ………….
(1) \(\frac{9 y}{7}\)
(2) \(\frac{9 y^{3}}{(21 y-21)}\)
(3) \(\frac{21 y^{2}-42 y+21}{3 y^{3}}\)
(4) \(\frac{7\left(y^{2}-2 y+1\right)}{y^{2}}\)
Answer:
\(\frac{9 y}{7}\)

Question 6.
The solution of (2x – 1)2 = 9 is equal to …………. .
(1) -1
(2) 2
(3) -1,2
(4) None of these
Answer:
(3) -1,2

Question 7.
In ∆LMN, ∠L = 60°, ∠M = 50°. If ∆LMN ~ ∆PQR then the value of ∠R is …………. .
(1) 40°
(2) 70°
(3) 30°
(4) 110°
Answer:
(2) 70°

Question 8.
A tower is 60 m height. Its shadow is x metres shorter when the sun’s altitude is 45° than when it has been 30° , then x is equal to…………. .
(1) 41.92 m
(2) 43.92 m
(3) 43 m
(4) 45.6 m
Answer:
(2) 43.92 m

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium

Question 9.
A shuttle cock used for playing badminton has the shape of the combination of …………. .
(1) a cylinder and a sphere
(2) a hemisphere and a cone
(3) a sphere and a cone
(4) frustum of a cone and a hemisphere
Answer:
(4) frustum of a cone and a hemisphere

Question 10.
Which of the following is not a measure of dispersion?
(1) Range
(2) Standard deviation
(3) Arithmetic mean
(4) Variance
Answer:
(3) Arithmetic mean

Question 11.
Variance of first 20 natural numbers is …………. .
(1) 32.25
(2) 44.25
(3) 33.25
(4) 30
Answer:
(3) 33.25

Question 12.
The equation of a straight line having slope 3 and Y intercept -4 is …………. .
(1) 3x – y + 4 = 0
(2) 3x + y – 4 = 0
(3) 3x – y + 4 = 0
(4) 3x – y – 4 = 0
Answer:
(4) 3x – y – 4 = 0

Question 13.
In the given diagram PA and PB are tangents drawn from P to a circle with centre O ∠OPA = 35° then a and b is …………. .
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium - 1
(1) a = 30°, b = 60°
(2) a = 35°, b = 55°
(3) a = 40°, b = 50°
(4) a = 45°, b = 45°
Answer:
(2) a = 35°, b = 55°

Question 14.
If \(\left[ \begin{matrix} -1 & -2 & 4 \end{matrix} \right] \left[ \begin{matrix} 2 \\ a \\ -3 \end{matrix} \right] = -10\) then the value of “a” is …………. .
(1) 2
(2) -4
(3) 4
(4) -2
Answer:
(4) -2

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium

PART – II

II. Answer any ten questions. Question No. 28 is compulsory. [10 × 2 = 20]

Question 15.
Show that the function f : N → N defined by f(m) = m2 + m + 3 is one-one function.
Answer:
N = {1,2, 3,4, 5,………. }
f(m) = m2 + m + 3
f(1) = 12 + 1 + 3 = 5
f(2) = 22+ 2 + 3 = 9
f(3) = 32 + 3 + 3 = 15
f(4) = 42 + 4 + 3 = 23
f = {(1,5) (2, 9) (3, 15) (4, 23)}
From the diagram we can understand different elements in (N) in domain,
there are different images in (N) co-domain.
∴ The function is one-one function.
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium - 4

Question 16.
If the ordered pairs (x2 – 3x, y2 + 4y) and (-2, 5) are equal, then find x and y.
Answer:
(x2 – 3x, y2 + 4y) = (-2, 5)
x2 – 3x = -2
x2 – 3x + 2 = 0
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium - 5
(x – 2)(x – 1) = 0
x – 2 = 0 or x – 1 =0
x = 2 or 1

y2 + 4y = 5
y2 + 4y – 5 = o
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium - 6
(y + 5)(y – 1) = o
y + 5 = 0 or y – 1 = 0
y = -5 or y = 1

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium

Question 17.
If x is congruent to 13 modulo 17 then 7x – 3 is congruent to which number modulo 17?
Answer:
Given x ≡ 13 (mod 17) ……. (1)
7x – 3 ≡ a (mod 17) ….(2)
From (1) we get
x – 13 = 17 n(n may be any integer)
x – 13 is a multiple of 17
∴ The least value of x = 30
From (2) we get
7(30) – 3 ≡ a(mod 17)
210 – 3 ≡ a(mod 17)
207 ≡ a(mod 17)
207 ≡ 3(mod 17)
∴ The value of a = 3

Question 18.
How many terms of the series 1 + 4 + 16 + . . . . make the sum 1365?
Answer:
Let n be the number of terms to be added to get the sum 1365
a = 1, r = \(\frac { 4 }{ 1 }\) = 4 > 1
sn = 1365 gives \(\frac{a\left(r^{n}-1\right)}{r-1}\) = 1365
\(\frac{1\left(4^{n}-1\right)}{4-1}\) = 1365 so, (4n – 1) = 4095
4n = 4096 then 4n = 46
n = 6

Question 19.
Find the LCM of x4 – 27a3x, (x – 3a)2 whose GCD is (x – 3a)
Answer:
p(x) = x4 – 27a3x
= x[x3 – 27a3]
= x[x3 – (3a)3]
= x(x – 3a) (x2 + 3ax + 9a2)
g(x) = (x – 3a)2
G.C.D. = x – 3a
L.C.M = \(\frac{p(x) \times g(x)}{\text { G.C.D. }}\)
= \(\frac{x(x-3 a)\left(x^{2}+3 a x+9 a^{2}\right) \times(x-3 a)^{2}}{(x-3 a)}\)
L.C.M = x(x – 3a)2(x2 + 3ax + 9a2)

Question 20.
Reduce the given Rational expression to its lowest form \(\frac{x^{3 a}-8}{x^{2 a}+2 x^{a}+4}\)
Answer:
x3a – 8 = (xa)3 – 23
= (xa – 2) [(xa)2 + xa × 2 + 22]
= (xa – 2) (x2a + 2xa + 4)
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium - 7

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium

Question 21.
Find the values of x,y, z if (x y -z z + 3) + (y 4 3) = (4 8 16)
Answer:
[x y – z z + 3] + [y 4 3] = [4 8 16]
x + y = 4 ….(1)
y – z + 4 = 8 ….(2)
z + 3 + 3 = 16
z + 6 = 16
z = 16 – 6 = 10
Sùbstitute the value of z in (2)
(2) ⇒ y – 10 = 4 ⇒ y = 14
Substitute the value of y in (1)
(1) ⇒ x + 14 = 4
x = 4 – 14 = -10
∴ The value of x = -10, y = 14 and z = 10

Question 22.
Suppose AB, AC and BC have lengths 13,14 and 15 respectively. If \(\frac{A F}{F B}=\frac{2}{5}\) and \(\frac{C E}{E A}=\frac{5}{8}\) Find BD and DC.
Answer:
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium - 8
Given that AB = 13, AC = 14 and BC = 15
Let BD = x and DC = y
Using Ceva’s theorem, we have, \(\frac{\mathrm{BD}}{\mathrm{DC}} \times \frac{\mathrm{CE}}{\mathrm{EA}} \times \frac{\mathrm{AF}}{\mathrm{FB}}=1\) ….(1)
Substitute the values of \(\frac{A F}{F B}\) and \(\frac{C E}{E A}\) in (1),
we have \(\frac{B D}{D C} \times \frac{5}{8} \times \frac{2}{5}=1\)
\(\frac{x}{y} \times \frac{10}{40}=1\) we get \(\frac{x}{y} \times \frac{1}{4}=1\). Hence, x = 4y ……. (2)
BC = BD + DC = 15 so, x + y = 15 ……. (3)
From (2), using x = 4y in (3) we get, 4y + y = 15 gives 5y = 15 then y = 3
Substitute y = 3 in (3) we get, x = 12. Hence BD = 12 , DC = 3.

Question 23.
Find the equation of a straight line which has slope \(\frac { -5 }{ 4 }\) and passing through the point (-1,2).
Answer:
Slope of a line (m) = \(\frac{-5}{4}\)
The given point (x1, y1) = (-1, 2)
Equation of a line is y – y1 = m (x – x1)
y – 2 = \(\frac{-5}{4}\)(x + 1)
5(x + 1) = 4(y – 2) ⇒ 5x + 5 = 4y + 8
5x + 4y + 5 – 8 = 0 ⇒ 5x + 4y – 3 = 0
The equation of a line is 5x + 4y – 3 = 0

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium

Question 24.
A road is flanked on either side by continuous rows of houses of height 4√3 m with no space in between them. A pedestrian is standing on the median of the road facing a row house. The angle of elevation from the pedestrian to the top of the house is 30° . Find the width of the road.
Answer:
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium - 9
Let the mid point of the road AB is “P” (PA = PB)
Height of the home = 4 √3 m
Let the distance between the pedestrian and the house be “x”
In the right ∆ APD, tan 30° = \(\frac{\mathrm{AD}}{\mathrm{AP}}\)
\(\frac{1}{\sqrt{3}}=\frac{4 \sqrt{3}}{x}\)
x = 4√3 × √3 = 12 m
∴ Width of the road = PA + PB
= 12 + 12
= 24m

Question 25.
If the standard deviation of a data is 3.6 and each value of the data is divided by 3, then find the new variance and new standard deviation.
Answer:
Standard deviation of the data = 3.6
Each value of the data is divided by 3
New standard deviation = \(\frac{3.6}{3}\) = 1.2
New Variance = (1.2)2 [Variance = (S. D)2]
= 1.44
New standard Deviation = 1.2
New variance = 1.44

Question 26.
If -4 is a root of the equation x2 + px – 4 = 0 and if the equation x2 + px + q = 0 has equal roots, find the values of p and q.
Answer:
Let p(x) = x2 + px – 4
-4 is the root of the equation
p(-4)  = 0
16 – 4p – 4 = 0 ⇒ -4p + 12 = 0
-4p = -12
p = \(\frac { 12 }{ 4 }\) = 3
The equation x2 + px + q = 0 has equal roots x2 + 3x – q = O
Here a = 1,b = 3,c = q
since the roots are real and equal
b2 – 4ac = 0 ⇒ 32 – 4(1) (q) = 0
9 – 4q = 0 ⇒ 94q
q = \(\frac{9}{4}\)
∴ The value of p = 3 and q = \(\frac{9}{4}\)

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium

Question 27.
A shopkeeper has one spherical laddoo of radius 5 cm. With the same amount of material how many laddoos of radius 2.5 cm can made?
Answer:
Radius of the larger laddoo (R) = 5 cm
Radius of the smaller laddoo (r) = 2.5 cm
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium - 10
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium - 11
∴ 8 laddoos can be made

Question 28.
If P(A) = \(\frac { 1 }{ 2 }\) ; P(B) = \(\frac { 7 }{ 10 }\) , P(A ∪ B) = 1 find P(A’ ∩ B’)
Answer:
Given P(A) = \(\frac { 1 }{ 2 }\), P(B) = \(\frac { 7 }{ 10 }\), P(A ∪ B) = 1
P(A ∪ B) = P(A) + P(B) – P(A ∩ B)
1 = \(\frac{1}{2}+\frac{7}{10}\) – P(A ∩ B)
P(A ∩ B) = \(\frac{1}{2}+\frac{7}{10}-1=\frac{5+7-10}{10}=\frac{2}{10}=\frac{1}{5}\)
P(A’ ∪ B’) = P(A ∩ B)’
= 1 – P(A ∩ B)
= \(1-\frac{1}{5}=\frac{5-1}{5}=\frac{4}{5}\)

PART – III

III. Answer any ten questions. Question No. 42 is compulsory. [10 × 5 = 50]

Question 29.
If X = {-5, 1, 3, 4} and Y = {a, b, c}, then which of the following relations are functions from X to Y?
(i) R1 = {(-5, a), (1, a), (3, b)}
(ii) R2 = {(-5, b), (1, b), (3, a), (4, C)}
(iii) R3 = {(-5, a), (1, a), (3, b), (4, c), (1, b)}

Question 30.
If f(x) = x2, g(x) = 3x and h(x) = x – 2, Prove that (fog)oh = fo(g o h).

Question 31.
The houses of a street are numbered from 1 to 49. Senthil’s house is numbered such that the sum of numbers of the houses prior to Senthil’s house is equal to the sum of numbers of the houses following Senthil’s house. Find Senthil’s house number.

Question 32.
The 104th term and 4th term of an A.P are 125 and 0. Find the sum of first 35 terms.

Question 33.
There are 12 pieces of five, ten and twenty rupee currencies whose total value is ₹105. But when first 2 sorts are interchanged in their numbers its value will be increased by ₹20. Find the number of currencies in each sort.

Question 34.
If 9x4 + 12x3 + 28x2 + ax + b is a perfect square, find the values of a and b.

Question 35.
Find X and Y if X + Y = \(\left( \begin{matrix} 7 & 0 \\ 3 & 5 \end{matrix} \right) \) and X – Y = \(\left( \begin{matrix} 3 & 0 \\ 0 & 4 \end{matrix} \right) \)

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium

Question 36.
In figure ABC is a triangle with ∠B = 90° , BC = 3 cm and AB = 4 cm. D is point on AC such that AD = 1 cm and E is the midpoint of AB. Join D and E and extend DE to meet CB at F. Find BF.
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium - 2

Question 37.
Find the equation of a straight line joining the point of intersection of 3x + y + 2 = 0 and x – 2y -4 = 0 to the point of intersection of 7x – 3y = -12 and 2y = x + 3

Question 38.
A man is standing on the deck of a ship, which is 40 m above water level. He observes the angle of elevation of the top of a hill as 60° and the angle of depression of the base of the hill as 30° . Calculate the distance of the hill from the ship and the height of the hill. (√3 = 1.732)

Question 39.
Find the number of coins, 1.5 cm in diameter and 2 mm thick, to be melted to form a right circular cylinder of height 10 cm and diameter 4.5 cm.

Question 40.
The following table gives the number of goals scored by 71 leading players in international football matches. Find the standard deviation of the data.
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium - 3

Question 41.
A two digit number is such that the product of its digits is 18. When 63 is subtracted from the number, the digits interchange their places. Find the numbers.

Question 42.
The sum of 5th and 9th term of an AP is 72 and the sum of 7th and 12th term is 97. Find the A.P.

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3 English Medium

PART – IV

IV. Answer all the questions. [2 × 8 = 16]

Question 43.
(a) Construct a triangle similar to a given triangle LMN with its sides equal to \(\frac { 4 }{ 5 }\) of the corresponding sides of the triangle LMN (scale factor \(\frac { 4 }{ 5 }\)).

[OR]

(b) Draw the two tangents from a point which is 10 cm away from the centre of a circle of radius 5 cm. Also, measure the lengths of the tangents.

Question 44.
(a) Draw the graph of y = x2 – 4 and hence solve x2 – x – 12 = 0.

[OR]

(b) Solve graphically (2x + 1) (x -3) = 0

Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium

Students can Download Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium Pdf, Tamil Nadu 12th Biology Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

TN State Board 12th Biology Model Question Paper 3 English Medium

General Instructions:

    1. The question paper comprises of four parts. Questions for Botany and Zoology are asked separately.
    2. You are to attempt all the parts. An internal choice of questions is provided wherever applicable.
    3. All questions of Part I, II, III and IV are to be attempted separately.
    4. Question numbers 1 to 8 in Part I are Multiple Choice Questions of one mark each. These are to be answered by choosing the most suitable answer from the given four alternatives and writing the option code and the corresponding answer.
    5. Question numbers 9 to 14 in Part II are two-marks questions. These are to be answered in about one or two sentences.
    6. Question numbers 15 to 19 in Part III are three-marks questions. These are to be answered in about three to five short sentences.
    7. Question numbers 20 and 21 in Part IV are five-marks questions. These are to be answered in detail. Draw diagrams wherever necessary.

Time: 2.30 Hours
Maximum Marks: 70

Bio-Botany [Maximum Marks: 35]

Part – I

Choose the correct answer. [8 × 1 = 8]

Question 1.
Identity the mismatched pair regarding the anther walls.
(a) Epidermal layer – Protective in function
(b) Endothecium layer – Helps in dehiscence of anther
(c) Middle layer – Persistent layer
(d) Tapetum – Nutritive in function
Answer:
(c) Middle layer – Persistent layer

Question 2.
Extra nuclear inheritance is a consequence of presence of genes in _______.
(a) Mitochondria and chloroplasts
(b) Endoplasmic reticulum and mitochondria
(c) Ribosomes and chloroplast
(d) Lysosomes and ribosomes
Answer:
(b) Endoplasmic reticulum and mitochondria

Question 3.
How many map units separate two alleles A and B, if the recombination frequency is 0.09?
(a) 900 cM
(b) 90 cM
(c) 9 cM
(d) 0.9 cM
Answer:
(c) 9 cM

Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium

Question 4.
Plasmids are _______.
(a) circular protein molecules
(b) required by bacteria
(c) tiny bacteria
(d) confer resistance to antibiotics
Answer:
(d) confer resistance to antibiotics

Question 5.
Solar energy used by green plants for photosynthesis is only ________.
(a) 2 – 8%
(b) 2 – 10%
(c) 3 – 10%
(d) 2- 9%
Answer:
(b) 2 – 10%

Question 6.
One of the chief reasons among the following for the depletion in the number of species making endangered is _____.
(a) over hunting and poaching
(b) green house effect
(c) competition and predation
(d) habitat destruction
Answer:
(d) habitat destruction

Question 7.
Assertion (A): Genetic variation provides the raw material for selection.
Reason (R): Genetic variations are differences in genotypes of the individuals.
(a) (A) is right and (R) is wrong
(b) (A) is wrong and (R) is right
(c) Both (A) and (R) are right
(d) Both (A) and (R) are wrong
Answer:
(c) Both (A) and (R) are right

Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium

Question 8.
Groundnut is native of ______.
(a) Philippines
(b) India
(c) North America
(d) Brazil
Answer:
(d) Brazil

Part – II

Answer any four of the following questions. [4 × 2 = 8]

Question 9.
Give the phenotypic ratio of
(a) Dihybrid cross
(b) Dihybrid test cross
Answer:
(a) Dihybrid cross ratio = 9 : 3 : 3 : 1 ,
(b) Dihybrid test cross ratio = 1 : 1 : 1 : 1

Question 10.
What are the materials used to grow microorganism like Spirulina.
Answer:
Spirulina can be grown easily on materials like waste water from potato processing plants (containing starch), straw, molasses, animal manure and even sewage, to produce large quantities.

Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium

Question 11.
Compare Redifferentiation with Dedifferentiation.
Answer:
Redifferentiation:
A process by which an already differentiated cell undergo further differentiation to form another type of cell.

Dedifferentiation:
A process of reversion of cells (differentiated cells) to meristematic cells leading to formation of callus.

Question 12.
Loamy soil is ideal for crop cultivation – Justify.
Answer:
Loamy soil is ideal soil for cultivation, since it consists of 70% sand and 30% clay or silt or both. It ensures good retention and proper drainage of water. The porosity of soil provides adequate aeration and allows the penetration of roots.

Question 13.
Mention any four environmental benefits of Rain Water Harvesting.
Answer:

  • Promotes adequacy of underground water and water conservation.
  • Mitigates the effect of drought.
  • Improves groundwater quality and water table / decreases salinity.
  • Reduces soil erosion as surface run-off water is reduced.

Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium

Question 14.
If a person drinks a cup of coffee daily it will help him for his health. Is this correct? If it is correct, list out the benefits.
Answer:
Yes, drinking coffee in moderation enhances the health of a person. Caffeine enhances release of acetylcholine in brain, which in turn enhances efficiency. It can lower the incidence of fatty liver diseases, cirrhosis and cancer. It may reduce the risk of type 2 diabetes.

Part – III

Answer any three questions in which question number 19 is compulsory. [3 × 3 = 9]

Question 15.
How the flowers of salvia are adopted for mellitophily?
Answer:
Pollination in Salvia (Lever mechanism): The flower of Salvia is adapted for Bee pollination. The flower is protandrous and the corolla is bilabiate with 2 stamens. A lever mechanism helps in pollination. Each anther has an upper fertile lobe and lower sterile lobe which is separated by a long connective which helps the anthers to swing freely. When a bee visits a flower, it sits on the lower lip which acts as a platform.

It enters the flower to suck the nectar by pushing its head into the corolla. During the entry of the bee into the flower the body strikes against the sterile end of the connective. This makes the fertile part of the stamen to descend and strike at the back of the bee. The pollen gets deposited on the back of the bee. When it visits another flower, the pollen gets rubbed against the stigma and completes the act of pollination in Salvia.

Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium

Question 16.
What is the difference between mis-sense mutation and non-sense mutation?
Answer:
Mis-sense Mutation:
The mutation where the codon for one amino acid is changed into a codon for another amino acid is called Missense or non-synonymous mutations.

Non-sense Mutation:
The mutations where codon for one amino acid is changed into a termination or stop codon is called Nonsense mutation.

Question 17.
Give an account on germplasm conservation. .
Answer:
Germplasm conservation refers to the conservation of living genetic resources like pollen, seeds or tissue of plant material maintained for the purpose of selective plant breeding, preservation in live condition and used for many research works.

Germplasm conservation resources is a part of collection of seeds and pollen that are stored in seed or pollen banks, so as to maintain their viability and fertility for any later use such as hybridization and crop improvement. Germplasm conservation may also involve a gene bank and DNA bank of elite breeding lines of plant resources for the maintenance of biological diversity and also for food security.

Question 18.
How are microbial innoculants used to increase the soil fertility?
Answer:
Biofertilizers or microbial innoculants are defined as preparations containing living cells or latent cells of efficient strains of microorganisms that help crop plants uptake of nutrients by their interactions in the rhizosphere when applied through seed or soil. They are efficient in fixing nitrogen, solubilising phosphate and decomposing cellulose.

They are designed to improve the soil fertility, plant growth, and also the number and biological activity of beneficial microorganisms in the soil. They are ecofriendly organic agro inputs and are more efficient and cost effective than chemical fertilizers. .

Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium

Question 19.
Shape of pyramid in a particular ecosystem is always different in shape. Explain with example.
Answer:
In a forest ecosystem the pyramid of number is spindle in shape, it is because the base (T1) of the pyramid occupies large sized trees (Producer) which are lesser in number. Herbivores (T2) (Fruit eating birds, elephant and deer) occupying second trophic level, are more in number than the producers. In final trophic level (T4), tertiary consumers (lion) are lesser in number than the secondary consumer (T3) (fox and snake).

Part – IV

Answer all the questions. [2 × 5 = 10]

Question 20.
(a) Find out the molecular explanation for the wrinkled pea seeds used by Mendel.
Answer:
The protein called starch branching enzyme (SBEI) is encoded by the wild-type allele of the gene (RR) which is dominant. When the seed matures, this enzyme SBEI catalyzes the formation of highly branched starch molecules. Normal gene (R) has become interrupted by the insertion of extra piece of DNA (0.8 kb) into the gene, resulting in r allele. In the homozygous mutant form of the gene (rr) which is recessive, the activity of the enzyme SBEI is lost resulting in wrinkled peas. The wrinkled seed accumulates more sucrose and high water content.

Hence the osmotic pressure inside the seed rises. As a result, the seed absorbs more water and when it matures it loses water as it dries. So it becomes wrinkled at maturation. When the seed has at least one copy of normal dominant gene heterozygous, the dominant allele helps to synthesize starch, amylopectin an insoluble carbohydrate, with the osmotic balance which minimises the loss of water resulting in smooth structured round seed.
Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium 1

[OR]

(b) Write in detail about Remote sensing and its uses.
Answer:
Remote Sensing is the process of detecting and monitoring the physical characteristics of an area by measuring its reflected and emitted radiation at a distance from the targeted area. It is an tool used in conservation practices by giving exact picture and data on identification of even a single tree to large area of vegetation and wild life for classification of land use patterns and studies, identification of biodiversity rich or less areas for futuristic works on conservation and maintenance of various species including commercial crop, medicinal plants and threatened plants. .

Specific uses:

  • Helps predicting favourable climate, for the study of spreading of disease and controlling it.
  • Mapping of forest fire and species distribution.
  • Tracking the patterns of urban area development and the changes in Farmland or forests over several years.
  • Mapping ocean bottom and its resources.

Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium

Question 21.
(a) Explain various edaphic factors that affect vegetation.
Answer:
The important edaphic factors which affect vegetation are as follows:

  1. Soil moisture: Plants absorbs rain water and moisture directly from the air.
  2. Soil water: Soil water is more important than any other ecological factors affecting the distribution of plants. Rain is the main source of soil water. Capillary water held between pore spaces of soil particles and angles between them is the most important form of water available to the plants.
  3. Soil reactions: Soil may be acidic or alkaline or neutral in their reaction. pH value of the soil solution determines the availability of plant nutrients. The best pH range of the soil for cultivation of crop plants is 5.5 to 6.8.
  4. Soil nutrients: Soil fertility and productivity is the ability of soil to provide all essential plant nutrients such as minerals and organic nutrients in the form of ions.
  5. Soil temperature: Soil temperature of an area plays an important role in determining the geographical distribution of plants. Low temperature reduces use of water and solute absorption by roots.
  6. Soil atmosphere: The spaces left between soil particles are called pore spaces which contains oxygen and carbon-di-oxide.
  7. Soil organisms: Many organisms existing in the soil like bacteria, fungi, algae, protozoans, nematodes, insects and earthworms, etc., are called soil organisms.

[OR]

(b) Describe the procedure involved in Blue-White colony selection methods.
Answer:
Blue- White Colony Selection Method is a powerful method used for screening of recombinant plasmid. In this method, a reporter gene lacZ is inserted in the vector. The lacZ encodes the enzyme β-galactosidase and contains several recognition sites for restriction enzyme.

β-galactosidase breaks a synthetic substrates called X-gal (5-bromo-4-chloroindolyl- β-D- galacto-pyranoside) into an insoluble blue coloured product. If a foreign gene is inserted into lacZ, this gene will be inactivated. Therefore, no-blue colour will develop (white) because p-galactosidase is not synthesized due to inactivation of lacZ.

Therefore, the host cell containing r-DNA form white coloured colonies on the medium contain X-gal, whereas the other cells containing non-recombinant DNA will develop the blue coloured colonies. On the basis of colony colour, the recombinants can be selected.

Bio-Zoology [Maximum Marks: 35]

Part – I

Choose the correct answer. [8 × 1 = 8]

Question 1.
Identify the proper sequence.
(a) juvenile phase, senescent phase, vegetative phase
(b) juvenile phase, maturity phase, senescent phase
(c) vegetative phase, maturity phase, juvenile phase
(d) senescent phase, juvenile phase, vegetative phase
Answer:
(b) juvenile phase, maturity phase, senescent phase

Question 2.
Which of the following symbol is used in pedigree analysis to represent unspecified sex?
Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium 2
Answer:
Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium 3

Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium

Question 3.
Darwin’s finches are an excellent example of _______.
(a) connecting links
(b) seasonal migration
(c) adaptive radiation
(d) geographical isolation
Answer:
(c) adaptive radiation

Question 4.
A 30 year old woman has bleedy diarrhoea for the past 14 hours, which one of the following organisms is likely to cause this illness?
(a) Streptococcus pyogenes
(b) Clostridium difficile
(c) Shigella dysenteriae
(d) Salmonella enteritidis
Answer:
(c) Shigella dysenteriae

Question 5.
Which of the following microorganism is used for the production of citric acid in industries?
(a) Lactobacillus bulgaris
(b) Penicillium citrinum
(c) Aspergillus niger
(d) Rhizopus nigricans
Answer:
(c) Aspergillus niger

Question 6.
The interaction in nature, where one gets benefit on the expense of other is __________.
(a) Predation
(b) Mutualism
(c) Amensalism
(d) Commensalism
Answer:
(d) Commensalism

Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium

Question 7.
Which of the following region has maximum bio-diversity?
(a) Taiga
(b) Tropical forest
(c) Temperate rain forest
(d) Mangroves
Answer:
(b) Tropical forest

Question 8.
The thickness of stratospheric ozone layer is measured in ____________.
(a) Sieverts units
(b) Melson units
(c) Dobson units
(d) Beaufort Scale
Answer:
(c) Dobson units

Part – II

Answer any four of the following questions. [4 × 2 = 8]

Question 9.
What is parthenogenesis? Give two examples from animals.
Answer:
Development of an egg into a complete individual without fertilization is known as parthenogenesis. It was first discovered by Charles Bonnet in 1745.
E.g. Honey bees, Aphis.

Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium

Question 10.
Mention the production site and action site of following hormones.
(a) GnRH (b) Relaxin
Answer:

Hormone Production Site Action Site
GnRH Hypothalamus Pituitary gland
Relaxin Placenta Pelvic joints and cervix

Question 11.
Differentiate foeticide and infanticide.
Answer:
Female foeticide refers to ‘aborting the female in the mother’s womb’.
Female infanticide is ‘killing the female child after her birth’.

Question 12.
State Van’t Hoff’s rule.
Answer:
Van’t Hoff’s rule states that with the increase of every 10°C, the rate of metabolic activity is doubled or the reaction rate is halved with the decrease of 10°C.

Question 13.
Name the active chemical found in the medicinal plant Rauwolfia vomitoria. What type of diversity does it belongs to?
Answer:
Rauwolfia vomitoria can be cited as an example for genetic diversity. Reserpine is an active chemical extracted from Rauwolfia vomitoria.

Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium

Question 14.
List any four adverse effect of noise.
Answer:

  1. High blood pressure
  2. Stress related ailments
  3. Sleep disruption
  4. Hearing impairment

Part – III

Answer any three questions in which question number 19 is compulsory. [3 × 3 = 9]

Question 15.
State Lyon’s hypothesis.
Answer:
Lyon’s hypothesis states that in mammals the necessary dosage compensation is accomplished by the inactivation of one of the X chromosome in females so that both males and females have only one functional X chromosome per cell.

Mary Lyon suggested that Barr bodies represented an inactive chromosome, which in females becomes tightly coiled into a heterochromatin, a condensed and visible form of chromatin Lyon’s hypothesis). The number of Barr bodies observed in cell was one less than the number of X-Chromosome. XO females have no Barr body, whereas XXY males have one Ban- body.

Question 16.
Distinguish between structural gene, regulatory gene and operator gene.
Answer:
Structure of the operon: Each operon is a unit of gene expression and regulation and consists of one or more structural genes and an adjacent operator gene that controls transcriptional activity of the structural gene.

  • The structural gene codes for proteins, rRNA and tRNA required by the cell.
  • Promoters are the signal sequences in DNA that initiate RNA synthesis. RNA polymerase binds to the promoter prior to the initiation of transcription.
  • The operators are present between the promoters and structural genes. The repressor protein binds to the operator region of the operon.

Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium

Question 17.
Explain the principles of Lamarckian theory.
Answer:

  • The theory of use and disuse – Organs that are used often will increase in size and those that are not used will degenerate. Neck in giraffe is an example of use and absence of limbs in snakes is an example for disuse theory.
  • The theory of inheritance of acquired characters – Characters that are developed during the life time of an organism are called acquired characters and these are then inherited.

Question 18.
List the causative agent, mode of transmission and symptoms for Diphtheria and Typhoid.
Answer:
Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium 4

Question 19.
ELISA is a technique based on the principles of antigen-antibody reactions. Can this technique be used in the molecular diagnosis of a genetic disorder such as Phenylketonuria?
Answer:
Yes, ELISA test can be done to diagnose phenylketonuria. The affected person does not produce the enzyme phenylalanine hydroxylase. If specific antibodies are developed against the enzyme and ELISA is performed, the unaffected person will show positive result due to antigen and antibody reaction, whereas the affected individual produces negative result.

[Note: phenylketonuria is an inherited metabolic disorder that causes the accumulation of Phenylalanine (an amino acid) in body cells due to defect in the synthesizing of an enzyme phenylalanine hydroxylase]

Part – IV

Answer all the questions. [2 × 5 = 10]

Question 20.
(a) The following is the illustration of the sequence of ovarian events (a-i) in a human female.
Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium 5
(a) Identify the figure that illustrates ovulation and mention the stage of oogenesis it represents.
(b) Name the ovarian hormone and the pituitary hormone that have caused the above- mentioned events.
(c) Explain the changes that occurs in the uterus simultaneously in anticipation.
(d) Write the difference between C and H.
Answer:
(a) A- Primordial follicle; B- Primary follicle; C- Secondary follicle; D-Tertiary follicle; E- Mature graafian follicle; F- Ovulation (release of egg); G- Empty Graafian follicle; H- Corpus luteum; I – Corpus albicans.

(b) Pituitary hormones: Follicle Stimulating Hormones (FSH) and Lutenizing Hormone (LH). Ovarian hormones: Estrogen and Progesterone.

(c) At the start of menstrual cycle, the endometrium of uterus starts regenerating through proliferation of cells induced by FSH and CH. After ovulation, the progesterone secreted by corpus luteum prepares the endometrium (uterine wall) to receive the egg if it is fertilized.

(d) C- Secondary follicle
H – Corpus luteum
During development of ovum, the primary follicle gets surrounded by many layers of granular cells and forms a new layer called secondary follicle.

Corpus luteum is the empty graafian follicle that remains after ovulation. It acts as a transitory endocrine gland secreting progesterone to maintain pregnancy.

[OR]

(b) Write short notes on the following.
(i) Brewer’s yeast
(ii) Ideonella sakaiensis
(iii) Microbial fuel cells
Answer:
(i) Brewer’s yeast – Saccharomyces cerevisiae is a widely used fungal species in preparation and softening of bakery products like dough.

(ii) Ideonella sakaiensis is a bacterium is used to recycle PET plastics. The enzyme PETase and MHETase in the bacterium breakdown the PET plastics into terephthalic acid and ethylene glycol.

(iii) A microbial fuel cell is a bio-electrochemical system that drives an electric current by using bacteria and mimicking bacterial interaction found in nature. Microbial fuel cells work by allowing bacteria to oxidize and reduce organic molecules. Bacterial respiration is basically one big redox reaction in which electrons are being moved around.

A MFC consists of an anode and a cathode separated by a proton exchange membrane. Microbes at the anode oxidize the organic fuel generating protons which pass through the membrane to the cathode and the electrons pass through the anode to the external circuit to generate current.
Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium 6

Tamil Nadu 12th Biology Model Question Paper 3 English Medium

Question 21.
(a) Write the salient features of Human Genome Project.
Answer:

  • Although human genome contains 3 billion nucleotide bases, the DNA sequences that encode proteins make up only about 5% of the genome.
  • An average gene consists of3000 bases, the largest known human gene being dystrophin with 2.4 million bases.
  • The function of 50% of the genome is derived from transposable elements such as LINE and ALU sequence.
  • Genes are distributed over 24 chromosomes. Chromosome 19 has the highest gene density. Chromosome 13 and Y chromosome have lowest gene densities.
  • The chromosomal organization of human genes shows diversity. .
  • There may be 35000-40000 genes in the genome and almost 99.9 nucleotide bases are exactly the same in all people.
  • Functions for over 50 percent of the discovered genes are unknown.
  • Less than 2 percent of the genome codes for proteins.
  • Repeated sequences make up very large portion of the human genome. Repetitive sequences have no direct coding functions but they shed light on chromosome structure, dynamics and evolution (genetic diversity).
  • Chromosome 1 has 2968 genes, whereas chromosome ‘Y’ has 231 genes.
  • Scientists have identified about 1.4 million locations, where single base DNA differences (SNPs – Single nucleotide polymorphism – pronounce as ‘snips’) occur in humans. Identification of ‘SNIPS’ is helpful in finding chromosomal locations for disease associated sequences and tracing human history.

[OR]

(b) Tropical regions are rich in biodiversity. Why?
Answer:
The reasons for the richness of biodiversity in the Tropics are:

  • Warm tropical regions between the tropic of Cancer and Capricorn on either side of equator possess congenial habitats for living organisms.
  • Environmental conditions of the tropics are favourable not only for speciation but also for supporting both variety and number of organisms.
  • The temperatures vary between 25°C to 35°C, a range in which most metabolic activities of living organisms occur with ease and efficiency.
  • The average rainfall is often more than 200 mm per year.
  • Climate, seasons, temperature, humidity, photo periods are more or less stable and
    encourage both variety and numbers. .
  • Rich resource and nutrient availability.

Tamil Nadu 12th Biology Model Question Paper 2 English Medium

Students can Download Tamil Nadu 12th Biology Model Question Paper 2 English Medium Pdf, Tamil Nadu 12th Biology Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

TN State Board 12th Biology Model Question Paper 2 English Medium

General Instructions:

    1. The question paper comprises of four parts. Questions for Botany and Zoology are asked separately.
    2. You are to attempt all the parts. An internal choice of questions is provided wherever applicable.
    3. All questions of Part I, II, III and IV are to be attempted separately.
    4. Question numbers 1 to 8 in Part I are Multiple Choice Questions of one mark each. These are to be answered by choosing the most suitable answer from the given four alternatives and writing the option code and the corresponding answer.
    5. Question numbers 9 to 14 in Part II are two-marks questions. These are to be answered in about one or two sentences.
    6. Question numbers 15 to 19 in Part III are three-marks questions. These are to be answered in about three to five short sentences.
    7. Question numbers 20 and 21 in Part IV are five-marks questions. These are to be answered in detail. Draw diagrams wherever necessary.

Time: 2.30 Hours
Maximum Marks: 70

Bio-Botany [Maximum Marks: 35]

Part – I

Choose the correct answer. [8 × 1 = 8]

Question 1.
How many different kinds of gametes will be produced by a plant having the genotype AABbCC?
(a) Three
(b) Four
(c) Nine
(d) Two
Answer:
(d) Two

Question 2.
pBR 322, BR stands for ________.
(a) Plasmid Bacterial Recombination
(b) Plasmid Bacterial Replication
(c) Plasmid Boliver and Rodriguez
(d) Plasmid Baltimore and Rodriguez
Answer:
(c) Plasmid Boliver and Rodriguez

Question 3.
Which of the given plant produces cardiac glycosides?
(a) Calotropis
(b) Acacia
(c) Nepenthes
(d) Utricularia
Answer:
(a) Calotropis

Question 4.
Methane is _______ times as effective as CO2 at trapping heat.
(a) 5
(b) 10
(c) 20
(d) 100
Answer:
(c) 20

Tamil Nadu 12th Biology Model Question Paper 2 English Medium

Question 5.
Statement 1: Arachis hypogea belongs to Fabaceae
Statement 2: It is a native of Brazil.
(a) Statement 1 is correct and Statement 2 is incorrect
(b) Statement 1 is incorrect and Statement 2 is correct
(c) Both the Statements are correct
(d) Both the Statements are incorrect
Answer:
(c) Both the Statements are correct

Question 6.
Which of the following scientist developed world’s first cotton hybrid?
(a) Dr. B.P. Pal
(b) C.T. Patel
(c) Dr. K. Ramiah
(d) N.G.P. Rao
Answer:
(b) C.T. Patel

Question 7.
Ecosystem is the structural and functional unit of ecology. This statement was given by _______.
(a) Tansley
(b) Odum
(c) Charles Elton
(d) Edwin
Answer:
(b) Odum

Tamil Nadu 12th Biology Model Question Paper 2 English Medium

Question 8.
Name the scientist(s) who rediscovered the Mendelian work? .
(i) Hugo de Vries (ii) Carl Correns (iii) Tschermak (iv) T.H. Morgan
(a) (i), (ii)and (iv) (b) (i), (ii)and (iii) (iii) ii, iii, iv (d) i, iii and iv
Answer:
(b) (i), (ii)and (iii)

Part – II

Answer any four of the following questions. [4 × 2 = 8]

Question 9.
Detached leaf of Bryophyllum produces new plants. How?
Answer:
In Bryophyllum, the leaf is succulent and notched on its margin. Adventious buds develop at these notches and are called epiphyllous buds. They develop into new plants forming a root system and become independent plants when the leaf gets decayed.

Question 10.
Crossing over occurs only in germinal cells. Yes or No? Support your answer.
Answer:
No. Though crossing over is a common process in germinal cells rarely it also occurs in somatic cells during mitosis. Such crossing over is called mitotic crossing over or somatic crossing over.

Tamil Nadu 12th Biology Model Question Paper 2 English Medium

Question 11.
Why do we use cryoprotectants in conservation process? Name any two cryoprotectant.
Answer:
Cryoprotectants are the protective agents that are used to protect the cells or tissues from the stress of freezing temperature. E.g: Sucrose, dimethyl sulphoxide.

Question 12.
What is Eltonian pyramid?
Answer:
Eltonian pyramid or Ecological pyramid is a graphic representation of the trophic structure and function at successive trophic levels of an ecosystem.

Question 13.
What do you understand by the term good ozone and bad ozone?
Answer:
The ozone layer of troposphere is called bad ozone.
The ozone layer of stratosphere is called good ozone because the layer acts as an shield for absorbing UV rays coming from sun which is harmful for living organisms causing ONA damage.

Tamil Nadu 12th Biology Model Question Paper 2 English Medium

Question 14.
A person got irritation while applying chemical dye. What would be your suggestion for alternative?
Answer:
If a grey haired person is allergic on using chemical dyes then he can go for natural dyes like Henna. Henna is an organic dye obtained from leaves and young shoots of Lawsonia inermis. The principal colouring matter is Tacosone’ which is harmless and causes no irritation on skin.

Part – III

Answer any three questions in which question number 19 is compulsory. [3 × 3 = 9]

Question 15.
Differentiate between incomplete dominance and codominance.
Answer:
Incomplete Dominance:

  • In incomplete dominance, neither of the allele is not completely dominant to another allele rather combine and produce new trait.
  • New phenotype is formed due to character blending (not alleles)
  • Example : Pink flowers of Mirabilis Jalapa

Co-dominance:

  • In co-dominance, both the alleles in heterozygote are dominant and the traits are equally expressed (joint expression)
  • No formation of new phenotype rather both dominant traits are expressed, conjointly.
  • Example : Red and white flowers of camellia.

Question 16.
What are the features that a vector must possess to facilitate cloning?
Answer:
The following are the features that are required to facilitate cloning into a vector.

  • Origin of replication (ori): This is a sequence from where replication starts and piece of DNA when linked to this sequence can be made to replicate within the host cells.
  • Selectable marker: In addition to ori the vector requires a selectable marker, which helps in identifying and eliminating non-transformants and selectively permitting the growth of the transformants.
  • Cloning sites: In order to link the alien DNA, the vector needs to have very few, preferably single, recognition sites for the commonly used restriction enzymes.

Question 17.
Define somatic embryogenesis? Give any two of its applications.
Answer:
Somatic embryogenesis is the formation of embryos from the callus tissue directly and these embryos are called Embryoids.

Applications:

  • Somatic embryogenesis provides potential plantlets which after hardening period can establish into plants.
  • Somatic embryoids can be used for the production of synthetic seeds.

Question 18.
What is TSM? How it is classified and what does it focuses on?
Answer:
TSM stands for Traditional Systems of Medicines India has a rich medicinal heritage. A number of Traditional Systems of Medicine (TSM) are practiced in India some of which come from outside India. TSM in India can be broadly classified into institutionalized or documented and non-institutionalized or oral traditions. Institutionalized Indian systems include Siddha and Ayurveda which are practiced for about two thousand years.

These systems have prescribed texts in which the symptoms, disease diagnosis, drugs to cure, preparation of drugs, dosage and diet regimes, daily and seasonal regimens. Non-institutional systems, whereas, do not have such records and or practiced by rural and tribal peoples across India. The knowledge is mostly held in oral form. The TSM focus on healthy lifestyle and healthy diet for maintaining good health and disease reversal

Tamil Nadu 12th Biology Model Question Paper 2 English Medium

Question 19.
How do sacred groves help in the conservation of biodiversity?
Answer:
These are the patches or grove of cultivated trees which are community protected and are based on strong religious belief systems which usually have a significant religious connotation for protecting community. Each grove is an abode of a deity mostly village God Or Goddesses like Aiyanar or Amman. 448 grooves were documented throughout Tamil Nadu, of which 6 groves (Banagudi shola, Thirukurungudi and Udaiyankudikadu, Sittannnavasal, Puthupet and Devadanam) were taken up for detailed floristic and faunistic studies.

These groves provide a number of ecosystem services to the neighbourhood like protecting watershed, fodder, medicinal plants and micro climate control.

Part – IV

Answer all the questions. [2 × 5 = 10]

Question 20.
(a) Draw a flow chart depicting the various types of ploidy.
Answer:
Tamil Nadu 12th Biology Model Question Paper 2 English Medium 1

[OR]

(b) Mention the application of biotechnology.
Answer:

  • Biotechnology is one of the most important applied interdisciplinary sciences of the 21st century. It is the trusted area that enables us to find the beneficial way of life.
  • Biotechnology has wide applications in various sectors like agriculture, medicine, environment and commercial industries.
  • This science has an invaluable outcome like transgenic varieties of plants e.g. transgenic cotton (Bt-cotton), rice, tomato, tobacco, cauliflower, potato and banana.
  • The development of transgenics as pesticide resistant, stress resistant and disease resistant varieties of agricultural crops is the immense outcome of biotechnology.
  • The synthesis of human insulin and blood protein in E.coli and utilized for insulin deficiency disorder in human is a breakthrough in biotech industries in medicine.
  • The synthesis of vaccines, enzymes, antibiotics, dairy products and beverages are the products of biotech industries.
  • Biochip based biological computer is one of the successes of biotechnology.
  • Genetic engineering involves genetic manipulation, tissue culture involves aseptic cultivation of totipotent plant cell into plant clones under controlled atmospheric conditions.
  • Single cell protein from Spirulina is utilized in food industries.
  • Production of secondary metabolites, biofertilizers, biopesticides and enzymes.
  • Biomass energy, biofuel, bioremediation and phytoremediation for environmental biotechnology.

Tamil Nadu 12th Biology Model Question Paper 2 English Medium

Question 21.
(a) Differentiate Primary succession and Secondary succession.
Answer:
Primary succession:

  • Developing in an barren area.
  • Initiated due to a biological or any other external factors.
  • No soil, while primary succession starts
  • Pioneer species come from outside environment.
  • It takes more time to complete.

Secondary succession:

  • Developing in disturbed area.
  • Starts due to external factors only.
  • It starts where soil covers is already present.
  • Pioneer species develop from existing environment.
  • It takes comparatively less time to complete.

(b) Enumerate the characters of anemophilous flowers
Answer:
Anemophilous plants have the following characteristic features:

  • The flowers are produced in pendulous, catkin-like or spike inflorescence.
  • The axis of inflorescence elongates so that the flowers are brought well above the leaves.
  • The perianth is absent or highly reduced.
  • The flowers are small, inconspicuous, colourless, not scented, do not secrete nectar.
  • The stamens are numerous, filaments are long, exerted and versatile.
  • Anthers produce enormous quantities of pollen grains compared to number of ovules available for pollination. They are minute, light and dry so that they can be carried to long distances by wind.
  • In some plants anthers burst violently and release the pollen into the air. Example: Urtica.
  • Stigmas are comparatively large, protruding, sometimes branched and feathery, adapted to catch the pollen grains. Generally single ovule is present.
  • Plant produces flowers before the new leaves appear, so the pollen can be carried without hindrance of leaves.

Bio-Zoology [Maximum Marks: 35]

Part – I

Choose the correct answer. [8 × 1 = 8]

Question 1.
Which one of the following groups includes sexually transmitted diseases caused by bacteria only?
(a) Syphilis, gonorrhoea and candidiasis
(b) Syphilis, chlamydiasis and gonorrhoea
(c) Syphilis, gonorrhoea and trichomoniasis
(d) Syphilis, trichomoniasis and pediculosis
Answer:
(b) Syphilis, chlamydiasis and gonorrhoea

Question 2.
ABO blood group in man is controlled by __________.
(a) Multiple alleles
(b) Lethal genes
(c) Sex linked genes
(d) Y-linked genes
Answer:
(a) Multiple alleles

Question 3.
Hershey and Chase experiment with bacteriophage showed that ____________.
(a) Protein gets into the bacterial cells
(b) DNA is the genetic material
(c) DNA contains radioactive sulphur
(d) Viruses undergo transformation
Answer:
(b) DNA is the genetic material

Tamil Nadu 12th Biology Model Question Paper 2 English Medium

Question 4.
Modern man belongs to which period?
(a) Quaternary
(b) Cretaceous
(c) Silurian
(d) Cambrian
Answer:
(a) Quaternary

Question 5.
Allergy involves _______.
(a) IgE
(b) IgG
(c) IgA
(d) IgM
Answer:
(a) IgE

Question 6.
Recombinant Factor VIII is produced in the ______ of the Chinese Hamster.
(a) Liver cells
(b) blood cells
(c) ovarian cells
(d) brain cells
Answer:
(c) ovarian cells

Question 7.
Match with correct pair
Tamil Nadu 12th Biology Model Question Paper 2 English Medium 2
(a) A – ii, B – iv, C – i, D – iii
(b) A – ii, B – iii, C – i, D – iv
(d) A – iii, B – i, C – iv, D – ii
(d) A – iv, B – ii, C – i, D – iii
Answer:
(b) A – ii, B – iii, C – i, D – iv

Question 8.
Assertion (A): Snake is a stenotherm.
Reason (R): Organism can tolerate narrow temperature fluctuations.
(a) Both A and R are correct R explain A
(b) A is correct R is incorrect
(c) A and R are correct, R doesn’t explains A
(d) Both A and R are incorrect
Answer:
(a) Both A and R are correct R explain A

PART – II

Answer any four of the following questions. [4 × 2 = 8]

Question 9.
Mention the differences between spermiogenesis and spermatogenesis.
Answer:
Spermiogenesis:
Transformation of spermatids into mature sperm.

Spermatogenesis:
Spermatogenesis is the sequence of events in the seminiferous tubules of testes that produces male gametes, the sperms.

Tamil Nadu 12th Biology Model Question Paper 2 English Medium

Question 10.
Draw and label a gemmule of sponge.
Answer:
Tamil Nadu 12th Biology Model Question Paper 2 English Medium 3

Question 11.
State Wiener’s Hypothesis on Rh-factor.
Answer:
Wiener proposed the existence of eight alleles (R1, R2, R0, RZ, r, r1, r11, ry) at a single Rh locus. All genotypes carrying a dominant ‘R allele’ (R1, R2, R0, Rz) will produce ‘Rh-positive’ phenotype and double recessive genotypes (rr, rr1, rr11, rry) will give rise to Rh-negative phenotype.

Question 12.
Why t-RNA is called an adapter molecule?
Answer:
The transfer RNA (t-RNA) molecule of a cell acts as a vehicle that picks up the amino acids scattered through the cytoplasm and also reads specific codes of mRNA molecules. Hence it is called as adapter molecule. This term was postulated by Francis Crick.

Question 13.
Why Red list is prepared periodically?
Answer:
The purpose of preparation of Red List are:

  • To create awareness on the degree of threat to biodiversity
  • Identification and documentation of species at high risk of extinction
  • Provide global index on declining biodiversity .
  • Preparing conservation priorities and help in conservation of action
  • Information on international agreements on conservation of biological diversity

Tamil Nadu 12th Biology Model Question Paper 2 English Medium

Question 14.
Write notes on (a) Eutrophication (b) Algal Bloom
Answer:
Eutrophication refers to the nutrient enrichment in water bodies leading to lack of oxygen and will end up in the death of aquatic organisms.
Algal Bloom is an excess growth of algae due to abundant excess nutrients imparting distinct color to water.

Part – III

Answer any three questions in which question number 19 is compulsory. [3 × 3 = 9]

Question 15.
Explain Foetal-ejection reflex.
Answer:
As the pregnancy progresses, increase in the oestrogen concentration promotes uterine contractions. These uterine contractions facilitate moulding of the foetus and downward movement of the foetus. The descent of the foetus causes dilation of cervix of the uterus and vaginal canal resulting in a neurohumoral reflex called Foetal ejection reflex or Ferguson reflex.

This initiates the secretion of oxytocin from the neurohypophysis which in turn brings about the powerful contraction of the uterine muscles and leads to the expulsion of the baby through the birth canal.

Question 16.
Role of Y- chromosome is crucial for maleness – Justify.
Answer:
Current analysis of Y chromosomes has revealed numerous genes and regions with potential genetic function; some genes with or without homologous counterparts are seen on the X. Present at both ends of the Y chromosome are the pseudoautosomal regions (PARs) that are similar with regions on the X chromosome which synapse and recombine during meiosis. The remaining 95% of the Y chromosome is referred as the Non-combining Region of the Y (NRY).

The NRY is divided equally into functional genes (euchromatic) and non-functional genes (heterochromatic). Within the euchromatin regions, is a gene called Sex determining region Y (SRY). In humans, absence of Y chromosome inevitably leads to female development and this SRY gene is absent in X chromosome. The gene product of SRY is the testes determining factor (TDF) present in the adult male testis.

Tamil Nadu 12th Biology Model Question Paper 2 English Medium

Question 17.
State immunological surveillance theory.
Answer:
The concept of immunological surveillance postulates that the primary function of the immune system is to “seek and destroy” malignant cells that arise by somatic mutation. The efficiency of the surveillance mechanism reduces either as a result of ageing or due to congenital or acquired immuno deficiencies, leads to increased incidence of cancer. Thus, if immunological surveillance is effective, cancer should not occur. The development of tumour represents a lapse in surveillance.

Question 18.
Write a short note on Pathaneer.
Answer:
In some parts of South India, a traditional drink called pathaneer is obtained from fermenting sap of palms and coconut trees. A common source is tapping of unopened spadices of coconut. It is a refreshing drink, which on boiling produces jaggery or palm sugar. When pathaneer is left undisturbed for few hours it gets fermented to form toddy with the help of naturally occurring yeast, to form a beverage that contains 4 percent alcohol. After 24 hours toddy becomes unpalatable and is used for the production of vinegar.

Question 19.
Elucidate the methodology of ELISA test.
Answer:
During diagnosis the sample suspected to contain the antigen is immobilized on the surface of an ELISA plate. The antibody specific to this antigen is added and allowed to react with the immobilized antigen. The anti-antibody is linked to an appropriate enzyme like peroxidase.

The unreacted anti-antibody is washed away and the substrate of the enzyme (hydrogen peroxidase) is added with certain reagents such as 4-chloronaphthol. The activity of the enzyme yields a coloured product indicating the presence of the antigen.

Part – IV

Answer all the questions. [2 × 5 = 10]

Question 20.
(a) What are IUD’s? Explain its way of functioning. Also describe their types.
Answer:
Intrauterine Devices (IUDs) are inserted by medical experts in the uterus through the vagina. These devices are available as copper releasing IUDs, hormone releasing IUDs and nonmedicated IUDs. IUDs increase phagocytosis of sperm within the uterus. IUDs are the ideal contraceptives for females who want to delay pregnancy. It is one of the popular methods of contraception in India and has a success rate of 95 to 99%.

Copper releasing IUDs differ from each other by the amount of copper. Copper IUDs such as Cu T-380 A, Nova T, Cu 7, Cu T 380 Ag, Multiload 375, etc. release free copper and copper salts into the uterus and suppress sperm motility. They can remain in the uterus for five to ten years.

Hormone-releasing IUDs such as Progestasert and LNG – 20 are often called as intrauterine systems (IUS). They increase the viscosity of the cervical mucus and thereby prevent sperms from entering the cervix.

Non-medicated IUDs are made of plastic or stainless steel. Lippes loop is a double S-shaped plastic device.

[OR]

(b) Explain how Urey – Miller’s experiment supports the origin of life?
Answer:
Tamil Nadu 12th Biology Model Question Paper 2 English Medium 4
Urey and Miller (1953), paved way for understanding the possible synthesis of organic compounds that led to the appearance of living organisms is depicted in the Figure In their experiment, a mixture of gases was allowed to circulate over electric discharge from an tungsten electrode.

A small flask was kept boiling and the steam emanating from it was made to mix with the mixture of gases (ammonia, methane and hydrogen) in the large chamber that was connected to the boiling water. The steam condensed to form water which ran down the ‘U’ Diagrammatic representation of Urey-Miller’s experiment tube. Experiment was conducted continuously for a week and the liquid was analysed. Glycine, alanine, beta alanine and aspartic acid were identified.

Thus Miller’s experiments had an insight as to the possibility of abiogenetic synthesis of large amount of variety of organic compounds in nature from a mixture of sample gases in which the only source of carbon was methane. Later in similar experiments, formation of all types of amino acids, and nitrogen bases were noticed.

Tamil Nadu 12th Biology Model Question Paper 2 English Medium

Question 21.
(a) Discuss any two Allosomal abnormalities in human beings.
Answer:
Allosomal abnormalities in human beings:
Mitotic or meiotic non-disjunction of sex chromosomes causes allosomal abnormalities.
Several sex chromosomal abnormalities have been detected. E.g. Klinefelter’s syndrome and
Turner’s syndrome.

1. Klinefelter’s Syndrome (XXY Males):
This genetic disorder is due to the presence of an additional copy of the X chromosome resulting in a karyotype of 47, XXY. Persons with this syndrome have 47 chromosomes (44AA+XXY). They are usually sterile males, tall, obese, with long limbs, high pitched voice, under developed genetalia and have feeble breast (gynaecomastia) development.

2. Turner’s Syndrome (XO Females):
This genetic disorder is due to the loss of a X chromosome resulting in a karyotype of 45 ,X. Persons with this syndrome have 45 chromosomes (44 autosomes and one X chromosome) (44AA+XO) and are sterile females. Low stature, webbed neck, under developed breast, rudimentary gonads lack of menstrual cycle during puberty, are the main symptoms of this syndrome:

[OR]

(b) Explain in detail about various types of extinctions.
Answer:
There are three types of Extinctions
1. Natural extinction: It is a slow process of replacement of existing species with better adapted species due to changes in environmental conditions, evolutionary changes, predators and diseases. A small population can get extinct sooner than the large population due to inbreeding depression (less adaptivity and variation)

2. Mass extinction: The Earth has experienced quite a few mass extinctions due to environmental catastrophes. A mass extinction occurred about 225 million years ago during the Permian, where 90% of shallow water marine invertebrates disappeared.

3. Anthropogenic extinctions: These are abetted by human activities like hunting, habitat destruction, over exploitation, urbanization and industrialization. Some examples of extinctions are Dodo of Mauritius and Steller’s sea cow of Russia. Amphibians seem to be at higher risk of extinction because of habitat destruction.

The most serious aspect of the loss of biodiversity is the extinction of species. The unique information contained in its genetic material (DNA) and the niche it possesses are lost forever.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 5 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

TN State Board 12th Tamil Model Question Paper 5

நேரம்: 2.30 மணி 
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 × 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
சங்க இலக்கிய மொழியின் அடையாளப் பண்பினை தொகைநிலை என்று எச்சவியலில் பேசும் இலக்கண நூல் _________.
(அ) நன்னூல்
(ஆ) தொல்காப்பியம்
(இ) வீரசோழியம்
(ஈ) தொன்னூல் விளக்கம் கலைவடிவம்
Answer
(ஆ) தொல்காப்பியம்

Question 2.
பொருளும் _______ யும் இணைந்துதான் கலைவடிவம் பெறுகின்றன.
(அ) ஓசை
(ஆ) பாவகை
(இ) இலக்கணம்
(ஈ) எழுத்தும்
Answer:
(அ) ஓசை

Question 3.
உலகச் சுற்றுச் சூழல் தினம் __________ ஆகும்.
(அ) மே 5
(ஆ) ஜுன் 5
(இ) ஜுலை
(ஈ) ஆகஸ்டு 5
Answer:
(ஆ) ஜுன் 5

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 4.
செவிலித்தாய் என்பவர் _________ ஆவார்.
(அ) பெற்றதாய்
(ஆ) பெற்றதாயின் தாய்
(இ) வளர்ப்புத்தாய்
(ஈ) தந்தையின் தாய்
Answer:
(இ) வளர்ப்புத்தாய்

Question 5.
சம்பந்தர் தேவாரத்தைத் தொகுத்தவர் _________.
(அ) திருமலை நம்பி
(ஆ) நம்மாழ்வார்
(இ) நம்பியாண்டார் நம்பி
(ஈ) குறுங்குடி நம்பி
Answer:
(இ) நம்பியாண்டார் நம்பி

Question 6.
‘விளியறி ஞமலி’ என்பதில் கூறப்பட்ட விலங்கு எது?
(அ) நாய்
(ஆ) பூனை
(இ) மாடு
(ஈ) மான்
Answer:
(அ) நாய்

Question 7.
கோவில்பட்டி வட்டார எழுத்திற்குக் கரிசல் இலக்கியம் எனப்பெயர் சூட்டியவர் ________ ஆவார்.
(அ) முகமது மீரான்
(ஆ) மு. மேத்தா
(இ) வைரமுத்து
(ஈ) கி. ராஜநாராயணன்
Answer:
(ஈ) கி. ராஜநாராயணன்

Question 8.
வினை, பயன், மெய், உரு ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றுவது ___________ ஆகும்.
(அ) படிமம்
(ஆ) உவமம்
(இ) இறைச்சி
(ஈ) மரபு
Answer:
(அ) படிமம்

Question 9.
‘தி கிரேட் டிக்டேட்டர்’ திரைப்படத்தைத் தயாரித்தவர் __________ ஆவார்.
(அ) சார்லி
(ஆ) சார்லஸ்
(இ) சார்லி சாப்ளின்
(ஈ) சார்லஸ் டிக்கன்ஸ்
Answer:
(இ) சார்லி சாப்ளின்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 10.
பொருத்துக.
அ) ஆமந்திரிகை – 1. பட்டத்து யானை
(ஆ) அரசு உவா – 2. மூங்கில்
(இ) கழஞ்சி – 3. இடக்கை வாத்தியம்
(ஈ) கழை – 4. எடை அளவு
(ஆ) 2, 1, 3, 4
(ஆ) 3, 1, 4, 2
(இ) 2, 4, 1, 3
(ஈ) 4, 3, 2,1
Answer:
(ஆ) 3, 1, 4, 2

Question 11.
தொல்காப்பியம் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் __________ ஆவார்.
(அ) இளம்பூரணர்
(ஆ) நக்கீரர்
(இ) சாத்தனார்
(ஈ) பவணந்தியார்
Answer:
(அ) இளம்பூரணர்

Question 12.
ஆப்பிரிக்க ஆசியத் திரைப்பட விழாவில் சிவாஜிக்கு வழங்கப்பட்ட விருது __________ ஆகும்.
(அ) பத்மஸ்ரீ
(ஆ) பத்ம விபூலின்
(இ) செவாலியர்
(ஈ) கலைமாமணி
Answer:
(இ) செவாலியர்

Question 13.
‘காவ்யதரிசம்’ என்ற வடமொழி நூலைத் தழுவி இலக்கண நூலை இயற்றியவர் ___________.
(அ) பவணந்தி
(ஆ) அகத்தியர்
(இ) தொல்காப்பியர்
(ஈ) தண்டி
Answer:
(ஈ) தண்டி

Question 14.
Tamil Nadu 12th Tamil Model Question Paper 5 - 1
Answer:
(இ) கலிவெண்பா – தூது

பகுதி – II

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக. [12 × 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
அணியிலக்கணத்தையும் சேர்ந்து கூறும் இலக்கண நூல்கள் யாவை?
Answer:

  • தொல்காப்பியம்
  • வீரசோழியம்
  • இலக்கண விளக்கம்
  • தொன்னூல் விளக்கம்
  • முத்துவீரியம்

Question 16.
எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
Answer:

  • வரக்கூடிய அனைத்துப் பிரச்சனைகளையும் வரவேற்று விருந்தோம்பல் செய்ய வேண்டும்.
  • துக்கங்கள் ஒரு கூட்டமாக வந்து துப்புரவாக வெறுமைப்படுத்தும் போதும், அவைகளையெல்லாம் நாம் எதிர்கொள்ளும் போது அவை உன்னைத் தூசிதட்டி, தயார்படுத்தி, உன்னைப் பலமிக்கவனாக மாற்றும்.
  • வக்கிரம், அவமானம், வஞ்சனை இவற்றையெல்லாம் வாயிலுக்கே சென்று இன்முகத்தோடு வரவேற்போமேயானால் எல்லாப் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் வலிமையும் நல்வழிகாட்டலும் கிடைக்கும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 17.
தேவாரம் குறிப்பு வரைக.
Answer:

  • தேவாரம் = தே + வாரம் என்றும்
    தே + ஆரம் என்றும் பிரிக்கலாம்
  • தே + வாரம் என்றால் தெய்வத் தன்மையை உடைய இசைப் பாடல்கள்
  • தே + ஆரம் எனப்பிரித்தால் தெய்வத்திற்கு சூட்டப் பெற்ற பாமாலை என்று கூறுவர்.
  • சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் முதல் ஏழும் மூவர் தேவாரம் எனப்படும்.

Question 18.
புறநானூற்றில் குறிப்பிடப்பட்ட பல்வேறு பொருண்மைகளை எழுதுக.
Answer:

  • மூவேந்தர்
  • குறுநில மன்னர்
  • வேளிர்
  • மக்கள்
  • போர்ச்செய்திகள்
  • கையறு நிலை
  • நடுகல்

போன்றவற்றைப் பற்றி புறநானூறு குறிப்பிடுகிறது. கையைகாலாக

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

Question 19.
கீழ்த்திசைச் சுவடிகள் குறித்து எழுதுக.
Answer:
காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு 1869 இல் உருவாக்கப்பட்ட இந்நூலகம் அரிய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகளைக் கொண்டது.

Question 20.
‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்னும் முழக்கத்தொடர் வாயிலாக எவற்றை வலியுறுத்துவாய்?
Answer:

  • “வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது.
  • மரங்கள் இயற்கையின் கொடை இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை தாவரம்.
  • பல வகையில், உதவும் மரங்களை நாம் வளர்க்க வேண்டும்.
  • நிறைய மரங்களை வளர்த்து காடுகளை உருவாக்க வேண்டும்.
  • மரங்கள் நம் நாட்டின் செல்வங்கள் என்பதனை உணர்ந்து இயற்கை வழியில் செல்வோம்! பசுமை பாரதத்தை உருவாக்குவோம்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 21.
கடலுக்கு வழங்கும் வேறு பெயர்களை எழுதுக.
Answer:
Tamil Nadu 12th Tamil Model Question Paper 5 - 2

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) ஏகுவாய் (ஆ) ஈன்ற
Answer:
அ) ஏகுவாய் – ஏகு + வ் + ஆய்
ஏகு – பகுதி
வ் – எதிர்கால இடைநிலை
ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

(ஆ) ஈன்ற = ஈன் + ற் + அ
ஈன் – பகுதி
ற் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் இலக்கணக் குறிப்புத் தருக.
(அ) மாதவம்
(ஆ) நுந்தை
Answer:
(அ) மாதவம் = உரிச்சொற்றொடர்
(ஆ) நுந்தை = நும்தந்தை என்பதன் மரூஉ

Question 24.
மரபுப் பிழை நீக்குக.
சிங்கம் பிளிற யானை கர்ஜித்தது
Answer:
யானை பிளிற சிங்கம் முழங்கியது.

Question 25.
ஏதேனும் ஒன்றிற்குப் பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
(அ) செல்லிடத்து
(ஆ) வெண்மதி
Answer:
(அ) செல்லிடத்து = செல் + இடத்து
செல் + ல் + இடத்து = செல்லிடத்து

விதிகள் :

  1. தனிக் குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்.
  2. உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே.

(ஆ) வெண்மதி = வெண்மை + மதி
வெண் + மதி = வெண்மதி
விதி : ஈறுபோதல்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 26.
தனித்தமிழில் எழுதுக.
சீரியல் பார்க்காத லைப் போரடிக்குது என்றார் சீனியர் சிட்டிசன்.
Answer:
தொலைக்காட்சித் தொடர் பார்க்காத வாழ்க்கை வெறுப்பாக உள்ளது என்றார் மூத்த குடிமகன்.

Question 27.
விடைக்கேற்ற வினா எழுதுக.
நாங்கள் இந்த ஆண்டு சுற்றுலாவுக்கு புதுதில்லி சென்று வந்தோம்.
Answer:
நீங்கள் இந்த ஆண்டு சுற்றுலாவுக்கு எங்கே சென்று வந்தீர்கள்?

Question 28.
மயங்கொலிச் சொற்களின் பொருள் வெளிப்படுமாறு ஒரே தொடரில் விடையளி.
மாரி – மாறி
Answer:
மும்மாரிப் பொழிந்த தமிழகத்தில் இந்நாட்களில் மாரி மாறிப் பொழிகிறது.

Question 29.
தேவையற்ற இடங்களில் வல்லின மெய் நீக்கி எழுதுக.
வந்தச்சொல்லே மீண்டும் மீண்டும் வந்துப் பொருள் தந்தால் அதுவும் அதேப் பொருளைத் தந்தால் சொற்பொருள் பின்வரு நிலை அணியாம்.
Answer:
வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து பொருள் தந்தால். அதுவும் அதே பொருளைத் தந்தால் அது சொற்பொருள் பின்வருநிலை அணியாம்.

Question 30.
LASER என்ற கலைச்சொல்லின் தமிழாக்கம் தருக.
Answer:
சீரொளி

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7 × 4 = 28]

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக

Question 31.
வரிவிதிப்பில் அரசன் எவ்வாறு செயல்பட வேண்டும் எனப் பிசிராந்தையார் விவரிக்கிறார்?
Answer:

  • ஒரு மாவிற்கும் குறைந்த நிலமாயினும் அதன்கண் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்களுக்கு உணவாகும்.
  • நூறு மடங்கு பெரிய வயலாக இருந்தாலும் யானை தனித்துச் சென்று வயலில் புகுந்து உண்ணுமாயின் அதன் வாயில் புகுந்த நெல்லைவிட அதன் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.
  • அதுபோல அறிவுடைய அரசன், வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு, கோடிக் கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.
  • அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்புவது. யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது.
  • அரசன் தானும் பயனடைய மாட்டான்; நாட்டு மக்களும் துன்புறுவர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 32.
இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?
Answer:

  • அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே.
  • குளிர்ந்த முகத்தோற்றத்தையுடைய தூய மாணிக்க மணியே, அம்மணிகளுள் அருள்நிறைந்த சைவமணியே.
  • ஒருநெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர்போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்.
  • உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றுமாகப் பேசும் வஞ்சகர்தம் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்.
  • பெருமை சான்ற நினது புகழையே நான் பேச வேண்டும்.
  • பொய் பேசாதிருக்க வேண்டும்.
  • சிறந்த வாழ்வியல் நெறியைப் பின்பற்றுமாறு எனக்கு அருள வேண்டும்.
  • மதமான பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும்.
  • துறவுக்கு எதிரான பெண்ணாசையை என் மனம் மறக்க வேண்டும்.
  • என்றும் உன்னை மறவாதிருக்க வேண்டும். மதியும் நின் கருணையாகிய நிதியும் நோயற்ற வாழ்வும் உடையவனாக நான் இருக்க வேண்டும்.
  • ஆறுமுகங்களை உடைய தெய்வமாகிய மணியே, இத்தகைய சிறப்புகளை நீ எனக்கு அருள்வாயாக என்று கந்தவேளிடம் வள்ளலார் வேண்டுகிறார்.

Question 33.
அதியமான் அவையில் ஒளவையார் செய்த செயலைப் புறநானூறு பாடல்வழி நிறுவுக.
Answer:

  • தாம் எண்ணியதை முடிக்கும் வலிமையுடையவர்கள் புலவர்கள்.
  • அதே வேளையில் அவ்வள்ளல்கள் பற்றித் தாம் எழுதிய கவிதையின் சிறப்பை அறிந்து பரிசளிக்க வேண்டுமே என நினைந்து வருந்தும் தன்மையைக் கொண்டவர்கள்.
  • பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத காவலனே!விரைந்து ஓடும் குதிரையைக் கொண்ட நெடுமான் அஞ்சி, தன்னுடைய தகுதியை அறியானோ?
  • இவ்வுலகில், அறிவும் புகழும் உடையோர் இன்னும் மாய்ந்துவிடவில்லை.
  • இந்த உலகமும் வெற்றிடமாகிவிடவில்லை
  • ஆகவே, எம் யாழினை எடுத்துக்கொண்டோம். கருவிப்பையையும் சுருக்கிட்டுக் கட்டிக் கொண்டோம்.
  • மரம் வெட்டும் தச்சனின் தொழில் வல்ல பிள்ளைகள், கோடரியுடன் காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்டுவதற்கு ஏதாவது ஒரு மரம் கிடைக்காமலா போகும்? அதுபோல, கலைத்தொழில் வல்ல எங்களுக்கும் இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் அத்திசையில் உணவு, தவறாமல்
    கிட்டும். இவையே புறநானூறு பாடலில் ஔவை கூறிய கருத்தாகும்.

Question 34.
இராமன் இலங்கை அரசை யாருக்கு உரிமையாக்கிக் கொடுத்தான்?
Answer:

  • இராவணன் சீதையை கவர்ந்து வந்தது தவறு என்று கூறி இலங்கையை விட்டுவந்தவன் வீடணன். இராமன் இருக்குமிடம் வந்து அடைக்கலம் வேண்டினான்.
  • இராமன் அவனை உடன் பிறந்தவனாக ஏற்று இலங்கை அரசை அவனுக்கே உரிமையாக்கினான்.
  • இலங்கை அரசாட்சி, ஏழேழாகிய பதினான்கு உலகங்களும் எனது பெயரும் இங்கு எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம் உனக்கே உரிமை எனக் கொடுத்தேன் என்று இராமன் கூறினான்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 35.
தாய முறை (Matrilocal) என்றால் என்ன?
Answer:

  • சங்க காலத்தில் பெண்கள் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் முறையே “தாய முறை” எனப்படும்.
  • திருமணத்திற்குப் பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக சங்க காலத்தில் இருந்துள்ளது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 36.
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
Answer:
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து இருப்பன:

  • இன்று சென்னையின் புகழுக்குச் சான்றாக நிற்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்டவை.
  • 8 ஆம் நூற்றாண்டிலேயே சென்னையில் ஐரோப்பிய முறை கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றின.
  • 1715 இல் உருவான ‘புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி’ ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளியாகும்.
  • 19 ஆம் நூற்றாண்டில் பள்ளிகள் பெருகின.
  • 1812 இல் உருவான சென்னை கோட்டைக் கல்லூரி.
  • 1837 இல் தொடங்கப்பட்ட கிறித்துவக் கல்லூரி.
  • 1840 இல் உருவான பிரசிடென்சி பள்ளி (பின்னாளில் மாநிலக் கல்லூரி) போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்கள் சென்னையில் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றின.

Question 37.
வெ. இறையன்பு பற்றிக் குறிப்பு எழுதுக.
Answer:

  • வெ. இறையன்பு என்பவர் ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்னும் நூலை எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசின் இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி வரும் இவர், இ. ஆ. ப. தேர்வுக்குத் தமிழை ஒரு விருப்பப் பாடமாகப் படித்து வெற்றி பெற்றவர்.
  • 1990 ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் பதவிகளை வகித்து வருபவர்.
  • தமிழ் இலக்கியப் பற்றுடைய இவர், தமிழில் வாய்க்கால் மீன்கள், ஐ. ஏ. எஸ். வெற்றிப் படிக்கட்டுகள், ஏழாவது அறிவு, உள்ளொளிப் பயணம், மூளைக்குள் சுற்றுலா உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர்.
  • பட்டிமன்றங்களில் நடுவராகப் பங்கேற்பதுடன் பல்வகைப்பட்ட ஊடகங்களில் பங்களிப்பைச் செய்து வருபவர்.
  • இவர் எழுதிய வாய்க்கால் மீன்கள்’ என்னும் கவிதை நூல், 1995 ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது.
  • சிறுகதை, புதினம், தன் முன்னேற்ற நூல், நம்பிக்கை நூல் என இவர் படைப்புக்களம் விரிவானது.

Question 38.
சாப்ளின் உருவாக்கிய ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்னும் கதையைப் பற்றி விளக்குக.
Answer:

  • கதையில் ஹிட்லரை உருவகப்படுத்தி ஹென்கோல் என்னும் கதைப்பாத்திரத்தை சாப்ளின் உருவாக்கினார். அதே உருவம் கொண்ட இன்னொரு பாத்திரத்தைக் கடை நடத்தி வரும் யூத இனத்தைச் சார்ந்தவராக அறிமுகப்படுத்தினார்.
  • சர்வாதிகாரி ஹென்கோல், யூதர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். காவலர்களும், யூதரான கடைக்காரரைக் கைதுசெய்து சிறைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
  • சிறையிலிருந்து தப்பிக்கும் கடைக்காரர், வழியில் ஹென்கோலின் உடையைத் திருடி அணிந்து கொள்கிறார்.
  • அப்போது வழியில் வரும் ஹென்கோலின் படைவீரர்கள் இவர்தான் ஹென்கோல் என தவறாக நினைத்து மரியாதை செய்கின்றனர்.
  • அதேசமயம் தப்பித்த கைதியைத் தேடி வந்த காவலர்கள் சாதாரண உடையில் வந்த ஹென்கோலை, தப்பித்த குற்றவாளி என நினைத்துக் கைது செய்கின்றனர். ஹென்கோல் சிறைக் கைதியாகிறார்.
  • ஒரே நாளில் இருவர் வாழ்க்கையும் தலைகீழாக மாறுகிறது.
  • அதன்பிறகு நடக்கும் காட்சிகள் எல்லாம் கடுமையான அரசியல் விமரிசனங்கள். இறுதிக்காட்சியில் சர்வாதிகாரி வேடத்தில் இருக்கும் யூதர் கைது செய்யப்பட்டிருந்த அனைவரையும் விடுதலை செய்யச் சொல்லி ஆணையிடுகிறார்.
  • மாநாட்டில் மனிதகுல விடுதலை குறித்துப் பேருரை ஆற்றுகிறார்.
  • அந்தப் பேருரைதான் இன்றுவரை திரைப்படங்களின் மிகச் சிறந்த வசனமாகப் போற்றப்படுகிறது.
  • வாழும் காலத்திலேயே ஹிட்லரைக் கடுமையாக விமர்சித்து எடுத்த ஒரே படம் என்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு.
  • அதுபோல இரட்டை வேடப்படங்கள் எவ்வளவோ வந்தாலும் அதில் மிகச் சிறந்த திரைப்படம் என்ற பெயரும் இதற்கு உண்டு.

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 39.
மருதத் திணை அல்லது பாடாண் திணையை விளக்கி எழுதுக.
Answer:
அகத்திணைகள் ஐந்து, அவற்றுள் ஒன்று மருதத்திணை.
முதற்பொருள்
நிலம் – வயலும் வயல் சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – காலை
பெரும்பொழுது – ஆறு பெரும்பொழுதுகள்

கருப்பொருள் :
தெய்வம் – வேந்தன்
மக்கள் – உழவர், உழத்தியர்
மரம் – மருதம், காஞ்சி
பறவை – நாரை, அன்னம்
உணவு – செந்நெல், வெண்ணெய்
தொழில் – நெல்லரிதல், களை பறித்தல்

உரிப்பொருள்: ஊடலும் ஊடல் நிமித்தமும்.

(அல்ல து)

பாடாண் திணையைச் சான்றுடன் விளக்குக.
Answer:
திணை விளக்கம்:
ஒரு மன்னனது புகழ், வலிமை, வள்ளன்மை அருள் முதலியவற்றை ஆய்ந்து கூறுவது பாடாண்திணையாகும். பாடப்படுகின்ற ஆண்மகனது ஒழுகலாற்றைக் கூறுவது இத்திணையின் நோக்கமாகும்.

(சான்று) அறுகுளத் துகுத்து மகல்வயிற் பொழிந்தும்
உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும் – பரணர்

திணைப் பொருத்தம் :
மழையானது நீர் வற்றிய குளத்திலும், அகன்ற விளை நிலத்திலும் பெய்யும். அவ்வாறு பெய்யத்தக்க குளத்திலும் விளைநிலத்திலும் பெய்யாது. பயன்படாத களர் நிலத்திலும் மிகுதியாய் பெய்யும் முறைமையை உடையது. அதுபோல மத மிகுந்த யானையினை உடைய காலில் வீரக் கழல் அணிந்த பேகன் இரவலர்க்கு வரையறையின்றிக் கொடுத்தலில் அறியாமை உள்ளவனாய் இருப்பான். ஆனால் பிறர் படை வந்து கலந்து போரிட்டால் அப்படையினரிடம் தான் அறியாமை இல்லாதவனாய் இருப்பான். பேகனின் படை, கொடை இப்பாடலில் கூறியமையால் பாடாண் திணையாயிற்று.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 40.
உவமையணி அல்லது மடக்கணியை விளக்கி எழுதுக.
Answer:
அணி விளக்கம்:
இரண்டு பொருள்களுக்கு ஒப்புமை தோன்றச் சொல்வது உவமையணி ‘ யாகும். இது தாயணி’ என்று கூறப்படும். ஏனெனில் இந்த அணியிலிருந்தே மற்ற அணிகள் தோன்றின.

(எ.கா.) இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்

விளக்கம்
சேற்று நிலத்தில் வழுக்கி விழாமல் இருக்க ஊன்றுகோல் எங்ஙனம் உதவுகிறதோ, அதுபோல நாம் துன்பப்படும் வேளையில் பெரியோர்களின் வாய்ச்சொற்கள் ஊன்றுகோலாக இருந்து நம்மைக் காப்பாற்றும்.

(அல்லது)

மடக்கணி:
Answer:
அணி விளக்கம்:
ஒரு சொற்றொடர் மீண்டும் வந்து வேறு பொருள் தருவது ‘மடக்கணி’ எனப்படும்.
(எ.கா.) ‘அரிவையம்பாகத்தான்’

விளக்கம் :
இச்சொல், அரி + வை + அம்பு + ஆக = திருமால்
கூர்மையான அம்பாக விளங்க, என்னும் பொருளைத் தருகிறது. இதே சொல்லை,
அரிவை + அம் + பாகத்தான் எனப் பிரித்தால், பார்வதி தேவியை அழகிய ஒரு பாகத்தில் உடையவன் சிவபெருமான், என வேறு பொருள் தருகிறது. ஒரே சொற்றொடர் இரு வேறு பொருள் தருகிறது. எனவே, இது ‘மடக்கணி’ எனப்படும்.

Question 41.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்னும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி எழுதுக.
Answer:
பழமொழி விளக்கம்: நமக்கு உதவி செய்தவரை நம் உயிர் உள்ளவரை நாம் மறக்கக் கூடாது.

வாழ்க்கை நிகழ்வு:
கல்லூரியில் பயிலும் வேலனும் கந்தனும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். வேலன் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். கந்தன் தன் நண்பனுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தான். ஒருமுறை, கல்லூரியில் தேர்வு தினம் அறிவிக்கப்பட்டது. அனைவரும் அவர்களின் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்திவிட்டனர். வேலனோ எவ்வளவு முயன்றும் அவனால் தன் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை.

பணம் செலுத்தாவிட்டால் தேர்வு எழுத முடியாது என்னும் இக்கட்டான நிலையில் கந்தன் அவனது கட்டணத்தைக் கட்டி உதவினான். இவ்வாறு பல உதவிகளைக் கந்தன் செய்தான். வேலன், ‘இந்த உதவிகளுக்கு உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ?’ என்று அடிக்கடி கூறுவான். ஒருநாள் கல்லூரிக்கு வரும்பாதையில் கந்தனுக்கு விபத்து ஏற்பட்டது. அவன் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டதை அறிந்த வேலன் மருத்துவமனைக்கு விரைந்தான்.

தன் நண்பனின் நிலையைக் கண்டு கண் கலங்கி நின்றான் வேலன். மருத்துவர் அவனிடம் கந்தனுக்கு இரத்தப் பிரிவும் அவனுடைய இரத்தப் பிரிவும் ஒன்று என்பதால் வேலன் தன் உதிரத்தைக் கொடுத்து தன் நண்பனைக் காப்பாற்றினான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 42.
தமிழாக்கம் தருக.
1. A guilty conscience needs to accuser.
2. Slow and steady win the race.
3. Do not add fuel to the flame.
4. Honesty is the best policy.
Answer:
1. குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.
2. நிதானம் பிரதானம்.
3. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாதே.
4. நேர்மையே சிறந்த கொள்கை.

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 8 வரிகளில் கவிதை புனைக.
தூய்மை இந்தியா (அல்லது) புதிய பாரதம்
Answer:
Tamil Nadu 12th Tamil Model Question Paper 5 - 3

(அல்லது)

புதிய பாரதம்
Answer:
புதிய பாரதம் படைத்திடுவோம்
புதிது புதிதாய்ப் படைத்திடுவோம்
பகையில்லா நட்புடனே பழகிடுவோம்
சாதிமத பேதங்கள் தவிர்த்திடுவோம்
சகலருக்கும் நீதியும் சமம்செய்வோம்
சரிநிகராய்ப் பெண்களுக்கு இடமளிப்போம்
சாலையின் விதிகளைக் கடைப்பிடிப்போம்
சத்தமின்றி சட்டமின்றி புதுமையெல்லாம்
சமத்துவமாய் புதிய பாரதம் செதுக்கிடுவோம்

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3 × 6 = 18]

Question 44.
(அ) சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும் – இக்கூற்றை முப்பால் வழி
விரித்துரைக்க.
Answer:
சினம் கொண்டால் தீமையான விளைவுகள் உண்டாகும். தன்னையும் தன்னை சார்ந்து உள்ளவர்களையும் ஒட்டுமொத்தமாக அழித்து திரும்ப பெற முடியாத நிலையினை சினம் உண்டாக்கிவிடும். எனவே சினத்தை எப்பொழுதும் கைவிட வேண்டும். சினத்தைக் காத்தால் நம் வாழ்வு மேம்படும் என்பது பற்றி காண்போம்.

செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?

நம்முடைய சினத்தை நம்மைவிட வலியவரிடத்தில் காட்டினால் என்ன நடக்கும். பாதிப்பு நமக்கே அதிகமாக இருக்கும். எனவே சினத்தை மெலியவரிடத்திலும், வலியவரிடத்திலும் காத்து கொள்ள வேண்டும்.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய
பிறத்தல் அதனான் வரும்.

தீமையான விளைவுகள் அனைத்தும் சினத்தாலேயே ஏற்படும். எனவே யாரிடத்திலும் சினம் கொள்ள நினைக்கக் கூடாது.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற?

நம் முகத்தில் உள்ள மகிழ்ச்சியையும், அகத்தில் உள்ள மகிழ்ச்சியையும் அழிப்பது நம் சினமே. எனவே அதைக் கைவிட வேண்டும்.

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

ஒருவர் தன்னைக் காத்துக்கொள்ள விரும்பினால், சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும். அப்படிக் காக்காவிடில் சினமே நம்மை அழித்துவிடும்.

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்.

சினம் தன்னையும் அழிக்கும், தன்னைப் பாதுகாக்கும் நம் உறவுகளையும் சுட்டழித்துவிடும். எனவே சினத்தை முழுமையாகக் கைவிட்டு நம் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

(அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 44.
(ஆ) எச். ஏ. கிருட்டிணனார் ‘கிறித்தவக் கம்பரே’ என்பதை நும் பாடப்பகுதி வழி நிறுவுக.
Answer:

  • கிறித்துவக் கம்பர் என்ற ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (H.A. கிருஷ்ணபிள்ளை ) ஏப்ரல் 23, 1827 ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பில் ரெட்டியார் பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர்.
  • இவரது பெற்றோர் சங்கர நாராயண பிள்ளை, தெய்வ நாயகியம்மை. ஹென்றி ஆல்பிரடு என்ற
    பெயர்களின் சுருக்கமே H.A. ஆகும்.
  • தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை இவர் எழுதியதாகச் சொல்லப்படும் இரட்சணிய குரல், இரட்சணிய பாலா போதனை என்ற நூல்கள் தற்பொழுது கிடைக்கவில்லை.
  • இரட்சணிய மனோகரத்தின் பெரும் பகுதி இரட்சணிய யாத்திரிகத்திலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது ஆகும்.
  • H.A.கிருஷ்ணபிள்ளை தென்தமிழ் நாடாகிய நெல்லை நாடு, தற்போதைய (திருநெல்வேலி மாவட்டம்) பல மேலை நாட்டு அறிஞர்களை தமிழ்த் தொண்டராக்கிய பெருமை இவரைக் சேரும்
  • இத்தாலிய தேசத்து வித்தகராகிய வீரமாமுனிவரது தமிழ்ப் புலமைக்கு அடிகோலியது நெல்லை நாடும், இவரும் தான். பெருந்தமிழ் தொண்டராகிய போப்பையருக்குத் தமிழ் அறிவு ஊட்டியது நெல்லை நாடு தான்.
  • மொழி நூற்புலமையில் சிறந்து விளங்கிய கால்டுவெல் ஐயர் வாழ்ந்ததும் நெல்லை நாடு தான். இவ்வாறு பிற நாட்டு அறிஞரைப் தமிழ்ப் பணியில் ஈடுபடுத்திய தென்தமிழ் நாட்டில் ரெட்டியார்பட்டி என்ற சிற்றூர் உள்ளது.
  • அந்த ஊரில் வேளாளர் குலத்தில் வைணவ மதத்தில் பிறந்தவர் தான் H.A. கிருஷ்ணபிள்ளை . இளமையிலே தமிழில் உள்ள நீதி நூல்களையும், சமய நூல்களையும் அக்கால முறைப்படி நன்கு கற்றார்.
  • அப்போது நெல்லை நாட்டிலே கிறிஸ்துவ சங்கங்கள் கிளர்ந்து எழுந்தன. சிறந்த சமயத் தொண்டும் செய்யப்பட்டது. சர்ச்சு முறைச் சங்கத்தில் சிறப்பாக சார்சந்தர் என்னும் சிலர் சிறந்த பணி செய்தனர்.

அதன் காரணமாக கிறித்துவனமதத்தின் மீது H.A. கிருட்டிணபிள்ளைக்கு அதிக ஈடுபாடு வந்தது. அந்த மதம் தொடர்பான பல நூல்கள் இவரால் எழுதப்பட்டது.
போற்றித் திருஅகவல்

  • இரட்சணிய யாத்திரிகம்
  • இரட்சணிய மனோகரம்
  • இரட்சணிய குரல்
  • இரட்சணிய பாலா

போன்ற கிறித்துவ தொடர்பான பல படைப்புகள் இவரால் எழுதப்பட்டது. இதன் காரணமாகவே கிறித்துவக் கம்பர் என்று அழைக்கப்படுகிறார்.

Question 45.
(அ) மயிலையார் ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரைக்க.
Answer:
முன்னுரை:

  • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும்.
  • அத்தகைய இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
  • இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபடியே எழுதி முடித்த புத்தகங்களே, தமிழர் தம் பழம்பெருமையை உணர, உதவும் புதையலாக விளங்குகிறது.

தொடக்ககால ஆய்வுகள்:

  • 1934 இல் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த. சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார்.
  • அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் ‘கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார். இதுவே அவருடைய முதல் நூலாகும்.
  • தமிழின் தொல் இலக்கியம், தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் கொண்ட ஈடுபாடு காரணமாக, பௌத்தமும் தமிழும்’, ‘சமணமும் தமிழும் ‘ ஆகிய நூல்களை அவர் இயற்றினார்.
  • சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு. மொழியாய்வு முதலான பல துறைகளிலும் இவர் கவனம் செலுத்தினார்.
  • குறிப்பாக, கல்வெட்டு ஆய்வில் இவருக்குப் பயிற்சி அதிகம். தமிழ் எழுத்தியலின் வளர்ச்சியை நன்குணர்ந்தவர். வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராமி ஆகியவற்றில் புலமை பெற்றிருந்த காரணத்தால் சாசனங்களை அவரால் எளிதாக வாசிக்க முடிந்தது.
  • வரலாறு, இலக்கியம், கலையியல், சமயம் எனப் பல துறைகளிலும் நூல்களை எழுதியிருப்பது வேங்கடசாமியின் பன்முக அறிவை விளக்குகிறது.

வரலாற்று ஆய்வு:

  • மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார்.
  • தமிழில் அம்மன்னனைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெற்றது.
  • சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.
  • சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். இக்காலம் தமிழர்களின் வரலாற்றில் இருண்ட காலம் என்று மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறித்தனர்.
  • இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக ஆராய்ந்து களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல் மூலம் வெளிப்படுத்தினார்.

கலையியல் ஆய்வு:

  • கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் வேங்கடசாமியே வழிகாட்டியாக விளங்கினார்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ என்னும் நூல், கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் ஆகும்.
  • இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம். நுண்கலைகள், இசைவாணர் கதைகள் ஆகியவை கலை பற்றிய இவருடைய பிற நூல்கள் ஆகும்.
  • தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.

கல்வெட்டு ஆய்வுகள்:

  • சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வணிகம், களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு – சங்க காலம் (அரசியல்) ஆகிய நூல்களையும் எழுதினார்.
  • ஆய்வுலகில் மயிலை சீனி. வேங்கடசாமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கூற வேண்டுமானால் தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்ததைக் குறிப்பிடலாம். தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும்.
  • தமிழியலுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும் பணியை இவர் மேற்கொண்டார். இப்பணியின் விளைவாக, சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்துபோன தமிழ்நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார்.

பன்மொழிப் புலமை:

  • தமிழ் ஆய்வு மரபில், சொல் ஆய்வுகளை மேற்கொள்ளாத ஆய்வாளர் இல்லை. நீண்ட வரலாறு கொண்ட மொழியின் சொற்களில் இவ்வகையான ஆய்வுக்குரிய ஏதுக்கள் மிகுதியாகும். வேங்கடசாமி தொடர்ச்சியாக இத்தகைய சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். ‘செந்தமிழ்ச் செல்வி’ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் ‘அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
  • மகேந்திரவர்மன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.
  • தமிழ்ப் பண்பாட்டிலும் தமிழர் வரலாற்றிலும் ஆழ்ந்த அக்கறை கொண்ட மயிலை சீனி. அவர்கள் தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர்.

ஆராய்ச்சிப் பேரறிஞர்:

  • மயிலை சீனியாரால் பல ஆய்வுகள் தமிழுலகுக்கு முதன்முதலாக வழங்கப்பட்டவை. இவரது ஆய்வுகள் அறிஞருக்கு மட்டுமன்றிப் பொதுமக்களுக்கும் அறிவு விருந்தோம்பியவை.
  • பல ஆய்வுகள் கிளைவிடுவதற்கு அடிமரமாக இருந்தவை. இவரது ஆய்வுகள், வேண்டாத நூலிது என்றோ நூலில் வேண்டாத பகுதி என்றோ ஒதுக்க முடியாத வகையில் இவரது எழுத்தாளுமை திகழ்ந்தது.

முடிவுரை:

  • தமிழக வரலாற்றுக் கழகத்திலும் தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றிய வேங்கடசாமிக்கு 1962இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கேடயம் வழங்கியது.
  • மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது.
  • தமது ஓயாத தேடலினாலும் கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வு முடிவுகளைக் கொணர்ந்த இம்மாமனிதருக்கு அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்டபத்தில் மணிவிழா எடுத்து ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

(அல்லது)

Question 45.
(ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answer:

  • குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது.
  • குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.

குடும்பம்:
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே, குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.

வாழிடம்:
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

மணந்தகம்:
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம்:
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரிமருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்

முதலான தொடர்களில் ‘இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தந்தைவழிக் குடும்பம் :
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம் :
தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக்கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை / எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.

விரிந்த குடும்பம் :
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் “விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாக கட்டமைக்கப்படுகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 46.
(அ) தோப்பில் முகமது மீரான் எழுதிய தலைக்குளம் கதையை கருப்பொருள் மாறாமல் எழுதுக.
Answer:
சிங்காரச் சென்னையில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் தன் பிள்ளைகளோடு, வேண்டா வெறுப்பாக ஒரு பெரியவர் வாழ்ந்து வந்தார்.

ஊரில் பழைய ஒரு ஓட்டு வீடும், சுத்தமான தண்ணீர் கிடைக்கும் வறண்டே போகாத கிணறும் சும்மா கிடக்குடா, அங்கே போய்த் தங்குவோம்? என பெரியவர் கேட்கும் போது – அவரது பிள்ளைகள் அதைக் காதில் வாங்கிக் கொள்வதுமில்லை. அவரது எண்ணங்களுக்கு மதிப்பளிப்பதும் இல்லை.

மாறாக. சொந்த ஊர்ல யாரையும் எங்களுக்குத் தெரியாது கிணற்று நீரைவிட மினரல் வாட்டர்தான் உயர்வானது என்றும் பிள்ளைகள் வாப்பாவிடம் பதிலுக்குக் கூறியதுண்டு.

பெரியவர் ‘நான் பிறந்த மண்ணுடா, என்னோட அப்பன் வச்ச வீடுடா, அது அங்கே சும்மா கிடக்குடா.. அந்தத் தண்ணீர் குடிச்சித்தான் நானே வளர்ந்திருக்கேன் என்றார். அத வித்திடுங்க வாப்பா, இந்த நாகரீக காலத்துல ஓடு போட்ட மர வீட்ல யாரு தங்குவா? என பிள்ளைகள் ஏளனம் செய்வதைக் கேட்கக் பரிதாபமாக இருந்தது.

பெரியவர் தன் வீட்டைப் பற்றியும், தலைக்குளம் கிராமத்தைப் பற்றியும் எவ்வளவு உயர்வாகப் பேசினாலும், அவரது பிள்ளைகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அவர்கள் பெரியவரின் பேச்சைக் காதால் கேட்கக்கூடத் தயாராக இல்லை.

தலைக்குளத்தின் கதைகள், கன்னியார் கோண ஏலாவைப் பற்றிய கதைகள், ஞானியார் நீரோடை, புன்னமூட்டடி இதைப் பற்றியெல்லாம் பெரியவர் சொன்னாலும் பிள்ளைகள் அறிய விரும்புவதில்லை. வேகாத வெயிலில் மொட்டை மாடியில் காற்றுவாங்கும் நகரத்து நரக வேதனையை அனுபவிக்கும்போது, பெரியவர் தனது கிராமத்தின் வயல்வெளியில் வீசும் தலைக்குளத்துக் குளிர்காற்றை அனுபவித்ததை எண்ணிப் பார்க்க மறக்கவில்லை.

கிராமத்து இயற்கையை ரசிக்கத் தெரியாத தலைமுறையாக நமது பிள்ளைகள் ஆகிவிட்டனரே என்று பெரியவர் கவலை கொண்டார். ஒரு நாள் மூத்த மகன் பெரியவரிடம், வாப்பா நம்ம தலைக்குளத்து ஓட்டு வீடு இனி வேண்டாம். நல்ல விலைக்கு வித்திடுங்க வாப்பா. இனிமே நாங்க யாரும் அங்கே போய் இருக்கப்போறது இல்லை. உன்னையும் அங்கே தங்கவிடப் போறதில்லை. அதனை பேப்பர்ல விளம்பரம் போடுங்க… வீட்டை நல்ல விலைக்கு வித்திடுங்க.

ஓடு வேய்ந்த வீடு… நாலு கட்டு வீடு – ஈட்டி மரம் – எந்த வறட்சியிலும் வற்றாத கிணறு, ருசிமிகுந்த தண்ணீர் – பக்கத்தில் எப்போதும் தண்ணீர் ஓடும் வாய்க்கால் – வீடு விற்பனைக்கு – அணுகவும் என்று மூத்த மகன் பத்திரிகையில் விளம்பரம் செய்திருந்தான்.

விளம்பரத்தைக் கண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் வீட்டை வாங்கும் எண்ணத்தில் பெரியவரை அணுகியிருந்தார். ஓய்வுக்காலத்தைக் கிராமத்தில் கழிக்க எண்ணியிருந்த நீதிபதியை அழைத்துக் கொண்டு தலைக்குளம் பற்றியும், புன்னமூட்டி குளிர்ச்சி, புன்னப்பூ வாசம், தாழை வாசம் என பயணத்தின் போது பெரியவர் சொல்லச் சொல்ல; நீதிபதி வீட்டை உடனே விலைபேசி வாங்கும் நிலைக்கு வந்துவிட்டிருந்தார்.

பெரியவர், முன்னாள் நீதிபதியை அழைத்துச் சென்றார். நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்த தனது வீட்டைத் திறந்துகாட்டினார். அடைபட்ட வீட்டிலிருந்து வௌவால்கள் சத்தமிட்டபடி அங்குமிங்கும் பறந்தன. வீட்டினுள் பழமைநெடி மூக்கைத் துளைத்தது. மூக்கைப் பொத்தியபடியே நீதிபதி வீட்டைப்பார்த்தார். அவருக்கு வீட்டின் அமைப்புமுறை மிகவும் பிடித்திருந்தது. பெரியவர் பின்பக்க கதவைத் திறந்தார். இருவரும் கிணற்றுப் பக்கம் சென்றார். நீதிபதிதான் முதலில் கிணற்றை எட்டிப் பார்த்தார். கிணற்றுக்குள் வறண்ட பூமியின் வெடிப்பைக் கண்டார். உடனே மனம் மாறினார். வீடு வேண்டாமென்று கூறிவிட்டுத் தனது காரில் கிளம்பத் தயாரானார். உடன் வருமாறு பெரியவரை அழைத்தும் வராததால் நீதிபதி சென்றுவிட்டார்.

பெரியவர் தனது ஊரின் மீதுள்ள ஆசை மிகுதியால் தலைக்குளத்துத் தண்ணீரில் மூழ்க ஆசையோடு தலைக்குளம் நோக்கி நடந்தார். அங்கே குளம் இருந்த சுவடே மறைந்து போயிருந்தது. குளம் இருந்த இடத்திலும், கன்னியார்கோணம் ஏலா, அரசகுளம் ஆகிய எல்லா இடங்களிலும் புதிய புதிய குடியிருப்புகள்.

பெரியவருக்குத் தலைசுற்றியது. நீர்ப்பிடிப்புப் பகுதியெல்லாம் குடியிருப்புகள் ஆனதினால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போகுமே என ஏக்கப் பெருமூச்சு விட்டபடி, தன்மகன் வாழும் நகரத்தை நோக்கிப் பயணப்பட்டார் பெரியவர்.

(அல்லது)

Question 46.
(ஆ) சங்ககால வரலாற்றை அறிந்து கொள்ள, புகளூர்க் கல்வெட்டு எவ்வகையில் துணைபுரிகிறது – விளக்குக.
Answer:
புகளூர் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில் ஆறுநாட்டான் என்று ஒரு மலை உள்ளது. மலையடி வாரத்து ஊரை வேலாயுதம்பாளையம் என்பர். இம்மலைப்பகுதியில் இக்கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மொத்தம் 12 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் சங்ககாலத் தமிழ் எழுத்தில் எழுதப் பெற்றுள்ள மொழி தமிழாகும். இவற்றுள் இரு கல்வெட்டுகள் சேர மன்னர்கள் வழங்கிய கொடை பற்றிக் கூறுகின்றன. எனவே, இக்கல்வெட்டுகள் சங்க வரலாற்றைத் தெரிந்து கொள்ளப் பெரிதும் துணைபுரிகின்றன.

கல்வெட்டு -1
மூதா அமண்ணன் யாற்றூர்
செங்காயபன் உறைய்
ஆதன் செல்லிரும் பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் (இளங்
கடுங்கோ (இளங்கோ ஆக அறுத்த கல்

யாற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்னும் துறவிக்குச் சேர மன்னர் செல்லிரும் பொறை மகனான பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங்கோ இளவரசர் ஆவதை முன்னிட்டு வழங்கப்பட்ட கொடை. சேர அரசின் மூன்று தலைமுறை இதன் மூலம் தெரிய வந்துள்ளது. இதிலுள்ள அரசர்கள் பதிற்றுப்பத்தில் 7, 8, 9 ஆம் பத்திற்குரிய தலைவர்களாக அடையாளப்படுத்தப் பெற்றுள்ளனர்.

கல்வெட்டு -2, 3
யாற்றூர் செங்காயப்பன்
(தா)வன் பின்னம் கொற்றன்
அறுபித்த அதிட்டானம்

யாற்றூரில் செங்காயபனுக்குத் தாவன் பின்னன் கொற்றன் என்பவர் அதிட்டானம் கொடுத்தது பற்றிக் கூறுகிறது. அதிட்டானம் என்றால் தரைப்பகுதி என்று பொருள்.

கல்வெட்டு – 4
நலிய்) ஊர் பிடன் குறும்மகள்கீரள்
கொற்றி செய்பிதபளி

நலி ஊரை சேர்ந்த பிடனுடைய இள மகளான கீரன் கொற்றி செய்பித்த பாளியைப் பற்றி கூறுகிறது.

கல்வெட்டு – 5
நலி(ய்) ஊர் பிடந்தை மகள் கீரன்
கொறி அதிட்டான்

நலி ஊரை சேர்ந்த பிடந்தையின் மகளான கீரன் கொற்றி கொடுத்த படுக்கை. மேற்கண்டவாறு மொத்தம் 10 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவை அனைத்தும் தமிழின் தமிழரின் பெருமையையும் அரசனின் பெருமையையும் எடுத்தியம்புகின்றன.

சிறப்புகள் :

  • சங்ககால சேர அரசர்களின் கல்வெட்டு.
  • கோ ஆதன் செல்லிரும் பொறை பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ ஆகிய அரசர்களின் பெயர்கள் குறிப்பிடப் பெற்றுள்ளன.
  • சேர அரசின் மூன்று தலைமுறை இதன் மூலம் தெரியவந்துள்ளது.
  • பதிற்றுப்பத்தில் 7, 8, 9 ஆம் பத்திற்குரிய தலைவர்களாக அடையாளப்படுத்த பெற்றுள்ளனர்.

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. [1 × 4 = 4]

Question 47.
(அ) ‘அறிவும்’ என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடல்.
Answer:
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே. – ஒளவையார்

(ஆ) ‘வையத்துள்’ என்று துவங்கும் திருக்குறளை எழுதுக. [1x 2 = 2]
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் – தெய்வத்துள் வைக்கப் படும்.
– திருவள்ளுவர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 4 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

TN State Board 12th Tamil Model Question Paper 4

நேரம்: 2.30 மணி 
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 × 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
சாபவிமோசனம், அகலிகை கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்திய எழுத்தாளர்…………………
(அ) டாக்டர் உதயமூர்த்தி
(ஆ) கல்கி
(இ) புதுமைப்பித்தன்
(ஈ) புலமைப்பித்தன்
Answer:
(இ) புதுமைப்பித்தன்

Question 2.
‘முருகு உறழ் முன்பொடு’ என்ற தொன்மம் விளக்கும் பாடல் …………… நூலில் இடம் பெற்றுள்ளது. (அ) நற்றிணை
(ஆ) நல்ல குறுந்தொகை
(இ) நன்னூல்
(ஈ) தண்டியலங்காரம்
Answer:
(அ) நற்றிணை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 3.
பல சிற்றுறுப்புகளின் தொகுதியாக உள்ள பேருறுப்பைக் குறிப்பது ………………….
(அ) காதை
(ஆ) சருக்கம்
(இ) காண்டம்
(ஈ) படலம்
Answer:
(இ) காண்டம்

Question 4.
வள்ளலார் சமரச சன்மார்க்க சபையை நிறுவிய இடம். ………….
(அ) வண்டலூர்
(ஆ) வடக்கூர்
(இ) வண்டியூர்
(ஈ) வடலூர்
Answer:
(ஈ) வடலூர்

Question 5.
…………… ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி சென்னை நகரின் மக்கட்தொகை 1900
ஆகும்.
(அ) 1646
(ஆ) 1746
(இ) 1846
(ஈ) 1846
Answer:
(அ) 1646

Question 6.
ஓதற்பிரிவிற்கு உரிய காலம் ………… ஆண்டுகள்.
(அ) இரண்டு
(ஆ) மூன்று
(இ) நான்கு
(ஈ) ஐந்து
Answer:
(ஆ) மூன்று

Question 7.
கவிஞர் நகுலனின் இயற்பெயர் ……….
(அ) பாலசந்திரன்
(ஆ) இந்திரன்
(இ) சாமிக்கண்ணு
(ஈ) துரைச்சாமி
Answer:
(ஈ) துரைச்சாமி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 8.
………….. நூலுக்கு இளம்பூரணர்தான் முழுமையான உரை தந்துள்ளார்.
(அ) தொல்காப்பியம்
(ஆ) நன்னூல்
(இ) மாறனலங்காரம்
(ஈ) தண்டியலங்காரம்
Answer:
(அ) தொல்காப்பியம்

Question 9.
தமிழ்ச் சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் ஆய்வுகளை முன்னெடுத்து………………… வருபவர் ….
(அ) தாராபாரதி
(ஆ) பக்தவத்சல பாரதி
(இ) பாரதி சண்முகம்
(ஈ) சுத்தானந்த பாரதி
Answer:
(ஆ) பக்தவத்சல பாரதி

Question 10.
‘கூடி வாழ்தல்’ என்ற பொருளில் வருவது……………………
(அ) குடும்பு
ஆ) கடும்பு
(இ) குடம்பை
(ஈ) கடம்பை
Answer:
(அ) குடும்பு

Question 11.
தேடலை விரிவாக்குவது என்பர்…………………
(அ) புகழ்
(ஆ) செல்வம்
(இ) கல்வி
(ஈ) உறவு
Answer:
(இ) கல்வி

Question 12.
அகநானூற்றின் களிற்றியானை நிரையில் உள்ள பாடலின் எண்ணிக்கை ………….. ஆகும்.
(அ) 100
(ஆ) 120
(இ) 180
(ஈ) 110
Answer:
(ஆ) 120

Question 13.
புனவன் என்பது……………………….. ஐக் குறித்தது.
(அ) மீனவன்
(ஆ) பாடகன்
(இ) நூலகன்
(ஈ) கானவன்
Answer:
(ஈ) கானவன்

Question 14.
ஓட்டுநர் உரிமம் இன்றி ஊர்தியை இயக்கினால் சிறைத்தண்டனையோ அல்லது……… அபராதமோ
விதிக்கப்படும்.
(அ) ரூ. 2000
(ஆ) ரூ. 3000
(இ) ரூ. 40000
(ஈ) ரூ. 5000
Answer:
(ஈ) ரூ. 5000

பகுதி – II

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக.[12 x 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
வாகைத் திணை என்றால் என்ன?
Answer:
வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி
வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணையாகும்.

Question 16.
நும் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள அகநானூற்று பாடலில் உள்ளுறைப் பொருளை எழுதுக.
Answer:

  • வண்டியை இழுக்கும் எருதுகளின் துன்பத்தைத் தந்தை போக்கியது.
  • தலைவியைக் கண்டதனால் எனக்கேற்பட்ட துன்பத்தை நீ போக்குதற்கு உரியவன் என்று தலைவன் பாங்கனிடம் உள்ளுறுத்துக் கூறினான்.
  • எருதைத் தலைவனுக்கும் தந்தையைப் பாங்கனுக்கும் உப்பின் எடையால் எருது வருந்தும் நிலையைக் காதல் வருத்தத்திற்கும் உள்ளுறையாக வைத்துப் பாடல் புனையப்பட்டுள்ளது.

Question 17.
முகம் முகவரியற்றுப் போனதற்கு, சுகந்தி சுப்ரமணியன் கூறும் காரணத்தை எழுதுக.
Answer:
பல முகங்களோடு முகம் காணும் போது எனது முகம் காணவில்லை. எனக்குள்ளே என்னைத் தொலைத்த பின் எனது முகம் முகவரியற்றுப் போனது இன்னும் என்னைத் தேடிக்
கொண்டிருக்கிறேன்.

Question 18.
மொழியின் இயல்பு வழக்குகளை கலையின் வழக்குகளாக மாற்றுபவை எவை?
Answer:
மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை.

  • உவமம்
  • உருவகம்
  • எச்சம்
  • குறிப்பு
  • உள்ளுறை
  • இறைச்சி

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

Question 19.
வரியெழுத்தின் உறுப்புகள் யாவை?
Answer:

  • புள்ளி
  • கால்
  • கொம்பு
  • விலங்கு

முதலியவை வரியெழுத்தின் உறுப்புகள் ஆகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 20.
“வெள்ளையர் நகரம்” “கருப்பர் நகரம்”- விளக்குக.
Answer:

  • செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ என்று அழைக்கப்பட்டது.
  • கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள் வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ என அழைக்கப்பட்டது.

Question 21.
முப்பரிமாணக் கலை என்றால் என்ன?
Answer:

  • திரைப்படத்தில், நடிப்பவரை முன் பின் மேல் என்று பல கோணங்களில் படப்பிடிப்புக் கருவியால் இடம் மாற்றி மாற்றிப் படம் பிடித்துத் திரையில் காட்ட முடியும்.
  • திரைப்படத்தை முப்பரிமாணக் கலை என வகைப்படுத்துகிறோம்.
  • ஒருவன் ஓடிவருவதைக் காட்டிவிட்டு அதைப் பார்ப்பவன் ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள் என்று
    கேட்கவேண்டியதில்லை. என்னாச்சு? என்று கேட்டால் போதும்.
  • இது காட்சிமொழியின் தன்மை. உணர்ச்சிகளைக் காண்பிக்க முகத்தை மட்டுமே காண்பித்தால் போதும்.

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) களைந்து (ஆ) வந்தனர்
Answer:
(அ) களைந்து = களை + த் (ந்) + த் + உ
களை – பகுதி
த் – சந்தி ; ந் – விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

(ஆ) வந்தனர் = வா (வந்) + த் + அன் + அர்
வா – பகுதி ; (வந்) – விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
அர் – பல்பால் வினைமுற்று விகுதி

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் இலக்கணக்குறிப்பு தருக.
(அ) கருந்தடம்
(ஆ) உன்ன லிர்
Answer:
(அ) பண்புத்தொகை
(ஆ) முன்னிலைப் பன்மை வினைமுற்று

Question 24.
மரபுப்பிழை நீக்குக.
வண்டுகள் பாட குயில்கள் கத்த மயில்கள் கூவின.
Answer:
வண்டுகள் முரல் குயில்கள் கூவிட மயில்கள் அகவின.

Question 25.
ஏதேனும் ஒன்றனுக்குப் பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
அ) நன்மொழி
(ஆ) பத்துப்பாட்டு
Answer:
(அ) நன்மொழி = நன்மை + மொழி
விதி : ஈறுபோதல்

(ஆ) பத்துப்பாட்டு = பத்து + பாட்டு
விதி : இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.

Question 26.
தனித்தமிழில் எழுதுக.
விவாகத்திற்கு பந்து மித்திரர்களுடன் வருக.
Answer:
திருமணத்திற்கு உறவினர்களுடனும், நண்பர்களுடனும் வருக.

Question 27.
மயங்கொலிப் பிழையின்றி பொருள் வேறுபட ஒரே தொடரில் விடையளி.
உன் — உண்
Answer:
உணவு இடைவேளையில் காலம் தாழ்த்தாமல் உன் சாப்பாட்டைத் தவறாமல் உண்.

Question 28.
கொச்சை நீக்கிச் சரியாக எழுது.
இன்னக்கி சாயுங்காலம் தங்கச்சி வரும்.
Answer:
இன்று மாலை தங்கை வருவாள்.

Question 29.
தனித்தமிழில் எழுதுக.
போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ளைண்ட் கொடு.
Answer:
காவல் நிலையம் சென்று புகார் கொடு.

Question 30.
விடைக்கேற்ற வினா எழுதுக.
பொதுத்தேர்வுக்கான வினாக்கள் பாடப்பகுதியின் உட்பகுதியிலிருந்துதான் வருகின்றன.
Answer:
பொதுத்தேர்வுக்கான வினாக்கள் பாடப்பகுதியின் எப்பகுதியிலிருந்து வருகின்றன?

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7 x 4 = 28]

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 31.
‘செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்’ தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
Answer:

  • செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் – செம்மையான சூரியன் அதாவது மாலைப் பொழுதில் தோன்றும் சிவப்பு நிற சூரியன் மலைகளின் மேடு அதாவது மலையின் உச்சியில் சென்று மறைந்து போவான்.
  • செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம் – செம்மையான நிறம் கொண்ட பூக்கள் போல அத்தருணத்தில் வானம் எல்லாம் சிவப்பு வண்ணமாய் அந்த மாலைப் பொழுதில் நிறம் மாறி நிற்கும்.

Question 32.
சுரதா குறிப்பு வரைக.
Answer:

  • உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படும் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.
  • அப்பெயரைப் பாரதிதாசன்மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றி, அதன் சுருக்கமான சுரதா என்னும் பெயரில் மரபுக் கவிதைகள் எழுதினார்.
  • முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட காவியம் என்ற இதழை நடத்தியதோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார்.
  • தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார்.
  • இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

Question 33.
சூதும் கள்ளும் கேடு தரும் – திருக்குறள் வழி விவரிக்க.
Answer:
“களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று”

கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது, நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.

“சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல்”

ஒருவருக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 34.
தலைக்கோல் என்றால் என்ன? அவற்றின் சிறப்பு யாது?
Answer:

  • அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல் மகளுக்குத் தலைக்கோல் அளித்துச் சிறப்பிப்பர்.
  • தலைக்கோல் என்பது, பெரும்புகழ் கொண்ட பகை மன்னனுடன் நிகழ்த்திய போரில், தோற்றுப் புறங்காட்டிய அவனிடமிருந்து பறிக்கப்பட்ட அழகுமிக்க வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்படுவது.
  • அக்காம்பின் கணுக்கள் முழுவதும் நவமணிகளை இழைத்து அக்கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சாம்பூந்தம் எனும் பொன் தகட்டை வலம்புரியாகவும், இடம்புரியாகவும் சுற்றிக்கட்டி அதனை ஒரு கோலாக்குவர்.
  • வெண்கொற்றக் குடையுடன் உலகாளும் மன்னனின் அரண்மனையில் அதனை வைத்து இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து மந்திர விதியாலே வழிபாடு செய்வர்.
  • அத்தலைக்கோலைப் புண்ணிய நதிகளிலிருந்து பொற்குடங்களில் முகந்து வந்த நன்னீரால் நீராட்டுவர்.
  • மாலைகளை அணிவித்துப் பொருத்தமான ஒரு நல்ல நாளிலே பொன்னாலான பூணினையும் முகப்படாத்தையும் கொண்டிருக்கிற பட்டத்து யானையின் கையில் வாழ்த்தித் தருவர்.
  • முரசுகள் முழங்கப் பல்வேறு வாத்தியங்கள் ஒலிக்க அரசரும் அவரின் ஐம்பெருங்குழுவினரும் சூழ்ந்து வரப்பட்டத்து யானை, தேரை வலம் வந்து அதன் மேல் உள்ள கவிஞனிடம் அத்தலைக்கோலைக் கொடுக்கும்.
  • அனைவரும் ஊர்வலமாக அரங்கிற்கு வந்தபின், அத்தலைக்கோலைக் கவிஞன் ஆடலரங்கில்
    வைப்பான்.
  • மாதவியின் ஆடலரங்கில் தலைக்கோல் வைக்கப்பட்டது.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 35.
மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள் குறித்து எழுதுக.
Answer:

  • ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். பாடம் கற்பிக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவர் வளாகம் சாராத ஆய்வாளராகத் தம்மை உருவாக்கிக் கொண்டார்.
  • கட்டுரையோ, நூலோ எழுதும் முன் தரவுகளைச் சேகரித்துத் தமது ஆய்வுக்கு ஏற்றதை ஒப்பிட்டு ஐயமிருப்பின் மற்றவர்களைக் கேட்டுத் தெளிந்த பிறகே வெளியிடுவார்.
  • மயிலை சீனி. ஒரு தமிழ்த் தேனீ. அறிவின் வாயில்களை நோக்கியே அவர் கால்கள் நடந்தன. நூலகங்களே அவரது தாயகங்களாயின. அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கிக் கருத்து முத்துகளைத் தமிழ்நாட்டிற்கு வழங்கினார்.
  • புதிய செய்தி தருதல், புது விளக்கமளித்தல், இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டுதல், தவறுகளை மறுத்து உண்மையை எடுத்துரைத்தல் என்பவற்றை ஆய்வு அணுகு முறைகளாகக் கொண்டார்.

மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள்:

  • விபுலானந்த அடிகள்…. இதழ்களில் வெளியாகின.
  • பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும்
  • களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
  • தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
  • தமிழ்நாட்டு வரலாறு
  • சாசனச் செய்யுள் மஞ்சரி
  • மறைந்து போன தமிழ் நூல்கள்

Question 36.
பெருங்காப்பியத்தில் இடம் பெற வேண்டிய சிறப்புகள் யாவை?
Answer:

  • வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும். அவற்றுள் இரண்டோ மூன்றோ வரலாம்.
  • அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் பெருங்காப்பியத்தின் திரண்ட பொருளாக அமைந்திருக்க வேண்டும். எனினும் இவற்றுள் பாவிகத்திற்கு ஏற்றவண்ணம் ஒன்றும் பலவும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.
  • தன்னிகர் இல்லாத் தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • மலை (1), கடல் (2), நாடு (3), நகர் (4), சிறுபொழுது (5-10), பெரும்பொழுது (11-16), கதிரவன் தோற்றம் (17), சந்திரனின் தோற்றம் (18) ஆகிய பதினெட்டு உறுப்புகளும் இயற்கை வருணனைகளாக அமைதல் வேண்டும்.
  • திருமணம் புரிதல், மக்களைப் பெற்றெடுத்தல், முடிசூடல் முதலான நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
  • அமைச்சர்களுடன் கலந்துரையாடல், தூது செல்லல், போர்ப் புரிய படைகள் அணிவகுத்தல், போர்நிகழ்ச்சி, வெற்றி பெறுதல் போன்ற நிகழ்வுகளும் இடம் பெறுதல் வேண்டும்.
  • சந்தி எனப்படும் கதைப்போக்கு (தொடக்கம், வளர்ச்சி, விளைவு, முடிவு என்பவை) வரிசைப்படி அமைந்திருக்க வேண்டும்.
  • அமைப்பு முறையில் பெருங்காப்பிய உட்பிரிவுகளுள், சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்ற பெயர்களில் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.
  • எண்வகைச் சுவையும் மெய்ப்பாட்டுக் குறிப்புகளும் கேட்போர் விரும்பும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

Question 37.
மாணக்கர் அக்காலத்தில் சுவடிகளை எவ்வாறு அமைத்தனர்?
Answer:

  • இளம்பிள்ளைகளுக்கு உபாத்தியாயர் ஓலையை வாரி ஒழுங்காக நறுக்கித் துளையிட்டுக் கயிறு கோர்த்துத் தருவார்.
  • ஒரு துளையிடுவதும் இரண்டு துளையிடுவதும் உண்டு. மற்ற பிள்ளைகள் தாங்களே செய்து
    கொள்ளுவார்கள். பனையேடு, சீதாள பத்திரம் முதலியவற்றில் எழுதுவது வழக்கம்.
  • மேலே சட்டமாகப் பனைமட்டையின் காம்பை நறுக்கிக் கோர்ப்பார்கள். மரச்சட்டங்களையும் அமைப்பார்கள்.
  • செப்புத் தகட்டாலும் சட்டஞ் செய்து கோர்ப்பார்கள். அந்தச் சட்டங்களின் மேல் வர்ண மையினாற் பல வகையான சித்திரங்கள் எழுதுவதுண்டு.
  • இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் – செருகிக் கட்டுவார்கள். அதற்கு நாராசம் என்று பெயர்.
  • சுவடியைக் கோக்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் டையாக, பனையோலையை ஈர்க்கோடு கிளிமூக்குப் போலக் கத்தரித்து அமைப்பார்கள். அதற்குக் கிளிமூக்கென்று பெயர்.
  • இப்போது அச்சுப் புத்தகங்களின் அளவில் எவ்வளவு வேறுபாடுகள் உண்டோ அவ்வளவு பனையோலைச் சுவடிகளிலும் உண்டு.

Question 38.
தென்னிந்திய சினிமாத் தொழில் வளர காரணமானவர் யாவர்?
Answer:

  • படங்காட்டுதல் மூலம்தான் முதன்முதலாகத் தென்னிந்திய சினிமாத் தொழில் தோன்றியது.
  • மனைவியின் வைரமாலையை விற்று சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுக்கார் டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப்படங்களையும் வாங்கினார். • திருச்சியில் ஒரு கூடாரத்தில் படங்காட்ட ஆரம்பித்த அவர், பின்னர் திருவனந்தபுரம், மதுரை
    நகர்களில் முகாமிட்டு, மதராசுக்கு வந்து காட்சிகள் நடத்தினார்.
  • அங்கிருந்து வடக்கே சென்று பெஷாவர், லாகூர் பின்னர் லக்னோ நகரங்களில் படக்காட்சிகள் நடத்திவிட்டு 1909 இல் மதராஸ் திரும்பினார்.
  • அங்கே எஸ்பிளனேட்டில் (இன்றைய பாரிஸ் அருகே) கூடாரம் போட்டுச் சலனப்படங்களைத் திரையிட்டார்.
  • சென்னையிலிருக்கும் போது சினிமாத்தொழிலை இங்கு நிறுவ ஒரு முக்கியமான அடியெடுத்து வைத்தார்.
  • புரொஜக்டர்களை இறக்குமதி செய்து விற்க ஆரம்பித்தார். இதனால் புதிய திரையரங்குகள் வர ஏதுவாயிற்று.

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

Question 39.
குறிஞ்சித்திணை அல்லது நெய்தல்திணையை விவரி.
Answer:
குறிஞ்சித்திணை :
அகத்திணைகள் ஐந்து, அவற்றுள் ஒன்று குறிஞ்சித்திணை.

முதற்பொருள் :
நீலம் – மலையும் மலை சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – யாமம்
பெரும்பொழுது – கூதிர், முன்பனி

கருப்பொருள்:
தெய்வம் – முருகன்
மக்கள் – சிலம்பன், வெற்பன், பொருப்பன், கொடிச்சி, குறத்தி, குறவர், குறத்தியர் கானவர்
பறவை – கிளி, மயில்
விலங்கு – புலி, கரடி, யானை, சிங்கம்
பூ – காந்தள், குறிஞ்சி, வேங்கை
தொழில் – தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், வெறியாடல், தினைகாத்தல்
உணவு – தினை, மலைநெல், மூங்கிலரிசி
ஊர் – சிறுகுடி

உரிப்பொருள்:
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

சான்று:
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே

விளக்கம்:
தலைவன் நெடுங்காலம் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாமல் காலந்தாழ்த்த அதனால் வருந்திய தலைவி “தலைவர் கருணைகொண்டு என்னைத் திருமணம் செய்து கொண்டாலன்றி எனக்கு உதவியாகச் சான்று கூறுவார் வேறு ஒருவரும் இலர்” என்று தோழியிடம் கூறியது.

(அல்லது)

நெய்தல் திணை:
Answer:
முதற்பொருள்
நிலம் – கடலும், கடல் சார்ந்த இடமும்.
பொழுது – சிறுபொழுது – எற்பாடு
பெரும்பொழுது – முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். கூதிர்

கருப்பொருள்
தெய்வம் – வருணன்
மக்கள் – பரதவர், பரத்தியர், நுளையர்
பறவை – நீர்க்காக்கை
விலங்கு – சுறா
ஊர் – பட்டினம், பாக்கம்
நீர் – உவர்நீர்க்கேணி, உவர்க்கழி
உணவு – மீனும், உப்பும் விற்றால் பெறும் பொருள்
தொழில் – மீன் பிடித்தல், உப்பு விற்றல்

உரிப்பொருள்
‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’

சான்று:
இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை

என்ற நற்றிணைப் பாடல் நெய்தல் திணைக்குச் சான்றாகும்.

துறை:
இது புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது.

விளக்கம்:
பகற்குறியில் தலைவன் தலைவியைச் சந்தித்துச் செல்கின்றான். அப்பொழுது தோழி தலைவனை நோக்கி “இவ்வாறு செல்வாயானால் மீண்டும் நீ வருவதற்குள் தலைவி இறந்து விடுவாள். ஆதலால் அதற்கு ஏற்றது செய்”, என வரைவு (மணஞ்செய்து கொள்வது) தோன்றக்
கூறுவது வரைவு கடாதலாகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 40.
உருவக அணி அல்லது பிறிது மொழிதல் அணியை சான்றுடன் விவரி.
Answer:
உருவக அணி:
அணி விளக்கம்:
உவமானமும், உவமேயமும் வேறு வேறு பொருள் எனத் தோன்றாமல் ஒன்றுபோல் காட்டி, உவமானத்தின் தன்மை முழுவதும் உவமேயத்தில் மறைந்து நிற்கும்படிக் கூறுவது ‘உருவக அணி’ எனப்படும்.

(எ.கா.) முகத்தாமரை

விளக்கம்
முகமானது தாமரையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் கூறும் பொருள் ‘உவமேயம்’ எனப்படும். ஒப்புமையாகக் காட்டும் பொருள் ‘உவமை’ எனப்படும்.

(அல்லது)

பிறிது மொழிதல் அணி:
Answer:
அணி விளக்கம் :
புலவர் தாம் கூறக் கருதியதை வெளிப்படையாகக் கூறாமல், அதனோடு தொடர்புடைய வேறொன்றின் மீது ஏற்றிக் கூறி, அதன்மூலம் தாம் கருதியதைப் பெற வைத்தல் ‘பிறிது மொழிதல் அணி’யாகும்.

(எ.கா.) பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.

விளக்கம்:
மயிலிறகு மென்மையானது என்றாலும், அதனையே அளவுக்கு மேல் வண்டியில் ஏற்றினால், வண்டியானது பளு தாங்காமல் அச்சு முறிந்துவிடும் என்பது இக்குறளின் பொருள். ஆனால், வள்ளுவர் இக்கருத்தை உணர்த்த இந்தக் குறளைக் கூறவில்லை.

எதிரிகள் வலிமையற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்து, வலிமையுடைய வனைத் தாக்கினால் அவன் நிலைகுலைந்து போவான். இக்கருத்தை வலியுறுத்தவே வள்ளுவர் இக்குறளை எழுதியுள்ளார். எனவே, இது ‘பிறிது மொழிதல் அணி’ ஆகும். (பிறிது – வேறொன்று; மொழிதல் – கூறுதல்))

Question 41.
கீழ்க்காணும் பாடலைப் படித்தறிந்து ஏதேனும் 5 நயங்களை மட்டும் எழுதுக.
Answer:
தாயென அன்பு செய்து
தந்தைபோல் பரிந்து, சொந்தச்
சேயென அணைத்துப் பேசி
செவ்விய அறிவு கூறி
தூயநன் னடத்தை கற்கத்
துணையென நடந்து காட்டும்
ஆயநற் குணமுள் ளோனே
ஆசானென் றழைக்கத் தக்கோன். (- நாமக்கல் கவிஞர்)

ஆசிரியர் குறிப்பு:

இயற்பெயர் : வெ. இராமலிங்கம்
பிறப்பு : 29 அக்டோபர், 1888
ஊர் : மோகனூர் – நாமக்கல் மாவட்டம்
சிறப்பு பெயர் : காந்தியக் கவிஞர்
படைப்பு : மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள்
இறப்பு : 24 ஆகஸ்டு 1972)

திரண்ட கருத்து:
ஒரு நல்ல ஆசிரியன் என்பவன் தாயைப் போல அன்பு செய்தும், தந்தையைப் போல பரிவுடனும், பெற்ற குழந்தையைப் போல அணைத்து பேசியும் நல்ல அறிவுரைகளை கூறுதல் வேண்டும். தூய நன்னடத்தைகளைக் கற்க துணையைப் போல நடந்துகாட்ட வேண்டும். இவ்வகையான தூய்மையான நல்ல குணங்கள் உள்ளவனே நல்ல ஆசான் ஆவார்.

மையக் கருத்து:
ஒரு நல்ல ஆசான் தாய், தந்தை, குழந்தை, துணையை போல இருக்க வேண்டும் என கூறுகிறார்.

மோனை:
மோனை – சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது
அன்பு – அறிவு
ஆயநற்குணம் – ஆசானெள்

எதுகை:
அடிதோறும் இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை.
தாயென – சேசெயன
தூயறள் – ஆயநள்

அணி:
உவமையணி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 42.
தமிழாக்கம் தருக.
1. Walls have ears.
2. Wealth is best known by want.
3. While in rome, be a roman.
4. Think every – body alike.
Answer:
1. பகலில் பக்கம் பார்த்துப் பேசு.
2. நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
3. ஊருடன் ஒத்துவாழ்.
4 தன்னைப்போலப் பிறரை நினை.

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 8 வரிகளில் கவிதை புனைக.
Answer:
Tamil Nadu 12th Tamil Model Question Paper 4 - 1

வான்மழை :

வரவேற்பேன் வரவேற்பேன்
வான்மழையே நீ வந்துவிடு
உன்னை அழைக்கத்தான்
உவந்துநான் மரம் வளர்த்தேன்
மாமயில்கள் அகவி ஆடுவதும்
மாமழை உன்னை வரவேற்கத்தான்
வாடிடும் பயிர்கள் காக்க
வாஞ்சையுடன் நீ வருவாயே!

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக.[3 x 6 = 18]

Question 44.
(அ) நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
Answer:

  • “ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை!” என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஜப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.
  • பருவ மாற்றங்களால் உயிரனங்களின் இயல்பு வாழ்க்கை , மாற்றம் பெறுகிறது.
  • முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் வாழ்வில் மழையும் குளிரும் ஏற்படுத்தும் மாற்றத்தைச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.
  • தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
  • தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
  • தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
  • அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
  • பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின.
  • விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின.
  • மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.
  • பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு என மழைக்காலத்தை வருணிக்கிறார் நக்கீரர்.

(அல்லது)

(ஆ) நாட்டியக் கலைஞருக்குத் தமிழர் உரிய சிறப்பு அளித்தனர் என்பதைச் சிலப்பதிகாரப் பாடற்பகுதி கொண்டு நிறுவுக.
Answer:
முன்னுரை:
சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்று காதையின் ஒருபகுதி பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தமிழரின் கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது. அரசகுடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் இது ‘குடிமக்கள் காப்பியம்’ எனப்படுகிறது. புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் ‘மூவேந்தர் காப்பியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.

மாதவியின் நாட்டியப் பயிற்சி:
மாதவி, அழகிய தோள்களை உடையவள்; தேனும் தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள். ஆடல், பாடல், அழகு என்னும் இம்மூன்றில் ஒன்றும் குறைபடாமல் (ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்குகளைச் செய்து) ஏழு ஆண்டுவரை ஆடல் கலையைப் பயின்றாள். அவள் தனது பன்னிரண்டாவது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள், (வீரக் கழல் பூண்ட சோழ மன்னனது அரசவைக்கு வந்தாள் அவளுடன் ஆடல், ஆசான், இசை ஆசான், கவிஞன், தண்ணுமை ஆசான், குழல் ஆசான், யாழ் ஆசான் ஆகியோரும் வந்திருந்தனர்.)

நாட்டிய அரங்கின் அமைப்பு:
திறம்படக் கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்புகளிலிருந்து மாறுபடாத நன்னிலத்தை, ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர். பொதிகை மலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களிலே, ஒன்றுக்கொன்று இடையே ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கிலைக் கொண்டு வந்தனர். நூல்களில் கூறப்பட்ட முறையாலே அரங்கம் அமைந்தனர். தம் கைப்பெருவிரலில் இருபத்து நான்கு அளவினைக் கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர். அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டு அதில் ஏழுகோல் அகலமும் எட்டுக்கோல் நீளமும் ஒரு கோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கத்தை அமைத்தனர்.

தலைக்கோல் :
அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல்மகளுக்குத் தலைக்கோல் அளித்துச் சிறப்பிப்பர். தலைக்கோல் என்பது. பெரும்புகழ் கொண்ட பகை மன்னனுடன் நிகழ்த்திய போரில், தோற்றுப் புறங்காட்டிய அவனிடமிருந்து பறிக்கப்பட்ட அழகுமிக்க வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்படுவது. அக்காம்பின் கணுக்கள் முழுவதும் நவமணிகளை இழைத்து அக்கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சாம்பூந்தம் எனும் பொன் தகட்டை வலம்புரியாகவும், இடம்புரியாகவும் சுற்றிக்கட்டி அதனை ஒரு கோலாக்குவர். வெண்கொற்றக் குடையுடன் உலகாளும் மன்னனின் அரண்மனையில் அதனை வைத்து இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து மந்திர விதியாலே வழிபாடு செய்வர். அத்தலைக்கோலைப் புண்ணிய நதிகளிலிருந்து பொற்குடங்களில் முகந்து வந்த நன்னீரால் நீராட்டுவர்.

மாலைகளை அணிவித்துப் பொருத்தமான ஒரு நல்ல நாளிலே பொன்னாலான பூணினையும் முகபடாத்தையும் கொண்டிருக்கிற பட்டத்து யானையின் கையில் வாழ்த்தித் தருவர். முரசுகள் முழங்கப் பல்வேறு வாத்தியங்கள் ஒலிக்க அரசரும் அவரின் ஐம்பெருங்குழுவினரும் சூழ்ந்து வரப்பட்டத்து யானை, தேரை வலம் வந்து அதன் மேல் உள்ள கவிஞனிடம் அத்தலைக்கோலைக் கொடுக்கும். அனைவரும் ஊர்வலமாக அரங்கிற்கு வந்தபின், அத்தலைக்கோலைக் கவிஞன் ஆடலரங்கில் வைப்பான். மாதவியின் ஆடலரங்கில் தலைக்கோல் வைக்கப்பட்டது.

மாதவி மன்னனிடம் பரிசு பெறுதல்:
பொன்னால் செய்யப்பட்ட ஒரு பூங்கொடி வந்து நடனமாடியது போல மாதவி அரங்கில் தோன்றி நாட்டிய நூலில் சொல்லப்பட்ட முறைமை தவறாது பாவம், அபிநயம் இவற்றைச் சரியாகக் கடைப்பிடித்து அனைவரும் கண்டுகளிக்கும்படி அழகுற ஆடினாள். மாதவி கூத்துக்கு உரிய இயல்பினிலிருந்து சற்றும் வழுவாது ஆடினாள். ஆடலைக் கண்டு அகமகிழ்ந்த மன்னனிடமிருந்து ‘தலைக்கோலி’ என்னும் பட்டமும் பெற்றாள். அரங்கேற்றம் செய்யும் நாடகக் கணிகையர்க்குப் ‘பரிசு இவ்வளவு ‘ என நூல் விதித்த முறைப்படி ‘ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை’ மன்னனிடமிருந்து பரிசாகப் பெற்றாள்.

மாதவியின் நாட்டியம்:
அரசன் முதலானோர் யாவரும் தத்தம் தகுதிக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். அதனருகே இசைக் கருவிகளை வாசிப்போர், நிற்க வேண்டிய முறைப்படி அவரவர்க்கு உரிய இடத்தில் நின்றனர். அரங்கேற்றம் செய்ய வேண்டிய நாடகக் கணிகையாகிய மாதவி அரங்கில் வலக்காலை முன்வைத்து ஏறி, பொருமுக எழினிக்கு நிலையிடனான வலத்தூண் அருகே போய் நிற்க வேண்டியது மரபு என்பதால் அங்குப் போய் நின்றாள். ஆடலில் தேர்ச்சிபெற்று அரங்கேறிய தோரியமகளிரும் தொன்றுதொட்டு வரும் முறைப்படி ஒருமுக எழினிக்கு நிலையிடனான இடப்பக்கத்தூணின் அருகே போய் நின்றனர்.

முடிவுரை:
தமிழர்கள் வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தன் வெற்றியை போற்றி தலைக்கோலை பாதுகாத்தனர். அத்தகைய தலைக்கோலையே நாட்டியத்திற்காக பரிசு வழங்குகையில் அவர்கள்
நாட்டியக் கலைக்கு எத்தகைய முக்கியத்துவம் அளித்தனர் என்பதனை உணர்ந்து கொள்ள முடிகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 45.
(அ) மயிலையார் ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன்
கட்டுரைக்க.
Answer:
முன்னுரை:

  • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே ‘ எதிர்கால இலக்குகளை அடைய முடியும்.
  • அத்தகைய இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
  • இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபடியே எழுதி முடித்த புத்தகங்களே, தமிழர் தம் பழம்பெருமையை உணர, உதவும் புதையலாக விளங்குகிறது.

தொடக்ககால ஆய்வுகள்:

  • 1934 இல் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த. சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார்.
  • அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் ‘கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார். இதுவே அவருடைய முதல் நூலாகும்.
  • தமிழின் தொல் இலக்கியம், தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் கொண்ட ஈடுபாடு
    காரணமாக, ‘பௌத்தமும் தமிழும்’, ‘சமணமும் தமிழும்’ ஆகிய நூல்களை அவர் இயற்றினார்.
  • சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழியாய்வு முதலான பல துறைகளிலும் இவர் கவனம் செலுத்தினார்.
  • குறிப்பாக, கல்வெட்டு ஆய்வில் இவருக்குப் பயிற்சி அதிகம். தமிழ் எழுத்தியலின் வளர்ச்சியை நன்குணர்ந்தவர். வட்டெழுத்து, கோலெழுத்து. தமிழ் பிராமி ஆகியவற்றில் புலமை பெற்றிருந்த காரணத்தால் சாசனங்களை அவரால் எளிதாக வாசிக்க முடிந்தது.
  • வரலாறு, இலக்கியம், கலையியல், சமயம் எனப் பல துறைகளிலும் நூல்களை எழுதியிருப்பது வேங்கடசாமியின் பன்முக அறிவை விளக்குகிறது.

வரலாற்று ஆய்வு :

  • மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம்
    நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார்.
  • தமிழில் அம்மன்னனைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெற்றது.
  • சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.
  • சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். இக்காலம் தமிழர்களின் வரலாற்றில் இருண்ட காலம் என்று மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறித்தனர்.
  • இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக ஆராய்ந்து களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல் மூலம் வெளிப்படுத்தினார்.

கலையியல் ஆய்வு:

  • கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் வேங்கடசாமியே வழிகாட்டியாக விளங்கினார்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ என்னும் நூல், கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் ஆகும்.
  • இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம். நுண்கலைகள், இசைவாணர் கதைகள் ஆகியவை கலை பற்றிய இவருடைய பிற நூல்கள் ஆகும். • தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.

கல்வெட்டு ஆய்வுகள்:

  • சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வணிகம், களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு – சங்க காலம் (அரசியல்) ஆகிய நூல்களையும் எழுதினார்.
  • ஆய்வுலகில் மயிலை சீனி. வேங்கடசாமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கூற வேண்டுமானால் தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்ததைக் குறிப்பிடலாம். தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும்.
  • தமிழியலுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும் பணியை இவர் மேற்கொண்டார். இப்பணியின் விளைவாக, சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்துபோன தமிழ்நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார்.

பன்மொழிப் புலமை:

  • தமிழ் ஆய்வு மரபில், சொல் ஆய்வுகளை மேற்கொள்ளாத ஆய்வாளர் இல்லை. நீண்ட வரலாறு கொண்ட மொழியின் சொற்களில் இவ்வகையான ஆய்வுக்குரிய ஏதுக்கள் மிகுதியாகும். வேங்கடசாமி தொடர்ச்சியாக இத்தகைய சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். ‘செந்தமிழ்ச் செல்வி’ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் ‘அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
  • மகேந்திரவர்மன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.
  • தமிழ்ப் பண்பாட்டிலும் தமிழர் வரலாற்றிலும் ஆழ்ந்த அக்கறை கொண்ட மயிலை சீனி. அவர்கள் தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர்.

ஆராய்ச்சிப் பேரறிஞர்:

  • மயிலை சீனியாரால் பல ஆய்வுகள் தமிழுலகுக்கு முதன்முதலாக வழங்கப்பட்டவை. இவரது ஆய்வுகள் அறிஞருக்கு மட்டுமன்றிப் பொதுமக்களுக்கும் அறிவு விருந்தோம்பியவை.
  • பல ஆய்வுகள் கிளைவிடுவதற்கு அடிமரமாக இருந்தவை. இவரது ஆய்வுகள், வேண்டாத நூலிது என்றோ நூலில் வேண்டாத பகுதி என்றோ ஒதுக்க முடியாத வகையில் இவரது எழுத்தாளுமை திகழ்ந்தது.

முடிவுரை:

  • தமிழக வரலாற்றுக் கழகத்திலும் தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றிய வேங்கடசாமிக்கு 1962இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கேடயம் வழங்கியது.
  • மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது.
  • தமது ஓயாத தேடலினாலும் கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வு முடிவுகளைக் கொணர்ந்த இம்மாமனிதருக்கு அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்டபத்தில் மணிவிழா எடுத்து ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

(அல்லது)

(ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு
கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answer:

  • குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது.
  • குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.

குடும்பம்:
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே, குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை . குடும்பம் எனும் சொல் முதன் முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.

வாழிடம்:
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

மணந்தகம்:
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும்வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம்:
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரிமருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்

முதலான தொடர்களில் ‘ இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தந்தைவழிக் குடும்பம்:
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம் :
தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக்கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை / எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.

விரிந்த குடும்பம்:
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் “விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாக கட்டமைக்கப்படுகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 46.
(அ) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின்
பண்பு நலத்தை விவரிக்க.
Answer:
மருதன் கண்ட காட்சி:
“ஐப்பசி மாதம் அடைமழை காலம்” கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று விரிந்து கிடந்த வயல்வெளிகள். வயல்வெளியெங்கும் நடவு முடிந்து ஒரு வாரம் பத்து நாளான பச்சை பிடிக்கத் தொடங்கியிருந்த இளம்பயிர். நான்கு நாள் அடைமழையில் எல்லா வாய்க்கால்களும் பொங்கி வழிந்து வரப்பு எது, வயல் எது என்று அடையாளம் தெரியாமல் இப்பொழுதோ சற்றுப் பொறுத்தோ நீருக்குள் மூழ்கிவிடும் ஆபத்தில் இருந்தது.

மருதனின் சிந்தனைகள்:
எந்த மழையின் உதவியில் நட்டார்களோ, அதே மழையின் ‘அபரிமித அன்பினால்’ இப்போது பயிர் தெப்பலாடுகிறது. ஒரு நாள் மூழ்கினால் போதும். முழுவதும் அழுகிவிடும். மறுபடி புதிதாக நாற்றுவிட்டு…. புதிய சாகுபடிதான். அதற்கு யாரால் முடியும்…? இதற்கே அங்கே வாங்கி, இங்கே பிடுங்கி என்று ஏகப்பட்ட அல்லாடல்கள். மறுபடியும் என்றால் …. தரிசுதான். சோற்றுக்கு லாட்டரிதான். வேறு என்ன செய்ய? என்ன செய்யலாம் என்று மருதனுக்கும் ஆயிரம் யோசனைகள்.

மருதனுக்கு தோன்றிய யோசனை:
கரைவழியே நடந்தான். உபரித் தண்ணீர் வடிய வேண்டிய வடிகால் மதகை எட்டிப் பார்த்தான். மதகின் கீழ்க்குமிழி மட்டுமல்ல. ஊரைச்சுற்றி வளைந்து ஓடிவரும் மூன்றுமைல் நீள வடிவாய்க்கால் முழுவதுமே சுவர் வைத்துத் தடுத்ததைப் போல் காடாய் மண்டிக் கிடந்த நெய்வேலி காட்டாமணக்குச் செடிகளின் அசுரத்தனமான ஆக்கிரமிப்பு. பயிர்கள் மூழ்காமல் மொத்தத் கிராமமும் தப்பித்துக்கொள்ள வழி கண்டுபிடித்து விட்ட சந்தோஷம் மருதனுக்கு. இந்த பேய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்தால் போதும். ஒரே நாளில் உபரி நீர் முழுவதும் வடிந்துவிடும்.

மருதனுக்கு ஏற்பட்ட சந்தேகம்:
சரி இவ்வளவு நீளம் மண்டிக்கிடக்கும் செடிகளை அரித்து எறிவது லேசான காரியமா? இந்த மலைப்பிற்கும் ஒரு சில நிமிட யோசனைக்குப் பிறகு வழி தெரிந்தது. உற்சாகமாக நடக்கத் தொடங்கினான்.

மருதன் மாரியப்பனிடம் கூறினான்:
மருதனைக் கண்ட மாரியப்பன் ஊர்க்காரங்க எல்லோரும் ஒண்ணு சேந்தோம்னு வச்சுக்க. ஆளுக்கொரு செடின்னாகூட ஒரே நாள்லே வாய்க்காலும் சுத்தமாயிடும். தண்ணியும் கடகடன்னு வடிஞ்சிடும். இப்படிச் சொன்ன மருதனை ஏற இறங்கப் பார்த்தான். பார்த்ததோடு சரி. காதில் கேட்காதவாறு மாரி அவன் வேலையைச் செய்ய ஆரம்பித்தான் பொறுமையிழந்த மருதன் “ஏண்டா மாரி, நான் சொன்னது உங்கிட்டதான். நீ சாஞ்சுகிட்டிருந்த பனைமரத்துக்கிட்டேயில்லை.” “தெரியுது … ஏதாவது நடக்கிற காரியமா இருந்தா பதில் சொல்லலாம். நீயோ போகாத ஊருக்கு வழி கேக்கிற …. நானென்ன சொல்ல முடியும்?” “ச்சே… நீயெல்லாம் ஒரு மனுஷன் ….. முதமுத உங்கட்ட வந்து கேட்டேன் பாரு… என்னைச் சொல்லணும்..” கோபம் மாறாமல் கீழே இறங்கினான் மருதன்.

மருதன் காளியப்பனின் உதவியை நாடினான்:
வடக்கேயிருக்கும் எட்டூரு தண்ணியும் நம்மூரு வழியாத்தானே வடிஞ்சாகனும். மேற்கொண்டு மழை பேயணும் கூட அவசியமில்லை…… ராத்திரிக்குள்ளே எல்லாத் தண்ணியும் இங்கே வந்திறங்கிடுச்சின்னா…. அவ்வளவுதான் … இப்பவே எல்லாப் பயிரும் தோகையாடுது. எல்லாமே அப்புறம் தண்ணிக்குள்ளதான். ராத்திரி நம்ம ஊர்க்காரர்களை ஒண்ணு கூட்டி ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா போதும். கிழவரின் புருவம் ஏறி இறங்கியது. ஏன்டா மருதா … உனக்கு விவரம் தெரிஞ்சு நம்ப ஊரு பயலுவ எந்த நல்ல காரியத்துக்காகவாவது ஒண்ணு கூடியிருக்கானுவளா? மூலைக்கு ஒருத்தனா முறுக்கிக்கிட்டுல்லே போவானுங்க.

சொல்ற விதத்திலே சொன்னா எல்லாருமே கேப்பாங்க …. அதிலும் உங்க சொல்லுக்க மதிப்பு ஜாஸ்தி. யோசிக்காதீங்க பெரியப்பா …. ஒருநாள் தாமதிச்சாலும் ஊரே பாழாப் போயிடும்…… மருதனின் கவலையும், பதைப்பும் கிழவரை என்னவோ செய்தது. இருந்தாலும் கண்மூடி யோசித்தார். நாளைக்குக் காலையிலேயே பலபலன்னு விடியறப்ப வானமா தேவியிலே கட்டிக் கொடுத்திருக்கிற எம்மக வீட்லே இருந்தாகணும். குடும்பத்தோட வில் வண்டியிலே போறோம். அங்கே பேத்திக்குத் தலை சுத்துறாங்க திரும்ப வர மூணு நாளாகும். கிழவரின் சாதுரியம் மருதனுக்குப் புரிந்துவிட்டது.

மருதன் பட்டதாரி பிரேம்குமாரை சந்தித்தல் :
பிரேம்குமார் கிராமத்தின் முதல் பட்டதாரி. “நாகூர்பிச்சை” என்று அப்பா, அம்மா வைத்த பெயரை ”பிரேம்குமார்” என்று மாற்றி வைத்துக்கொண்டு “மன்றம் ” அது இது வென்று என்னவென்னவோ சதா சர்வகாலமும் செய்து கொண்டிருப்பவன். நாம நினைக்கிற காரியத்துக்கு இவன்தான் பொருத்தமானவன். முகம் மலர பிரேம்குமாரை வழி மறித்தான். “என்னண்ணே …” சிரித்தபடி பிரேம்குமார். கடகடவென்று எல்லாவற்றையும் சொல்லி முடித்தான் மருதன். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி, பிரேமிடமிருந்து சட்டென்று எந்தப் பதிலும் வரவில்லை. சிறிது நேர யோசிப்புக்குப் பிறகு மருதனை ஏறிட்டான்.

மருதண்ணே… நீங்க சொல்ற வேலையைச் செய்றதுக்குன்னே பிடபின்யூ டின்னு கவர்மெண்ட்லே ஒரு டிபார்ட்மெண்ட் இருக்கு. நாளைக் காலையிலே அவங்களைப் பார்த்து ஒரு ‘பெட்டிஷன்’ கொடுத்தீங்கன்னா செஞ்சுட்டுப் போறாங்க என்று கூறிவிட்டு மருதனின் பதிலை எதிர்பார்க்காமல் அவ்ன் போய்க்கொண்டே இருந்தான்.

மருதனின் புலம்பல்:
மருதனால் சும்மா இருக்க முடியவில்லை. ஒருத்தர் பாக்கி இல்லாமல் ஊர்க்காரர்களிடம் சொல்லிச் சொல்லிப் புலம்பினான். அத்தனை பேரும் அவன் சொன்னதை ஒப்புக்கொண்டார்கள். ஆனால் அதென்ன அதிசயமோ தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருந்தது. அதுவும் தள்ளிப்போட முடியாத அவசர வேலை.

மருதன் தன் மனைவி அல்லியிடம் கூறுதல்.
தன் மனைவி அல்லியிடம் மருதன் நடந்ததைக் கூறினான். அதனைக் கேட்ட அல்லி இந்த ஊர்ல இருக்கிற மொத்தம் அறுபது வேலி நிலத்திலே நமக்குன்னு ஒரு “சக்கரைக்குழி” நிலம் கூட இல்லே. எந்த நிலம் எப்படிப்போனா நமக்கென்ன… நமக்குன்னு சொந்தம் கொண்டாட இருக்கிறது நம்ம கையும் காலும்தான். இந்த ஊரு இல்லேன்னா … இன்னொரு ஊரு …. வேலையைப் பாப்பியா ….. ஆவேசமாய்க் கொட்டி முழக்கிவிட்டு உள்ளே போனாள்.

மருதனின் முயற்சி:
தளும்புகின்ற வடி வாய்க்காலில் ஜில்லென்ற இடுப்பளவு தண்ணீரில் தன்னந்தனியே நின்றபடி மண்டிக்கிடந்த காட்டாமணக்குச் செடிகளை “சரக் சரக்” கென்று அறுத்து மேலே எறிந்து கொண்டிருந்தான் மருதன். அப்படியே திகைத்துப் போய் நின்றுவிட்டாள் அல்லி. அவளையறியாமலேயே புடவையை வரிந்து கட்டிக்கொண்டு வாய்க்காலுக்குள் இறங்கிவிட்டாள். “நீ சொல்றது” நிஜம்தான் மாமா. ஊரு நல்லா இருந்தாதான் நாமளும் நல்லாயிருக்கலாம். அதுக்காக இவ்ளோ நீளமான வாய்க்காலை நீயும் நானும் மட்டுமே சுத்தம் பண்ணிட முடியுமா? ஆற்றாமையுடன் கேட்டவளைத் திரும்பிப் பார்க்காமலே பதில் தந்தான். “முதல்லே நம்மாலே முடிஞ்சதை நாம செய்வோம்…”!

மருதன் முயற்சியால் ஏற்பட்ட மாற்றம்:
மருதன் மற்றும் அல்லி செய்து கொண்டிருந்த வேலையைக் கண்டு மாரியும் வேலையில் ஈடுபட்டான். இவர்கள் மூவரையும் கண்ட காளியப்பன் வண்டியில் இருந்து இறங்கி அவரும் செய்தார். இதனை வண்டிக்காரர் மூலம் அறிந்த ஊர்மக்கள் ஒவ்வொருவரும் வந்து செய்ய ஆரம்பித்தனர். “ஊர் கூடித் தேர் இழுக்கும் போதும்“ வேர்வடத்தைப் பிடிக்கும் முதல் கரமாக இருந்தது மருதனின் கரம்.

முடிவுரை:
“ஆக்கமும் அழிவும் நம்மாலே” என்னும் பழமொழிக்கு இணங்க மருதனின் பொறுப்புணர்வால் அவனுக்கும் ஊருதிடும் நன்மை ஏற்பட்டது. மருதனின் பண்பு பாராட்டிற்கு உரியது.

(அல்லது)

(ஆ) ‘கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன’ – தலைக்குளம் கதையின்றி உங்கள் கருத்தை விவரிக்க.
Answer:
குளத்துக்கரை விநாயகரும், அரசமரமும், சுத்தமான காற்றும், காதிற்கினிய குயில் ஓசையும் கோடிக்கணக்கான பணம் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம் தரும் இடமாக கிராமங்கள் திகழ்கின்றன.

எந்தத் தொழில் முறை மாறினாலும் அழிந்தாலும் உலகம் இயங்குவது பாதிக்காது. ஆனால் உயிர் கொடுக்கும் உழவுத்தொழில் அழிந்தால் உலகம் இருக்கும். ஆனால் உயிர்கள் இருக்காது. அப்படிப்பட்ட உழவுத்தொழில் செய்யும் கிராமங்கள் நகரை நோக்கித் திரும்பிச் செல்வது காலத்தின் கட்டாயம் என்றாலும், கஷ்டகாலம் நம்மை நோக்கி வருகிறது என்பதும் நம் அறிய வேண்டியதும் கட்டாயம். நம் கிராமங்கள் அழிந்து வருவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகின்றோம்.

நகரத்திற்கு வரும் கிராமத்தினர் பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் 3 வது இடத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 14.5% பேர் கிராமங்களை காலி செய்துவிட்டு நகருக்குள் வந்துவிட்டனர். மொத்தமுள்ள மக்களின் 48.40% பேர் நகரங்களில் வசிப்பது உணவு உற்பத்திக்கு விடப்பட்ட அபாய எச்சரிக்கை. ஏற்கனவே கேரளா, கர்நாடகா, ஆந்திராவிடம் தண்ணீருக்காகப் போராடிவரும் நாம், இனிவரும் காலங்களில் உணவுக்கு அண்டை மாநிலத்தை நம்பி இருக்க வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.

கிராமங்களுக்கு என சில அடையாளங்கள் உண்டு. வயல்வெளி, திண்ணைவீடுகள், மரத்தடி கோயில், குளம் இவற்றுடன் மண் மணக்கும் விளையாட்டுகள் – கபடி தமிழகக் கிராமங்களுக்கே உரிய அடையாளம். ஒரு காலத்தில் ஊருக்கு ஊர் கேட்ட சடு … குடு சப்தங்களை இப்போது கேட்க முடியவில்லை. எங்கே செல்கிறோம் நாம் என்றே புரியவில்லை.

“ஆற்றங்கரை ஓரம் அமைந்த வீடுகள்
பச்சை கம்பளம் விரித்தாற் போல
பசுமை நிறைந்த வயல் வெளிகள்
குடும்பத்தோடு அகம் மகிழும்
திண்ணை அமர்வு”

என அனைத்தையும் தொலைத்துவிட்டு ஆன்ராய்ட் அலைபேசியின் தொடு திரையில் அழகிய படங்களைத் தேடுதலால் மட்டுமே தொலைந்த நம் கிராமத்தைத் திருப்பி விட முடியாது. இயன்ற வரை இயற்கையைப் போற்றி வாழ்வோம்.
கிராமத்தை அழிவிலிருந்து மீட்போம் !

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.

Question 47.
(அ) சுரதாவின் விண்வேறு என்று துவங்கும் பாடலை எழுதுக.[1 x 4 = 4]
Answer:
விண்வேறு; விண்வெளியில் இயங்கு கின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு;
மண்வேறு; மண்ணோடு கலந்தி ருக்கும்
மணல்வேறு; பனித்துளியும் மழையும் வேறு;
புண்வேறு; வீரர்களின் விழுப்புண் வேறு;
புகழ்வேறு; செல்வாக்கு வேறு;
காணும் கண்வேறு; கல்விக்கண் வேறு; கற்றார்
கவிநடையும் உரைநடையும் வேறு வேறு. (சுரதா)

(ஆ) ‘சினம்’ என முடியும் குறள் வெண்பாவை எழுதுக.[1 x 2 = 2]
Answer:
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.( – திருவள்ளுவர்)

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

நேரம்: 3.00 மணி 
மதிப்பெண்கள் : 100

(குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
  • வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.

பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15)

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 x 1 = 15]

(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)

Question 1.
செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜுன் 15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி
வருகிறோம்.
செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 – காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!
(அ) செய்தி 1 மட்டும் சரி
(ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி
(இ) செய்தி 3 மட்டும் சரி
(ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
Answer:
(இ) செய்தி 3 மட்டும் சரி

Question 2.
காசிக்காண்டம் என்பது …………..
(அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
(ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
(இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
(ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
Answer:
(இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

Question 3.
‘படித்து வந்தேன், வேலை தேடினேன்’ எனும் தொடரின் வகை …………..
(அ) பெயரெச்சத் தொடர்
(ஆ) வினையெச்சத் தொடர்
(இ) எழுவாய்த் தொடர்
(ஈ) முற்றெச்சத் தொடர்
Answer:
ஆ) வினையெச்சத் தொடர்

Question 4.
மலர்கள் தரையில் நழுவுதல், எப்போது?
(அ) அள்ளி முகர்ந்தால்
(ஆ) தளரப் பிணைத்தால்
(இ) இறுக்கி முடிச்சிட்டால்
(ஈ) காம்பு முறிந்தால்
Answer:
(ஆ) தளரப் பிணைத்தால்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 5.
இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப்போரிடுவதன் காரணம் …………..
(அ) நாட்டைக் கைப்பற்றல்
(ஆ) ஆநிரைக் கவர்தல்
(இ) வலிமையை நிலைநாட்டல்
(ஈ) கோட்டையை முற்றுகையிடல்
Answer:
(இ) வலிமையை நிலைநாட்டல்

Question 6.
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது …………..
(அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்
(ஆ). பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
(இ) அறிவியல் முன்னேற்றம்
(ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
Answer:
(ஆ). பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

Question 7.
குறிஞ்சித் திணையின் சிறு பொழுது …………..
(அ) யாமம்
(ஆ) மாலை
(இ) எற்பாடு
(ஈ) நண்ப கல்
Answer:
(அ) யாமம்

Question 8.
“உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
அ) உருவகம், எதுகை
(ஆ) மோனை, எதுகை
(இ) முரண், இயைபு
(ஈ) உவமை, எதுகை
Answer:
(ஆ) மோனை, எதுகை

Question 9.
பின்பனிக்காலத்தை பெரும் பொழுதாய்க் கொண்ட திணை ………………… ஆகும்.
(அ) முல்லை
(ஆ) மருதம்
(இ) நெய்தல்
(ஈ) பாலை
Answer:
(ஈ) பாலை

Question 10.
இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரையுள்ள காலம் …………..
(அ) வைகறை
(ஆ) மாலை
(இ) நண்பகல்
(ஈ) எற்பாடு
Answer:
(அ) வைகறை

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 11.
‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை …………..
(அ) நிலத்திற்கேற்ற விருந்து
(ஆ) இன்மையிலும் விருந்து
(இ) அல்லிலும் விருந்து
(ஈ) உற்றாரின் விருந்து
Answer:
(ஆ) இன்மையிலும் விருந்து

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.

“அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்
சிலம்பு அடைந் திருந்த பாக்கம் எய்தி
நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்
மான விறல்வேள் வயிரியம் என்னே

Question 12.
பாடலடியில் குறிப்பிடப்படும் மன்னர் …………..
(அ) சோழன்
(ஆ) பாண்டியன்
(இ) நன்னன்
(ஈ) சேரன்
Answer:
(இ) நன்னன்

Question 13.
பாடலின் ஆசிரியர் …………..
(அ) நன்ன ன்
ஆ) கூத்தர்
(இ) பெருங்கௌசிகனார்
(ஈ) பெருங்குன்றூர் கிழார்
Answer:
(இ) பெருங்கௌசிகனார்

Question 14.
வயிரியம் – பொருள் தருக.
(அ) வைரம்
(ஆ) பாணர்
(இ) சோறு
(ஈ) கூத்தர்
Answer:
(ஈ) கூத்தர்

Question 15.
இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.
(அ) சிலம்பு, நரலும்
(ஆ) அலங்கு , அடைந்திருந்த
(இ) மான, நோனா
(ஈ) வயிரியம், நோன்தாள்
Answer:
(ஆ) அலங்கு , அடைந்திருந்த

பகுதி – II (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4 x 2 = 8]

Question 16.
விடைக்கேற்ற வினா அமைக்க.
அ) வியாஸர் தர்மார்த்தங்களை உபதேசிக்கவே பாரதத்தை எழுதினார்.
(ஆ) சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இரட்டைக் காப்பியங்கள் என
வழங்குவர்.
Answer:
விடை:
அ) வியாஸர் பாரதத்தை எழுதிய நோக்கம் யாது?
ஆ) இரட்டைக் காப்பியங்கள் என வழங்கப்படும் நூல்கள் எவை? 150 5 Swaa20 தமிழ் – X RARE சாக்கமாக அSைents காக்கலை

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 17.
“மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
Answer:

  • சீவகசிந்தாமணி
  • வளையாபதி
  • குண்டலகேசி

Question 18.
வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளிநகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?
Answer:
இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்.

Question 19.
“நேற்று நான் பார்த்த அருச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.
Answer:
முன்னாள் தான் பார்த்த அருச்சுனன் தபசுக் கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மகிழ்ந்ததாகச் சேகர் என்னிடம் (அவனிடம்)
கூறினான்.

Question 20.
மொழிபெயர்ப்புக் குறித்து மணவை முஸ்தபா குறிப்பிடுவது யாது?
Answer:
“ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு ” என்கிறார் மணவை முஸ்தபா.

Question 21.
‘கண்’ என முடியும் குறள் எழுதுக.
Answer:
பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. [5 x 2 = 10]

Question 22.
சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
(தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ) Answer:
விடை:
தேன்மழை, மணிமேகலை, செய்தேன், வான்மழை, பொன்மணி, பொன்விளக்கு,
விளக்கு செய்; விண்மழை, செய்விலங்கு, பூமழை

Question 23.
அடிக்கோடிட்ட சொல்லிற்கு பதிலாகப் பொருள் மாறாமல் வேறு சொல்லை
பயன்படுத்தவும்.
Answer:
உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப் போல இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.
Answer:
விடை:
பூமியில் வாழும் மானிடர்களில் சிலர் பழம் இருக்கக் காய் உண்ணுதலைப் போல இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 24.
இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்கவும்.
விதி – வீதி
Answer:
விடை:
வீதி தோறும் நூலகம் அமைந்தால் நாட்டின் தலைவிதி மாறிவிடும்.

Question 25.
கலைச்சொற்கள் தருக.
Answer:
(அ) Infrared rays – அகச்சிவப்புக் கதிர்கள்
(ஆ) Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்

Question 26.
பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் – ம. பொ. சி.
Answer:
பழங்காலத்திலே, பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் – ம. பொ. சி.

Question 27.
கொச்சைச் சொற்களைத் திருத்தி எழுதுக.
தலைக்கு சீக்கா தேச்சு முழுவனா ஒடம்புக்கு குளிர்ச்சி
Answer:
விடை:
தலைக்குச் சீகைக்காய் தேய்த்து முழுகினால் உடம்பிற்கு குளிர்ச்சி.

Question 28.
கிளர்ந்த, தோன்றி – இலக்கணக்குறிப்பு தருக.
Answer:
விடை :
கிளர்ந்த – பெயரெச்சம்
தோன்றி – வினையெச்சம்

பகுதி – III (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 29.
கரகாட்டம் விளக்குக.
Answer:

  • பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் உயர்ந்த கலைகளில் ஒன்றே கரகாட்டம்.
  • • கரகம் என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது, கரகாட்டம்.
  • இந்த நடனம் கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • கரகச் செம்பின் அடிப்பாகத்தை உட்புறமாகத் தட்டி, ஆடுபவரின் தலையில் நன்கு படியும்படி செய்கின்றனர். தலையில் செம்பு நிற்கும் அளவு எடையை ஏற்றுவதற்குச் செம்பில் மணலையோ பச்சரிசியையோ நிரப்புகின்றனர்.
  • கண்ணாடியாலும் பூக்களாலும் அழகூட்டிய கரகக் கூட்டின் நடுவில், கிளி பொம்மை பொருத்திய மூங்கில் குச்சியைச் செருகி வைத்து ஆடுகின்றனர்.
  • நையாண்டி மேள இசையும் நாதசுரம், தவில், பம்பை போன்ற இசைக்கருவிகளும் இசைக்கப்படுகின்றன.
  • ஆணும் பெண்ணும் சேர்ந்து நிகழ்த்தும் கரகாட்டத்தில் சில நேரங்களில் ஆண், பெண் வேடமிட்டு ஆடுவதும் உண்டு. கரகாட்டம் நிகழ்த்துதலில் இத்தனை பேர்தான் நிகழ்த்த வேண்டும் என்ற வரையறை இல்லை.
  • சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் குடக்கூத்து என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது.

Question 30.
ம.பொ.சி.பற்றி சிறுகுறிப்பு வரைக.
Answer:
சிலம்புச்செல்வர் என்று போற்றப்படும் ம.பொ.சிவஞானம் (1906 – 1995) விடுதலைப் போராட்ட வீரர்; 1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் 1972 முதல் 1978 வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்; தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர். ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் இவருடைய நூலுக்காக 1966 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார். தமிழக அரசு திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.

Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
Answer:
மார்ஷல் ஏ. நேசமணி
இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர்; வழக்கறிஞர். நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்; இதனால் மார்ஷல் நேசமணி என்று அழைக்கப்பட்டார். 1956 நவம்பர் 1ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து, தமிழகத்தின் தென் எல்லையாக மாறியது. இவருடைய நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு இவருக்கு நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது.

(அ) இளம் வயதில் சமூக விடுதலைக்காக போராடியவர் யார்?
Answer:
மார்ஷல் ஏ. நேசமணி

(ஆ) 1956 நவம்பர் 1-ல் தமிழ்நாட்டுடன் இணைந்த மாவட்டம் எது?
Answer:
கன்னியாகுமரி

(இ) நேசமணியின் சிறப்பைப் போற்றும் வகையில் தமிழக அரசு செய்தது யாது? Answer:
நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது.

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.[ 2 x 3 = 6]

Question 32.
மாற்றம் பற்றி காலக்கணிதத்தில் கண்ணதாசன் கூறுவன யாவை?
Answer:

  • மாற்றம் என்பது தான் மனிதகுலத் தத்துவம் ஆகும்.
  • மாறும் உலகின் மகத்துவத்தை அறிய வேண்டும்.
  • நன்மை தீமை அறிய வேண்டும்.
  • தலைவர் மாறுவர், சபைகளும் மாறும். ஆனால் தத்துவம் மாறாது.
  • கொடுக்க வேண்டியதைக் கொடுக்க வேண்டும்.
  • குறை கூறுபவர்கள் குறை கூறட்டும்.
  • நானே தொடக்கம் நானே முடிவு நானுரைப்பது தான் சட்டம்.

Question 33.
தமிழின் பெருமையை எங்கும் முழங்குவதற்கான காரணங்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.
Answer:

  • செழிப்பு மிக்க தமிழே ! பழம்பெருமையும் தனக்கெனத் தனிச்சிறப்பும், இலக்கிய வளமும் கொண்ட தமிழே ! வியக்கத்தக்க உன் நீண்ட நிலைத்தன்மையும். வேற்று மொழியார் உன்னைப்பற்றி உரைத்த புகழுரையும் எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன.
  • செந்தாமரையின் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடும் வண்டினைப் போன்று நாங்கள் ‘உன்னைச் சுவைத்து உள்ளத்தில் கனல் மூள உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்.

Question 34.
அடிபிறழாமல் எழுதுக.
அ) “மாற்றம் எனது மானிடத் தத்துவம்” எனத் தொடங்கும் காலக்கணிதம்’ பாடலை எழுதுக.
Answer:
மாற்றம் எனது மானிடத் தத்துவம்; மாறும்
உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்! (- கண்ணதாசன்)

(அல்லது)

(ஆ) “செம்பொனடிச் சிறு கிங்கிணியோடு ” எனத் தொடங்கும் முத்துக்குமாரசாமி
பிள்ளைத்தமிழ்’ பாடலை எழுதுக.
Answer:
செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப் பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட
வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை .
ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை (- குமரகுருபரர்)

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 35.
குறிஞ்சித்திணை, கருப்பொருள் அட்டவணைப்படுத்துக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 - 2
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 - 1

Question 36.
‘இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்’ – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 - 3

Question 37.
கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.
Answer:
தற்குறிப்பேற்ற அணி:
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

(எ.கா.) போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக்கை காட்ட’
பொருள்:
கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல, கை காட்டியது என்பது பொருள்.

அணிப்பொருத்தம்:
கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்ற போது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால், இளங்கோவடிகள் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து, ‘இம்மதுரைக்குள் வரவேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார். இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

பகுதி – IV (மதிப்பெண்கள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [5 x 5 = 25]

Question 38.
அ) கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
Answer:

  • நான் உயிர்பிழைக்கும் வழி அறியேன்.
  • நினைந்து கண்ட அறிவினுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்குதல் இல்லாத இந்த உடலின் தன்மையை அறியேன்.
  • உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொணரும் வழிவகைகளை அறியேன்.
  • காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன்.
  • என் தாய் தன் கையால் காட்டிய முறைகளை மட்டுமே அறிவேன். என்னைத் தவிக்க
    விட்டுவிட்டு என்தாய் தான் மட்டும் தனியாகப் போய்விட்டாள்.
  • நவமணிகள் பதித்த மணிமாலைகளைப் பிணித்தது போன்று நல்ல அறங்களை எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன், தாயின் பிரிவால் புலம்பிக் கூறினான்.
  • அது கேட்டுப் பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, தேன்மலர்கள் பூத்த மரங்கள் தோறும் உள்ள மணம் வீசும் மலர்களும் மலர்ந்த சுனை தோறும் உள்ள பறவைகளும் வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போன்று கூச்சலிட்டன.

(அல்லது)

ஆ) நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க. . பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம் இன்று இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியல் நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கிவரும் தமிழ்மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இயக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன. சங்க இலக்கியமான பரிபாடலில்.
Answer:
விடை: சங்க இலக்கியமான பரிபாடலில் எதுவுமேயில்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்குக்
காரணமான கரு (பரமாணு) பேரொலியுடன் தோன்றியது. உருவம் இல்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் என்னும் முதல் பூதத்தின் ஊழி அது. அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக் காலங்கள் கடந்து சென்றன. பிறகு நெருப்புப் பந்துபோலப் புவி உருவாகி விளங்கிய ஊழிக்கலாம் தொடர்ந்தது. பின்னர் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்து ஊழிக்கலாம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது. மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தில் மூழ்குதல் நடந்த இப்பெரிய உலகத்தில் உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது. அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியான ஊழிக்காலம் வந்தது. இவ்வாறு நம் முன்னோர் அறிவியலின் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுகிறார்கள்.

Question 39.
அ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் ‘மலரில், உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்’ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
மதுரை,
2.4.2019.

அனுப்புநர்:
தெ. தண்டபாணி,
35, மேற்கு மாடவீதி,
மதுரை – 625 001.

பெறுநர்
தினமணி ஆசிரியர்,
தினமணி அலுவலகம்,
எக்ஸ்பிரஸ் எஸ்டேட்,
மதுரை – 625 003.

பொருள்: எனது கட்டுரையை வெளியிட வேண்டி விண்ணப்பம்.

ஐயா,

வணக்கம்.
இந்த ஆண்டு பொங்கல் விழா எங்கள் ஊரில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. நான்கு நாட்கள் நடைபெற்ற அந்நிகழ்வுகள் அனைவரையும் மிகவும் கவர்ந்தன. அதன் தொடர்பாக நான் ” உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். அந்தக் கட்டுரையைத் தங்களின் நாளிதழில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,

இடம் : மதுரை
தேதி : 2.04.2019

இங்ஙனம்,
தங்கள் உண்மையுள்ள,
தெ. தண்டபாணி.

குறிப்பு
இத்துடன் கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

உறைமேல் முகவரி
பெறுநர்
தினமணி ஆசிரியர்,
தினமணி அலுவலகம்,
எக்ஸ்பிரஸ் எஸ்டேட்,
மதுரை – 625 003.

(அல்லது)

(ஆ) பழுதுப்பட்ட மின்கம்பிகளைச் சரிசெய்து அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்னழுத்த ஏற்ற இறக்கத்தை சரி செய்ய வேண்டி மின்வாரிய அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று வரைக.
Answer:
அனுப்புநர்
கண்மணி,
புளியங்குடி நகராட்சி,
மதுரை – 625 008.

பெறுநர்
முதன்மை பொறியாளர்,
மின்வாரிய அலுவலகம்,
புளியங்குடி நகராட்சி,
மதுரை – 625 008.

ஐயா,

பொருள்: அறிவிக்கப்படாத மின்வெட்டு மின்னழுத்த ஏற்ற இறக்கத்தைச்
சரி செய்தல் – தொடர்பாக.

வணக்கம், எங்கள் தெரு புளியங்குடி நகராட்சியில் உள்ளது. இங்கு 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குழந்தைகள் முதல் அரசு அலுவலர்கள் வரை, இச்சாலை வழியே தான் நகரின் பிரதான சாலைக்குச் செல்ல வேண்டும். இப்பகுதியில் ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை மின்வெட்டு ஏற்படுகிறது. மின்னழுத்த ஏற்ற இறக்கமும் ஏற்படுகிறது.

இவ்வீதியில் 28 மின்கம்பங்கள் உள்ளன. பாதிக்கு மேற்பட்ட கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் பழுதுபட்டு இருக்கின்றன. மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் வீதியில் விபத்துகள் ஏற்படுகின்றன. இருட்டைப் பயன்படுத்தி வழிப்பறி கொள்ளைகளும், திருட்டு நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.

பலமுறை முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் போதிய அக்கறை செலுத்தவில்லை. எங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி மின்விளக்கு வசதி ஏற்படுத்தித் தருமாறு பணிவோடு வேண்டுகிறோம்.

நன்றி,

இடம்: மதுரை,
தேதி: 08.04.2019

இங்ஙனம்,
கண்ம ணி.

உறைமேல் முகவரி
முதன்மை பொறியாளர்,
மின்வாரிய அலுவலகம்,
புளியங்குடி நகராட்சி,
மதுரை – 625 008.

Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற எழுதுக.
Answer:
ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டிக்கொண்டு கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஒயிலாக ஆடும் ஆட்டமே ஒயிலாட்டம் ஆகும்.
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 - 4

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 41.
படிவத்தை நிரப்புக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 - 5

Question 42.
(அ) அரசின் பொங்கல் விழாவில் சிற்றூர்க் கலைகளைக் காட்சியாக்கியிருக்கிறார்கள். ஒருபுறம் திரைகட்டித் தோற்பாவைக் கூத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் பொம்மலாட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். சற்று நடந்தால் தாரை தப்பட்டை முழங்க ஒயிலாட்டம் ஆடியவாறு மண்ணின் மக்கள் …. இக்கலைகளை நீங்கள் நண்பர்களுடன் பார்த்தவாறும் சுவைத்தவாறும் செல்கிறீர்கள்.இக்கலைகளைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் மேன்மேலும் பரவலாக்கவும் நீங்கள் செய்யவிருப்பனவற்றை வரிசைப்படுத்துக.
Answer:

  1. பிறந்த நாள் விழாக்களில் மயிலாட்டம் முதலான கலைகளை நிகழ்த்த முனைவேன்.
  2. எங்கள் குடும்ப விழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்த்த ஏற்பாடு செய்வேன்.
  3. பள்ளி, கல்லூரி விழாக்களில் இக்கலை நிகழ்ச்சிகளை நாங்களே நடத்துவோம்.
  4. எம் ஊரில் பொம்மலாட்டம் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்வேன்.
  5. எங்கள் ஊர் மக்கள் இணைந்து ஒயிலாட்டம் ஆடுவோம்.
  6.  எங்கள் ஊரில் நாட்டுப்புறக் கலையை வளர்ப்போம்

(அல்லது)

(ஆ) கீழ்க்காணும் பத்தியை மொழிபெயர்த்து எழுதுக.
Decision making is a process that plays a vital role in our daily lives. Some decisions are not very important whereas other imperative decisions, when cautiously carried out, can change the path of our lives. When faced with a crisis, one of the major issues is deciding the right thing. Decision making can be quite complicated and challenging in some cases. It is hence essential to gather as much information from different sources and assess all possible alternatives to the problem or situation at hand before making a decision. Doing so will permit us to land at the best possible result for the problem. Such decisions can’t be an overnight one. It takes a couple of months to investigate and consult with friends, family and university professors to make a decision. It is imperative that one makes decisions in consultation with parents opinions and check on other surveys and researches to avoid challenges.
Answer:
விடை:
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தீர்மானம் எடுப்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சில தீர்மானங்கள் முக்கியமானதாக இல்லாமல் இருந்தாலும், சில முக்கிய தீர்மானங்கள் கவனத்துடன் மேற்கொண்டால் நம் வாழ்க்கை பாதையை செம்மையாக மாற்றி அமைக்க முடியும். ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் போது அதற்கு உரிய தீர்வைக் காண்பது கடினமான ஒன்றாகும். தீர்வு எடுப்பது என்பது சில சமயங்களில் சிக்கலானதாகவும் அல்லது சவாலாகவும் இருக்கலாம். ஆதலால் போதிய தகவலைப் பல வட்டாரத்தில் இருந்து சேகரித்து அதற்கு மாறான கருத்துக்களை ஆராய்ந்து தீர்வுக்கு வரவேண்டும். இங்ஙனம் தீர்வெடுப்பது பிரச்சனைக்குரிய தீர்வை துல்லியமாக அடைய உதவும். இது ஒரு நாளில் மட்டும் சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய தீர்மானமாக இருக்காது. இது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்கள் என இவர்களுடன் கலந்தாலோசிப்பதால் தீர்வுக்கு வருவதற்கு ஓரிரு மாதங்கள் ஆகலாம். பெற்றோர்கள் அறிவுரைக் கேற்ப இருப்பினும் சவால்களைச் சமாளிப்பதற்கு ஏதுவாக பிற ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள கலந்தாலோசனை செய்வது நல்லது.

பகுதி – V (மதிப்பெண்கள்: 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 x 8 = 24]

Question 43.
அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உ.ரைக் குறிப்புகளை எழுதுக.
Answer:
முன்னுரை:
கால வெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தமிழ் சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொது என்றாலும் தமிழ் மட்டுமே அதில் தலை சிறந்ததாகும். தமிழின் சொல் வளத்தை நாம் பலதுறைகளிலும் காணலாம்.

தமிழின் சொல் வளம்:
ஆங்கிலம் போன்ற மொழிகளில் இலையைக் குறிக்க ஒரே ஒரு சொல் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்மக்கள் இலையை அதன் வன்மை, மென்மை, இவற்றைக் கொண்டு இலை, தோகை, ஓலை எனப் பாகுபாடு செய்துள்ளனர். இதுமட்டுமன்றி தாவரங்கள், மணிவகை, இளம்பயிர்வகை, காய்கனி வகை, அடி, கிளை கொழுந்து என அனைத்து உறுப்புகளுக்கும் சொற்களைப் பகுத்து வைத்துள்ளனர்.

பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள்:
அரும்பு: பூவின் தோற்றநிலை போது, பூ விரியத் தொடங்கும் நிலை மலர், பூவின் மலர்ந்த நிலை, வீ: மரம், செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை செம்மல், பூ வாடின நிலை

தமிழின் பொருள் வளம்:
தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையது என்பது அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். தமிழ் நாட்டு நெல்லில் செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும், சம்பா, மட்டை, கார் என்றும் பல வகைகள் உள்ளன. அவற்றில் சம்பாவில் மட்டும் ஆவிரம் பூச்சம்பா, ஆனைக் கொம்பன் சம்பா, குண்டு சம்பா, குதிரை வாலிச்சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது உள் வகைகள் உள்ளன. இவற்றோடு வரகு, காடைக்கண்ணி குதிரைவாலி முதலிய சிறு கூலங்கள் தமிழ் நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை.

முடிவுரை:
பண்டைத் தமிழ் மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர். ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கு உதவுவது மொழியேயாகும். ஆகவே “நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்ற கூற்றின்படி பொருட்களைக் கூர்ந்து நோக்கி நுண்பொருட் சொற்களை அமைத்துக் கொள்வது நம் தலையாய கடமையாகும்.

(அல்லது)

(ஆ) நிகழ்கலை வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழைமையும் – இத்தகைய மக்கள் கலைகள் அருகிவருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன – இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.
Answer:
நிகழ்கலை வடிவங்கள் நிலைக்குமா?! – கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் தருவன. கருத்துடன் கலைத்திறனை நோக்காகக் கொண்டு காலவெள்ளத்தைக் கடந்து நிற்பன. ஆடல், பாடல், இசை, நடிப்பு ஒப்பனை உரையாடல் வழியாக மக்களை மகிழ்வடையச் செய்வன. சமூகப் பண்பாட்டுத்தளத்தின் கருத்துக் கருவூலமாக விளங்குவன. நுட்பமான உணர்வுகளின் உறைவிடமாக இருப்பன. அவை யாவை? அவை தாம் மக்கள் பண்பாட்டின் பதிவுகளான நிகழ்கலைகள்.

சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்வை நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன. சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணை செய்கின்றன.

நிகழ்கலைகள் ஊரக மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கின்றன. இவை கற்றோராலும் மற்றோராலும் விரும்பப்படும் கலைகளாக உள்ளன. உழைப்பாளிகளின் உணர்வுகளாக உள்ளன. மக்களின் எண்ண வெளிப்பாடாக, வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியாக, மக்களின் சமய வழிபாட்டிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும் பிரிக்க முடியாத பண்பாட்டுக் கூறுகளாக விளங்குகின்றன.
நிகழ்கலைகளை வளரச் செய்வோம். என்றும் அழியாமல் நிலைக்கச் செய்வோம்.

Question 44.
(அ) அனுமான் ஆட்டத்தை கூறுக.
Answer:

  • திடீரென்று மேளமும் நாதசுரமும் துரித கதியில் ஒலிக்கத் தொடங்கின.
  • எதற்கென்று தெரியாமல் கூட்டம் திகைத்துப் பந்தலை நோக்குகையில் பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.
  • அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம். ஜ்வாலை புகைவிட்டுக் கொண்டு எரிந்தது. கூட்டம் தானாகவே பின்னால் நகர்ந்தது.
  • அனுமார் கால்களைத் தரையில் பதித்து உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கினார். தீயின் ஜ்வாலை மடிந்து அலை பாய்ந்தது. கைகளைத் தரையில் ஊன்றி அனுமார் கரணமடித்தார்.
  • சுருண்ட வால் இவன் பக்கமாக வந்து விழுந்தது.
  • கூட்டம் அச்சத்தோடு கத்தியபடி அலைக்கழிந்தது.
  • அனுமார் பெரிதாகச் சிரித்துக்கொண்டு நின்றார். அனுமார் நின்றதும் கூட்டம் கொஞ்சம் அமைதியுற்றது.
  • முன்நோக்கி நகர்ந்து வந்தது. அனுமார் நேசப்பான்மையோடு சிரித்து வாலை மேலே தூக்கிச் சுற்றினார்.
  • தீ வட்டமாகச் சுழன்றது. வேகம் கூடக்கூட, கூட்டம் இன்னும் முன்னால் நகர்ந்து வந்தது. இவன் நெருங்கி அனுமார் பக்கம் சென்றான்.
  • அனுமார் இன்னொரு பாய்ச்சல் பாய்ந்து வேகமாக ஆட ஆரம்பித்தார்.
    வர வர ஆட்டம் துரிதகதிக்குச் சென்றது. பதுங்கியும் பாய்ந்தும் ஆடினார்.
  • ஆட ஆட, புழுதி புகை போல எழுந்தது. கழுத்துமணி அறுந்து கீழே விழுந்தது. • ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் தன்னை இழந்தவராக ஆடினார்.
  • மேளமும் நாதசுரமும் அவர் ஆட்டத்தோடு இணைந்து செல்ல முடியவில்லை,
    தடுமாறிவிட்டது
  • மேல் மூச்சு வாங்க அனுமார் ஆட்டத்தை நிறுத்தினார். மேளமும் நாதசுரமும் நின்றன.
  • அயர்ச்சியோடு மேளக்காரன் தோளிலிருந்து தவுலை இறக்கிக் கீழே வைத்தான். • ஆட்டம் முடிந்தது. தீர்மானமாகியது போல எஞ்சி இருந்த கூட்டமும் அவசர அவசரமாகக் கலைய ஆரம்பித்தது.

(அல்ல து)

(ஆ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள
பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க. Answer:
கதைக்கரு :
கிராமத்து மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல், பகிர்ந்து கொடுக்கிற நேயம். கதைமாந்தர்கள்:

  • சுப்பையா
  • கிராமத்து மக்கள்
  • அன்னமய்யா
  • மணி

முன்னுரை:
கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் இயல்பான வரவேற்பும் எளிமையான உணவும் பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுக்கிற மனித நேயம் ஆகியவற்றை இக்கதைப்பகுதி எடுத்துக்கூறுகிறது.

கிராமத்து காட்சி:
அதிகாலை நேரத்தில் பாச்சல் அருகு எடுத்து முடித்துவிட்டுக் காலைக் கஞ்சியைக் குடிக்க – உட்காரும் வேளையில் அன்னமய்யா யாரோ ஒரு சன்னியாசியைக் கூட்டிக் கொண்டு வருவகை கண்டான் சுப்பையா வரட்டும் வரட்டும். ஒரு வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி நாமும் குடிப்போம் என்றார் கொத்தாளி அந்தப் புஞ்சை சாலையோரத்தில் இருந்ததால் தேசாந்திரிகள் வந்து இவர்களிடம் தண்ணீரோ, கஞ்சியோ சாப்பிட்டு விட்டுப் போவது வழக்கம். .

அன்னமய்யா கண்ட காட்சி:
நடக்க முடியாமல் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திருந்து ஆயாசமாக மெதுவாக நடந்து வந்து தாடியும் அழுக்கு ஆடையும் தள்ளாட்டமுமாக நடந்து வந்து கொண்டிருந்தவனைப் பார்க்கும் போது வயோதிகனாகவும் சாமியாரைப்போலவும் எண்ண வைத்தது. தற்செயலாக இவனைக்கண்ட அன்னமய்யா அவன் அருகில் சென்று பார்த்த பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு வாலிபன் என்று. கால்களை நீட்டி புளிய மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அவனை நெருங்கிப் பார்த்தபோது பசியால் அவன் முகம் வாடிப்போயிருந்தது.

அன்னமய்யாவின் செயல்:
பசியால் வாடிப்போயிருந்த அவன் முகத்தில் தீட்சணியம் தெரிந்தது தன்னைப் பார்த்து ஒரு நேசப்புன்னகை காட்டிய அந்த வாலிப மனிதனைப் பார்த்துக்கொண்டே நின்றான் அன்னமய்யா. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்ற அவனைத் தன்னோடு மெதுவாக நடக்க வைத்து அழைத்துச் சென்றான் அன்னமய்யா.

அன்னமய்யாவின் விருந்தோம்பல்:
வேப்பமரத்தின் அடியில் ஏகப்பட்ட மண் கலயங்கள் இருந்தன. அதில் அன்னமய்யா ஒரு கலயத்தின் மேல் வைக்கப்பட்ட கல்லை அகற்றிச் சிரட்டையைத் துடைத்துச் சுத்தப்படுத்தி அந்த கலயத்தில் பதனமான வடித்த நீரை அவனிடம் உறிஞ்சி குடிங்க எனக் கொடுத்தான். உட்கார்ந்து குடிங்க என்று உபசரித்தான். பிறகு கலயத்தைச் சுற்றி ஆட்டியதும் தெளிவு மறைந்து சோற்றின் மகுளி மேலே வந்ததும் வார்த்துக் கொடுத்தான். பிறகு அன்னமய்யா அந்த புது ஆளைச் சுப்பையாவின் வயலுக்கு அழைத்துச் சென்று கம்மஞ்சோற்றைச் சாப்பிட வைத்தான். அந்த வாலிபன் அன்னமய்யா என்ற பெயரை மனசுக்குத் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்த்துக் கொண்டான். எவ்வளவு பொருத்தம் என்று நினைத்துக் கொண்டான்.

முடிவுரை:
வந்தவனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ அதை விட மேலான ஒரு நிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. வயிறு நிறைந்ததும் தூங்கிவிடும் குழந்தையைப் பார்ப்பதுபோல அவனை ஒரு பிரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் அன்னமய்யா

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 45.
(அ) கர்மவீரர் காமராசர் என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதுக.
Answer:
கர்ம வீரர் காமராசர்
முன்னுரை:
தென்னாட்டு காந்தியாய் தமிழ் மண்ணில் அவதரித்து தமிழகத்தை மலர்ச்சியுறச் செய்த காமராசர், 1903-ஆம் ஆண்டு ஜூலை 15ல் விருதுநகரில் பிறந்தார். இவர் பெற்றோர் குமாரசுவாமி-சிவகாமியம்மாள் என்பவர்கள் ஆவர். தமிழ் மண்ணின் தவப்புதல்வராய் இருந்து ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ எனும் நோக்கில் இம்மண்ணிற்காக வாழ்ந்த திருமகன் இவர் என்றால் மிகையாகாது.

வளர்ச்சி:
நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் அஞ்சாமல் கருத்தினை எடுத்து வைப்பவர் திருநாட்டிற்காக திருமணத்தைத் துறந்தவர்.

முயற்சி:
1954-ஆம் ஆண்டு காமராசர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் ஆட்சிக் காலத்தினைத் தமிழகத்தின் பொற்காலம் எனக் கூறலாம். மக்களோடு மக்களாய்க் கலந்து மக்கள் படும் துன்பத்தினைத் தீர்த்து வைக்கும் இவர் ‘ஏழைகளின் நண்பன்’ எனப் போற்றப்பட்டார்.

நெகிழ்ச்சி:
கிராமங்கள்தோறும் பள்ளிகள் திறந்திடச் செய்தார். ஏழை மாணவர்களின் அல்லல் கண்டு இலவச மதிய உணவுத் திட்டத்தை’ வகுத்து செயல்படுத்தினார்.
சின்னஞ்சிறுவர்களிடையே வேறுபாடுகளைக் களைந்திட சீருடைத் திட்டத்தினைக் கொண்டு வந்தார். தொழில் துறையில் தம் பார்வையைத் திருப்பி பல்வேறு தொழிலகங்களுக்கு வழிகளை ஏற்படுத்தினார்.

மகிழ்ச்சி :
1963 வரை ஒன்பது ஆண்டு காலம் அரும்பணிகள் ஆற்றிய இவர், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் மூத்த தலைவர்களை பதவி விலகச் சொல்லி தாமும் தம்முடைய முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

முகமலர்ச்சி:
மக்கள் அவரை பல்வேறு பெயர்களாலும், படிக்காத மேதை, ஏழைகள் நண்பன், கரும வீரர், காலாகாந்தி என அழைத்தலால் அனைத்துப் பெயர்களும் காமராசருக்கே உரித்தாயிற்று.

அழற்சி:
காமராசரின் நிலச் சீர்திருத்த உச்சவரம்பு சட்டமும், மும்மொழியாக்கத் திட்டமும் (இந்தியுடன்) பின்னடைவை ஏற்படுத்தின. திராவிடக் கட்சியானது தனது பேச்சு, எழுத்து மூலம் தடுமாற்றம் ஏற்பட வழிவகை செய்தது.

முடிவுரை:
‘காலா காந்தி’ என்ற பெயரினுக்கு ஏற்ப காந்தி பிறந்த தினத்தன்று, 1975 அக்டோபர் 2ல் காமராசர் மறைந்தார். காந்தி பிறந்த தினமானது காமராசரின் நினைவு தினமாக ஆயிற்று. காமராசரின் பிறந்த தினம், இனி ‘தியாகிகள் தின’ மாகக் கொண்டாடப்படுகிறது.

(அல்லது)

(ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – முறையான ஒப்பந்தம் – நீர் தேவையை சமாளித்தல் – குறைபாடுகள் – திட்டம் – நன்மைகள் – முடிவுரை.
Answer:
தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம்
முன்னுரை:
21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுப்பது தண்ணீர் பிரச்சினையாகும். இதனைத் தீர்க்க தண்ணீர் பிரச்சினையைச் சமாளிக்க நதிகளை இணைக்க வேண்டும் என்பது. பல்லாண்டுகளாகப் பேசப்பட்டு வருவதொன்றாகும். இதற்கு ஓராண்டில் 56 கோடி ரூபாய் செலவாகும் என்று திட்டமிடப்படுகிறது.

முறையான ஒப்பந்தம்:
ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்குக் கால்வாய்கள் அமைத்து 30 நதிகளை அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒன்றாக இணைக்கலாம். 10 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் எடுக்க முடியும். 11 ஆயிரம் 164 Super20 தமிழ் கியூசெக்ஸ் நீர் தேவைப்படும். இதற்கு 400 புதிய நீர்நிலைகள் அமைக்கப்பட்டு நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த எந்த இடத்தின் வழியாகக் கால்வாய் அமைத்தால் பயனுள்ளதாக அமையும் எனத் திட்டமிட வேண்டும். மகாநதி, கோதாவரி ஆகிய நதிகளில் நீர் அதிகம் உள்ளது. ஆனால் வல்லுநர்களிடையே விவாதம் நடத்தி முறையான ஒப்பந்தம் ஏற்படவேண்டும்.

நீர் தேவையை சமாளித்தல்:
மழைக் காலங்களில் வட இந்தியாவில் பாயும் பல நதிகளில் வெள்ள அபாயம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க வேண்டுமானால், கால்வாய்கள் வெட்டி அந்நீரை ஒருநிலை படுத்தவேண்டும். இதற்காக வெட்டப்படும் கால்வாய்கள் மூலம் ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதுடன் கூடுதல் வருவாயும் கிடைக்கும். அதிகமாகக் கிடைக்கும் மழைநீரைச் சேமித்து வைக்கத் தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும். இந்தியாவில் வறட்சி ஏற்படும் பெரும்பாலான பகுதிகளில் நீர் தேவையை எளிதாகச் சமாளிக்க முடியும்.

குறைபாடுகள்:
தமிழகத்தில் வற்றாத ஜீவநதிகள் இல்லாத காரணத்தால் மழைக்காலங்களில் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் நீர் பெறமுடியும். காவிரி டெல்டா பகுதியிலுள்ள நிலத்தடி நீர்வளம், குடிநீருக்கு ஆதாரமாக உள்ளது. இதனால் இப்பகுதிகளில் தண்ணீருக்காகக் கிணறுகள் தோண்ட வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் வற்றாத ஜீவநதிகளான கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி போன்ற தென்னிந்திய நதிகளை தமிழகத்தின் நதிகளோடு இணைத்தால் மட்டுமே ஆண்டு முழுவதும் நீர்வளம் குறையாமல் இருக்கும். இன்றைய நிலையில் பல கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குச் சராசரி இரண்டு லிட்டர் குடிநீர் கூடக் கிடைப்பதில்லை.

மூன்று நீர்வழித்திட்டம்:
மூன்று நீர்வழிகளைக் கொண்டதாக இத்திட்டம் அமைக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றலாம்.
1. இமயமலை நீர்வழி: இது கங்கை பிரம்மபுத்திரா நதிகளை இணைக்கும்.
2. மத்திய நீர்வழி: கங்கை, மகாநதி, தபதி ஆகிய நதிகளை இணைக்கிறது.
3. தென்னக நீர்வழி: இது கோதாவரி, கிருஷ்ணா , காவிரி மற்றும் கேரள நதிகளை இணைக்கும் இந்நீர்நிலைகள் 120 மீட்டர் அகலமும் 10 மீட்டர் ஆழமும். கொண்டதாக இருக்கும். இவை உரிய வழியில் ஒன்றுடன் ஒன்று இணைக்கும். நீர் சேமிப்பு போக்குவரத்து மற்றும் நீரைப் பல்வேறு நதிகளில் பகிர்ந்தளித்தல் போன்ற பல நன்மைகளைக் கொண்டதாக விளங்கும்.

நன்மைகள்:
மழைக்காலங்களில் ஏற்படும் கட்டுப்படுத்த முடியாத வெள்ளத்தை இத்திட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தலாம். இதனால் அசாம், பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஏற்படும் அபாய வெள்ள அளவைக் குறைக்கலாம்.
வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்பு குறைந்து வெள்ள நிவாரணப் பணிக்கு ஒதுக்கப்படும் தொகையும் வெகுவாகக் குறையும். அனைத்து முக்கிய நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் போதுமான குடிநீர் வசதியை ஆண்டு முழுவதும் வழங்க முடியும்.

முடிவுரை:
தேவையான அளவு நீர்வள மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தாத காரணத்தால் கிடைக்கும் மழைநீர் அனைத்தும் கடலில் வீணாகக் கலந்து நாட்டில் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு உழல்கிறோம். அதனால் தேசிய நதிகளை இணைத்து சிறந்த முறையில் சுற்றுச் சூழலைப் பாதுகாத்து வாழ்வோம்.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Students can Download Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium Pdf, Samacheer Kalvi 10th Science Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

General Instructions:

  1. The question paper comprises of four parts
  2. You are to attempt all the questions in each part. An internal choice of questions is provided wherever applicable.
  3. All questions of Part I, II, III and IV are to be attempted separately.
  4. Question numbers 1 to 12 in Part I are Multiple Choice Questions of one mark each.
    These are to be answered by writing the correct answer along with the corresponding option code.
  5. Question numbers 13 to 22 in Part II are of two marks each. Any one question should be answered compulsorily.
  6. Question numbers 23 to 32 in Part III are of four marks each. Any one question should be answered compulsorily.
  7. Question numbers 33 to 35 in Part IV are of seven marks each. Draw diagrams wherever necessary.

Time: 3 Hours
Maximum Marks: 75

Part – I

(i) Answer all the questions.  [12 × 1 = 12]
(ii) Choose the most suitable answer and write the code with the corresponding answer.

Question 1.
To produce a displacement _________ is required.
(a) Acceleration
(b) Force
(c) Velocity
(d) Momentum
Answer:
(b) Force

Question 2.
The refractive index of a transparent medium is always greater than_________.
(a) two
(b) three
(c) one
(d) four
Answer:
(c) one

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 3.
Velocity of sound in a gaseous medium is 330 ms-1. If the pressure is increased by 4 times without causing a change in the temperature, the velocity of sound in the gas is _________.
(a) 330 ms-1
(b) 660 ms-1
(c) 156 ms-1
(d) 990 ms-1
Answer:
(a) 330 ms-1

Question 4.
Neon shows zero electron affinity due to _________.
(a) stable arrangement of neutrons
(b) stable configuration of electrons
(c) reduced size
(d) increased density
Answer:
(b) stable configuration of electrons

Question 5.
A solution is a _________ mixture.
(a) homogeneous
(b) homogeneous and heterogeneous
(c) heterogeneous
(d) Non homogeneous
Answer:
(a) homogeneous

Question 6.
Powdered CaCO3 reacts more rapidly than flaky CaCO3 because of _________.
(a) large surface area
(b) high pressure
(c) high concentration
(d) high temperature
Answer:
(a) large surface area

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 7.
A patient with blood group O was injured in an accident and has blood loss. Which blood group the doctor should effectively use for transfusion in this condition?
(a) A group
(b) B group
(c) O group
(d) AB group
Answer:
(c) O group

Question 8.
_________ is the ATP factory of the cell.
(a) Mitochondria
(b) Nucleus
(c) Ribosomes
(d) Chloroplast
Answer:
(a) Mitochondria

Question 9.
The Anemophilous flowers have _________.
(a) Sessile stigma
(b) Small smooth stigma
(c) Coloured flower
(d) Large feathery stigma
Answer:
(d) Large feathery stigma

Question 10.
A person who met with an accident lost control of body temperature, water balance and hunger. Which of the following part of brain is supposed to be damaged?
(a) Hypothalamus
(b) Pons
(c) Cerebrum
(d) Medulla oblongata
Answer:
(a) Hypothalamus

Question 11.
_________ is the raw material which plays an important role in evolution.
(a) Fossilization
(b) Variation
(c) Preservation
(d) Sedimentation
Answer:
(b) Variation

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 12.
The centromere is found at the centre of the _________ chromosome.
(a) Telocentric
(b) Metacentric
(c) Sub-metacentric
(d) Acrocentric
Answer:
(b) Metacentric

Part – II

Answer any seven questions. (Q.No: 22 is compulsory) [7 × 2 = 14]

Question 13.
Define dispersion of light.
Answer:
When a beam of white light or composite light is refracted through any transparent media such as glass or water, it is split into its component colours. This phenomenon is called as ‘dispersion of light’.

Question 14.
What is meant by equilibrant?
Answer:
A system can be brought to equilibrium by applying another force, which is equal to the resultant force in magnitude, but opposite in direction. Such force is called as ‘Equilibrant’.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 15.
Why does an empty vessel produce more sound than a filled one?
Answer:
The intensity of sound is directly proportional to the square of amplitude of vibration. I ∝ A2 since, the amplitude of vibration of air molecules (empty vessel) is greater than liquid molecules (filled vessel), therefore empty vessel produces louder sound than the filled vessel.

Question 16.
Differentiate ore and mineral.
Answer:

Ore Mineral
1. A mineral from which a metal can be economically extracted. 1. A mineral may be a single compound or complex mixture of various compounds of metals found in the earth.
2. All ores are minerals. 2. All minerals are not ores.
3. Eg. Bauxite is an ore of aluminium. 3. Clay is a mineral.

Question 17.
How do detergents cause water pollution?
Answer:
Some detergents having a branched hydrocarbon chain are not fully biodegradable by micro organisms present in water. So, they cause water pollution.

Question 18.
Define reflex arc.
Answer:
The pathway taken by the nerve impulse to accomplish reflex action is called Reflex arc.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 19.
The complete events of cardiac cycle last for 0.8 sec. What is the timing for each event?
Answer:
The events during a single cardiac cycle involves

  • Atrial Systole – Contraction of auricles – (0.1 sec)
  • Ventricular Systole – Contraction of ventricles – (0.3 sec)
  • Ventricular diastole – Relaxation of Ventricles – (0.4 sec)

Question 20.
What will you do to prevent leaf fall and fruit drop in plants?
Answer:
Treating plants with auxin will prevent leaf fall and fruit drop. Auxin prevent the formation of abscission layer in plants.

Question 21.
Draw and label the structure of the ovule.
Answer:
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 1

Question 22.
Calculate the momentum of a toy car of mass 200g moving with a speed of 5 m/s.
Answer:
Mass of the toy car (m) = 200 g = 0.2 kg
Speed (v) = 5 m/s
Momentum (p) = m × v
= 0.2 × 5 = 1 kg m/s

Part – III

Answer any seven questions (Q.No: 32 is compulsory) [7 × 4 = 28]

Question 23.
Explain the process of controlled and uncontrolled chain reactions.
Answer:
Controlled chain reaction:

  • In the controlled chain reaction the number of neutrons released is maintained to be one. This is achieved by absorbing the extra neutrons with a neutron absorber leaving only one neutron to produce further fission.
  • Thus, the reaction is sustained in a controlled manner. The energy released due to a controlled chain reaction can be utilized for constructive purposes.
  • Controlled chain reaction is used in a nuclear reactor to produce energy in a sustained and controlled manner.

Uncontrolled chain reaction:

  • In the uncontrolled chain reaction the number of neutrons multiplies indefinitely and causes fission in a large amount of the fissile material.
  • This results in the release of a huge amount of energy within a fraction of a second.
  • This kind of chain reaction is used in the atom bomb to produce an explosion.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 24.
What are the factors that affect the speed of sound in gases?
Answer:
Effect of density: The velocity of sound in a gas is inversely proportional to the square root of the density of the gas. Hence, the velocity decreases as the density of the gas increases.
v ∝ \(\sqrt{\frac{1}{d}}\)

Effect of temperature:
(i) The velocity of sound in a gas is directly proportional to the square root of its temperature.
(ii) The velocity of sound in a gas increases with the increase in temperature, v ∝ \(\sqrt{\mathrm{T}}\) Velocity at temperature T is given by the following equation:
vT = (v0 + 0.61 T) ms-1

Here, v0 is the velocity of sound in the gas at 0° C. For air, v0 = 331 ms-1. Hence, the velocity of sound changes by 0.61 ms-1, when the temperature changes by one degree Celsius.

Effect of relative humidity: When humidity increases, the speed of sound increases. That is why we can hear sound from long distance clearly during rainy seasons.

Question 25.
(i) Classify the types of force based on their application.
Answer:
Based on the direction in which the forces act, they can be classified into two types as:

  1. Like parallel forces
  2. Unlike parallel forces.

1. Like parallel forces:
Two or more forces of equal or unequal magnitude acting along the same direction, parallel to each other are called like parallel forces.

2. Unlike parallel forces:
If two or more equal forces or unequal forces act along opposite directions parallel to each other, then they are called unlike parallel forces.

(ii) Which instrument is used to measure the electric current? How should it be connected in a circuit?
Answer:

  • Ammeter is used to measure the current.
  • An Ammeter is connected in series with the circuit.
  • The Ammeter is a low impedance device connecting it in parallel with the circuit would cause a short circuit, damaging the Ammeter or the circuit.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 26.
Write the characteristics of organic compounds.
Answer:

  • Organic compounds have a high molecular weight and a complex structure.
  • They are mostly insoluble in water, but soluble in organic solvents such as ether, carbon tetra chloride, toluene etc.
  • They are highly inflammable in nature.
  • Organic compounds are less reactive compared to inorganic compounds. Hence, the reactions involving organic compounds proceed at slower rates.
  • Mostly organic compounds form covalent bonds in nature.
  • They have lower melting point and boiling point, when compared to inorganic compounds
  • They exhibit the phenomenon of isomerism, in which a single molecular formula represents several organic compounds that differ in their physical and chemical properties.
  • They are volatile in nature.
  • Organic compounds can be prepared in the laboratory.

Question 27.
The electronic configuration of metal A is 2, 8, 18, 1.
The metal A when exposed to air and moisture forms B a green layered compound. A with con. H2SO4 forms C and D along with water. D is a gaseous compound. Find A,B,C and D.
Answer:
(i) The electronic configuration of metal (A) is 2, 8, 18, 1.  ∴A is copper (Z = 29)
(ii) (A) Copper exposed to air and moisture forms green layered compound (B) that is copper carbonate.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 2
(iii) Copper (A) reacts with con.H2SO4 to give copper sulphate (C) and Sulphur dioxide (D).
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 3

A Copper Cu
B Copper carbonate CuCO3. Cu(OH)2
C Copper sulphate CuSO4
D Sulphur dioxide SO2

Question 28.
A pure tall plant (TT) is crossed with pure dwarf plant (tt), what would be the F1 and F2 generations?
Answer:
In a monohybrid cross, if a pure tall plant (TT) is crossed with pure dwarf plant (tt). All plants were tall (Tt) in F1 generation.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 4
F1 → Tt Tt Tt Tt (Tall heterozygous)
Ratio : 3 : 1
During the selling of F1 generation 3 different types of plants were produced.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 5
Tall Homozygous – TT (Pure) – 1
Tall Heterozygous – Tt – 2
Dwarf Homozygous – tt – 1
Ratio : 1 : 2 : 1

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 29.
(i) What are the external and internal factors affecting photosynthesis
Answer:
(a) External Factors:

  • Light
  • Carbon dioxide
  • Temperature
  • Water
  • Mineral elements

(b) Internal Factors:

  • Pigments
  • Leaf age
  • Accumulation of carbohydrates
  • Hormones

(ii) Why is vegetative propagation practiced for growing some type of plants?
Answer:
Vegetative propagation is the only method of multiplication in plants like banana, seedless grapes and orange that have lost their capacity to produce seeds through sexual reproduction and vegetative propagation helps us to introduce plants in new areas where seed germination fails to produce plants.

Question 30.
(i) Solar energy is a renewable energy. How?
Answer:
Solar energy is renewable, free source of energy, that is sustainable and totally inexhaustible.

(ii) How is the circulatory system designed in leech to compensate the heart structure?
Answer:
The circulation in Leech is Haemocoelic system. There are no true blood vessels. The blood vessels are replaced by channels called Haemocoelic channels or canals filled with blood like fluid. The coelomic fluid contain Haemoglobin. There are four longitudinal channels. One channel lies above (dorsal) to the Alimentary canal, one below (ventral) to the Alimentary canal.

The other two channels lie on either (lateral) side of the Alimentary canal, which serves as a heart and have inner valves. All the four channels are connected together posteriorly in the 26th segment. Thus the circulatory system is designed in Leech to compensate the heart structure.

Question 31.
(a) What are the contributing factors for obesity?
Answer:
Obesity is due to genetic factors, physical inactivity, overeating and endocrine factors.

(b) State the importance of biofertiliser.
Answer:

  • Biofertilisers are easy to produce in abundance and are available at low X cost to the marginal farmer.
  • It increases the soil fertility without causing any damage to the soil. E.g: Rhizobium, Azospirillium, Azotobacter.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 32.
(i) Draw a ray diagram of formation of images by the convex lens.
Answer:
Ray diagram for object placed between F and 2F
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 6

(ii) The hydroxide ion concentration of a solution is 1 × 1011 m. What is the pH of the solution?
Answer:
[OH] = 1 × 10-11m
pOH = -log10[OH] = – log10[10-11]
= -[-11 × log10 10]
= -(-11) = 11
pH + pOH = 14
pH = 14 – pOH
pH = 14 – 11 = 3

Part – IV

(1) Answer all the questions. [3 × 7 = 21]
(2) Each question carries seven marks.
(3) Draw diagram wherever necessary.

Question 33.
(a) (i) Define One roentgen.
Answer:
One roentgen is defined as the quantity of radioactive substance which produces a charge of 2.58 x 10-4 coulomb in 1 kg of air under standard conditions of pressure, temperature and humidity.

(ii) What is a nuclear reactor? Explain its essential parts with their functions.
Answer:
A Nuclear reactor is a device in which the nuclear fission reaction takes place in a self-sustained and controlled manner to produce electricity.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 7

Components of a Nuclear reactor:
The essential components of a nuclear reactor are

  1. fuel
  2. moderator
  3. control rod
  4. coolant and
  5. protection wall.

(1) Fuel: A fissile material is used as the fuel. The commonly used fuel material is uranium.
(2) Moderator: A moderator is used to slow down the high energy neutrons to provide slow neutrons. Graphite and heavy water are the commonly used moderators.
(3) Control rod: Control rods are used to control the number of neutrons in order to have sustained chain reaction. Mostly boron or cadmium rods are used as control rods. They absorb the neutrons.
(4) Coolant: A coolant is used to remove the heat produced in the reactor core, to produce steam. This steam is used to run a turbine in order to produce electricity. Water, air and helium are some of the coolants.
(5) Protection wall: A thick concrete lead wall is built around the nuclear reactor in order to prevent the harmful radiations from escaping into the environment.

[OR]

(b) (i) An object is placed at a distance 20 cm from a convex lens of focal length 10 cm.
Find the image distance and nature of the image.
Answer:
u = -20 cm
f = 10 cm
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 8
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 9
Nature of the image real enlarged and inverted image.

(ii) A ball of mass 1 kg moving with a speed of 10 ms-1 rebounds after a perfect elastic collision with the floor. Calculate the change in linear momentum of the ball.
Answer:
Given mass = 1 kg, speed =10 ms-1
∴ Initial momentum = mu = 1 × 10 = 10 kg ms-1
Final momentum = mv = -10 kg ms-1
Change in momentum = final momentum – initial momentum
= mv – mu
= -10 -10
Change in momentum = -20 kg ms-1

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 34.
(a) (i) Calculate the number of moles in 12.046 × 1023 atom of copper.
Answer:
12.046 × 1023 atoms of copper
6.023 × 1023 atoms of copper = 1 mole
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 10

(ii) How many grams are there in two moles of H2O
Answer:
No. of moles = \(\frac{\text { Mass }}{\text { Molar mass }}\)
Mass = No. of moles x molar mass
Molar mass of H2O = (2 × 1) + 16 = 18
Mass = 2 × 18 = 36 g

(iii) In magnesium sulphite, the ration by mass of Mg and S is 3 :4. What is the ratio of the number of Mg and S atoms?
Answer:
Formula of magnesium sulphide = MgS
Ratio by mass Mg and S = 3 : 4
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 11

(b) (i) Explain the mechanism of cleansing action of soap.
Answer:
A soap molecule contains two chemically distinct parts that interact differently with water. It has one polar end, which is a short head with a carboxylate group (- COONa) and one non polar end having the long tail made of the hydrocarbon chain.

The polar end is hydrophilic (Water loving) in nature and this end is attracted towards water. The non-polar end is hydrophobic (Water hating) in nature and it is attracted towards dirt or oil on the cloth, but not attracted towards water. Thus, the hydrophobic part of the soap molecule traps the dirt and the hydrophilic part makes the entire molecule soluble in water.

When a soap or detergent is dissolved in water, the molecules join together as clusters called ‘micelles’. Their long hydrocarbon chains attach themselves to the oil and dirt. The dirt is thus surrounded by the non-polar end of the soap molecules. The charged carboxylate end of the soap molecules makes the micelles soluble in water. Thus, the dirt is washed away with the soap.

(ii) Differentiate soaps and detergents.
Answer:
Soaps:

  • It is a sodium salt of long chain fatty acids.
  • Its effectiveness is reduced when used in hard water.
  • Soaps are biodegradable.

Detergents:

  • It is a sodium salt of sulphonic acids.
  • It is effective even in hard water.
  • Most of the detergents are non-biodegradable.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 35.
(a) (i) Explain the functions of the thyroid hormones?
(ii) How are stem cells useful in regenerative process?
(iii) What is palaeontology?
Answer:
(i) Functions of the thyroid hormone:

  • Increases oxygen consumption in tissues.
  • Production of energy by maintaining the Basal Metabolic Rate (BMR) of the body.
  • Helps to maintain normal body temperature.
  • Controls growth of the body, bone formation and development of gonads.
  • Essential for normal physical, mental and personality development. Hence also known as personality hormone.

(ii) Stem cells useful in regenerative process:
Sometimes cells, tissues and organs in the body may be permanently damaged or lost due to genetic condition or disease or injury.

In such situations, stem cells are used for the treatment of diseases, which is called stem cell therapy.
In treating neurodegenerative disorders like Parkinson’s disease and Alzheimer’s disease neuronal stem cells can be used to replace the damaged or lost neurons.

(iii) The study of fossils is known as Palaeontology.

[OR]

(b) Explain with an example the inheritance of dihybrid cross. How is it different from monohybrid cross?
Answer:
The dihybrid cross involves the inheritance of two pairs of contrast characteristics, round – yellow seeds and wrinkled – green seeds.

When pea plants having round- yellow seeds cross bred with pea plant having wrinkled – green seeds, in the first generation (F1), only round yellow seeds were produced.

No wrinkled – green seeds were obtained. Round yellow colour seeds were dominant and wrinkled-green seeds were recessive.

When round-yellow seeds were cross bred by self-pollination, four types of seeds having different combinations of shape and colour were obtained in F2 generation. They were
round yellow, round green
wrinkled yellow, wrinkled green
The phenotypic ratio in F2 generation is 9 : 3 : 3 : 1
i.e. 9 – Yellow, round
3 – Yellow, wrinkled
3 – Green, round
1 – Green, wrinkled
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 12
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 13

Monohybrid cross:

  • Monohybrid cross is a genetic cross that involves a singles pair of genes which is responsible for one trait
  • Monohybrid ratio in F2 generation is 3 : 1

Dihybrid cross:

  • Dihybrid cross is a genetic cross that involves two pairs of genes which is responsible for two trait
  • Dihybrid ratio in F2 generation is 9 : 3 : 3 : 1

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

நேரம்: 3.00 மணி 
மதிப்பெண்கள் : 100

(குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
  • வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.

பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15)

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 x 1 = 15]

(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)

Question 1.
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது…………..
(அ) திருக்குறள்
(ஆ) புறநானூறு
(இ) கம்பராமாயணம்
(ஈ) சிலப்பதிகாரம்
Answer:
(ஈ) சிலப்பதிகாரம்

Question 2.
கரும்பின் அடி……………… என அழைக்கப்படுகிறது.
அ) தூறு
(ஆ) கழி
(இ) கழை
(ஈ) தட்டு
Answer:
(ஆ) கழி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 3.
கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே ……………
(அ ) பாடிய ; கேட்டவர்
(ஆ) பாடல் ; பாடிய
(இ) கேட்டவர் ; பாடிய
(ஈ) பாடல் ; கேட்டவர்
Answer:
(ஈ) பாடல் ; கேட்டவர்

Question 4.
ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி என்னும் அடிகள் இடம் பெறும் நூல்…………..
(அ) விவேகசிந்தாமணி
(ஆ) புறநானூறு –
(இ) காசிகாண்டம்
(ஈ) மலைபடுகடாம்
Answer:
(அ) விவேகசிந்தாமணி

Question 5.
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ………….. ,………………வேண்டினார்.
(அ) கருணையன் எலிசபெத்துக்காக
(ஆ) எலிசபெத் தமக்காக
(இ) கருணையன் பூக்களுக்காக
(ஈ) எலிசபெத் பூமிக்காக
Answer:
(அ) கருணையன் எலிசபெத்துக்காக

Question 6.
‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது?
(அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்
(ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
(இ) மருத்துவரிடம் நோயாளி
(ஈ) நோயாளியிடம் மருத்துவர்
Answer:
(ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 7.
ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்து பொருள் உணர்த்துவது…………..  எனப்படும்.
(அ) வேற்றுமைத் தொகை
(ஆ) வினைத்தொகை
(இ) உவமைத்தொகை
(ஈ) உம்மைத் தொகை
Answer:
(ஈ) உம்மைத் தொகை

Question 8.
இடை க்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ……………. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்…………..
(அ) அமைச்சர். மன்னன்
(ஆ) அமைச்சர், இறைவன்
(இ) இறைவன். மன்னன்
(ஈ) மன்னன், இறைவன்
Answer:
(ஈ) மன்னன், இறைவன்

Question 9.
உரிச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது ………………..
(அ) பெயரெச்சத் தொடர்
(ஆ) விளித்தொடர்
(இ) உரிச்சொல் தொடர்
(ஈ) அடுக்குத்தொடர்
Answer:
(இ) உரிச்சொல் தொடர்

Question 10.
தொடக்கம் முதல் முடிவு வரை நேராகப் பொருள் கொள்வது…………
(அ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
(ஆ) ஆற்றுநீர் பொருள்கோள்
(இ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
(ஈ) நிரல்நிறைப் பொருள்கோள்
Answer:
(ஆ) ஆற்றுநீர் பொருள்கோள்

Question 11.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
(அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்,
(ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
(இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
(ஈ) அங்கு வறுமை இல்லாததால்
Answer:
(ஈ) அங்கு வறுமை இல்லாததால்

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.

“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்”

Question 12.
விசும்பில் என்பதன் பொருள் யாது?
(அ) வானத்தில்
(ஆ) புவியில்
(இ) காற்றில்
(ஈ) நீரில்
Answer:
(அ) வானத்தில்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 13.
வளி கிளர்ந்த ஊழி என்பது யாது?
(அ) காற்று தோன்றா உலகம்
(ஆ) பரிபாடல்
(இ) ஆற்றுப்படை
(ஈ) காற்று தோன்றிய உலகம்
Answer:
(ஈ) காற்று தோன்றிய உலகம்

Question 14.
இப்பாடலில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
(அ) ஊழி – ஊழ்
(ஆ) கரு, உரு
(இ) விசும்பு, உந்து
(ஈ) தோன்றி, ஊழியும்
Answer:
(அ) ஊழி – ஊழ்

Question 15.
இப்பாடலில் அமைந்துள்ள எதுகைச் சொற்களை எழுதுக.
(அ) அறிவாரா, ஊழியும்
(ஆ) கரு, உரு
(இ) விசும்பு, உந்து
(ஈ) தோன்றி, ஊழியும்
Answer:
(ஆ) கரு, உரு

பகுதி – II (மதிப்பெண்க ள்: 18)

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4 x 2 = 8)

Question 16.
விடைக்கேற்ற வினா அமைக்க.
(அ) ‘எனது போராட்டம்’ என்னும் ம.பொ.சிவஞானத்தின் வரலாற்று நூலில்
இருந்து தொகுக்கப்பட்டது.
(ஆ) அறிவு விளக்கம் பெறுவதற்கான வழிகள் (1) கல்வி, (2) கேள்வி ஆகும்.
Answer:
விடை:
(அ) ம.பொ.சி. பற்றியக் கட்டுரை எந்நூலினின்று தொகுக்கப்பட்டது?
(ஆ) அறிவு விளக்கம் பெறுவதற்கான வழிகள் யாவை?

Question 17.
வாழ்வில் தலைக்கனம், தலைக்கனமே வாழ்வு’ என்று நாகூர்ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?
Answer:
ஏழைத் தொழிலாளியான ஒரு சித்தாளின் வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்.

Question 18.
பைங்கூழ் நாற்று குறிப்பு எழுதுக.
Answer:
பைங்கூழ் : நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்
நாற்று : நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை ஆகும். தகைவததககா மாமா மாமான கார்க்கம் மாதிரி வினாத்தாள்-10 – 167

Question 19.
மு.கு ஜகந்நாத ராஜா அவர்கள் மொழிபெயர்ப்பு பற்றி கூறுவது என்ன?
Answer:
“ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும்; உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழி
பெயர்ப்பும் ஒரு காரணமாகும்” என்கிறார் மு.கு. ஜகந்நாத ராஜா.

Question 20.
கல்வியில் செயற்கை நுண்ணறிவு காண்க.
Answer:

  • ஒரு காலத்தில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எழுதப் படிக்கத் தெரிந்த கல்வியறிவே போதுமானதாக இருந்தது.
  • கல்வியறிவுடன் மின்னணுக் கல்வியறிவையும் மின்னணுச் சந்தைப்படுத்துதலையும் அறிந்திருப்பது வாழ்க்கையை எளிதாக்கவும் வணிகத்தில் வெற்றியடையவும் உதவுகிறது.
  • எதிர்காலத்தில் தொழிற்புரட்சியின் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் அறிவே நம்மை
    வளப்படுத்த உதவும்.

Question 21.
‘செயல்’ என முடியும் குறள்.
Answer:
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் தியற்கை அறிந்து செயல்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. [5 x 2 = 10)

Question 22.
மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைக்கவும்.
அள்ளி இறைத்தல்
Answer:
விடை: நம்மிடம் பணம் இருக்கும் போது அள்ளி இறைத்தால் நம்மிடம் பணம் இல்லாத போது
கடினப்பட நேரிடும்.

Question 23.
பொருத்தமானவற்றை சொற்பெட்டியில் கண்டு எழுதுக.
(தோற்பவை, தோற்பாவை, விருது, விருந்து)
Answer:
விடை:
1. வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும் – இதைத்
தத்துவமாய்த் தோற்பாவைக் கூத்து சொல்லும்.
2. தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே விருது – அதில்
வரும் காசு குறைந்தாலும் அதுவே அவர் விருந்து.

Question 24.
இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைக்கவும்.
சிறு – சீரு
Answer:
விடை:
சிறுகச் சிறுகச் சேமித்தால் சீரும் சிறப்புமாக வாழ முடியும்.

Question 25.
கலைச்சொற்கள் தருக.
Answer:
Myth – தொன்மம்
Terminology – கலைச்சொல்

Question 26.
பிறமொழிச் சொற்களுக்குரிய தமிழ்ச்சொற்களை எழுதுக.
ஷேத்திரங்கள் தோறும் சென்று விக்கிரகங்களை வழிபடுக.
Answer:
புனிதத்தலங்கள் தோறும் சென்று தெய்வச்சிலைகளை வழிபடுக.

Question 27.
பொருத்தமான நிறுத்தற் குறிகளை இடுக.
யாரப்பா நீ எங்கே வந்தே என்று முகத்தில் வெறுப்பைப் பூரணமாகக் காட்டிக் கொண்டு கேட்டேன்
Answer:
விடை: யாரப்பா நீ? எங்கே வந்தே? என்று முகத்தில் வெறுப்பைப் பூரணமாகக் காட்டிக் கொண்டு கேட்டேன்.

Question 28.
பொழிந்த – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
பொழிந்த = பொழி + த்(ந்) + த் + அ
பொழி – பகுதி
த் – சந்தி ‘ந்’ ஆனது விகாரம்
த் – இறந்த கால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

பகுதி – III  (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 29.
ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் ‘தர்க்கத்திற்கு அப்பால்’ கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
Answer:

  • தோல்வி நிச்சயம் என்ற மனப்பான்மையுடன் போன. நான் வழக்கத்திற்கு மாறாக அன்று தோற்றுப்போனேன்.
  • ல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்கு தோற்றது. என் வாழ்க்கையே நிர்ணயிக்கப்பட்டது.
  • பிச்சைக்காரனுக்கு பிச்சை போட்டதில் நாலணாவில் அந்த நல்லநாளைக் கொண்டாடிவிட்ட நிறைவு பிறந்தது.
  • காலணாதான் கடன் தரலாம் தருமத்தைத் தரமுடியுமா? தருமத்தை யாசித்துத் தந்தால்தான் பெற முடியும்.
  • ஒருவனுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதுதான் கிடைக்கும் நாம் எப்படி முயற்சி செய்தாலும் நமக்குக் கிடைப்பதுதான் கிடைக்கும்.

Question 30.
‘சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்’ என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.
(குறிப்பு – சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)
Answer:
சுற்றுச்சூழல் :

‘சுத்தம் சுகம் தரும்’, ‘சுத்தம் சோறு போடும்’, ‘சுத்தம் கடவுள் தன்மைக்கு ஒப்பானது’ என்னும் பழமொழிகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

என்கிறார் திருவள்ளுவர். உடலின் தூய்மை நீரால் அமைவதுபோல உள்ளத்தின் தூய்மை வாய்மையால் அமைகிறது என்பது இக்குறளின் பொருள். அதுபோல வீட்டையும் வீட்டின் சுற்றுப்புறத்தையும் நாம் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் எப்போதும் தூய்மை இல்லாமை, காற்றோட்டம் இன்மை, போதிய வெளிச்சம் இன்மை, கெட்டுப்போன பொருள்களை உண்ணல், நோயாளியுடன் இருத்தல், அழுக்கு ஆடைகளை உடுத்துதல், இயற்கைச் சூழல் இன்மை ஆகிய காரணங்களால் நமக்கு நோய்கள் வருகின்றன.

அரசியல் தலைவர்களோ, அறிஞர்களோ கலந்து கொள்ளும் ஒவ்வொரு விழாவின் போதும் கட்டாயமாக ஒரு மரக்கன்றை நட்ட பின்னரே விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். வீடுகளைச் சுற்றிலும் மரங்களை வளர்க்க வேண்டும்.

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்னும் பழமொழிக்கு எடுத்துக்காட்டாய் வாழ வேண்டும். சுற்றுப்புறம் தூய்மையாக இருத்தல் வேண்டும். குப்பைக் கூளங்கள் இல்லாமல் எல்லா இடங்களிலும் இயற்கை அன்னை கொலு வீற்றிருக்கச் செய்தல் வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
Answer:
பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்றே கரகாட்டம். கரகம் என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது, கரகாட்டம். இந்த நடனம் கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. கரகச் செம்பின் அடிப்பாகத்தை உட்புறமாகத் தட்டி, ஆடுபவரின் தலையில் நன்கு படியும்படி செய்கின்றனர். தலையில் செம்பு நிற்கும் அளவு எடையை ஏற்றுவதற்குச் செம்பில் மணலையோ பச்சரிசியையோ நிரப்புகின்றனர். கண்ணாடியாலும் பூக்களாலும் அழகூட்டிய கரகக் கூட்டின் நடுவில், கிளி பொம்மை பொருத்திய மூங்கில் குச்சியைச் செருகி வைத்து ஆடுகின்றனர்.

(அ) கரகாட்டத்தின் போது எவற்றை தலையில் வைப்பர்?
Answer:
பித்தளை செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவர்.

(ஆ) கரகாட்டத்தின் மறுபெயர் என்ன?
Answer:
கும்பாட்டம்

(இ) கரகத்தின் நடுவில் எதனை வைப்பர்?
Answer:
கரகக் கூட்டின் நடுவில் கிளி பொம்மை பொருத்திய மூங்கில் குச்சியை செருகி வைத்து ஆடுவர்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். (2 x 3 = 6)

Question 32.
மலைபடுகடாம் குறிப்பு எழுதுக.
Answer:

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ‘மலைபடுகடாம்’ 583 அடிகளைக் கொண்ட இது கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது.
  • மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைபடுகடாம்.

Question 33.
முகம்மதுரஃபி ஆசிரியர் குறிப்பு வரைக.
Answer:

  • முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர்ரூமி தஞ்சை மாவட்டத்தில்
    பிறந்தவர்.
  • இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர்.
  • கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து
    இயங்கி வருபவர்.
  • மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
  • இதுவரை நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன.
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் ‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்னும் நாவலையும் படைத்துள்ளார்.

Question 34.
அடிபிறழாமல் எழுதுக.

(அ) “வெய்யோன் ஒளி” எனத் தொடங்கும் ‘கம்பராமாயணப் பாடலை எழுதுக.
Answer:
வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்;
மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ?
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான். (- கம்பர்)

(அல்லது)

(ஆ) “அருளைப் பெருக்கி” எனத் தொடங்கும் ‘நீதிவெண்பா ‘ பாடல்.
Answer:
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருத்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று (- கா.ப. செய்குதம்பிப் பாவலர்)

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 35.
வேற்றுமைத்தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் ஆகும்.
(எ.கா.)
கதையைப் படித்தான் – இத்தொடரில் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.
(எ.கா.)
வளையலுக்குப் பொன் – இத்தொடரில் ‘கு’ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.

Question 36.
‘குற்றம் இலனாய்க் குடி செய்த வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு’ – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 - 1

Question 37.
கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.
Answer:
தற்குறிப்பேற்ற அணி:
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

(எ.கா.) ‘போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக்கை காட்ட’

பொருள்:
கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல, கை காட்டியது என்பது பொருள்.

அணிப்பொருத்தம் :
கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால், இளங்கோவடிகள் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து, ‘இம்மதுரைக்குள் வரவேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார். இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பகுதி – IV (மதிப்பெண்கள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [ 5 x 5 = 25 ]

Question 38.
(அ) பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்க்கீர்த்திப் பாடலின் நயத்தை விளக்குக.
Answer:

  • இந்திரன் முதலாகத் திசைபாலகர் எட்டுப்பேரும் ஓருருவம் பெற்றது போல் ஆட்சி செலுத்தினான் சோழன்.
  • அவன் நாட்டில் யானைகள் மட்டுமே பிணிக்கப்படுவன (மக்கள் பிணிக்கப்படுவதில்லை). சிலம்புகள் மட்டுமே புலம்புகின்றன (மக்கள் புலம்புவதில்லை). ஓடைகள் மட்டுமே கலக்கமடைகின்றன (மக்கள் கலக்கமடைவதில்லை).
  • புனல் மட்டுமே அடைக்கப்படுகின்றது (மக்கள் அடைக்கப்படுவதில்லை). • மாங்காய்கள் மட்டுமே வடுப்படுகின்றன (மக்கள் வடுப்படுவதில்லை.
  • மலர்கள் மட்டுமே பறிக்கப்படுகின்றன (மக்கள் உரிமைகள் பறிக்கப்படுவதில்லை ). காடுகள் மட்டுமே கொடி உடையனவாக – அதாவது கொடி உடையனவாக உள்ளன (மக்கள் கொடியவராய் இல்லை ).
  • வண்டுகள் மட்டுமே கள் – அதாவது தேன் உண்ணுகின்றன (மக்கள் கள் உண்பதில்லை).
  • மலை மூங்கில் மட்டுமே உள்ளீடு இன்றி வெறுமையாய் இருக்கின்றது (மக்களிடையே வெறுமை இல்லை). வயலில் நெற்கதிர்கள் மட்டுமே போராக எழுகின்றன (வேறு போர் இல்லை ).
  • நீண்ட மலைகளே இருள் சூழ்ந்திருக்கின்றன (நாட்டில் வறுமை இருள் இல்லை).
  • இளமான்களின் கண்களே மருள்கின்றன (மக்கள் கண்களில் மருட்சியில்லை). குளத்து மீன்களே பிறழ்ந்து செல்கின்றன (மக்கள் நிலை பிறழ்வதில்லை).
  • செவிலித்தாயாரே சினங் காட்டுவர் (வேறு யாரும் சினம் கொள்வதில்லை). புலவர் பாட்டில் மட்டுமே பொருள் பொதிந்து (மறைந்து இருக்கின்றது. (யாரும் பொருளை மறைப்பதில்லை ).
  • இசைப்பாணரே தெருவில் கூடி ஆடிப்பாடுவர் (தேவையற்று வேறு யாரும் அவ்வாறு செய்வதில்லை). இராசராசன் காக்கும் திரு நாட்டின் இயல்பு இது.
    அவன் நெறியோடு நின்று காவல் காக்கின்றான். தந்தையில்லாதோருக்குத் தந்தையாய் இருக்கின்றான். தாயில்லாதோருக்கு தாயாய் இருக்கின்றான்.
  • மகனில்லாததோருக்கு மகனாக இருக்கின்றான். உலகில் உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கின்றான்.
  • விழிபெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ் பெற்ற நூல் போலவும் திகழ்கிறான். புகழ் அனைத்திற்கும் தலைவனாகி யாதும் புரிகின்றான்.

(அல்லது)

(ஆ) ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.
Answer:

  • ஆற்றுப்படுத்துதல் என்பது வள்ளலை நாடி எதிர்வருபவர்களை அழைத்து யாம் இவ்விடத்தைச் சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம். . நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை
    ஆகும்.
  • ஆற்றுப்படுத்துதல் என்பது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக இருக்கிறது.
  • தன்னிடம் இல்லை என்றோ அல்லது தெரியாது என்றோ யார் வந்தாலும் அவர்களுக்கு வழிகாட்டுதலாகவும் இருக்கிறது.
  • அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை வழிகாட்டுகின்றனர். அன்றைய ஆற்றுப்படுத்துதல் இன்றைய வழிகாட்டுதலாக மாறியுள்ளது.
  • இது ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் அடைந்துள்ளது. உதவி தேவைப்படுபவர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.
  • இதுவே இன்றைய ஆற்றுப்படுத்துதல் ஆகும்.

Question 39.
(அ) மாநில அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
Answer:

எண், 20/3 மாடவீதி,
மதுரை,
5.5.2019

அன்புள்ள நவீன்குமார்,

நாங்கள் அனைவரும் இங்கு நலம். நீயும் உன் குடும்பத்தாரும் எப்படி இருக்கிறீர்கள்? சென்ற மாதம் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற இலக்கிய மன்றக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு “மரம் இயற்கையின் வரம்” என்ற தலைப்பில் நீ எழுதிய கட்டுரை அனைவரிடமும் இயற்கையைக் காப்பாற்ற வேண்டும், மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தியுள்ளது. ஆகவே உன் ஈடுபாட்டைப் பார்த்து எனக்கும் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள * ஆர்வம் வருகிறது. பல போட்டிகளில் நீ பெற்ற பரிசுப்பொருள்கள் உன் வீட்டில் ஏராளமாகக் குவிந்து கிடக்கின்றன. அனைத்தையும் பார்த்து நான் பலமுறை வியந்துள்ளேன்.

உன்னை நண்பனாக அடைந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீ இன்னும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன். நீ அடுத்தமுறை போட்டியில் கலந்து கொள்ளும்போது எனக்குத் தெரியப்படுத்து. நான் நீ எவ்வாறு போட்டிக்குத் தயாராகிறாய் என்பதை அறிந்து கொள்கிறேன். உன் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.

இப்படிக்கு,
உன் அன்புள்ள,
ப. அன்பரசன்.

உறைமேல் முகவரி

பெறுநர்
க. நவீன்குமார்,
5. காளையார் கோவில்
முத்தமிழ் நகர்,
ஈரோடு – 638 001.

(அல்லது)

(ஆ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர்
கபிலன்,
பாரதியார் தெரு,
மதுரை.

பெறுநர்
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு அலுவலகம்,
மதுரை.

ஐயா,
பொருள் : உணவு தரமில்லை, விலை கூடுதல் புகார் அளித்தல் – சார்பு. வணக்கம்.

நான் காலையில் சுந்தர பவன் உணவு விடுதிக்குச் சாப்பிடச் சென்று இருந்தேன். நான்கு இட்லிகள் மட்டும்தான் சாப்பிட்டேன். அதற்கு ரூ 50/- விலை போட்டார்கள். அந்த அளவிற்கு இட்லியின் தரமும் இல்லை. இட்லிக்குச் சாம்பார் மட்டும் தான் கொடுத்தார்கள். சட்னி கொடுக்கவில்லை கேட்டால் பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகின்றனர். அதனால் ஐயா அவர்கள் அந்த உணவு விடுதியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

இடம் : மதுரை
தேதி : 18.05.2019

இங்ஙனம்,
தங்கள் உண்மையுள்ள, .
கபிலன்.

குறிப்பு

1. உணவு விடுதியின் பில்
2. அவர்கள் பேசிய ஆடியோ
3. புகைப்படம்

உறைமேல் முகவரி

உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு அலுவலகம்;
மதுரை – 625 001.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து தொடர்களில் எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 - 2
மழை என்று பெய்யும்
என் வாழ்வு என்று விடியும் என
விடியலுக்காகக் காத்திருக்கிறேன்
எனக்கு மட்டும் விடிவேயில்லை !
மாதம் மும்மாரி பெய்த நாளெங்கே?
வானம் பார்த்த பூமி மட்டும் இங்கே!
உழவனின் இதயமும் பாளமாய்!
பாளம், பாளமாய் வெடித்த நிலம் கண்டு,
விடியல் எப்போது? காத்திருக்கிறேன்!

Question 41.
விண்ண ப்பப் படிவத்தை நிரப்புக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 - 3
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 - 4

Question 42.
(அ) பள்ளியிலும் வீட்டிலும் நீ செய்ய விரும்புவனவற்றை எழுதுக. Answer:
பள்ளியில் நான் :

  1. நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிப்பேன்.
  2. உடன் பயிலும் மாணவரின் திறமையைப்
  3. பாராட்டுவேன். பாடத்தைக் கவனமாகக் கவனிப்பேன்.
  4. யாரிடமும் சண்டை போடமாட்டேன்.

வீட்டில் நான் :

  1. வீட்டுப் பணிகளைப் பகிர்ந்து செய்வேன்.
  2. வீட்டைத் தூய்மையாக வைத்திருப்பேன்.
  3. தன்வேலைகளைத் தானே செய்வேன்.
  4. என் தாய்க்கு உதவியாக இருப்பேன்.

(அல்லது)

(ஆ) மொழிபெயர்க்க.
Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India. Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We
should feel proud about our culture. Thank you one and all.
Answer:
விடை :
இங்கு கூடி இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம். என் பெயர் இளங்கோவன். நான் 10 ஆம் வகுப்பு படிக்கிறேன். தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றி சில வார்த்தைகள் கூற வந்துள்ளேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தமிழன் கலாச்சாரத்திலும், நாகரிகத்திலும் மேம்பட்டு இருந்தான் என்பதைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழன் வாழ்க்கை நெறிக்கும் இலக்கணம் வகுத்துள்ளான். தமிழ்க் கலாச்சாரம் இலங்கை, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகளாவிய இந்தியத் தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களில் வேரூன்றி நிற்கிறது. நம் கலாச்சாரம் பழமை வாய்ந்ததாக இருப்பினும் அது தொடர்ச்சியாகப் புதுபித்த வண்ணமே இருக்கின்றன. நாம் நம் கலாச்சாரத்தைப் பற்றி பெருமை கொள்ள வேண்டும். அனைவருக்கும் நன்றி.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பகுதி – V

(மதிப்பெண்கள்: 24) அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 x 8 = 24]

Question 43.
(அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ்
மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
Answer:
முன்னுரை:
கால வெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. தமிழ் சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொது என்றாலும் தமிழ் மட்டுமே அதில் தலை சிறந்ததாகும். தமிழின் சொல் வளத்தை நாம் பலதுறைகளிலும் காணலாம்.

தமிழின் சொல் வளம்:
ஆங்கிலம் போன்ற மொழிகளில் இலையைக் குறிக்க ஒரே ஒரு சொல் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்மக்கள் இலையை அதன் வன்மை, மென்மை இவற்றைக் கொண்டு இலை, தோகை, ஓலை என பாகுபாடு செய்துள்ளனர். இதுமட்டுமன்றி தாவரங்கள், மணிவகை, இளம்பயிர்வகை, காய்கனி வகை, அடி, கிளை கொழுந்து என அனைத்து உறுப்புகளுக்கும் சொற்களைப் பகுத்து வைத்துள்ளனர்.

பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள்:
அரும்பு: பூவின் தோற்றநிலை போது, பூ விரியத் தொடங்கும் நிலை மலர், பூவின் மலர்ந்த நிலை, வீ: மரம், செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை செம்மல், பூ வாடின நிலை

தமிழின் பொருள் வளம்:
தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையது என்பது அதன் வினைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். தமிழ்நாட்டு நெல்லில் செந்நெல் வெண்ணெல், கார்நெல் என்றும், சம்பா, மட்டை, கார் என்றும் பல வகைகள் உள்ளன. அவற்றில் சம்பாவில் மட்டும் ஆவிரம் பூச்சம்பா, ஆனைக் கொம்பன் சம்பா, குண்டு சம்பா, குதிரை வாலிச்சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது உள் வகைகள் உள்ளன. இவற்றோடு வரகு, காடைக்கண்ணி-குதிரைவாலி முதலிய சிறு கூலங்கள் தமிழ் நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை.

முடிவுரை:
பண்டைத் தமிழ் மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர். ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கு உதவுவது மொழியேயாகும். ஆகவே “நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்ற கூற்றின்படி பொருட்களைக் கூர்ந்து நோக்கி நுண்பொருட் சொற்களை அமைத்துக் கொள்வது நம் தலையாய கடமையாகும்.

(அல்லது)

(ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
Answer:

  • எங்கள் இல்லத்திற்கு என் தந்தையின் நண்பர்கள் பொங்கல் திருநாளன்று வந்தனர் .
  • நாங்கள் அவர்களை அன்போடு வரவேற்றோம். வந்தவர்களை வாருங்கள் என்று அழைத்து அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தோம்.
  • அவர்களை அமரவைத்து அவர்களிடம் நலம் விசாரித்தும் என் தாய், தந்தையர் பேசிக் கொண்டு இருந்தனர்.
  • சிறிது நேரம் கழித்து அவர்கள் குடிக்கப் பழச்சாற்றினைக் கொடுத்தோம்.
  • பிறகு அவர்கள் உணவருந்த சுவையான உணவு சமைத்து வைத்திருந்தோம்.
  • வந்தவர்களை உணவருந்த அழைத்து வந்து வாழையிலை போட்டு கூட்டு, பொரியல் இனிப்பு, வடை, பாயசம் என்று அறுசுவை உணவைப் படைத்தோம்.
  • அவர்கள் உண்டபின் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுத்து இளப்பாற வைத்தோம்.
  • பின் அவர்கள் வீட்டிற்குச் சொல்லும் போது அவர்களுக்குப் பரிசுப்பொருள் கொடுத்து வீட்டின் வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்தோம்.

Question 44.
(அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள
பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
Answer:
கதைக்கரு:
கிராமத்து மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் பகிர்ந்து கொடுக்கிற நேயம்.

கதைமாந்தர்கள் :

  • சுப்பையா
  • கிராமத்து மக்கள் . அன்னமய்யா
  • மணி

முன்னுரை:
கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் இயல்பான வரவேற்பும் எளிமையான உணவும் பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொடுக்கிற மனித நேயம் ஆகியவற்றை இக்கதைப்பகுதி எடுத்துக்கூறுகிறது.

கிராமத்து காட்சி :
அதிகாலை நேரத்தில் பாச்சல் அருகு எடுத்து முடித்துவிட்டுக் காலைக் கஞ்சியைக் குடிக்க உட்காரும் வேளையில் அன்னமய்யா யாரோ ஒரு சன்னியாசியைக் கூட்டிக் கொண்டு வருவதைக் கண்டான் சுப்பையா வரட்டும் வரட்டும். ஒரு வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி நாமும் குடிப்போம் என்றார். கொத்தாளி அந்தப் புஞ்சை சாலையோரத்தில் இருந்ததால் தேசாந்திரிகள் வந்து இவர்களிடம் தண்ணீரோ, கஞ்சியோ சாப்பிட்டு விட்டுப் போவது வழக்கம்.

அன்னமய்யா கண்ட காட்சி:
நடக்க முடியாமல் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திருந்து ஆயாசமாக மெதுவாக நடந்து வந்து தாடியும் அழுக்கு ஆடையும் தள்ளாட்டமுமாக நடந்து வந்து கொண்டிருந்தவனைப் பார்க்கும் போது வயோதிகனாகவும் சாமியாரைப்போலவும் எண்ண வைத்தது. தற்செயலாக இவனைக்கண்ட அன்னமய்யா அவன் அருகில் சென்று பார்த்த பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு வாலிபன் என்று, கால்களை நீட்டி புளிய மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அவனை நெருங்கிப் பார்த்தபோது பசியால் அவன் முகம் வாடிப்போயிருந்தது.

அன்னமய்யாவின் செயல்:
பசியால் வாடிப்போயிருந்த அவன் முகத்தில் தீட்சணியம் தெரிந்தது தன்னைப் பார்த்து ஒரு நேசப்புன்னகை காட்டிய அந்த வாலிப மனிதனைப் பார்த்துக்கொண்டே நின்றான் அன்னமய்யா. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்ற அவனைத் தன்னோடு மெதுவாக நடக்க வைத்து அழைத்துச் சென்றான் அன்னமய்யா.

அன்னமய்யாவின் விருந்தோம்பல்:
வேப்பமரத்தின் அடியில் ஏகப்பட்ட மண் கலயங்கள் இருந்தன. அதில் அன்னமய்யா ஒரு கலயத்தின் மேல் வைக்கப்பட்ட கல்லை அகற்றிச் சிரட்டையைத் துடைத்துச் சுத்தப்படுத்தி அந்த கலயத்தில் பதனமான வடித்த நீரை அவனிடம் உறிஞ்சி குடிங்க எனக் கொடுத்தான். உட்கார்ந்து குடிங்க என்று உபசரித்தான். பிறகு கலயத்தைச் சுற்றி ஆட்டியதும் தெளிவு மறைந்து சோற்றின் மகுளி மேலே வந்ததும் வார்த்துக் கொடுத்தான். பிறகு அன்னமய்யா அந்த புது ஆளைச் சுப்பையாவின் வயலுக்கு அழைத்துச் சென்று கம்மஞ்சோற்றைச் சாப்பிட வைத்தான். அந்த வாலிபன் அன்னமய்யா என்ற பெயரை மனசுக்குத் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்த்துக் கொண்டான். எவ்வளவு பொருத்தம் என்று நினைத்துக் கொண்டான்.

முடிவுரை:
வந்தவனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ அதை விட மேலான ஒரு நிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. வயிறு நிறைந்ததும் தூங்கிவிடும் குழந்தையைப் பார்ப்பதுபோல அவனை ஒரு பிரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் அன்னமய்யா.

(அல்லது)

(ஆ) அனுமான் ஆட்டத்தைக் கூறுக.
Answer:

  • திடீரென்று மேளமும் நாதசுரமும் துரித கதியில் ஒலிக்கத் தொடங்கின.
  • எதற்கென்று தெரியாமல் கூட்டம் திகைத்துப் பந்தலை நோக்குகையில் பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார். அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம். ஜ்வாலை புகைவிட்டுக் கொண்டு எரிந்தது. கூட்டம் தானாகவே பின்னால் நகர்ந்தது.
  • அனுமார் கால்களைத் தரையில் பதித்து உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கினார். தீயின் ஜ்வாலை மடிந்து அலை பாய்ந்தது. கைகளைத் தரையில் ஊன்றி அனுமார் கரணமடித்தார்.
  • சுருண்ட வால் இவன் பக்கமாக வந்து விழுந்தது.
  • கூட்டம் அச்சத்தோடு கத்தியபடி அலைக்கழிந்தது.
    அனுமார் பெரிதாகச் சிரித்துக்கொண்டு நின்றார். அனுமார் நின்றதும் கூட்டம் கொஞ்சம் அமைதியுற்றது. முன்நோக்கி நகர்ந்து வந்தது. அனுமார் நேசப்பான்மையோடு சிரித்து வாலை மேலே தூக்கிச்
    சுற்றினார்.
  • தீ வட்டமாகச் சுழன்றது.. வேகம் கூடக்கூட, கூட்டம் இன்னும் முன்னால் நகர்ந்து வந்தது.
  • இவன் நெருங்கி அனுமார் பக்கம் சென்றான்.
  • அனுமார் இன்னொரு பாய்ச்சல் பாய்ந்து வேகமாக ஆட ஆரம்பித்தார். வர வர ஆட்டம் துரிதகதிக்குச் சென்றது. பதுங்கியும் பாய்ந்தும் ஆடினார்.
  • ஆட ஆட, புழுதி புகை போல எழுந்தது. கழுத்துமணி அறுந்து கீழே விழுந்தது.
  • ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் தன்னை இழந்தவராக ஆடினார்.
  • மேளமும் நாதசுரமும் அவர் ஆட்டத்தோடு இணைந்து செல்ல முடியவில்லை
    தடுமாறிவிட்டது.
  • மேல் மூச்சு வாங்க அனுமார் ஆட்டத்தை நிறுத்தினார். மேளமும் நாதசுரமும் நின்றன.
  • அயர்ச்சியோடு மேளக்காரன் தோளிலிருந்து தவுலை இறக்கிக் கீழே வைத்தான்.
  • ஆட்டம் முடிந்தது. தீர்மானமாகியது போல எஞ்சி இருந்த கூட்டமும் அவசர அவசரமாகக் கலைய ஆரம்பித்தது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 45.
(அ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – பாரதத்தில் கணினியின் வளர்ச்சி – கணினியின் பயன்கள் – பிற துறைகளில் கணினி – கல்வி நிலையங்களில் கணினி — முடிவுரை.
Answer:
இந்தியாவில் கணினிப் புரட்சி

முன்னுரை:
உலக நாடுகளிடையே இந்தியாவும் முன்னேற்றமடைந்த வளர்ச்சியுற்ற நாடாக வேண்டும். இக்கனவு நனவாகுமா? இதற்குப் பாரதம் பல துறைகளிலும் நன்கு உழைக்க வேண்டும். அவற்றுள் ஒன்றுதான் கணினிப் புரட்சி. உலக நாடுகள் அனைத்தும் கணினித் துறையில் வளர்ந்த அளவிற்கு நாமும் உயர வேண்டும் என்ற எண்ணம் தான் 1984இல் கணினியைக் கொணர்ந்தோம். அன்றைய பிரதமர் திரு. இராஜீவ் காந்தி அவர்கள் கணினிக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலிடம் அளித்தார்.

பாரதத்தில் கணினியின் வளர்ச்சி:
முதன் முதலாக மும்பையிலுள்ள டாடா ஆய்வு மையம் தான் 1966இல் கணினியை இயக்கத் தொடங்கியது. நம் நாட்டிலுள்ள மின்னியல் கழகம் கணினிகளை வாணிக நோக்குடன் தயாரிக்கத் தொடங்கியது. மின்னியல் துறையில் ஒரு புரட்சி ஏற்பட்டது. அப்போதைய பிரதமர் திரு. இராஜீவ் காந்தி அவர்கள் இந்தியாவிற்கு நல்ல எதிர்காலம் நல்கும் என வலியுறுத்தினார். வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு மின்னியல் துறையை வளர்த்தார். தற்போது நல்ல அடிப்படையுடன் கணினித் துறை பல துறைகளிலும் நிலைபெற்று விட்டது.

கணினியின் பயன்கள்:
மக்கள் சபையிலும், மாநில சட்டமன்றங்களிலும் கூட கணினி பயன்படுகிறது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிப்பதிலும், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும் கணினித் தொழில் நுட்பம் அங்கம் வகிக்கிறது. எல்லா மாநிலத் தலைநகரங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டது. போர்க்கால அடிப்படையில் வங்கிகள் யாவும் கணினியை ஏற்றுக் கொண்டுவிட்டன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைக் கணினியைக் கொண்டு கண்காணிக்க உதவுகிறது. தேசிய காப்பீட்டுக் கழகம் பெரிய அளவில் கணினி மயமாக்கப்பட்டு விட்டது.

பிறதுறைகளில் கணினி:
போக்குவரத்துத் துறையான விமான, இரயில் துறைகளில் இருக்கை முன்பதிவு செய்யவும், அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் செயல்பட வைக்கவும் கணினி பயன்படுகிறது. குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கக் கூடிய முறைகள் கையாளப்படுகின்றன. மருத்துவத் துறையில் இரத்தப் பரிசோதனை, இருதய ஆய்வு, அறுவைச் சிகிச்சையிலும் கூட குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகிறது.

கல்வி நிலையங்களில் கணினி:
வணிகம், தொழில், தபால், தந்தி போன்ற பல துறைகளிலும் கணினிபுரட்சி ஏற்பட்டு விட்டது. கல்வி நிலையங்களில், பல்கலைக் கழகங்களில் கல்வி மேம்பாட்டுப் பணிகளைச் செய்து விடுகிறது. பலரும் கணினி பற்றிய கல்வி நிலையங்களைத் துவங்கி பட்டம், பட்டமேற்படிப்பு என வகைப்படுத்தி இந்தியாவில் அனைவருமே கணினி அறிவு பெற்றுத் திகழ வாய்ப்பினை ஏற்படுத்தி விட்டது. இதன்மூலம் நம்நாட்டு இளைஞர்கள் மேனாடுகளில் சென்று வேலைவாய்ப்பு பெற்று நிரம்பப் பொருளீட்டும் வாய்ப்பும் பெற்றுள்ளனர். கணினித் தொழில் நுட்பம் செய்திகளை அனுப்பவும், தொலைதூர நாடுகளிடையே தொடர்பு ஏற்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. கல்வி நிலையங்களில் கணினி ஒரு பாடத் திட்டமாக அமைந்துள்ளது. தற்கால இளைஞர்கள் கணினியை விரும்பிக் கற்று புரட்சி ஏற்படுத்துவதில் முனைந்துவிட்டனர்.

முடிவுரை:
கணினித்துறை, நம் நாட்டின் எதிர்காலத்தில் மிக விரைவாகவும், திறமையாகவும் செயல்படும் என்பதில் ஐயமில்லை. பாரதத்தின் தொழில் வளர்ச்சிக்கேற்ப கணினித் துறை பெருமளவில் வளர்ச்சி பெறுவது இயற்கை நியதிகளில் ஒன்றாகிவிடும்.

(அல்லது)

(ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
Answer:
பொருட்காட்சி

முன்னுரை:
விடுமுறை தினத்தைச் சிறந்த முறையில் செலவழிப்பதற்காக நடைபெறும் பொருட்காட்சிகள் மக்களின் மனதையும் கருத்தினையும் கவரும் வகையில் அமைதல் வேண்டும். 14.1.2019 அன்று தமிழக முதல்வர் சுற்றுலா வர்த்தகப் பொருட்காட்சியைத் திறந்து வைத்தார்கள். அனைவரும் சென்று கண்டுகளித்தோம்.

கண்ணை கவரும் மாதிரிகள்:
பிற்காலச் சோழ மன்னர்களில் சிறந்து விளங்கிய இராசராச சோழன் தஞ்சையில் எழுப்பிய வியத்தகு பெரிய கோயிலின் மாதிரி, பொருட்காட்சியின் வாயிலில் அமைத்திருக்கிறார்கள். அது காண்போர் கண்ணைக் கவர்ந்து இழுக்கின்றது.

கலை பண்பாட்டு அரங்குகள்:
பொருட்காட்சியின் உள்ளே இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் தங்கள் மாநிலத்தின் கலை, பண்பாடு, நாகரிகம் முதலியவைப் பற்றி விளக்கும் அரங்கங்கள் நம்மை வரவேற்கின்றன. குழந்தைகளுக்காகச் சிறுவர் உலகம் வரவேற்கிறது. அதன் உள்ளே ரயில் வண்டி மிகப்பெரிய இராட்டினம் ஆகியவை உள்ளன.

குழந்தைகளுக்கான அரங்குகள்:
விளையாட்டுப் போட்டிகளும், மாயாஜாலங்களும், இழுவைப் பாலமும், துப்பறியும் நாய்களின் வியத்தகு செயல்களும், கோளரங்கமும் அறிவியல் வளர்ச்சியை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

அறிவியல் கூடங்கள்:
அறிவியல் வேளாண்மையில் நமது முன்னேற்றத்தை விளக்கும் அரங்கமும் அதில் இடம் பெற்றுள்ள காய் கனி வகைகளும் இழுவைப் பாலமும் போக்குவரத்துத் துறையில் நமது முன்னேற்றத்தை விளக்கும் மாதிரிகள் அடங்கிய அரங்கமும் விடுதலைக்குப் பிறகு நம் நாட்டின் முன்னேற்றத்தை விளக்கும் அரங்கமும் செயல்படுகிறது.

அங்காடி வீதிகள்:
வீட்டின் அன்றாடத் தேவைகளுக்கு உதவக்கூடிய பொருள்களை விற்கும் அங்காடிகளும் சிற்றுண்டி விடுதிகளும் நிறைந்து நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.

முடிவுரை:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் பொருட்காட்சி அமைந்திருந்தது.