Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.1 அறிவியல் ஆத்திசூடி

Students can Download 6th Tamil Chapter 3.1 அறிவியல் ஆத்திசூடி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 3.1 அறிவியல் ஆத்திசூடி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.1 அறிவியல் ஆத்திசூடி

Question 1.
அறிவியல் ஆத்திசூடி’ பகுதியில் உங்களுக்குப் பிடித்த அடியை எழுதி அதன் காரணத்தைக் கூறுக.
Answer:
அறிவியல் ஆத்திசூடி பகுதியில் எனக்குப் பிடித்த அடிகள் :
1. ஈடுபாட்டுடன் அணுகு
2. ஏன் என்று கேள்

ஈடுபாட்டுடன் அணுகு : நாம் செய்யும் செயல்களை ஈடுபாட்டுடன் செய்தால் மட்டும் தான் சிறப்பாகச் செய்ய இயலும். எனவே ஒரு செயலைச் செய்வதற்கு ஈடுபாடு மிகவும் இன்றியமையாததாகும்.

ஏன் என்று கேள் : யார் எதைச் சொன்னாலும் கண்மூடித்தனமாகச் செம்மறியாட்டுக் கூட்டம் போல் எச்செயலையும் செய்யக்கூடாது. எதற்காகச் செய்கிறோம் என்பதை அறிந்து செய்ய வேண்டும்.

Question 2.
அறிவியல் சிந்தனையைத் தூண்டும் முழக்கத் தொடர்கள் ஐந்து உருவாக்குக.
எ.கா. அறிவியலை வளர்ப்போம்!
உலகை வெல்வோம்!
Answer:
அறிவியல் சிந்தனையைத் தூண்டும் முழக்கங்கள்
இயற்கையை அழிக்காமலே !
அறிவியலாய்வு செய்வோம்!
அவசியத்திற்குப் பயன்படுத்துவோம்!
நன்மைக்கு வழிகாட்டுவோம்!
அளவுடன் அனுபவிப்போம்!
தீமையை விட்டொழிப்போம்!
அணு ஆராய்ச்சி செய்வோம்!
அமைதியைக் காப்போம்!
மருத்துவத்தில் புதுமை காண்போம்!
நோய் நொடியின்றி வாழ்வோம்!

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
உடல் நோய்க்கு ……….. தேவை
அ) ஔடதம்
ஆ) இனிப்பு
இ) உணவு
ஈ) உடை
Answer:
அ) ஔடதம்

Question 2.
நண்பர்களுடன் ………….. விளையாடு
அ) ஒருமித்து
ஆ) மாறுபட்டு
இ) தனித்து
ஈ) பகைத்து
Answer:
அ) ஒருமித்து

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.1 அறிவியல் ஆத்திசூடி

Question 3.
‘கண்டறி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) கண் + அறி
ஆ) கண்டு + அறி
இ) கண்ட + அறி
ஈ) கண் + டறி
Answer:
ஆ) கண்டு + அறி

Question 4.
‘ஓய்வற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) ஓய்வு + அற
ஆ) ஓய் + அற
இ) ஓய் + வற
ஈ) ஓய்வு + வற
Answer:
அ) ஓய்வு + அற

Question 5.
ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) ஏன்என்று
ஆ) ஏனென்று
இ) ஏன்னென்று
ஈ) ஏனன்று
Answer:
ஆ) ஏனென்று

Question 6.
ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) ஒளடதமாம்
ஆ) ஔடதம் ஆம்
இ) ஓளடதாம்
ஈ) ஔடத ஆம்
Answer:
அ) ஔடதமாம்

எதிர்ச்சொற்களைப் பொருத்துக

அணுகு × தெளிவு
ஐயம் × சோர்வு
உண்மை × பொய்மை
உண்மை × விலகு

விடை :
அணுகு × விலகு
ஐயம் × தெளிவு
ஊக்கம் × சோர்வு
ஊக்கம் × பொய்மை

பாடல் வரிகளுக்கேற்றவாறு முறைப்படுத்துக

1. சிந்தனை கொள் அறிவியல் ……………………..
விடை : அறிவியல் சிந்தனை கொள்.

2. சொல் தெளிந்து ஐயம் …………………………….
விடை : ஐயம் தெளிந்து சொல்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.1 அறிவியல் ஆத்திசூடி

3. கேள் ஏன் என்று ……………………….
விடை : ஏன் என்று கேள்.

4. வெல்லும் என்றும் அறிவியலே ………………………..
விடை : அறிவியலே என்றும் வெல்லும்.

குறுவினா

Question 1.
மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?
Answer:
மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது அனுபவம்.

சிறுவினா

Question 1.
பாடலின் கருத்தை உனது சொந்த நடையில் எழுதுக.
Answer:
(i) அறிவியல் பற்றிய சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.
(ii) ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
(iii) தெளிவாக நம்மால் முடிந்தவரை புரிந்துகொள்ள வேண்டும்.
(iv) அனைத்து செயல்களையும் ஆர்வத்துடன் அணுகிச் செய்ய வேண்டும்.
(v) உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும். முயற்சியே வெற்றி தரும் என்பதை உணர வேண்டும்.
(vi) அறிவியல் எப்போதும் வெல்லும். எதனையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஏன்? என்று வினா எழுப்பி புரிந்துகொள்ள வேண்டும்.
(vii) சந்தேகமின்றி தெளிவாகப் பேச வேண்டும். அனைவருடனும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இடைவிடாமல் உழைக்க வேண்டும்.
(viii) மனிதர்களுக்கு அவரவர் அனுபவமே மருந்தாகும்.

சிந்தனை வினா

Question 1.
உங்களுக்குத் தெரிந்த மருத்துவ முறைகள் யாவை?
Answer:
(i) சித்த மருத்துவம்
(ii) ஓமியோபதி
(iii) ஆயுர்வேதம்
(iv) யுனானி
(v) அலோபதி
(vi) அக்குபஞ்சர்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.1 அறிவியல் ஆத்திசூடி

நூல் வெளி
‘தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்’ என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து. இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர். விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதிஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவறைப் படைத்துள்ளார். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.

சொல்லும் பொருளும்

1. இயன்றவரை – முடிந்தவரை
2. ஒருமித்து – ஒன்றுபட்டு
3. ஔடதம் – மருந்து

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல்

Students can Download 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 1.
பத்திகளில் இடம்பெற்றுள்ள இடைச்சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
அ) பெண்ணடிமை போகவேண்டும்; பெண், கல்வி பெற வேண்டும். பெண்கள் படித்தால் தான் தம் சொந்தக் காலில் நிற்கலாம். பெண், கல்வி கற்றால் வீடும் நாடும் முன்னேறும். சமுதாயத்தின் சரிபாதியான பெண்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு.

ஆ) நமது முன்சந்ததியார்களுக்கு இருந்ததைவிட, அதிகமான வசதிகள் நமக்கு உள்ளன. அவர்களின் காலம், அடவியில் ஆற்றோரத்தில் பர்ணசாலைக்குப் பக்கத்தில் ஆலமரத்தடியில் சிறுவர்கள் அமர்ந்திருக்க, குரு காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வந்து, பாடங்களைச் சொல்லித்தரும் முறை இருந்த காலம், ஏடும் எழுத்தாணியும் இருந்த காலம். இப்போதுள்ளது உலகை நமது வீட்டுக்கு அழைத்து வந்து காட்டக்கூடிய காலம். பாமர மக்கள் பாராளும் காலம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

மனவளத்தை அதிகப்படுத்தும் வழிகள் முன்பு இருந்ததைவிட அதிகம் உள்ள காலம்.
Answer:
இடைச்சொற்கள் :

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 1

Question 2.
உம், ஓ, ஏ, தான் மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம் ஆகிய இடைச் சொற்களைப் பயன்படுத்தி சொற்றொடர்களை உருவாக்குக.
Answer:
1. உம் : வீரர்களும் போற்றும் வீரன்.
2. ஓ : பூங்கொடியோ மலர்க்கொடியோ இப்படத்தை வரையுங்கள்.
3. ஏ : தேவி நடந்தே வீட்டுக்கு வந்தாள்.
தான் : இனியா நான்தான் ஆடுவேன் என்றாள்
5. மட்டும் : உங்களில் ஒருவர் மட்டும் முன்னால் வாருங்கள்.
ஆவது : இன்றாவது மழை வருமா?
7. கூட : தெருவில் ஒருவர் கூட நடமாடவில்லை .
8. ஆ : புகழேந்தி பாடினானா?
9. ஆம் : தலைமை ஆசிரியர் உள்ளே வரலாம் என்றார்.
10. ஆகிய : “ஆகிய” என்னும் இடைச்சொல் தற்காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 3.
பொருத்தமான இடைச்சொற்களைப் பயன்படுத்துக.
அ) மணற்கேணி………… போல் விளங்கும். நூல்………… உறுதுணை………… இருக்கிறது.
ஆ) பெண்க………… படிக்க வைக்காத காலத்தில்………… பெண் இனத்…………  பெருமை சேர்க்கும் படி…………  நம் முத்துலட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவர…………  வந்தார்கள்.
இ) மக்க…………  மனங்க…………  உலக அறிவு புக வழி செய்ய வேண்டும்.
Asnwer:
அ) மணற்கேணியைப் போல் விளங்கும். நூல்கள் உறுதுணையாக இருக்கிறது.
ஆ) பெண்களைப் படிக்க வைக்காத காலத்தில்தான் பெண் இனத்திற்குப் பெருமை சேர்க்கும் படிக்கு நம் முத்துலட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவராக வந்தார்கள்.
இ) மக்களின் மனங்களில் உலக அறிவு புக வழி செய்ய வேண்டும்.

Question 4.
இணைத்து எழுதிப் பாருங்கள் :
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 2
Asnwer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 3
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 4

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 5.
பொருத்தமான உரிச்சொற்களை எழுதுக.
அ) ………………….. பெரும் பொதுக்கூட்டம் [கடி / மா]
ஆ) ………………….. விடுதும் [உறு/ கடி)
இ) ………………….. நுதல் [வாள் / தவ]
ஈ) ………………….. சிறந்தது [சால் / மழ]
உ) …………………..  மனை [கடி / தட]
Answer:
அ) மா பெரும் பொதுக்கூட்டம் [கடி / மா]
ஆ) கடி விடுதும் [உறு/ கடி)
இ) வாள் நுதல் [வாள் / தவ]
ஈ) சால சிறந்தது [சால் / மழ] உ]
கடி மனை [கடி / தட]

சிந்தனை வினா

Question 1.
தான் என்னும் இடைச் சொல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
Answer:

  • தான் என்னும் இடைச்சொல்லை அழுத்தப் பொருளில் பயன்படுத்தலாம்.
  • எந்தச் சொல்லுடன் வருகின்றதோ, அச்சொல்லை முதன்மைப்படுத்தும் வகையில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தலாம்.
  • சான்று: நிர்மலாதான் பாடினாள்.

Question 2.
அவர்களுக்குப் பரிசு தருவேன் – இத்தொடரில் ‘ஆ’ என்னும் இடைச் சொல்லைச் சேர்த்து வினாக்களை
அமைக்க.
Answer:

  • அவர்களுக்கா பரிசு தருவேன்?
  • அவர்களுக்குப் பரிசு தருவேனா?

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 3.
செய்யுளில் உரிச்சொற்கள் எத்தகைய பொருள்களில் இடம் பெறுகின்றன?
Answer:

  • உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்றும் அவை,
  • ஒரு சொல் பல பொருளுக்கு உரியது.
  • பல சொல் ஒரு பொருளுக்கு உரியது என இடம் பெறும்.

Question 4.
தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் காணப்படுகின்ற உரிச் சொற்களை எழுதுக.
Answer:

  • மா, உறு, தவ, நனி, கடி, கூர், கழி – முதலியவை தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் காணப்படுகின்ற உரிச் சொற்கள்.
  • மேலும் மழ, குழ, விழுமுதல், என்பனவும் பயன்பாட்டில் உள்ளன.

Question 5.
‘ஆ’ என்னும் இடைச்சொல் எதிர்மறைப் பொருளில் எப்படி வரும் என்பதை எழுதுக.
Answer:

  • ‘ஆ’ என்னும் இடைச்சொல் எதிர்மறைப் பொருளில் “ஐயம்” தோன்ற வரும்.
  • சான்று : அவனா பேசினான்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 6.
இடைச்சொற்களைப் பயன்படுத்திக் கீழ்க்காணும் சொற்றொடர்களை மாற்றியமைத்துக் காண்க.
அ) வீட்டுக்குச் செல்லத்தான் இவ்வளவு பீடிகையா?
Answer:
வீட்டிற்குச் செல்வதற்குத்தான் இவ்வளவு பீடிகையாம்.

ஆ) இந்தச் சூழ்நிலை மாறியாக வேண்டும்.
Answer:
இந்தச் சூழ்நிலையை மாற்றித்தான் ஆக வேண்டும்.

இ) வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானவை.
Answer:
வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் ஆகிய செயல்கள் கூட ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாம்.

ஈ) சமைப்பது தாழ்வென எண்ணலாமா?
Answer:
சமைப்பது மட்டும் தாழ்வென எண்ணலாமா?

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

உ) பூக்காமலே சில மரங்களில் காய்ப்பதுண்டு.
Answer:
பூக்காமலும் சில மரங்கள் காய்க்கும்.

ஊ) வாளால் வெட்டினான்.
Answer:
வாளால்தான் வெட்டினான்.

மொழியை ஆள்வோம்

ஒப்பிட்டுச் சுவைப்போம் :
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 5

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

மொழிபெயர்க்க.

Akbar said, “How many crows are there in this city?”
Without even a moment’s thought, Birbal replied “There are fifty thousand five hundred and eighty nine crows, my lord”.
“How can you be so sure?” asked Akbar.
Birbal said, “Make your men count, My lord. If you find more crows it means some have come to visit their relatives here. If you find less number of crows it means some have gone to visit their relatives elsewhere”.
Akbar was placed very much by Birbal’s wit.
Answer:

பீர்பாலின் நகைச்சுவையுணர்வு

இந்த நகரத்தில் எத்தனை காகங்கள் இருக்கின்றன? என்று அக்பர் கேட்டார். பீர்பால் ஒரு கணம் கூட யோசிக்காமல் ஐம்பதாயிரத்து ஐநூற்று எண்பத்தொன்பது காகங்கள் இருக்கின்றன அரசே என்று பதிலளித்தார்.

எப்படி உன்னால் உறுதியாகச் சொல்ல முடிகிறது என்றார் அக்பர்.

உங்களது ஆட்களை வைத்து எண்ணுங்கள் அரசே என்றார். இதை விட அதிகமான காகங்கள் இருந்தால் சில இங்குள்ள தங்களுடைய உறவினர்களைப் பார்க்க வந்திருக்கும். நான் கூறியதைவிடக் குறைவாக இருந்தால், வேறு இடங்களில் உள்ள தங்கள் உறவினர்களைக் காணச் சென்றிருக்கும் என்று அர்த்தம் என்றார் பீர்பால்.

பீர்பாலுடைய நகைச்சுவையையும், நகைச்சுவை உணர்வையும் எண்ணி அக்பர், திருப்தியும், மன மகிழ்வும் அடைந்தார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

பிழை நீக்கி எழுதுக :

Question 1.
மதீனா சிறந்த இசைவல்லுநர் வேண்டும்
Answer:
மதீனா சிறந்த இசைவல்லுநராக வேண்டும்

Question 2.
நல்ல தமிழுக்கு எழுதுவோம்
Answer:
நல்ல தமிழில் எழுதுவோம்

Question 3.
பவள விழிதான் பரிசு உரியவள்.
Answer:
பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்.

Question 4.
துன்பத்தால் பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்
Answer:
துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவன் தான் வெற்றியைப் பெறுவான்.

Question 5.
குழலியும் பாடத் தெரியும்
Answer:
குழலிக்கும் பாடத் தெரியும்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

இடைச் சொற்களைக் கொண்டு தொடர்களை இணைக்க.

(எ.கா) பெரும் மழை பெய்தது. வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
பெரும் மழை பெய்ததால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

Question 1.
அலுவலர் வந்தார் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.
Answer:
அலுவலர் வந்தவுடன் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.
(அல்லது)
அலுவலர் வந்ததால் அனைவரும் பதற்றம் அடைந்தனர்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 2.
சுடர்க்கொடி பாடினாள்; மாலன் பாடினான்.
Answer:
சுடர்க்கொடியும் மாலனும் பாடினார்கள்.

Question 3.
பழனிமலை பெரியது; இமயமலை மிகப் பெரியது.
Answer:
பழனிமலையைவிட இமயமலைதான் மிகவும் பெரியது.

Question 4.
கவலையற்ற எதிர்காலம்; கல்வியே நிகழ்காலம்.
Answer:
கவலையற்ற எதிர்காலம் அமைய வேண்டுமெனில் கல்வியே நிகழ்காலமாக வேண்டும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

விளம்பரத்தைச் செய்தித்தாள் செய்தியாக மாற்றியமைக்க :
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 6
Answer:

செய்தி

புத்தகத் திருவிழா

செப் – 18. தஞ்சாவூர்.

தஞ்சாவூரில் உள்ள சரசுவதி மகால் நூலக வளாகத்தில் செப்டம்பர் 19 முதல் 28 வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

நாள்தோறும் காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி முடிய புத்தகங்கள் விற்பனைக்கும், படிப்பதற்கும் வைக்கப்படுகின்றன. இப்புத்தகத் திருவிழாவினை முதல் நாள் காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார். நாள்தோறும் மாலை 6 மணிக்கு புதிய புத்தகங்கள் வெளியீடும் புகழ்பெற்ற பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும் இடம் பெறுகின்றன. அனைவரும் வருகை தந்து அறிவுத்திறம் பெற்றுச் செல்லுமாறு விழாக்குழவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

6. நிகழ்வினைப் படித்து வினாக்களுக்கு விடையளி.
அண்ணாவின் வாழ்க்கையில்….
தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலகட்டத்தில், அரிசி வெளி மாநிலங்களுக்குச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் சோதனைச் சாவடியில் அவரது வண்டி நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வருவாய் அலுவலர், முதலமைச்சரின் மகிழுந்து என்ற அறியாமலே திறந்துகாட்டச் செய்தார். மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்துமடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகு தான் அந்த அலுவலருக்கு வந்திருப்பது யார் என்பது புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று, “தெரியாமல் நடந்துவிட்டது பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார். ஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம்.

“இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்” என்றார். அந்த அலுவலர் தனக்கு ஏதோ நடந்து விடப்போகிறது என அச்சப்பட்டு அழாத குறையாகக் கெஞ்சினார். உடனே, அண்ணா , “நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்ற அலுவலரின் கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள்தாம் உயர்பதவிக்கு வர வேண்டும். அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன்” என்றார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 1.
மகிழுந்தில் வந்திருப்பது அண்ணா என்பதை வருவாய் அலுவலர் எப்படி அறிந்தார்?
Answer:
மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள் வாழ்த்து மடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் வந்திருப்பது அண்ணா என வருவாய் அலுவலர்
அறிந்து கொண்டார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 2.
அண்ணாவிடம் ஏன் வருவாய் அலுவலர் பொறுத்துக் கொள்ளச் சொன்னார்?
Answer:
முதலமைச்சர் என்று தெரியாமல் சோதனைச்சாவடியில் மகிழுந்தை திறந்து காட்டச் சொன்னதால், என்ன நடக்குமோ என்று அச்சப்பட்டு, தெரியாமல் நடந்துவிட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

Question 3.
அண்ணா வருவாய் அலுவலரின் செயலை எவ்வாறு பாராட்டினார்?
Answer:
சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்றவர்கள் கையில்தான் இருக்கிறது. உங்களைப் போன்றவர்களே உயர்பதவிக்கு வரவேண்டும் என்று பாராட்டினார்.

Question 4.
பத்தியில் இடம்பெறும் இடைச் சொற்களைக் கொண்டு இரு புதிய சொற்றொடர்களை உருவாக்குக?
Answer:
தான் : பதவி உயர்வு வழங்கத்தான் உம் பெயரைக் கேட்டேன். இன் : சட்டத்தைக் காக்கும் பொறுப்பு அலுவலரின் கையில்தான் உள்ளது கள் : பொறுப்புணர்வுடன் செயல்படும் அலுவலர்கள் நாட்டிற்குத் தேவை.

Question 5.
நிகழ்வுக்குப் பொருத்தமான தலைப்பிடுக:
Answer:
” பொறுப்புணர்வு” (அல்லது) “கடமையுணர்வு”

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

மொழியோடு விளையாடு

சொற்களைப் பயன்படுத்தி தொடர்களை உருவாக்குக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 7

எ.கா. வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் சீருடையுடன் நின்றனர்.
Answer:
1. மாணவர்கள் உயர்நிலை அடைய வேண்டும் என்றார் ஆசிரியர்.
2. மாணவர்களே! எழுதுகோலும் அழிப்பானும் கொண்டு வாருங்கள் என்றார் ஆசிரியர்.
3. பாடவேளையின் பொழுது ஆசிரியர் கரும்பலகையில் எழுதினார்.
4. மாணவர்கள் பாடவேளைக்குரிய புத்தகங்களைக் கொண்டுவரவில்லை.
5. வழிபாட்டுக் கூட்டத்தில் மடிக்கணினி வழங்கப்பட்டது.
6. ஆசிரியர் அறையிலிருந்து புத்தகம் எடுத்து வா.
7. கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி தேவை.
8. சீருடை அணிந்தே வழிபாட்டுக்கூட்டத்திற்கு வரவேண்டும்.
9. கரும்பலகையை அழிப்பானால் சுத்தம் செய்தான்.
10. சீருடையும், மடிக்கணினியும் அரசு விலையின்றிக் கொடுக்கிறது.

அகராதியில் காண்க.
(அரங்கு, ஒட்பம், கான், நசை, பொருநர்)
Answer:
அரங்கு – அரங்கம், உள்வீடு
ஒட்பம் – அறிவு, அழகு, நன்மை, மேன்மை
கான் – காடு, மணம், வாய்க்கால், இசை
நசை – ஆசை, குற்றம், எள்ளல், ஈரம்
பொருநர் – படைவீரன், தலைவன், போர்க்களத்து சென்று பாடும் கூத்தன்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

படங்களை இணைத்தால் கிடைக்கும் நூல்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (ஒரு கிராமத்து நதி, கிழவனும் கடலும், கருப்பு மலர்கள், சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம், தண்ணீ ர் தண்ணீ ர்)
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 15
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 16
Answer:

1. நா. காமராசனின் கவிதை நூல்:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 8

2. திரைப்படமாக வெளிவந்த கோமல் சுவாமிநாதனின் நாடக நூல்:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 9

3. நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட ஹெமிங்வேவின் குறு நாவல்:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 10

4. சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற சிற்பியின் கவிதை நூல்
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 11

5. எஸ்இராமகிருஷ்ணனின் சிறார் நாவல்
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 12

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 10.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 17
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 13
‘வாழ்க்கையின் கீழ்படியில் நின்றேன்
அண்ணாந்து பார்த்தேன்
உயரச் செல்ல ஏங்கினேன்
பள்ளியின் படியில் கால் வைத்தேன்
கசடற கற்றேன் உயர்ந்தேன்
பட்டங்களும் பதவிகளும் தேடி வந்தன ன
கல்வியே நம்மை உயர்த்தும்
படிக்கட்டு என உணர்ந்தேன்……..

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 11.
கடிதம் எழுதுக:
உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ் – தமிழ் – ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதிகள் பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.
Answer:

அனுப்புநர்
மா.இனியன்,
அரசு ஆண்கள் மேல்நிைைலப்பள்ளி,
நாவலூர்.

பெறுநர்
மேலாளர் அவர்கள்,
நெய்தல் பதிப்பகம்,
மதுரை – 16.

ஐயா,

பொருள் : நூலகத்திற்கு அகராதி அனுப்புதல் தொடர்பாக

வணக்கம். எங்கள் பள்ளி நாவலூரில் அமைந்துள்ளது. சுமார் 500 மாணவர்கள் பயில்கின்றோம். எங்கள் பள்ளி நூலகத்திற்கு, தங்கள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள, தமிழ் – தமிழ் – ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதிகள் பத்துப்படிகளைப் பின்வரும் முகவரிக்குப் பதிவு அஞ்சலில் அனுப்பும்படி வேண்டிக்கொள்கிறேன்.

நாள் : 06.08.18
இடம் : நாவலூர்

இப்படிக்கு,
மா. இனியன்.

அகராதிகள் அனுப்ப வேண்டிய முகவரி
மா. இனியன்,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
நாவலூர், வேலூர் மாவட்டம்.
நன்றி!

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

செயல்திட்டம்

பெண்கல்வி வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் பற்றிய செய்திப் படத்தொகுப்பினை உருவாக்குக.
Answer:
மாணவர்களே!
பெண்கல்வி வளர்ச்சிக்கு உழைத்தவர்கள்
மகாத்மா காந்தி, ஈ.வெ.ரா. பெரியார், பாரதியார், பாரதிதாசன், கைலாஷ் சத்யார்த்தி
இவர்களின் புகைப்படங்களைச் சேகரித்து ஒரு படத் தொகுப்பினை உருவாக்குங்கள். இவர்கள் மட்டுமல்ல. இன்னும் கல்விக்காக தொண்டு புரிந்த, உனக்குத் தெரிந்த தலைவர்களின் படங்களையும் சேகரித்துக் கொள்ளுங்கள்.

நிற்க அதற்குத்தக…

எனக்குப் பிடித்தவை / என் பொறுப்புகள்

1. என்னை உயர்வாகப் பேசுவது எனக்குப் பிடிக்கும்.
எவரையும் காயப்படுத்தாமல் நடந்து கொள்வதும், குறை கூறாமல் பேசுவதும் என் பொறுப்பு

2. எனக்குப் படம் வரைவது பிடிக்கும்.
பள்ளிச்சுவர், வீட்டுச்சுவர், பொதுச்சுவர் ஆகியவற்றில் வரையாமல் எழுதாமல் இருப்பதோடு பிறரையும் அவ்வாறு செய்யவிடாமல் தடுப்பது என் பொறுப்பு
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 14
இகழாது இருப்பது என் பொறுப்பு இவ்வாறு, நமக்குப் பிடித்தமான செயல்களைச் செய்கின்ற பொழுது, எந்நிலையிலும் பிறரைப் பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளாது இருப்பது நம் பொறுப்பாகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

கலைச்சொல் அறிவோம்

சமூக சீர்திருத்தவாதி : (Social reformer)
தன்னார்வலர்(volunteer)
களர் நிலம் (Saline soil)
சொற்றொடர் (Sentence)
Answer:
சமூக சீர்திருத்தவாதி : (Social reformer)
தன் கொள்கைகளாலும், செயல்களாலும் சமூக நிலையை மாற்ற முயற்சிப்பவர்.

தன்னார்வலர்(volunteer)
தானாகவே முன் வந்து சக மனிதர்க்கும், சமூகத்துக்கும் நற்செயல் செய்பவர்.

களர் நிலம் (Saline soil)
நற்பயிர்கள் வளர இயலாத பண்படாத உவர் நிலம்

சொற்றொடர் (Sentence)
ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் அமைந்து பொருள் தரும் வகையில் அமைவது

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக.
அ) கலைக்கூடம், திரையரங்கம், ஆடுகளம், அருங்காட்சியகம்
ஆ) கடி, உறு, கூர், கழி
இ) வினவினான், செப்பினான், உரைத்தான், பகன்றான்
ஈ) இன், கூட, கிறு, அம்பு
Answer:
ஈ) இன், கூட, கிறு, அம்பு

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குவது ……………… ஆகும்.
அ) உரிச்சொற்கள்
ஆ) பெயர்ச்சொற்கள்
இ) வினைச்சொற்கள்
ஈ) இடைச்சொற்கள்
Answer:
ஈ) இடைச்சொற்கள்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 2.
சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவுப் பொருளில் வரும் இடைச்சொல் ……..
அ) இல்லை
ஆ) அம்இ
இ) ஆம்
ஈ) இல்
Answer:
இ) ஆம்

Question 3.
உரிச்சொல் எப்பொருள்களுக்கு உரியதாய் வரும்.
1) குறிப்பு
அ) 1 சரி
ஆ) 2 சரி
2) பண்பு
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
இ) இரண்டும் சரி

Question 4.
உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறியவர் யார்?
அ) நன்னூலார்
ஆ) தொல்காப்பியர்
இ) இறையனார்
ஈ) வீரமா முனிவர்
Answer:
அ) நன்னூலார்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 5.
ஒழியிசை முதலா அசைநிலை ஈறாக எட்டுப்பொருளில் வரும் இடைச்சொல் எது?
அ) ஆ
ஆ) ஏ
இ) ஓ
ஈ) இ
Answer:
இ) ஓ

Question 6.
சரியான கூற்றினைத் தேர்க.
1. அன்று என்பது ஒருமைக்கு உரியது.
2. அல்ல என்பது பன்மைக்கு உரியது
3. அன்று என்பது பன்மைக்கு உரியது
4. அல்ல என்பது ஒருமைக்கு உரியது
அ) 1, 2 – சரி, 3, 4 – தவறு
ஆ) 1, 2 – தவறு 3, 4 – சரி
இ) 1, 3 – சரி, 2, 4 – தவறு
ஈ) 1, 3 – தவறு, 2, 4 – சரி
Answer:
அ) 1, 2 – சரி, 3, 4 – தவறு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 7.
‘கடிநகர்’ என்னும் சொல்லில் ‘கடி’ என்பதன் பொருள் …………………
அ) மணம்
ஆ) காவல்
இ) விரைவு
ஈ) கூர்மை
Answer:
ஆ) காவல்

Question 8.
உறு, தவ, நனி என்ற மூன்று உரிச்சொற்களும் ……………. என்னும் பொருளில் வருகின்றன.
அ) மிகுதி
ஆ) குறைவு
இ) விரைவு
ஈ) கூர்மை
Answer:
அ) மிகுதி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 9.
தொழிற்பெயர் விகுதிகளில் பொருந்தாததைக் கண்டறி.
அ) தல்
ஆ) அம்
இ) மை
ஈ) இய
Answer:
ஈ) இய

Question 10.
எதிர்மறை இடைநிலைகளில் பொருந்தாததைக் கண்டறி.
அ) தல்
ஆ) அல்
இ) இல்
ஈ) ஆ
Answer:
அ) தல்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

குறுவினா

Question 1.
இடைச்சொற்களின் இயல்புகள் யாவை?
Answer:
இடைச்சொற்கள் பெயரையும், வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன. தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல.

Question 2.
பகுபதம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
Answer:

  • பிரிக்கக் கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் ‘பகுபதம்’ எனப்படும்.
  • பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என்று இருவகைப்படும்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 3.
‘உம்’ என்னும் இடைச்சொல் எவ்வெப்பொருள்களில் வரும்? சான்று தருக.
Answer:

  • ‘உம்’ என்னும் இடைச்சொல் எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, அளவை, தெரிநிலை, ஆக்கம் என்னும் பொருள்களில் வரும்.
  • எ.கா : மழை பெய்தும் புழுக்கம் குறையவில்லை . (எதிர்மறை உம்மை )
    பாடகர்களும் போற்றும் பாடகர். (உயர்வு சிறப்பு)

Question 4.
ஏகார இடைச்சொல் எத்தனை பொருள்களில் வரும் என்று நன்னூல் குறிப்பிடுகின்றது?
Answer:
பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை ஆகிய ஆறு பொருள்களில் ஏகார இடைச்சொல் வரும் என்று நன்னூல் குறிப்பிடுகின்றது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 5.
தற்காலத்தில் ஏகாரம் எப்பொருளில் மட்டுமே வருகிறது? சான்று தருக.
Answer:

  • தற்காலத்தில் ஏகாரம் தேற்றப் பொருளில் (அழுத்தம்) மட்டுமே வருகிறது.
  • எ.கா : அண்ணல் காந்தி அன்றே சொன்னார். நடந்தே வந்தான்.

Question 6.
மட்டும் என்னும் இடைச்சொல் எப்பொருளில் வருகிறது?
Answer:

  • மட்டும் என்னும் இடைச்சொல் ‘வரையறைப்பொருள்’ தருகிறது.
  • முடிந்தவரை, குறிப்பிட்ட நேரம் வரை என்னும் பொருள்களிலும் வருகிறது.
  • எ.கா : படிப்பு மட்டும் இருந்தால் போதும். (வரையறைப் பொருள்)

Question 7.
எழுத்துப்பேறு என்பது யாது?
Answer:
பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும். பெரும்பாலும் ‘த்’ மட்டுமே வரும். சாரியை இடத்தில் ‘த்’ வந்தால் அது எழுத்துப்பேறு.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 8.
சொல்லின் இறுதியில் வரும் விகுதி எவற்றைக் காட்டும்?
Answer:
சொல்லின் இறுதிநிலையாக வரும் விகுதியானது, பால், எண், இடம் காட்டும்.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers InText Questions

Students can download 5th Maths Term 2 Chapter 2 Numbers InText Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 2 Numbers InText Questions

Try These (Text Book Page No. 5)

12 = 1 × 1 = 1
22 = 2 × 2 = 4
32 = 3 × 3 = 9
42 = 4 × 4 = 16
52 = 5 × 5 = 25
62 = 6 × 6 = ______
72 = 7 × 7 = ______
82 = 8 × 8 = ______
92 = 9 × 9 = ______
102 = 10 × 10 = ______
Answer:
12 = 1 × 1 = 1
22 = 2 × 2 = 4
32 = 3 × 3 = 9
42 = 4 × 4 = 16
52 = 5 × 5 = 25
62 = 6 × 6 = 36
72 = 7 × 7 = 49
82 = 8 × 8 = 64
92 = 9 × 9 = 81
102 = 10 × 10 = 100

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 InText Questions

Activity (Text Book Page No. 6)

A. Count and Write the number of boxes:

Question 1.
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers InText Questions 1
Answer:
1

Question 2.
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers InText Questions 2
Answer:
4

Question 3.
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers InText Questions 3
Answer:
9

Question 4.
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers InText Questions 4
Answer:
16

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 InText Questions

B. Circle and colour the square numbers:

Question 1.
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers InText Questions 5
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers InText Questions 6

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 InText Questions

Work Sheet (Text Book Page No. 7)

I. Answer the following:

Question 1.
The square number of 2 is _________
Hint : 2 × 2 = 4
Answer:
4

Question 2.
The square number of 5 is
hint : 5 × 5 = 25
Answer:
25

Question 3.
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers InText Questions 7
These number of boxes is equal to one square number,
The number is ________
Answer:
The number is 9

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 InText Questions

Question 4.
Which of following number is square number
a. 23
b. 54
c. 36
d. 45
HInt = 62 = 6 × 6 = 36
Answer:
36

Question 5.
What is next square number of 49?
a. 76
b. 95
C. 64
d. 45
Hint : 7 × 7 = 49
8 × 8 = 64
Answer:
64

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 InText Questions

Try These (Text Book Page No. 8)

Find the Factors:
Factors of 4 are 1, 2 and 4.
Factors of 10 are 1, 2, 5 and 10.
Factors of 16 are 1, 2, 4, 8 and 16.
Factors of 18 are ________
Factors of 20 are ________
Factors of 24 are ________
Factors of 42 are ________
Answer:
Factors of 18 are ________
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers InText Questions 8
1,2,3,6,9 and 18 are the factors of 18.

Factors of 20 are ________
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers InText Questions 9
1,2,4,5,10 and 20 are factors of 20.

Factors of 24 are ________
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers InText Questions 10
1,2,3,46,8, 12 and 24 are factors of 24.

Factors of 42 are ________
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers InText Questions 11
1,2,3,6,7,14,21 and 42 are factors of 42.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 InText Questions

Activity (Text Book Page No. 9)

Tick the factors of the following numbers
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers InText Questions 12
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers InText Questions 13

Try These (Text Book Page No. 11)

5, 10, 15, _____, _____, _____, _____
Answer:
20, 25, 30, 35, 40

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 InText Questions

Try These (Text Book Page No. 12)

Find L.C.M
1. 10 and 15
2. 8 and 6
3. 4 and 10
4. 6 and 16
Answer:
1. 10 and 15
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers InText Questions 14
Common multiples of 10, 15 are 30, 60, 90, …
LCM of 10, 15 is 30.

2. 8 and 6
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers InText Questions 15
Common multiples of 6, 8 are 24, 48,
LCM of 6, 8 is 24.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 InText Questions

3. 4 and 10
Multiple of 4 = 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, 44, …
Multiple of 10 = 10, 20, 30. 40, 50, 60, …
Common multiples of 4, 10 ore 20, 40, …
LCM of 4, 10 is 20.

(4) 6 and 16
Multiple of 6 – 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, 60, 66, 72, 78, 84, 90, 96, 102, …
Multiple of 16 – 16, 32, 48, 64, 80, 96, 112, …
Common multiples of 6. 16 are 48, 96, …
LCM of 6, 16 is 48.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 InText Questions

Think it (Text Book Page No. 12)

Can we say the highest common multiples for two numbers?
Answer:
No only LCM

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Additional Questions

Students can download 5th Maths Term 2 Chapter 2 Numbers Additional Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 2 Numbers Additional Questions

Question 1.
Find the common factors for:
(i) 6 and 9
(ii) 15 and 20
Answer:
(i) 6 and 9
Factors of 6 is 1, 2, 3, 6
Factors of 9 is 1, 3, 9
Common factors of 6 and 9 is 1, 3

(ii) 15 and 20
Factors of 15 is 1, 3, 5, 15
Factors of 20 is 1, 2, 4, 5, 10, 20
Common factors of 15 and 20 are 1, 5.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Additional Questions

Question 2.
Draw a picture of factor tree.
(i) 45
(ii) 100
Answer:
(i) 45

(ii) 100

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Additional Questions

Question 3.
Write down the first 5 multiple of the given numbers.
(i) 15
(ii) 25
Answer:
(i) 15
15 × 1 = 15
15 × 2 = 30
15 × 3 = 45
15 × 4 = 60
5 × 5 = 75
5, 30, 45, 60, 75

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Additional Questions

(ii) 25
25 × 1 = 25
25 × 2 = 50
25 × 3 = 75
25 × 4 = 100
25 × 5 = 125
25, 50, 75, 100, 125

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.2

Students can download 5th Maths Term 2 Chapter 2 Numbers Ex 2.2 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 2 Numbers Ex 2.2

Question 1.
Choose the best answer:

(i) The number divisible by 5 with no remainder
(a) 14
(b) 535
(c) 447
(d) 316
Answer:
(b) 535

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

(ii) Pick the number which is not a multiple of 6.
(a) 18
(b) 26
(c) 72
(d) 36
Hint:
(a) 18 = 6 × 3
(c) 72 = 8 × 9
(d) 36 = 6 × 6
Answer:
(b) 26

(iii) The common multiple of 4 and 8 among the given number is.
(a) 32
(b) 84
(c) 68
(d) 76
Hint:
Multiples of 4 = 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40 ….
Multiples of 8 = 8, 16, 24, 32, 40, 48, 56, 64, …
Common multiples of 4, 8 is 8, 16, 24, 32, 40,…
Answer:
(a) 32

(iv) Factors of 6
(a) 1, 2, 3
(b) 1, 6
(c) 1,2,3,6
(d) 2,3
Hint: Multiple of 9 are 9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90, ……..
Answer:
(c) 1, 2, 3, 6

(v) Multiple of 9 is
(a) 79
(b) 87
(c) 29
(d) 72
Hint: Multiple of 9 are 9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90, …….
Answer:
(d) 72

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

Question 2.
Fill in the blanks:

Question 1.
Factors of 7 ______
Answer:
1, 7

Question 2.
The only even prime number is ______
Answer:
1,2

Question 3.
L.C.M of 4, 12 ______
Answer:
12

Question 4.
L.C.M of 5, 15 ______
Answer:
15

Question 5.
The numbers which divides 35 without reminders are _____, ______, ______.
Answer:
1, 5, 7

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

Question 3.
Write down the factors of the given numbers.
(i) 25
(ii) 36
(iii) 14
(iv) 16
(v) 12
Answer:
(i) 25
Factors of 25 is 1, 5, 25

(ii) 36
Factors of 36 is 1, 2, 3, 4. 6, 9, 12, 18, 36

(iii) 14
Factors of 14 is 1, 2, 7, 14

(iv) 16
Factors of 16 is 1, 2, 4, 8, 16

(v) 12
Factors of 1, 2, 3. 4, 6, 12

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

Question 4.
Draw a picture of factor tree.

(i) 18
(ii) 33
(iii) 16
(iv) 50
Answer:
(i) 18
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.2 1

(ii) 33
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.2 2

(iii) 16
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.2 3

(iv) 50
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.2 4

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

Question 5.
Write down the first 5 multiples of the given numbers.
(i) 7
(ii) 9
(iii) 16
(iv) 11
(v) 21
Answer:
(i) 7
= 7 Multiple of 7 – 7, 14, 21, 28, 35

(ii) 9
= 9 Multiple of 9 – 9, 18, 27, 36, 45

(iii) 16
= 16 Multiple of 16 – 16, 32, 48, 64, 80

(iv) 11
= 11 Multiple of 11 is 11, 22, 33, 44, 55

(V) 21
= 21 Multiple of 21 is 21, 42, 63, 84, 105

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

Question 6.
Find first three common multiples of the given numbers.
(i) 24, 16
(ii) 12,9
(iii) 24,36
Answer:
(i) 24, 16
Multiples of 24 = 24, 48, 72, 96, 120, 144, 168, 192, 216, 240, 264
Multiples of 16 = 16, 32, 48, 64, 80, 96, 112, 128, 144, 160, 176, 192. 208, 224, 240, 256
Common multiples of 24 and 16 is 48, 96, 144, 192, 240

(ii) 12, 9
Multiples of 12 = 12, 24, 36, 48, 60, 72, 84, 96, 108, 120,
Multiples of 9 – 9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90, 99, 108, 117
Common multiples of 12 and 9 is 36, 72, 108

(iii) 24, 36
Multiples of 24 = 24, 48, 72, 96, 120, 144, 168, 192, 216,
Multiples of 36 = 36, 72, 108, 144, 180, 216
Common multiples of 24 and 36 is 72, 144, 216

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

Question 7.
Find L. C.M of the given numbers.
(i) 12 and 28
(ii) 16 and 24
(iii) 8 and 14
Answer:
(i) 12 and 28
Multiples of 12 = 12, 24, 36, 48, 60, 72, 84, 96, 108, 120, 132, 144, 156, 168, 180
Multiples of 28 = 28, 56, 84, 112, 140, 168, 196, ……
Common multiples of 12 and 28 is 84, 168, ……..
LCM is 84

(ii) 16 and 24
Multiples of 16 = 16, 32, 48, 64, 80, 96, 112, 128, 114, …….
Multiples of 24 = 24, 48, 72, 96, 120, 144, ……
Common multiples of 16 and 24 is 48, 96, 144, ……..
LCM is 48

(iii) 8 and 14
Multiples of 8 = 8, 16, 24, 32, 4O48, 56, 64, 72, 80, 88, 96, 104, 112, …
Multiples of 14 = 14, 28, 42, 56, 70,84 98 112 ……
Common multiples of 8 and 14 is 56, 112, …….

(iv) 30 and 20
Multiples of 30 = 30, 60, 90, 120, 150, 180, 210, 240, 270, …
Multiples of 20 = 20, 40, 60, 80, 100, 120, 140, 160, 180, …
Common multiples of 30 and 20 is 60, 120, 180
LCM of 30 and 20 is 60.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

Question 8.
Ramya visits the gym five days once and Kavitha visits the gym six days once. In which day will they meet each other?
Answer:
Multiples of 5 = 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, …
Multiples of 6 – 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, 60, 66, …
Common multiples of 5 and 6 is 30, 60
LCM of 5 and 6 is 30.

Question 9.
Arun and shahjahan goes for walking in a circular path of a park in the same direction. Arun takes 6 minutes to complete one round, while shahjahan takes 8 minutes to completed one round. In how many minutes will they meet each other?
Answer:
Multiples of 6 = 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54,…
Multiples of 8 = 8, 16, 24, 32, 40, 48, 56, 64, …
Common multiples of 6 and 8 is 24, 48, …
LCM of 6 and 8 is 24.
They will meet each other after 24 minutes.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

Students can download 5th Maths Term 2 Chapter 2 Numbers Ex 2.1 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 2 Numbers Ex 2.1

Question 1.
Find the common factors for:
(i) 8 and 12
(ii) 24 and 30
(iii) 20 and 30
Answer:
(i) 8 and 12
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1 1
The common factors of 8, 12 are 1, 2, 4

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

(ii) 24 and 30
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1 2
The common factors are 24, 30 are 1, 2, 3, 6

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

(iii) 20 and 30
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1 3
The common factors of 20, 30 are 1, 2, 5, 10

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.7

Students can download 11th Business Maths Chapter 3 Analytical Geometry Ex 3.7 Questions and Answers, Notes, Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 3 Analytical Geometry Ex 3.7

Samacheer Kalvi 11th Business Maths Analytical Geometry Ex 3.7 Text Book Back Questions and Answers

Question 1.
If m1 and m2 are the slopes of the pair of lines given by ax2 + 2hxy + by2 = 0, then the value of m1 + m2 is:
(a) \(\frac{2 h}{b}\)
(b) \(-\frac{2 h}{b}\)
(c) \(\frac{2 h}{a}\)
(d) \(-\frac{2 h}{a}\)
Answer:
(b) \(-\frac{2 h}{b}\)

Question 2.
The angle between the pair of straight lines x2 – 7xy + 4y2 = 0 is:
(a) \(\tan ^{-1}\left(\frac{1}{3}\right)\)
(b) \(\tan ^{-1}\left(\frac{1}{2}\right)\)
(c) \(\tan ^{-1}\left(\frac{\sqrt{33}}{5}\right)\)
(d) \(\tan ^{-1}\left(\frac{5}{\sqrt{33}}\right)\)
Answer:
(c) \(\tan ^{-1}\left(\frac{\sqrt{33}}{5}\right)\)
Hint:
x2 – 7xy + 4y2 = 0
Here 2h = -7, a = 1, b = 4
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.7 Q2

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.7

Question 3.
If the lines 2x – 3y – 5 = 0 and 3x – 4y – 7 = 0 are the diameters of a circle, then its centre is:
(a) (-1, 1)
(b) (1, 1)
(c) ( 1, -1)
(d) (-1, -1)
Answer:
(c) ( 1, -1)
Hint:
To get centre we must solve the given equations
2x – 3y – 5 = 0 …….(1)
3x – 4y – 7 = 0 ………(2)
(1) × 3 ⇒ 6x – 9y = 15
(2) × 2 ⇒ 6x – 8y = 14
Subtracting, -y = 1 ⇒ y = -1
Using y = -1 in (1) we get
2x + 3 – 5 = 0
⇒ 2x = 2
⇒ x = 1

Question 4.
The x-intercept of the straight line 3x + 2y – 1 = 0 is
(a) 3
(b) 2
(c) \(\frac{1}{3}\)
(d) \(\frac{1}{2}\)
Answer:
(c) \(\frac{1}{3}\)
Hint:
To get x-intercept put y = 0 in 3x + 2y – 1 = 0 we get
3x – 1 = 0
x = \(\frac{1}{3}\)

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.7

Question 5.
The slope of the line 7x + 5y – 8 = 0 is:
(a) \(\frac{7}{5}\)
(b) \(-\frac{7}{5}\)
(c) \(\frac{5}{7}\)
(d) \(-\frac{5}{7}\)
Answer:
(b) \(-\frac{7}{5}\)
Hint:
Slope of 7x + 5y – 8 = 0 is = \(\frac{-x \text { coefficient }}{y \text { coefficient }}\) = \(-\frac{7}{5}\)

Question 6.
The locus of the point P which moves such that P is at equidistance from their coordinate axes is:
(a) y = \(\frac{1}{x}\)
(b) y = -x
(c) y = x
(d) y = \(\frac{-1}{x}\)
Answer:
(c) y = x
Hint:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.7 Q6
Given PA = PB
y1 = x1
∴ Locus is y = x

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.7

Question 7.
The locus of the point P which moves such that P is always at equidistance from the line x + 2y + 7 = 0:
(a) x + 2y + 2 = 0
(b) x – 2y + 1 = 0
(c) 2x – y + 2 = 0
(d) 3x + y + 1 = 0
Answer:
(a) x + 2y + 2 = 0
Hint:
Locus is line parallel to line x + 2y + 7 = 0 which is x + 2y + 2 = 0

Question 8.
If kx2 + 3xy – 2y2 = 0 represent a pair of lines which are perpendicular then k is equal to:
(a) \(\frac{1}{2}\)
(b) \(-\frac{1}{2}\)
(c) 2
(d) -2
Answer:
(c) 2
Hint:
Here a = k, b = -2
Condition for perpendicular is
a + b = 0
⇒ k – 2 = 0
⇒ k = 2

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.7

Question 9.
(1, -2) is the centre of the circle x2 + y2 + ax + by – 4 = 0, then its radius:
(a) 3
(b) 2
(c) 4
(d) 1
Answer:
(a) 3
Hint:
Given centre (-g, -f) = (1, -2)
From the given equation c = -4
Radius = \(\sqrt{g^{2}+f^{2}-c}=\sqrt{1+4-(-4)}=\sqrt{9}\) = 3

Question 10.
The length of the tangent from (4, 5) to the circle x2 + y2 = 16 is:
(a) 4
(b) 5
(c) 16
(d) 25
Answer:
(b) 5
Hint:
Length of the tangent from (x1, y1) to the circle x2 + y2 = 16 is \(\sqrt{x_{1}^{2}+y_{1}^{2}-16}=5\)

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.7

Question 11.
The focus of the parabola x2 = 16y is:
(a) (4 , 0)
(b) (-4, 0)
(c) (0, 4)
(d) (0, -4)
Answer:
(c) (0, 4)
Hint:
x2 = 16y
Here 4a = 16 ⇒ a = 4
Focus is (0, a) = (0, 4)

Question 12.
Length of the latus rectum of the parabola y2 = -25x:
(a) 25
(b) -5
(c) 5
(d) -25
Answer:
(a) 25
Hint:
y2 = -25a
Here 4a = 25 which is the length of the latus rectum.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.7

Question 13.
The centre of the circle x2 + y2 – 2x + 2y – 9 = 0 is:
(a) (1, 1)
(b) (-1, 1)
(c) (-1, 1)
(d) (1, -1)
Answer:
(d) (1, -1)
Hint:
2g = -2, 2f = 2
g = -1, f = 1
Centre = (-g, -f) = (1, -1)

Question 14.
The equation of the circle with centre on the x axis and passing through the origin is:
(a) x2 – 2ax + y2 = 0
(b) y2 – 2ay + x2 = 0
(c) x2 + y2 = a2
(d) x2 – 2ay + y2 = 0
Answer:
(a) x2 – 2ax + y2 = 0
Hint:
Let the centre on the x-axis as (a, 0).
This circle passing through the origin so the radius
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.7 Q14
Now centre (h, k) = (a, 0)
Radius = a
Equation of the circle is (x – a)2 + (y – 0)2 = a2
⇒ x2 – 2ax + a2 + y2 = a2
⇒ x2 – 2ax + y2 = 0

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.7

Question 15.
If the centre of the circle is (-a, -b) and radius is \(\sqrt{a^{2}-b^{2}}\) then the equation of circle is:
(a) x2 + y2 + 2ax + 2by + 2b2 = 0
(b) x2 + y2 + 2ax + 2by – 2b2 = 0
(c) x2 + y2 – 2ax – 2by – 2b2 = 0
(d) x2 + y2 – 2ax – 2by + 2b2 = 0
Answer:
(a) x2 + y2 + 2ax + 2by + 2b2 = 0
Hint:
Equation of the circle is (x – h)2 + (y – k)2 = r2
⇒ (x + a)2 + (y + b)2 = a2 – b2
⇒ x2 + y2 + 2ax + 2by + a2 + b2 = a2 – b2
⇒ x2 + y2 + 2ax + 2by + 2b2 = 0

Question 16.
Combined equation of co-ordinate axes is:
(a) x2 – y2 = 0
(b) x2 + y2 = 0
(c) xy = c
(d) xy = 0
Answer:
(d) xy = 0
Hint:
Equation of x-axis is y = 0
Equation of y-axis is x = 0
Combine equation is xy = 0

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.7

Question 17.
ax2 + 4xy + 2y2 = 0 represents a pair of parallel lines then ‘a’ is:
(a) 2
(b) -2
(c) 4
(d) -4
Answer:
(a) 2
Hint:
Here a = 0, h = 2, b = 2
Condition for pair of parallel lines is b2 – ab = 0
4 – a(2) = 0
⇒ -2a = -4
⇒ a = 2

Question 18.
In the equation of the circle x2 + y2 = 16 then v intercept is (are):
(a) 4
(b) 16
(c) ±4
(d) ±16
Answer:
(c) ±4
Hint:
To get y-intercept put x = 0 in the circle equation we get
0 + y2 = 16
∴ y = ±4

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.7

Question 19.
If the perimeter of the circle is 8π units and centre is (2, 2) then the equation of the circle is:
(a) (x – 2)2 + (y – 2)2 = 4
(b) (x – 2)2 + (y – 2)2 = 16
(c) (x – 4)2 + (y – 4)2 = 16
(d) x2 + y2 = 4
Answer:
(c) (x – 2)2 + (y – 2)2 = 16
Hint:
Perimeter, 2πr = 8π
r = 4
Centre is (2, 2)
Equation of the circle is (x – 2)2 + (y – 2)2 = 42 = 16

Question 20.
The equation of the circle with centre (3, -4) and touches the x-axis is:
(a) (x – 3)2 + (y – 4)2 = 4
(b) (x – 3)2 + (y + 4)2 = 16
(c) (x – 3)2 + (y – 4)2 = 16
(d) x2 + y2 = 16
Answer:
(b) (x – 3)2 + (y + 4)2 = 16
Hint:
Centre (3, -4).
It touches the x-axis.
The absolute value of y-coordinate is the radius, i.e., radius = 4.
Equation is (x – 3)2 + (y + 4)2 = 16

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.7

Question 21.
If the circle touches the x-axis, y-axis, and the line x = 6 then the length of the diameter of the circle is:
(a) 6
(b) 3
(c) 12
(d) 4
Answer:
(a) 6
Hint:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.7 Q21

Question 22.
The eccentricity of the parabola is:
(a) 3
(b) 2
(c) 0
(d) 1
Answer:
(d) 1

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.7

Question 23.
The double ordinate passing through the focus is:
(a) focal chord
(b) latus rectum
(c) directrix
(d) axis
Answer:
(b) latus rectum
Hint:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.7 Q23

Question 24.
The distance between directrix and focus of a parabola y2 = 4ax is:
(a) a
(b) 2a
(c) 4a
(d) 3a
Answer:
(b) 2a

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.7

Question 25.
The equation of directrix of the parabola y2 = -x is:
(a) 4x + 1 = 0
(b) 4x – 1 = 0
(c) x – 1 = 0
(d) x + 4 = 0
Answer:
(b) 4x – 1 = 0
Hint:
y2 = -x.
It is a parabola open leftwards.
Here 4a = 1 ⇒ a = \(\frac{1}{4}\)
Equation of directrix is x = a.
i.e., x = \(\frac{1}{4}\) (or) 4x – 1 = 0

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Students can Download 9th Tamil Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 1.
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும் – அறிஞர் அண்ணா
உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே! – கதே
இவை போன்ற பொன்மொழிகள் எழுதி வகுப்பறையில் படித்துக் காட்டுக.
Answer:
புத்தகம் பற்றிய பொன் மொழிகள்

  • தொட்டுப் பார்த்தால் காகிதம்
    படித்துப் பார்த்தால் ஆயுதம்
  • புத்தகமே நம்மைச் சீர்திருத்தும் நண்பன்.
  • உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம்
    போக விரும்பினால் ஒரு நூலகத்துக்குச் செல் – டெஸ்கார்ட்ஸ்
  • கைத்துப்பாக்கிகளை விடப் பெரிய ஆயுதம் புத்தகமே – லெனின்
  • உடலுக்கு உடற்பயிற்சி போல் மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு – சிக்மண்ட் ஃபிராய்ட்
  • புது வாழ்வைத் தேடுகிறீர்களா? ஒரு புதிய புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள் – இங்கர்சால்
  • நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன். – ஆபிரகாம் லிங்கன்
  • எந்தப் புத்தகத்தையும் படிக்காத புத்தகம் என்று சொல்லாதீர்கள்; படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்லுங்கள் – விவேகானந்தர்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 2.
சீர்காழி இரா.அரங்கநாதன் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 9-ஆம் நாள் தேசிய நூலக நாளாகக் கொண்டாடப்படுவதன் காரணத்தை அறிக.
Answer:
தேசிய நூலக நாள் – காரணங்கள்

  • இந்தியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும் நூலகவியலாளருமான சீர்காழி இராமாமிர்தம் ரங்கநாதன் (சீர்காழி. இரா.அரங்கநாதன்] 09.08.1892 – ல் பிறந்தார். இவரது பிறந்த தினம் “தேசிய நூலக நாள்” ஆகும்.
  • இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படும் இவர், நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தவர். கோலன் என்னும் நூற்பகுப்பாக்க முறையை உருவாக்கியவர்.
  • நூலகவியலின் சிந்தனைகளுக்காக உலக அளவில் பல பரிசுகளைப் பெற்ற பெருந்தகையாளர். இந்திய அரசு இவருக்குப் பத்ம ஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
  • இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நூலகத்துறை பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
  • நூலகவியலின் உயர்பட்டங்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட “இந்திய
    லகவியல் பள்ளியில்” பணியாற்றினார்.
  • வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர்தர நூலகங்களில் உறுப்பினராகவும், உயர்பதவிகளையும் பெற்றிருந்தார்.
  • ஐதராபாத்தில் உள்ள “நகர நடுவ நூலகத்தில்” இவரது உருவப் படம் வைக்கப்பட்டுள்ளது.
  • 27.09.1972ல் பெங்களுரில் இறுதிநிலை அடைந்த, சீர்காழி இரா. அரங்கநாதனின் மேற்கூறிய பெருமைகளே, அவரது பிறந்தநாளை “தேசிய நூலக தினமாக” கொண்டாடு வதற்கான காரணங்கள் ஆகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 3.
நூலகத்தில் கவிதை, கதை முதலிய நூல்களை நூலாசிரியர் வரிசையிலும் நூலின் அடையாளக் குறியீட்டு எண் அடிப்படையிலும் எவ்வாறு தேடுவது என்பதைத் தெரிந்துகொள்க.
Answer:

  • அகரவரிசையில் நூலாசிரியர் பெயர் அறிந்து கொள்ள வேண்டும்.
  • நூல்களின் அடையாளக் குறியீட்டு எண்களையும் தெரிந்து கொண்டு தேடுதல் வேண்டும்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
அ) ‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை.
ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு.
இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்.
1. ஆ, இ சரி; அ தவறு
2. அ, இ, சரி; ஆதவறு
3. மூன்றும் சரி
4. மூன்றும் தவறு
Answer:
3) மூன்றும் சரி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

குறுவினா

Question 1.
நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் யாவை?
Answer:

  • உலக அறிவைத் தரக்கூடிய பொது அறிவு நூல்கள்.
  • அறநூலாம் திருக்குறள்.
  • விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கூறும் அறிவியல் நூல்கள்.
  • வீரர்கள், தியாகிகள், கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்.

நெடுவினா

Question 1.
நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துகள் யாவை?
Answer:
முன்னுரை:
மனிதனின் சிந்தனையைத் தூண்டுவது நூல்களே. இசையைப் போல மனதைப் பண்படுத்துவதும் நூல்களே எனில் மிகையாகாது. “வீட்டிற்கோர் புத்தகசாலை” என்னும் அண்ணாவின் வானொலி உரை மூலம், நூலகம், நூல்கள் குறித்து வெளிப்படும் கருத்துகள் குறித்து பார்ப்போம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

நூலகம்:
ஒரு நாட்டின் நிலை, உலக நிலைக்கேற்ப வளரவேண்டும் எனில் வீட்டு நிலை மாற வேண்டும். வீட்டிற்கோர் புத்தகசாலை [நூலகம்] வேண்டும். ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே ஆகும். நல்ல மனவளம் தருவது நூலகமே .

“வீட்டிற்கோர் புத்தகசாலை” என்ற இலக்கினை நடைமுறைப்படுத்தினால் நமது சந்ததி நல்ல மனவளம் பெறுவர். நாடும் நலமும் வளமும் பெறும்.

வீட்டில் அலங்காரப் பொருட்களுக்கு போகப் பொருள்களுக்கு முக்கியத்துவம் தரும் நிலை மாறவேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் புத்தகசாலைக்கு இடம் தரப்பட வேண்டும். உணவும் உடையும் எவ்வாறு அடிப்படைத் தேவையோ அதைப் போலவே, நூலகமும் அடிப்படைத் தேவையாகும்.

நூல்கள் :
நாட்டை அறிய, உலகை அறிய, ஏன் ஒருவன் தன்னை அறிய ஏடுகள் (நூல்) வேண்டும். நிபுணத்துவம் தரும் ஏடுகள்தான் என்பதன்று, அடிப்படை அறிவை, உண்மையை உணர்த்தும் நூ ல்களையாவது கற்க முனையுங்கள்.

பூகோள, சரித ஏடுகள் இருத்தல் வேண்டும். வீட்டிற்கோர் “திருக்குறள்” கட்டாயம் வேண்டும்.
சங்க இலக்கியங்களின் சாரத்தைத் தீட்டித்தரும் நூல்களும் இருக்க வேண்டும். கற்க வேண்டும்.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய முக்கியமான தரவுகளைத் தரும் நூல்கள் படித்திடல் வேண்டும்.

  • நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள்
  • மக்களின் மனமாசு துடைத்தவர்கள்
  • தொலைதேசங்களைக் கண்டவர்கள்
  • வீரர்கள், விவேகிகள் வாழ்க்கை

ஆகிய நூல்கள் இருத்தல் வேண்டும் என்கிறார் பேரறிஞர் அண்ணா .

முடிவுரை :
கேட்டினை நீக்கிட வீட்டிலே புத்தகசாலை அமைப்போம்.

“புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்”

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

என்ற பாவேந்தர் கூற்றுப்படி புத்தகசாலை அமைப்போம், புத்தகம் வாசித்துப் புதுவாழ்வு பெறுவோம்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என்றவர்……………..
அ) அறிஞர் அண்ணா
ஆ) காந்தியடிகள்
இ) ஆபிரகாம் லிங்கன்
ஈ)வின்சென்ட் சர்ச்சில்
Answer:
இ) ஆபிரகாம் லிங்கன்

Question 2.
அண்ணா நூற்றாண்டை நினைவுபடுத்தும் வகையில் தமிழக அரசு உருவாக்கியது …………
அ) நூலகம்
ஆ) அருங்காட்சியகம்
இ) நினைவில்லம்
ஈ) பூங்கா
Answer:
அ) நூலகம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 3.
வீட்டிற்கோர் புத்தக சாலை என்பது அண்ணாவின் ………… ஆகும்.
அ) தொலைக்காட்சி உரை
ஆ) இலக்கியச் சொற்பொழிவு
இ) வானொலி உரை
ஈ) அரசியல் மேடைப் பேச்சு
Answer:
இ) வானொலி உரை

Question 4.
தென்னகத்துப் பெர்னாட்ஷா என்றழைக்கப்பட்டவர் ………..
அ) காமராஜர்
ஆ) தந்தை பெரியார்
இ) அறிஞர் அண்ணா
ஈ) திரு.வி.க
Answer:
இ) அறிஞர் அண்ணா

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 5.
அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்ட ஆண்டு
அ) 2010
ஆ) 2012
இ) 2014
ஈ) 2013
Answer:
அ) 2010

Question 6.
நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு
அ) 2006
ஆ) 2008
இ) 2009
ஈ) 2010
Answer:
இ) 2009

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 7.
இருமொழிச்சட்டத்தை உருவாக்கியவர் யார்?
அ) காமராஜர்
ஆ) மு.கருணாநிதி
இ) அறிஞர் அண்ணா
ஈ) எம்.ஜி.ஆர்
Answer:
இ) அறிஞர் அண்ணா

Question 8.
பொருத்தமான விடையைத் தேர்க.
அ) உலகின் மிகப் பெரிய நூலகம் – 1. சரசுவதி மகால் நூலகம்
ஆ) இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் – 2. கன்னிமரா நூலகம்
இ) தமிழ் நூல்கள் அதிகமாக உள்ள நூலகம் – 3. தேசிய நூலகம், கொல்கத்தா
ஈ) ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் நூலகம்- 4. லைப்ரரி ஆப் காங்கிரஸ், அமெரிக்கா
அ) 1, 4, 3, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 2, 3,1
ஈ) 3, 2, 4, 1
Answer:
ஆ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 9.
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம்………………..
அ) சரசுவதி மகால்.
ஆ) கன்னிமரா.
இ) தேசிய நூலகம், கொல்கத்தா.
ஈ) நடுவண் நூலகம், திருவனந்தபுரம்.
Answer:
ஈ) நடுவண் நூலகம், திருவனந்தபுரம்

குறுவினா

Question 1.
அறிஞர் அண்ணாவின் படைப்புகளில் இரண்டினைக் கூறுக.
Answer:

  • சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
  • இன்ப ஒளி

Question 2.
அறிஞர் அண்ணா இதழாசிரியராகப் பணியாற்றிய இதழ்களின் பெயரினைக் குறிப்பிடுக.
Answer:

  • ஹோம்ரூல்
  • திராவிட நாடு
  • ஹோம்லேண்ட்
  • மாலை மணி
  • நம்நாடு
  • காஞ்சி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 3.
அறிஞர் அண்ணா துணையாசிரியராகப் பணியாற்றிய இதழ்களின் பெயரினைக் குறிப்பிடுக.
Answer:

  • குடியரசு
  • விடுதலை

சிறுவினா

Question 1.
அண்ணாவின் புகழ்பெற்ற மொழிகள் சிலவற்றைக் குறிப்பிடுக?
Answer:

  • மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு .
  • கத்தியைத் தீட்டாதே, உன்றன் புத்தியைத் தீட்டு
  • இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்
  • நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
  • சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு.
  • பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என்று இருவகைப்படும்.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.6

Students can download 11th Business Maths Chapter 3 Analytical Geometry Ex 3.6 Questions and Answers, Notes, Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 3 Analytical Geometry Ex 3.6

Samacheer Kalvi 11th Business Maths Analytical Geometry Ex 3.6 Text Book Back Questions and Answers

Question 1.
Find the equation of the parabola whose focus is the point F(-1, -2) and the directrix is the line 4x – 3y + 2 = 0.
Solution:
F(-1, -2)
l : 4x – 3y + 2 = 0
Let P(x, y) be any point on the parabola.
FP = PM
⇒ FP2 = PM2
⇒ (x + 1)2 + (y + 2)2 = \(\left[\frac{4 x-3 y+2}{\sqrt{4^{2}+(-3)^{2}}}\right]^{2}\)
⇒ x2 + 2x + 1 + y2 + 4y + 4 = \(\frac{16 x^{2}+9 y^{2}+4-24 x y+16 x-12 y}{(16+9)}\)
⇒ 25(x2 + y2 + 2x + 4y + 5) = 16x2 + 9y2 – 24xy + 16x – 12y + 4
⇒ (25 – 16)x2 + (25 – 9)y2 + 24xy + (50 – 16)x + (100 + 12)y + 125 – 4 = 0
⇒ 9x2 + 16y2 + 24xy + 34x + 112y + 121 = 0

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.6

Question 2.
The parabola y2 = kx passes through the point (4, -2). Find its latus rectum and focus.
Solution:
y2 = kx passes through (4, -2)
(-2)2 = k(4)
⇒ 4 = 4k
⇒ k = 1
y2 = x = 4(\(\frac{1}{4}\))x
a = \(\frac{1}{4}\)
Equation of LR is x = a or x – a = 0
i.e., x = \(\frac{1}{4}\)
⇒ 4x = 1
⇒ 4x – 1 = 0
Focus (a, 0) = (\(\frac{1}{4}\), 0)

Question 3.
Find the vertex, focus, axis, directrix, and the length of the latus rectum of the parabola y2 – 8y – 8x + 24 = 0.
Solution:
y2 – 8y – 8x + 24 = 0
⇒ y2 – 8y – 42 = 8x – 24 + 42
⇒ (y – 4)2 = 8x – 8
⇒ (y – 4)2 = 8(x – 1)
⇒ (y – 4)2 = 4(2) (x – 1)
∴ a = 2
Y2 = 4(2)X where X = x – 1 and Y = y – 4
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.6 Q3

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.6

Question 4.
Find the co-ordinates of the focus, vertex, equation of the directrix, axis and the length of latus rectum of the parabola (a) y2 = 20x, (b) x2 = 8y, (c) x2 = -16y
Solution:
(a) y2 = 20x
y2 = 4(5)x
∴ a = 5
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.6 Q4

(b) x2 = 8y = 4(2)y
∴ a = 2
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.6 Q4.1

(c) x2 = -16y = -4(4)y
∴ a = 4
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.6 Q4.2

Question 5.
The average variable cost of the monthly output of x tonnes of a firm producing a valuable metal is ₹ \(\frac{1}{5}\) x2 – 6x + 100. Show that the average variable cost curve is a parabola. Also, find the output and the average cost at the vertex of the parabola.
Solution:
Let output be x and average variable cost = y
y = \(\frac{1}{5}\) x2 – 6x + 100
⇒ 5y = x2 – 30x + 500
⇒ x2 – 30x + 225 = 5y – 500 + 225
⇒ (x – 15)2 = 5y – 275
⇒ (x – 15)2 = 5(y – 55) which is of the form X2 = 4(\(\frac{5}{4}\))Y
∴ Y average variable cost curve is a parabola
Vertex (0, 0)
x – 15 = 0; y – 55 = 0
x = 15; y = 55
At the vertex, output is 15 tonnes and average cost is ₹ 55.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 3 Analytical Geometry Ex 3.6

Question 6.
The profit ₹ y accumulated in thousand in x months is given by y = -x2 + 10x – 15. Find the best time to end the project.
Solution:
y = -x2 + 10x – 15
⇒ y = -[x2 – 10x + 52 – 52 + 15]
⇒ y = -[(x – 5)2 – 10]
⇒ y = 10 – (x – 5)2
⇒ (x – 5)2 = -(y – 10)
This is a parabola which is open downwards.
Vertex is the maximum point.
∴ Profit is maximum when x – 5 = 0 (or) x = 5 months.
After that profit gradually reduces.
∴ The best time to end the project is after 5 months.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.2 துன்பம் வெல்லும் கல்வி

Students can Download 6th Tamil Chapter 4.2 துன்பம் வெல்லும் கல்வி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 4.2 துன்பம் வெல்லும் கல்வி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.2 துன்பம் வெல்லும் கல்வி

Question 1.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடலை இசையுடன் பாடி மகிழ்க்.
Answer:
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ
ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே – நம்
நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே.

Question 2.
நூலகத்திற்குச் சென்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய வேறு பாடல் ஒன்றை எழுதி வருக.
Answer:
மனித சக்தி
சந்திரனைத் தொட்டதின்று
மனித சக்தி
சரித்திரத்தை மீறியது
மனித சக்தி
இந்திரன்தான் விண்ணாட்டின்
அரசனென்ற
இலக்கணத்தை மாற்றியது
மனித சக்தி
இந்திரனும் முடியரசாய்
இருக்கொணாது
எனும் குறிப்பைக் காட்டியது
மனித சக்தி
மந்திரமா வெறுங்கதையா
இல்லை ; இல்லை
மனித சக்தி.

Question 3.
‘ஏட்டுக் கல்வி மட்டும் கல்வி இல்லை ‘ என்னும் தலைப்பில் பேசுக.
Answer:
வணக்கம்! ‘ஏட்டுக் கல்வி மட்டும் கல்வி இல்லை’ என்ற தலைப்பில் பேச வந்துள்ளேன்.
ஏட்டுக் கல்வி மாணவர்களை ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்குச் செல்வதற்கான சோதனைப் பணிதான். முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களால் தனியாக ஓரிடத்திற்குச் செல்லவியலாது. சக மாணவர்களுடன் பழகுவதற்குக்கூடத் தெரியாது. பொது இடங்களில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தெரியாது. பூட்டிய வீட்டைத் திறப்பதற்கு ஒரு திறவுகோல் எவ்வாறு பயன்படுகிறதோ அதே போன்று வாழ்க்கை என்ற வீட்டைத் திறப்பதற்கு ஏட்டுக்கல்வி பயன்படுகிறது. ஒருவன் படித்து மருத்துவராகவோ, பொறியாளராகவோ ஆவதற்கு மட்டும் கல்வி உறுதுணையாக இருக்கக் கூடாது. அவன் கற்ற கல்வி சமூக சிந்தனையை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை வளர்க்கும் அனுபவக் கல்விதான் தேவை.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.2 துன்பம் வெல்லும் கல்வி

ஏட்டுக் கல்வியில் முதலிடம் பெற்ற மாணவன் வேலைக்குச் செல்ல வேண்டுமெனில் பல நேர்முகத் தேர்வுகளைச் சந்திக்கிறான். அவ்வாறு சந்திக்கும்போது அவனுக்குத் தேவை தகவல் பரிமாறும் திறன் (Communication Skill). அவனிடம் அத்திறன் இல்லையெனில் சுராவின் – தமிழ் உரைநூல் 1 6 ஆம் வகுப்பு ) இரண்டாம் பருவம் அவனுக்கு வேலை கிடைக்காது. அதனால் அதற்கென்று தனி வகுப்பு செல்கிறான். மாணவர்களின் திறமையைச் சோதிக்கும் தேர்வுகள் (aptitude test) இதற்கென்று தனிவகுப்புகள் செல்ல வேண்டியுள்ளது. அவன் படித்தக் கல்வியினால் ஒன்றும் செய்ய முடியவில்லை . அறுபது சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவன் பெரிய அலுவலங்களில் மிக எளிமையாகச் செல்கிறான். இவற்றால் நாம் அறிவது ஏட்டுக்கல்வியால் மட்டும் மாணவர்கள் முழுமையான கல்வியைப் பெறவியலாது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
மாணவர் பிறர் …………. நடக்கக் கூடாது.
அ) போற்றும்படி
ஆ) தூற்றும்படி
இ) பார்க்கும்படி
ஈ) வியக்கும்படி
Answer:
ஆ) தூற்றும்படி

Question 2.
நாம் …………… சொல்படி நடக்க வேண்டும்.
அ) இளையோர்
ஆ) ஊரார்
இ) மூத்தோர்
ஈ) வழிப்போக்கர்
Answer:
இ) மூத்தோர்

Question 3.
கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கையில் + பொருள்
ஆ) கைப்+பொருள்
இ) கை + பொருள்
ஈ) கைப்பு + பொருள்
Answer:
இ) கை + பொருள்

Question 4.
மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) மானம் இல்லா
ஆ) மானமில்லா
இ) மானமல்லா
ஈ) மானம்மில்லா
Answer:
ஆ) மானம்மில்லா

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. மனமாற்றம் – பெற்றோர் கூறிய அறிவுரையைக் கேட்டு கந்தன் மனமாற்றம் அடைந்தான்.
2. ஏட்டுக் கல்வி – ஏட்டுக் கல்வியுடன் தொழிற்கல்வியும் பெறுதல் சிறப்பானது.
3. நல்லவர்கள் – நல்லவர்களுடன் சேர்ந்து பழகுதல் இன்பம் தரும்.
4. சோம்பல் – மாணவர்கள் சோம்பலின்றி சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும்.

குறுவினா

Question 1.
நாம் யாருடன் சேரக் கூடாது?
Answer:
நாம் தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக் கூடாது.

Question 2.
எதை நம்பி வாழக் கூடாது?
Answer:
பிறருடைய உழைப்பை நம்பி வாழக்கூடாது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.2 துன்பம் வெல்லும் கல்வி

Question 3.
இந்தப் பாடலின் முதல் இரு வரிகள் நினைவூட்டும் திருக்குறள் எது?
Answer:
இந்தப் பாடலின் முதல் இரு வரிகள் நினைவூட்டும் திருக்குறள்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

Question 4.
நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?
Answer:
மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ்ந்தால், அதன் மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெறலாம்.

சிறுவினா

Question 1.
நாம் எவ்வாறு வாழவேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்?
Answer:
(i) நாம் நூல்களைக் கற்றதோடு இருந்துவிடக்கூடாது; கற்றதன் பயனை மறக்கக்கூடாது.
(ii) நம் நாட்டின் நெறி தவறி நடக்கக்கூடாது. நல்லவர்கள் குறை சொல்லும்படி வளரக்கூடாது.
(iii) பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக்கூடாது. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்பு நெறி மாறக்கூடாது.

(iv) பிறருடைய உழைப்பில் வாழக்கூடாது. தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது. துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேண்டும். சோம்பலைப் போக்கிட வேண்டும்.

(v) பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும். வானைத் தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

(vi) மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெற வேண்டும்.

(vii) பெற்ற தாயின் புகழும் நம் தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும். நாம் இவ்வாறு வாழ வேண்டும் எனப் பட்டுக்கோட்யைார் கூறுகிறார்.

சிந்தனை வினா

Question 1.
நீங்கள் படித்து என்னவாக விரும்புகிறீர்கள்? ஏன்?
Answer:
நான் படித்து மாவட்ட ஆட்சியராக விரும்புகிறேன். ஏனெனில் மாவட்ட ஆட்சியரின் பணி ஒரு மாவட்டத்தையே பாதுகாக்கும் பணியாகும். அவருடைய அனுமதியின்றி பொது இடங்களைப் பயன்படுத்த முடியாது. எந்த அரசியல் கட்சிகளும் அவரை வழிநடத்த முடியாது. மக்கள் வாழும் இருப்பிடங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வது முதல் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளைத் தூர்வாருதல் வரை அவருடைய இன்றியமையாதப் பணியாகும். அரசாங்கத்தின் கீழ் உள்ள அனைத்துத் துறைகளின் குறைகளை அவர் நினைத்தால் சரி செய்ய இயலும். அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும்.

நான் மாவட்ட ஆட்சியரானால் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்களை அழைத்து வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை நோய்களின் தன்மை குறித்தும் அவற்றிலிருந்து நாம் நம்மைப் பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தச் செய்வேன். பள்ளிகளில் தூய்மையாக இருப்பதின் அவசியத்தைக் கூறி பள்ளிகள் மூலம் மாணவர்களை அழைத்துக் கொண்டு சுத்தம் செய்ய வைப்பேன். நெகிழிப் பொருட்களைப் பற்றி விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவேன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.2 துன்பம் வெல்லும் கல்வி

நிலம் கையகப்படுத்துதல், வரிப் பணம் நிலுவை, வேளாண் கடன்கள் நிலுவை இவையெல்லாம் இல்லாமல் செய்வேன். பஞ்சம் அல்லது தொற்று நோய்கள், இயற்கை அழிவுகளின் போது மருத்துவ முகாம் அமைத்து மக்களை நோய்கள் அணுகாமல் இருக்க வகை செய்வேன். சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் பாதுகாப்பேன். இந்தியாவிலேயே என் ஆட்சியின் கீழ் உள்ள மாவட்டம் முதலிடம் பெறுவதற்கு என்னால் ஆன எல்லாப் பணிகளையும் செய்வேன்.

கூடுதல் வினாக்கள்

பிரித்து எழுதுக.

1. கைப்பொருள் – கை + பொருள்
2. மானமில்லா – மானம் + இல்லா
3. குணமிருந்தால் – குணம் + இருந்தால்
4. வான்முகடு – வான் + முகடு

எதிர்சொல் எழுதுக.

1. மறந்து × நினைத்து
2. வளர்ந்து × தளர்ந்து
3. தூற்றும் × போற்றும்
4. கோழை × வீரன்
5. வெல்லும் × தோற்கும்
6. துன்பம் × இன்பம்
7. சோம்பல் × சுறுசுறுப்பு
8. வளர்ச்சி × வீழ்ச்சி
9. மேதை × பேதை

வினாக்கள் :

Question 1.
எவை வற்றாமல் வாழ்ந்திட வேண்டும்?
Answer:
பெற்ற தாயின் புகழும் நம் தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ்ந்திட வேண்டும்.

Question 2.
மீறக்கூடாது, மாறக்கூடாது – எனப் பாடல் கூறுபவை எவை?
Answer:
(i) பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது.
(ii) பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்புநெறி மாறக்கூடாது.

Question 3.
அறிவை எந்த அளவுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்?
Answer:
அறிவை வானைத் தொடும் அளவுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Question 4.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – குறிப்பு எழுதுக.
Answer:
(i) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எளிய தமிழ் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர்.
(ii) திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.
(iii) மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.2 துன்பம் வெல்லும் கல்வி

நூல் வெளி
எளிய தமிழில் சமூகச் சீர்திருத்த கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யணசுந்தரம். திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர். மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.